|
ஸநாதனத்தின் குரலே திருக்குறள்
(Preview)
ஸநாதனத்தின் குரலே திருக்குறள் -1திருக்குறள் உலகப்பொதுமறை அதனை ஹிந்துமதத்துக்கு மட்டும் சொந்தமான நூல் என்று சொல்லக் கூடாது என்றும், அது தமிழர்களின் நூல் ,குறிப்பாக ஸனாதன தர்மத்துக்கு எதிரான நூல் என்றும் பேசும் தமிழ் இனமான காப்பாளர்கள் உண்டு.திருக்குறள் ஜைன நூல் என்றும் பௌத்த நூல் என்...
|
Admin
|
2
|
191
|
|
|
|
முன்னோர் மரபு போற்றல்
(Preview)
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். குறள் 91: இனியவைகூறல்.மணக்குடவர் உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?பரிமேலழகர் உரை:இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இல...
|
Admin
|
2
|
160
|
|
|
|
உலகத்தார்
(Preview)
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை.மணக்குடவர் உரை:உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன். இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல...
|
Admin
|
3
|
181
|
|
|
|
வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
(Preview)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை.மணக்குடவர் உரை:இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.பரிமேலழகர் உரை:வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவ...
|
Admin
|
7
|
267
|
|
|
|
மதமாற்றம் தேசிய பேரபாயம் -வைரவேல் சுப்பையா
(Preview)
மதமாற்றம் தேசிய பேரபாயம் 1---- ------ ------- -------- --மதமாற்றத்தை தடுக்க சட்டம் மட்டும் போதாது.அதேவேளையில் இந்த விஷயத்தில் போர் குணமும் ஆகாது.ஏனெனில் இந்து தர்மம் காக்க நாம் மதமாற்ற கும்பல்களிடம் காட்டும் ஆவேசத்தையும், செய்யும் விவாதங்களுக்கும் உள்நோக்கம் கற்பித்து நொடியில் நம...
|
Admin
|
6
|
329
|
|
|
|
கிறிஸ்தவப் பித்தலாட்டம் - இரும்பாநாடு சே.பத்மநாபன்
(Preview)
01 ஆரியப் படை எடுப்புக் கோட்பாடு https://sarngavarsham.blogspot.com/2021/12/1.html கிறிஸ்தவர்கள் உலகில் எந்தெந்த நாடுகளை ஆட்சி செய்தார்களோ அந்தந்த நாடுகளிலெல்லாம் தங்கள் மதத்தைப் பரப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்கத் தவறியதில்லை. ஒருகுறிப்பிட்ட நாட்டுக்கு மதம் பரப்...
|
Admin
|
42
|
588
|
|
|
|
பார்ப்பான் யார்-1 - இரும்பாநாடு சே.பத்மநாபன்
(Preview)
பார்ப்பான் யார்? -பாகம்-1 https://sarngavarsham.blogspot.com/2020/06/1.html தி.க.வின் ஆசான் ஈ.வே.ரா, தமிழனுக்கு(ஈ.வே.ரா-வின் தமிழனுக்கு) நன்மைதரும் இலக்கியம் எதுவும் தமிழில் இல்லை என்றும் தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்தும் ஆரியச்சார்புடையவை என்றும் கூறி தொல்காப்...
|
Admin
|
3
|
175
|
|
|
|
திருவள்ளுவர் யார்?-1 - இரும்பாநாடு சே.பத்மநாபன்
(Preview)
திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுவோர்!https://sarngavarsham.blogspot.com/2020/05/1_74.html சிலநாட்களுக்கு முன்பு திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் ஒரு சர்ச்சை எழுந்தது.திருவள்ளுவர் யார்? அவரது அடையாளம் என்ன? என்பதே அந்தச் சர்ச்சையின் முக்கி...
|
Admin
|
7
|
191
|
|
|
|
திருக்குறளும் ஐம்புலன் அடக்கமும்
(Preview)
திருக்குறளும் ஐம்புலன் அடக்கமும் உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. நீத்தார் பெருமை. குறள் 24: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன். சாலமன் பாப்பையா உரை:மெய், வாய்,கண், ம...
|
Admin
|
3
|
405
|
|
|
|
திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்
(Preview)
திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அ...
|
Admin
|
1
|
392
|
|
|
|
திருவள்ளுவரும் மெய்யறிவும்
(Preview)
திருவள்ளுவர் மிகத்தெளிவாக பனுவல் துணிவு என நீத்தார் பெருமை கூறும் போது முன்னோர் இந்திய மெய்யியல் மரபின் வழியில் திருக்குறளை இயற்றியுள்ளார்; வள்ளுவர் நூல் என 20க்கும் மேற்பட்ட குறட்பாக்களில் முந்தைய நூல்களை கூறுகின்றார். மேலும் சான்றோர்க்கு ஏற்றது, உலகத்தார் உலகு ஏற்பது, என்ப &a...
|
Admin
|
1
|
318
|
|
|
|
திருக்குறள் கடவுள் வாழ்த்து காட்டும் திருவள்ளுவர் போற்றும் கடவுள் நம்பிக்கை
(Preview)
திருக்குறள் கடவுள் வாழ்த்து காட்டும் திருவள்ளுவர் போற்றும் கடவுள் நம்பிக்கை ஆதி பகவன் முதற்றே உலகு இந்த உலகம் இறைமை எனும் பிரம்மத்திலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கிய திருவள்ளுவர் இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க...
|
Admin
|
2
|
335
|
|
|
|
திருக்குறள் முந்து நூல்கள்
(Preview)
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க்கு இனிது. குறள் 870:பகைமாட்சி. குறள் 865:சாலமன் பாப்பையா உரை:நீதி நூல்கள் சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசி...
|
Admin
|
3
|
385
|
|
|