|
தமிழ் இலக்கணம் - கலைஞர் மு.கருணாநிதி
(Preview)
தமிழ் இலக்கணம் - கலைஞர் மு.கருணாநிதி http://tamiljheeva.blogspot.com/2011/08/blog-post.html ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும். இலக்கியம...
|
Admin
|
5
|
2803
|
|
|
|
திருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும்
(Preview)
திருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும் டாக்டர்.நா.கணேசன் செந்தமிழ் இலக்கியங்கள் (சங்கம், சமண -பௌத்த காவியங்கள்) காட்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் மீண்டுள்ளது. கொல்லம் ஆண்டு, சக வருஷாப்தம், ஹிஜிரி வருஷம், கிறித்துவ வருஷம், ......
|
Admin
|
1
|
1127
|
|
|
|
பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் -சாமி சிதம்பரனார்
(Preview)
http://santhipu.blogspot.com/2006/05/blog-post_19.html பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எ...
|
Admin
|
3
|
1099
|
|
|
|
ஆரியம் திராவிடம் தொல்காப்பியம்
(Preview)
Bommaiyah Selvarajan31 ஜூலை, முற்பகல் 9:25 · cஆரியம், திராவிடம், கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்தவர்கள், பார்ப்பனர், அந்தணர், ஆதிக்க சக்தி...,இப்படி வாய்ஜாலங்களால் வண்டியை ஓட்டி பிழைக்கும் டுமீல் போராளிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.நமது தமிழ்நாட்டில் ஒரு நல்ல பழக்கம் ஆதி காலத்த...
|
Admin
|
0
|
1079
|
|
|
|
உலகத் தமிழ் மாநாடு 1968 ஜி.யு.போப், கால்டுவெல் சிலை திறப்பு
(Preview)
உலகத் தமிழ் மாநாடு: சென்னை கடற்கரையில் 10 சிலைகள் திறப்பு http://123tamilan.blogspot.com/2011/09/ http://123tamilan.blogspot.com/2011/09/10_07.html உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, 2_1_1968 அன்று 10 சிலைகள் திறக்கப்பட்டன. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு, 1968 ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிக...
|
Admin
|
0
|
534
|
|
|
|
அர்த்த சாஸ்த்ர நூலில் bce 4th century
(Preview)
Sankara Narayanan G31 ஜூலை, 2016 · கௌடல்யரால் (கௌடில்யர் என்பது தவறு) இயற்றப்பெற்ற அர்த்த சாஸ்த்ரம் பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதை பொயு மூன்றாம் நூற்றாண்டு வரை இழுத்த கால நிர்ணயத்தை டி. கணபதி சாஸ்த்ரிகள் தகுந்த ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். மேலும் கௌடல்யரே அந்த நூலின் அ...
|
Admin
|
1
|
488
|
|
|
|
வள்ளுவரின் மெய்யியல் (நூல்) கு. ச. ஆனந்தன்
(Preview)
வள்ளுவரின் மெய்யியல் (நூல்)https://ta.wikipedia.org/s/357sகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to searchவள்ளுவரின் மெய்யியல் என்னும் ஆய்வு நூல் திருவள்ளுவர் பகுத்தறிவின் துணைகொண்டு உயிர் மற்றும் இயலுலகின் இயல்புகளை ஆய்ந்து எடுத்த...
|
Admin
|
1
|
1436
|
|
|
|
தென்புலத்தார்
(Preview)
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43) பொழிப்பு: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், பு...
|
Admin
|
8
|
2096
|
|
|
|
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் -இல.திருவள்ளுவன்
(Preview)
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 1 – இல. திருவள்ளுவன், தினச்செய்தி அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 22 சூலை 2019 திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவி...
|
Admin
|
2
|
1109
|
|
|
|
உலகில் மிகப் பழைமையான நாகரீகம்
(Preview)
https://www.facebook.com/balasubramania.adityan.3/posts/1340927726065849உலகில்
|
Admin
|
5
|
1209
|
|
|
|
சென்னை ராஜதானி என்றுமே கல்வியில் முன்னிலை
(Preview)
Ananthakrishnan Pakshirajan19 ஜூலை, 2017இது பற்றி நான் முன்னால் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.சென்னை ராஜதானி என்றுமே கல்வியில் முன்னிலையில் நின்றது என்பது உண்மை. இது பெரியார் பிறப்பதற்கு முன்பேயே நிகழ்ந்து விட்டது. 1864ல் இருந்து 1886 வரையில் கல்லூரி நுழைவுத் தேர்வு எழுதியவர்கள...
|
Admin
|
4
|
969
|
|
|
|
சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள்
(Preview)
Pakshirajan Ananthakrishnanஇன் பதிவு..... ######₹₹₹₹₹₹######தமிழ்நாட்டில் சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் சமணர்கள் படைத்த நூல்கள் மீது சைவர்களும் வைணவர்களும் பெரு மதிப்புக் கொண்டிருந்தார்கள். ஜைன அறிஞர்களின் ஒப்புதலையும் ஆவலோடு எதிர்பார...
|
Admin
|
3
|
1133
|
|
|
|
பரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்
(Preview)
பரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம் கி.முப்பால்மணி \தமிழில் திருக்குறள் ஒரு சிறந்த நீதி நூல், திருவள்ளுவர் எழுதிய இந்த நூலினுக்குப் பரிமேலழகர் தந்த உரையானது விழுமியதாகப் போற்றப்படுகின்றது. பரிமேலழகர் உரைக்குக் கூட ஒரு உரையானது காணப்பட்டு நிலவுகின்றது. இந்த வகையான உரைக்கு டீகை என்று ப...
|
Admin
|
0
|
1014
|
|
|
|
பதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்
(Preview)
பதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்தத்துவங்கள் யாவும் மனித வளர்ச்சியை உந்தித் தள்ளவும், புறக்காரணிகளாய் எழுந்தவையே எனலாம். குறிப்பாக, எந்த ஒரு சமூகச் சூழலிலும் எக்கருத்தை வலியுறுத்தியிருந்தாலும் அக்கருத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப வாழ வேண்டு...
|
Admin
|
0
|
1040
|
|
|
|
குறளும் ஆன்மீகமும் (நூல்)
(Preview)
குறளும் ஆன்மீகமும் (நூல்)https://ta.wikipedia.org/s/359lகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to searchகுறளும் ஆன்மீகமும் என்னும் நூலில் கிறித்தவ சமயக் கருத்துகள் விவிலிய வரலாறுகள் அடிப்படையிலும் திருக்குறளைத் தொடர்பு படுத்தியும் எடு...
|
Admin
|
1
|
1026
|
|
|
|
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
(Preview)
குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.நாம் இந்தக் குறளோடு இதன...
|
Admin
|
17
|
4237
|
|
|
|
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !! சுபாஷ் சந்திரன். ப
(Preview)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !! சுபாஷ் சந்திரன். ப May 27, 2017 வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் -“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்” !!பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்க...
|
Admin
|
0
|
1116
|
|
|
|
திருக்குறளில் நுண்பொருள் அறிவியல் ரெ.சந்திரமோகன்
(Preview)
திருக்குறளில் நுண்பொருள் அறிவியல் ரெ.சந்திரமோகன் Feb 9, 2019 “நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணற்கால் கண்ணல்லது இல்லைபிற”இது குறிப்பறிதல் அதிகாரத்தில் அமைச்சர் அறிவுறுத்தும் நுட்பமான செய்திகளை மன்னன் அறிய கண்ணைத்தான் பயன்படுத்துகின்றான் என்பதை மேலெழுந்தவாரியாகப் பொருள் கூறு...
|
Admin
|
2
|
1117
|
|
|
|
அரசியல் நெறி காட்டும் திருக்குறள் முனைவர் ச. தமிழரசன்
(Preview)
அரசியல் நெறி காட்டும் திருக்குறள் முனைவர் ச. தமிழரசன்உதவிப்பேராசிரியர் (சுயநிதிப்பிரிவு), தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 625009. முன்னுரை அரசியல் என்ற சொல் அரசு இயங்கும் முறையையும், ஆள்வோரையும், அவர் செயல்பாட்டையும் பற்றி கூறிய நிலைமாறி பொதுவாழ்வில் அதிகம் பயன்பாடு உடைய...
|
Admin
|
0
|
1198
|
|
|
|
திருக்குறளில் ஊடல் உவகை முனைவர் நா. சுலோசனா
(Preview)
திருக்குறளில் ஊடல் உவகை முனைவர் நா. சுலோசனாஉதவிப் பேராசிரியர், தமிழ் மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113 முன்னுரை திருக்குறள் ஓர் ஒப்பற்ற உலகப் பொதுமறை என்பதைக் கடந்து திருக்குறள் ஓரு வாழ்வியல் இலக்கணமாகத் திகழ்கிறது. இலக்கண நூலான தொல்காப்பியம்...
|
Admin
|
0
|
664
|
|
|
|
திருக்குறளில் அறத்துப்பால் உணர்த்தும் அறிவுரைகள் முனைவர் ச. சேவியர்
(Preview)
திருக்குறளில் அறத்துப்பால் உணர்த்தும் அறிவுரைகள் முனைவர் ச. சேவியர்உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலயோலா கல்லூரி, மெட்டாலா, நாமக்கல் மாவட்டம். முன்னுரை மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல் தான் திருக்குறளாகும். இது நாடு, மொழி, இனம், சமயம் கடந்த எக்காலத்திற்கு ப...
|
Admin
|
0
|
398
|
|
|
|
உடையும் இந்தியா
(Preview)
தமிழகத்தில் கிறிஸ்தவ மோசடி குறித்த சிறு தொகுப்பு.... பொறுமையாக படிக்கவும் ============================= கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம் ------------------------------------------------- மதமாற்றம் உலகளாவிய பல நூற்றாண்டு காலப் பிரச்சனை. கிறிஸ்துவ மதத்தை என்ன செய்தாவது உ...
|
Admin
|
7
|
1212
|
|
|
|
தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் - - மு. செல்லமுத்து
(Preview)
தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்Wednesday, 16 November 2016 01:45 - மு. செல்லமுத்து, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.- ஆய்வுஆய்வு முன்னுரை தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரச...
|
Admin
|
0
|
1440
|
|
|
|
மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு - முனைவர் மா. உமா மகேஸ்வரி
(Preview)
மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்புSunday, 11 March 2018 20:03 - முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09 ஆய்வுதொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணிதவியல்...
|
Admin
|
0
|
926
|
|
|
|
திருவள்ளுவரின் பிறப்பிடம் - ஓர் ஆய்வு- பேரா.கு.வசந்தம்,
(Preview)
திருவள்ளுவரின் பிறப்பிடம் - ஓர் ஆய்வுThursday, 22 February 2018 13:10 - பேரா.கு.வசந்தம், உதவிப் பேராசிரியர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர். - ஆய்வுமுன்னுரை: தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களை நூலில் எந்த ஓரிடத்திலும் குறிப்பிடாமல் உலக மனித குலம் கொண்டும் கொடுத்த...
|
Admin
|
0
|
980
|
|
|
|
புலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டுக் கல்வியில் திருக்குறளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்த
(Preview)
ஆய்வு: புலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டுக் கல்வியில் திருக்குறளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவம்.Wednesday, 04 July 2018 01:10 - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் - ஆய்வு[ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில் நடைபெற்ற இரண்டாவது அனைத்த...
|
Admin
|
2
|
769
|
|
|
|
திருக்குறள்-மனு ஸ்மிருதி, மனுநீதி,மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து
(Preview)
http://www.tamilpaper.net/?p=877திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை என்பது விளங்கும். குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்...
|
Admin
|
22
|
7225
|
|
|
|
வள்ளுவரும் ஒழுக்கமும் - ப்ரவாஹன்
(Preview)
வள்ளுவரும் ஒழுக்கமும்ப்ரவாஹன் | இதழ் 11 | 30-10-2009|(வள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோரின் சிலைகள் திறப்பின்போது எழுதப்பட்ட கட்டுரை இது. தமிழ் இதழ்கள் இக்கட்டுரையைப் பிரசுரிக்க முன்வராததால், தாமதமாகவேனும் இதனை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. – ஆசிரியர் குழு)வரலாற்றில் இ...
|
Admin
|
0
|
739
|
|
|
|
ஆதிபகவன் முதற்றே உலகு
(Preview)
ஆதிபகவன் முதற்றே உலகு http://etamilwin.blogspot.com/2015/04/blog-post_509.htmlவான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதியால் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றளவும் வாழ்வின் நெறியாளுகைக்கு ஏற்ற நூலாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதப்பு...
|
Admin
|
0
|
900
|
|
|
|
திருக்குறள் இருக்க குறையொன்றுமில்லை
(Preview)
திருக்குறள் இருக்க குறையொன்றுமில்லைஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சென்னைத் தலைவர் திரு. எம். முரளி. அவரை என் நண்பர், நலம்விரும்பி என்றெல்லாம் சொல்வதைவிட, அவர் என் சகோதரர் என்பதே உண்மையானது. ஆம், பற்று மிகுந்துவரப் பார்க்கின்றேன். முரளியால், பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முட...
|
Admin
|
2
|
907
|
|
|