|   | நான்மறை சொல்லினும் மெய்தனை அறி?
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								நான்மறை சொல்லினும் மெய்தனை அறி?குயவனின் இளமங்கையர் இருவரும் சாகட்டும்[கட்டுரை ஆசிரியர் பெரியண்ணன் சந்திரசேகரன் சங்கத் தமிழ்மொழி, காப்பிய வடமொழி, வேதவடமொழி ஆகியவற்றில் நேரடி ஆய்வுத்தேர்ச்சி பெற்றவர்; மொழியியல்வழியாக வேதங்களிற் காணும் அயல்மொழிச் சொற்களைக் கொண்டு அதன்வழி வரலாற்ற...              | Admin | 2 | 10972 |  |  | 
		
			
			
				
				
					|   | 43. ஊழிகளும், சங்கமும் கண்ட குமரிக் கண்டம் – பகுதி-1
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								43. ஊழிகளும், சங்கமும் கண்ட குமரிக் கண்டம் – பகுதி-1  இந்தியாவுக்குத் தெற்கே இன்று பரந்து விரிந்திருக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஒரு சமயம் மக்கள் வாழ்ந்தனர் என்று தமிழ் நூல்கள் சொல்கின்றன.அதை வால்மீகி ராமாயணமும் உறுதிப்படுத்துகிறது.ராமாயணம் நடந்த காலக்கட்டத்தில் கடல் ம...         | Admin | 11 | 7318 |  |  | 
		
			
			
				
				
					|   | "நான் திராவிடன்" என்னும் சந்திரமுகி நோய்
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								1. "நான் திராவிடன்" என்னும் சந்திரமுகி நோய்   தமிழ் நாட்டை ஒரு நோய் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இது பழைய நோய்தான். புதிதில்லை. என்றாலும் கொஞ்சம் தீவிரமாக இப்பொழுது பரவிக்கொண்டு வருகிறது. இதைச் "சந்திரமுகி நோய்" என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும...           | Admin | 3 | 8065 |  |  | 
		
			
			
				
				
					|   | 37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.  மோரியர் என்பவர்கள் தங்கள் தேர்ச் சக்கரம் உருண்டு வர ஏதுவாக வெள்ளி மலையை உடைத்து வந்த விவரம் புறநானூறில் உள்ளது என்ற செய்தியை முன் பகுதியில் கண்டோம். மோரியர் குறித்த விவரம் மொத்தம் 4 இடங்களில் சங்கப் பாடல்களில் வருகிறது. அவற்றின் அடிப்படையில் ஒரு...                                        | Admin | 11 | 7764 |  |  | 
		
			
			
				
				
					|   | 16. பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								16. பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள். மனித வாழ்க்கைக்குத் தொடர்புடைய சப்தரிஷி யுகம் அல்லது லௌகீக யுகம் கி-மு- 17,476  ஆண்டு ஆரம்பித்திருக்கக்கூடிய சாத்தியக் கூற்றினைப் பார்த்தோம். அது உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொண்டுள்ள பனியுகம் முடிந்த காலத்துடன் ஒத்துப் ப...               | Admin | 4 | 5060 |  |  | 
		
			
			
				
				
					|   | 40. தமிழ் வேந்தர்கள் ஆண்டது தென்பகுதி - திராவிடமல்ல.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								40. தமிழ் வேந்தர்கள் ஆண்டது தென்பகுதி - திராவிடமல்ல.   தாமிரபணி ஆற்றுக்குத் தெற்கே மலய பர்வதத்துடன் கூடிய நிலப்பகுதி, முயல் போன்ற வடிவில் இருந்தது என்று சஞ்சயன் கூறினான். (பகுதி 39). இன்று அங்கு அப்பகுதி அந்த அமைப்பில் இல்லை.ஆனால் மலய பர்வதம் என்று சொல்லப்பட்டது இன்று மேற்குத் தொட...    | Admin | 10 | 6777 |  |  | 
		
			
			
				
				
					|   | தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								 தெ.தேவகலா-ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமி...                                                     | Admin | 2 | 9601 |  |  | 
		
			
			
				
				
					|   | 15. யுகங்களும், இதிஹாச காலங்களும்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								15. யுகங்களும், இதிஹாச காலங்களும். சிபியும், ராமனும், ராவணனும், சோழனும், பாண்டியனும் வாழ்ந்த அடையாளங்கள் நமது நூல்களிலும், அரசர்கள் எழுதி  வைத்த செப்ப்பெடுகளிலும் இருக்கிறது  என்று பார்த்தோம். இவர்களுள் ராமனை ஒதுக்கினால், சோழர்களையும் தமிழர்களிலிருந்து ஒதுக்குவதற்குச் சமமாகு... | Admin | 14 | 9750 |  |  | 
		
			
			
				
				
					|   | பிராம்மணர்கள்-சோழன் கடிதங்கள்-ஜெய மோகன்
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								திரு ஜெய மோகன்ராஜ ராஜன் குறித்த கட்டுரை படித்த பின் எழுதுகிறேன். (தமிழ் ஹிந்து வில் பார்த்த சுட்டி) (http://www.jeyamohan.in/?p=8712 )கவனத்தை ஈர்த்த விஷயம் பிராம்மணர்களும் அரசு நிர்வாகமும். கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்பிராம்மணர்கள் = பூசகர்கள் என்ற ஒரு விஷயத்தை எடுக்கிறேன். பிராம... | Admin | 2 | 10321 |  |  | 
		
			
			
				
				
					|   | 42. பாண்டியன் தேசமான குமரிக்கண்டம்
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								42. பாண்டியன் தேசமான குமரிக்கண்டம்  மஹாபாரதத்தில் பாண்டிய நாட்டில் அகஸ்தியர், குமரி, வருணன் ஆகிய மூன்று தீர்ததங்கள் இருந்தன என்று சொல்லப்பட்டுள்ளது.அவற்றைக் கொண்டு குமரிக் கண்டத்தைக் கண்டு பிடிப்போம்.அகஸ்தியருடன் தொடர்பு கொண்ட இடங்கள் மூன்று.காவிரி தோன்றிய குடகும், பொதிகை மலைய...        | Admin | 10 | 6797 |  |  | 
		
			
			
				
				
					|   | 41.ராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								41.ராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம். வால்மீகி ராமாயணத்தில் சீதையைத் தேடும் பொருட்டுஅனுமன் முதலான வானரப்படைகளை பாரதவர்ஷத்தின் தென் புறத்திற்கு சுக்ரீவன் அனுப்பிகிறான்.விந்திய மலை தொடங்கி, தென் துருவப்பகுதியை அடையும் வரை பார்க்ககூடியநிலம், மலை, நாடுகள், கடல் போன்ற நீர்நிலை ஆக...      | Admin | 14 | 8094 |  |  | 
		
			
			
				
				
					|   | 39. பாண்டியன் திராவிடனா?
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								39. பாண்டியன் திராவிடனா?   மஹாபாரதத்தில் சஞ்சயன் விவரித்த பாரதவர்ஷத்தின் தென் பகுதி நாடுகளில், திராவிடம், கேரளம், சோள தேசம் என்னும் பெயர்களைக் காண்கிறோம்.இவற்றுள் கேரளமும், சோள தேசமும் தொடர்ந்து அதே பெயரால் வழங்கப்பட்டு வந்துள்ளது.ஆனால் திராவிட தேசம் என்னும் பெயரில் ஒரு நிலப்பகு...         | Admin | 6 | 6465 |  |  | 
		
			
			
				
				
					|   | 38. நாவலந்தீவில் திராவிட தேசம்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								38. நாவலந்தீவில் திராவிட தேசம்.  ஆரிய-தஸ்யூக்களின் முன்னோனார்கள் வாழ்ந்த இடம் இளாவ்ருதம்.பாரதத்தையும், அதற்கும் அப்பால் சைபீரியா போன்ற வட பகுதிகளையும், திராவிடத்தையும், தமிழையும் இணைக்கும் ஒரு முக்கிய இடம் இளாவ்ருதம் எனப்படும் இளாவ்ருத வர்ஷம்.இந்த இளாவ்ருதம் எதிர்பாராத இடத்தி...     | Admin | 7 | 6701 |  |  | 
		
			
			
				
				
					|   | 36. தமிழ் நூல்களில் தேவலோகம்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								36. தமிழ் நூல்களில் தேவலோகம்.  ரஷ்யா வரை வேத நாகரீகம் பரவியிருந்த சாத்தியக் கூறுகளைப் பார்த்தோம். வட துருவப் பகுதியை ஒட்டியுள்ள வட சைபீரியப் பகுதி தேவருலகம் என்று கருதப்பட்டது என்பதை மஹாபாரத வர்ணனைகள் மூலம் அறிந்தோம். இந்த விவரம் சங்க நூலிலும் உள்ளது. இந்த விவரத்தைத் தரும் புறநானூற்...       | Admin | 5 | 5550 |  |  | 
		
			
			
				
				
					|   | 35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா!
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா!  ரஷ்யாவின் சைபீரியாப் பகுதி அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதி.அங்கு குளிரும் பனியும் அதிகம்.பூமியின் சாய்மானத்தைப் பொறுத்து இந்தப் பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சீதோஷ்ண நிலை அமைகிறது.பூமி தன்னுடைய அச்சில் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கவே இந்...  | Admin | 8 | 6576 |  |  | 
		
			
			
				
				
					|   | 34. ரஷ்யாவில் வேத நாகரிகம்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								34. ரஷ்யாவில் வேத நாகரிகம்.     ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று பல வெளி நாட்டு ஆராய்ச்சியாளார்களும் முடிவுக்கு வந்த இந்த நேரத்தில், சில ஆரியச் சின்னங்கள் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹோம வழிபாடு அமைப்புகளும், ஸ்வஸ்திக் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொ...                | Admin | 7 | 6097 |  |  | 
		
			
			
				
				
					|   | 33. ரஷ்யாவில் விஷ்ணு ஆலயம்!
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								33. ரஷ்யாவில் விஷ்ணு ஆலயம்!   பாரத நாட்டின் பரப்பளவு இன்றைக்குப் போலில்லாமல், முன்பு அதீதமாகப் பரந்து விரிந்திருந்தது. சங்கல்ப மந்திரத்தில், ஜம்புத்தீபத்தில் உள்ள பாரத வர்ஷத்தில் உள்ள பரதக் கண்டத்தின் தென் பகுதியில் நாம் இருக்கிறோம் என்று வருகிறது. பாரத வர்ஷம் என்பதன் விஸ்தீரணம் எ...     | Admin | 6 | 6486 |  |  | 
		
			
			
				
				
					|   | 32. சிந்து முதல் சோழன் வரை.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								32. சிந்து முதல் சோழன் வரை.   ராமர் காலத்துக்கு முற்பட்ட யயாதியின் பிள்ளைகள் காலத்தில் ஆரிய- தஸ்யு போராட்டம் நடந்தது என்று பார்த்தோம். அதன் விளைவாக மேற்கு ஆசியாவுக்கும், ஆஃப்கனிஸ்தானத்தில் உள்ள காந்தஹார் பகுதியான காந்தாரத்துக்கும் விரட்டப்பட்ட மக்கள் யவனர்கள், மிலேச்சர்கள் என்று...        | Admin | 10 | 6200 |  |  | 
		
			
			
				
				
					|   | 31. மத்திய ஆசியாவில் "ராமன் விளைவு” (Raman Effect)
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								31. மத்திய ஆசியாவில் "ராமன் விளைவு” (Raman Effect)    யயாதியின் இரண்டு மகன்கள் தேசப்பிரஷ்டம் செய்ய்யப்பட்டவர்களைப் போல, பாரதவர்ஷத்திலிருந்த அவர்களது பிறந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று சென்ற பகுதியில் பார்த்தோம். இவர்களது மூதாதையர் தேவலோக சம்பந்தம் பெற்றவர்கள் என்...                               | Admin | 5 | 6476 |  |  | 
		
			
			
				
				
					|   | 30. ஆரிய – தஸ்யு போராட்டம்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								30. ஆரிய – தஸ்யு போராட்டம்.                                                                                                                                              ரிக் வேதத்தில் மொத்தம் 85 இடங்களில் தஸ்யு என்னும் பதம் வருகிறது. இது ரிக் வேதப்பாடல்களின் மொத்த அளவி...             | Admin | 10 | 6683 |  |  | 
		
			
			
				
				
					|   | 29. தஸ்யுக்கள் யார்?
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								29. தஸ்யுக்கள் யார்?  ரிக் வேதத்தை ஒரு வரலாற்றுக் கவிதையாக பாவித்ததால், ஐரோப்பியர்களது அபத்தக் கற்பனையில் ஆரிய- தஸ்யு  போராட்டம் உண்டானது. அதைப் பற்றி அறியும் முன், மஹாபாரதத்திலிருந்து ஒரு சம்பவத்தைக் காண்போம். ஒரு முறை வேதங்களைத் தொகுத்த வியாச முனிவர், தன் மகன் சுக முனிவரைக் காண...                                            | Admin | 12 | 9156 |  |  | 
		
			
			
				
				
					|   | 28. சப்தசிந்துவும், சகாப்தங்களும்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								28. சப்தசிந்துவும், சகாப்தங்களும்.   சிந்து நதியை விட சரஸ்வதி நதிக்கே ரிக் வேதம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று முந்தின் பகுதியில் பார்த்தோம். இதன் அடிப்படையில் திராவிடவாதிகள் ஒரு வாதத்தை முன்வைக்கலாம்.சிந்து நதிகரையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். அவர்களுடன் போரிட்டு, அவர்களை...                                | Admin | 7 | 5760 |  |  | 
		
			
			
				
				
					|   | 27. ஆரியர்கள் கடந்த 7 நதிகள்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								27. ஆரியர்கள் கடந்த 7 நதிகள்.மொழி ஆராய்ச்சி செய்யக் கிளம்பி, வரலாற்று ஆராய்ச்சி செய்த மாக்ஸ் முல்லர் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு ரிக் வேதம் ஒரு சவாலாக இருந்தது. அதன் சமஸ்க்ருத மொழிபெயர்பு குழப்பமாக இருந்தது. அவர்களைக் குழப்பிய ஒரு சொல் சப்தசிந்து என்பதாகும். இது அடிக்கடி ரிக் வேதத்...                        | Admin | 6 | 6629 |  |  | 
		
			
			
				
				
					|   | 26. சுதாஸும், சம்பூகனும்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								26. சுதாஸும், சம்பூகனும்.   ரிக் வேதத்தில் அதிகமாகச் சொல்லப்படுவது சுதாஸ் என்னும் அரசன் செய்த போர்கள் ஆகும். இந்த அரசனைப் பற்றி பகுதி – 23 இல் பார்த்தோம். இவனுக்கு இந்திரனது பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்தது. இந்த அரசனுக்கு அவன் மந்திரியான வசிஷ்டர் கூடவே இருந்து உதவினார்.வசிஷ்டர் ஒரு ம...                            | Admin | 6 | 6219 |  |  | 
		
			
			
				
				
					|   | 24. ரிக் வேதப் போர்களும், மாக்ஸ் முல்லர் தோல்வியும்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								24. ரிக் வேதப் போர்களும், மாக்ஸ் முல்லர் தோல்வியும்.   ரிக் வேதத்திலிருந்து ஆரியப் படையெடுப்புக் கதையை எடுத்தவர் மாக்ஸ் முல்லர். ஆரியக் கதையை நம்பும் தமிழ் மக்கள், முல்லர் அவர்கள் தானே ரிக் வேத மூலத்தைப் படித்து, மொழி பெயர்த்து இந்த ஆரியப் படையெடுப்பைக் கண்டு பிடித்தார் என்று நினைக்கிற...                    | Admin | 5 | 5753 |  |  | 
		
			
			
				
				
					|   | 23. சூத்திரன் என்பவன் யார்?
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								23. சூத்திரன் என்பவன் யார்?   சுதாஸ் என்னும் அரசனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது பைஜவனன். பிஜாவனன் என்பவன் மகன் இவன், எனவே இவனுக்குப்பைஜவனன் என்ற பெயரும் உண்டு. இவன் இந்திரன் உதவியுடன், சிந்துவைக் கடந்து, மதில்களை அழித்து, தசராஜர்கள் எனப்படும் பத்து அரசர்களை வென்றான் என்று ரிக் வேதத்...    | Admin | 4 | 6095 |  |  | 
		
			
			
				
				
					|   | 22. இந்திரனிடம் உதவி பெற்ற சூத்திரன்!
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								22. இந்திரனிடம் உதவி பெற்ற சூத்திரன்!  இந்திரன், தேவன், அசுரன் போன்ற சொற்கள் எந்த அர்த்ததில் சொல்லப்பட்டன என்று சென்ற பகுதிகளில் பார்த்தோம். இவை பற்றி எதுவுமே அறியாத ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் சூசகமான வேத மந்திரங்களுக்குப் பொருள் கூறத் தலைப்பட்டனர். அகராதி ஒன்றைக் கையில் வ...                    | Admin | 5 | 4988 |  |  | 
		
			
			
				
				
					|   | 21. இந்திரனும், இந்திரியங்களும்.
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								21. இந்திரனும், இந்திரியங்களும்.  இயற்கையில் பொருள்கள் மூன்று பரிமாணங்களில் உள்ளன. அவற்றை திட, திரவ, வாயு என்று அறிகிறோம். மனிதனுக்கும் இந்த முப்பரிமாணம் உண்டு. நமது உடல் திட வஸ்து என்றால், ரத்தம், சுரப்பிகளில் உண்டாகும் நீர் போன்றவை திரவங்கள் ஆகும். காண இயலாத நம் மனது, எண்ணம் போன்றவை...          | Admin | 4 | 4912 |  |  | 
		
			
			
				
				
					|   | 20. இந்திரன் என்பவன் இயற்கையில் உள்ள ஒரு சக்தி!
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								20. இந்திரன் என்பவன் இயற்கையில் உள்ள ஒரு சக்தி!  தமிழ்ச் சங்க நூல்களில் இந்திரனை இயற்கைச் சக்தியாகக் காண்கிறோம். வேதத்திலும், புராணங்களிலும் சொல்லப் பட்டுள்ள இந்திரனைக் குறித்த பல கதைகளுக்குள் மறைந்துள்ள விளக்கங்களைத் தமிழ் நூல்களில் வரும் வர்ணனைகள் மூலம் சுலபமாக அறியலாம்.இந்திரன...         | Admin | 4 | 5150 |  |  | 
		
			
			
				
				
					|   | 19. இந்திரன் என்பவன் இறைவன்!
					
					
					
					
						
					
					
						
							(Preview) 
						
							
								19. இந்திரன் என்பவன் இறைவன்!  இந்தியாவின் சரித்திரம் புராண, இதிஹாசங்களில் உள்ளது. இந்தியாவின் சரித்திரத்தைத் தேடிய ஆங்கிலேயன் அவற்றைப் படிக்காமல், ரிக் வேதத்தை மட்டும் படித்து ஒரு ‘சரித்திரத்தை’ எடுத்துக் கொடுத்தது அவன் அறியாமையைக் காட்டுகிறது. அப்படி ரிக் வேதத்தை எடுத்ததுமல்லா...                                | Admin | 5 | 5329 |  |  |