New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Continuing Christian Conversion Tactics


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Continuing Christian Conversion Frauds.
Permalink  
 


28_12_2010_016_008-china.jpg?w=1024&h=351

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_12_2010_002_014-sirupanmai.jpg?w=640&h=325

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_12_2010_159_006-bishop-vote.jpg?w=533&h=518

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_01_2011_014_064-end-of-owrld.jpg?w=597&h=405

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

cscan0007.jpg?w=640&h=1172

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

scan0008.jpg?w=497&h=613

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

scan0007.jpg?w=497&h=601

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

scan0009.jpg?w=497&h=935

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Protestant evangelists are wolves – Pope .http://activismchange.com/human-rights/protestant-evangelists-are-wolves-pope-911948.html

Question:

Traditional catholics are blood suckers in Latin America. Pope is crying ’sour apes"

I remember reading that the Chiapas rebels are recent converts to evangelical Protestant denominations. Perhaps many "blood suckers" running sweatshops or worse are traditional (to some degree) Catholics, but it doesn’t automatically follow that traditional Catholics in general are necessarily bloodsuckers. – Hide quoted text — Show quoted text – This is incitement and the Pope should face the world court in the Hague.. from rediff.com Jan 29 Well, ponder over the following statements. "Protestant evangelists are wolves who seek to prey upon the fold." "We must be as fishers of men even as the Protestants are." Had these been made by a Shankaracharya, I am sure every secularist would have been up in arms. They were, in fact, made by John Paul II, in Brazil and Mexico respectively. If the Pope can make such strong statements about another Christian sect, it is asking too much for Hindus to accept missionary activity with perfect equanimity. I agree that sarvadharma samabhaava — equal respect for all faiths — is a central tenet of Hinduism. But do other religions truly share that feeling? It is not a demonstration of respect for Hinduism when you try to persuade a Hindu to change his religion. (I don’t think we need to discuss people who change their religion for ‘commercial’ reasons. Mahatma Gandhi was the most tolerant of men, but even he sneered at such converts as "rice-Christians".) India does need to debate conversion. In 1967 and 1968 respectively the then governments of Orissa and Madhya Pradesh legislated to curb missionary activity. The first act was struck down by the Orissa high court in 1972; the other was upheld by the Madhya Pradesh high court in 1974. Unfortunately, neither Parliament nor the Supreme Court has offered a definitive opinion. Stains’ murder was both illegal and un-Hindu. But don’t use it as an excuse to prevent any debate. After all, the alternative to talking is to leave the field to the likes of those murderous idiots in Orissa. T V R Shenoy

 

Response:

Agreed but do you see my point that traditionally the Iberian dominated catholic Church has been on the side of killers, aggressors and violators of human rights throughout Latin America. When concerned Catholics tries to help they were labeled as liberation theologists and shut out by the Vatican. Do you also see that Vatican provided safe passage to many NAZI war criminals to Latin America who were the catalyst for many of the human rights violations of "mestizo’" and "indio" people of Latin America, namely in El Salvador, Argentina, Chile, Paraguay etc etc. The Traditional Catholic Church has been on the side of the aggressors in Latin America not the victims thats why they are facing extinction by the evangelist. SB – Hide quoted text — Show quoted text – Traditional catholics are blood suckers in Latin America. Pope is crying ’sour apes" I remember reading that the Chiapas rebels are recent converts to evangelical Protestant denominations. Perhaps many "blood suckers" running sweatshops or worse are traditional (to some degree) Catholics, but it doesn’t automatically follow that traditional Catholics in general are necessarily bloodsuckers. This is incitement and the Pope should face the world court in the Hague.. from rediff.com Jan 29 Well, ponder over the following statements. "Protestant evangelists are wolves who seek to prey upon the fold." "We must be as fishers of men even as the Protestants are." Had these been made by a Shankaracharya, I am sure every secularist would have been up in arms. They were, in fact, made by John Paul II, in Brazil and Mexico respectively. If the Pope can make such strong statements about another Christian sect, it is asking too much for Hindus to accept missionary activity with perfect equanimity. I agree that sarvadharma samabhaava — equal respect for all faiths — is a central tenet of Hinduism. But do other religions truly share that feeling? It is not a demonstration of respect for Hinduism when you try to persuade a Hindu to change his religion. (I don’t think we need to discuss people who change their religion for ‘commercial’ reasons. Mahatma Gandhi was the most tolerant of men, but even he sneered at such converts as "rice-Christians".) India does need to debate conversion. In 1967 and 1968 respectively the then governments of Orissa and Madhya Pradesh legislated to curb missionary activity. The first act was struck down by the Orissa high court in 1972; the other was upheld by the Madhya Pradesh high court in 1974. Unfortunately, neither Parliament nor the Supreme Court has offered a definitive opinion. Stains’ murder was both illegal and un-Hindu. But don’t use it as an excuse to prevent any debate. After all, the alternative to talking is to leave the field to the likes of those murderous idiots in Orissa. T V R Shenoy

 

Response:

Traditional catholics are blood suckers in Latin America. Pope is crying ’sour apes" SB – Hide quoted text — Show quoted text – This is incitement and the Pope should face the world court in the Hague.. from rediff.com Jan 29 Well, ponder over the following statements. "Protestant evangelists are wolves who seek to prey upon the fold." "We must be as fishers of men even as the Protestants are." Had these been made by a Shankaracharya, I am sure every secularist would have been up in arms. They were, in fact, made by John Paul II, in Brazil and Mexico respectively. If the Pope can make such strong statements about another Christian sect, it is asking too much for Hindus to accept missionary activity with perfect equanimity. I agree that sarvadharma samabhaava — equal respect for all faiths — is a central tenet of Hinduism. But do other religions truly share that feeling? It is not a demonstration of respect for Hinduism when you try to persuade a Hindu to change his religion. (I don’t think we need to discuss people who change their religion for ‘commercial’ reasons. Mahatma Gandhi was the most tolerant of men, but even he sneered at such converts as "rice-Christians".) India does need to debate conversion. In 1967 and 1968 respectively the then governments of Orissa and Madhya Pradesh legislated to curb missionary activity. The first act was struck down by the Orissa high court in 1972; the other was upheld by the Madhya Pradesh high court in 1974. Unfortunately, neither Parliament nor the Supreme Court has offered a definitive opinion. Stains’ murder was both illegal and un-Hindu. But don’t use it as an excuse to prevent any debate. After all, the alternative to talking is to leave the field to the likes of those murderous idiots in Orissa. T V R Shenoy

 

Response:

This is incitement and the Pope should face the world court in the Hague.. from rediff.com Jan 29 Well, ponder over the following statements. "Protestant evangelists are wolves who seek to prey upon the fold." "We must be as fishers of men even as the Protestants are." Had these been made by a Shankaracharya, I am sure every secularist would have been up in arms. They were, in fact, made by John Paul II, in Brazil and Mexico respectively. If the Pope can make such strong statements about another Christian sect, it is asking too much for Hindus to accept missionary activity with perfect equanimity. I agree that sarvadharma samabhaava — equal respect for all faiths — is a central tenet of Hinduism. But do other religions truly share that feeling? It is not a demonstration of respect for Hinduism when you try to persuade a Hindu to change his religion. (I don’t think we need to discuss people who change their religion for ‘commercial’ reasons. Mahatma Gandhi was the most tolerant of men, but even he sneered at such converts as "rice-Christians".) India does need to debate conversion. In 1967 and 1968 respectively the then governments of Orissa and Madhya Pradesh legislated to curb missionary activity. The first act was struck down by the Orissa high court in 1972; the other was upheld by the Madhya Pradesh high court in 1974. Unfortunately, neither Parliament nor the Supreme Court has offered a definitive opinion. Stains’ murder was both illegal and un-Hindu. But don’t use it as an excuse to prevent any debate. After all, the alternative to talking is to leave the field to the likes of those murderous idiots in Orissa. T V R Shenoy




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஏசுவும் கிறிஸ்துவும்...

நான் சின்ன வயதிலிருந்து, அதாவது அரை நூற்றாண்டுக்கு மேலாய் நம்பிய கதை!
cov_good_man_jesus.jpg

இதுவும் புனைவு தான், ஆனாலும் எதற்காக, எப்படி, என்பதில் தான் நயம், நாகரிகம். தமிழ்ப் பதிவுலகில் புனைவுகள் எல்லாமே வன்மம், வக்கிரம் என்றான பின்... இன்னும் புனைவு என்பதன் அற்புதத்தின்மீது நம்பிக்கையோடு இந்தப் பதிவு.

இது புதிய கதை அல்ல, பழைய கதையின் புதிய கோணம். என்னைப் பொறுத்தவரை இதில் அனர்த்தம்-ஆபாசம் இல்லை, ஆனாலும் சிலருக்கு அப்படித் தோன்றலாம்.

புராணங்கள் எல்லாமே புனைவுதான், ஓர் அரசியல் ஆதாயத்திற்காக அவற்றை சரித்திரப் பதிவுகளாகச் சிலர் சொன்னாலும். ராமன் பாலம் கட்டியதும், யேசு உயிர்த்தெழுந்ததும், திரும்பத்திரும்பச் சொல்லி நம்பவைக்கப்பட்ட கதைகள் என்றாலும் அவை அந்தந்த காலத்தின் பதிவுகளல்ல, பின்னாளில் கொஞ்சம் கற்பனையும் இன்னும் கொஞ்சம் பக்தியும் மிகுந்த மனங்களின் வியப்பின், மரியாதையின் வெளிப்பாடுகள்தான். மரியாதையுடனும் மரியாதை வரவழைக்கவும் சொல்லப்பட்டவையே புராணப் புனைவுகள். ஒரு காலத்தில் கிரேக்க கடவுள்களின் கதைகள் கூடத்தான் நம்பப்பட்டன, நம்புவதற்காகச் சொல்லப்பட்டன. 

இப்பதிவு கடவுள் நம்பிக்கை குறித்து அல்ல, ஒரு புனைவின் வீச்சு குறித்து.

இடையில் பல மாதங்கள் விட்டுப் போயிருந்த வாசிப்பு, மீண்டும் ஆரம்பித்தது இந்த புத்தகத்துடன்தான். வெகுநாள் கழித்து நண்பருடன் நேரம் செலவிடும்போது வரும் கூடுதல் மகிழ்ச்சியில் தான் இந்த நூலை ரசித்தேனா என்று பரிசீலிக்க ஒரு மாதம் இடைவெளி கொடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினால் இன்னும் அதே நல்ல நூல் படித்தவுடன் வரும் இதமான மனநிலை வந்ததால் இங்கே இந்தப் பகிர்வு.


cov_good_man_jesus.jpg
Phillip Pullman எழுதிய The good man Jesus and the scoundrel Christ என்பதே நான் ரசித்த புனைவு. பாவம் Pullman, புத்தகத்தின் பின்னட்டை முழுக்க இது ஒரு கதை என்று பெரிய எழுத்துக்களில் போட வேண்டியிருக்கிறது. ஏசுவின் கதை தான், ஆனால் கிருத்துவம் கூறும் கதையல்ல.
இந்த நூலில், மேரிக்குப் பிறப்பது இரட்டைக் குழந்தைகள்- ஒன்று ஏசு இன்னொன்று கிறிஸ்து. ஏசு அறிவாளி, மக்கள் மத்தியில் பிரபலம், கிறிஸ்து ஏசுவை எட்ட நின்று அன்பும் வியப்புமாய் பார்க்கின்ற சகோதரன்.
இன்னும் வளர்ந்து ஏசு மக்கள் மத்தியில் பேசி இன்னும் பிரபலமாகும் போது, ஒருவன் கிறிஸ்துவிடம் வந்து ஏசுவின் கதையை எழுதச் சொல்கிறான். ஆரம்பத்தில் ஏசு செய்வதையும் பேசுவதையும் அப்படியே எழுதி வரும் கிறிஸ்து நாட்பட நாட்பட தன் கற்பனையும் சேர்த்துக் கொள்கிறான். எங்கேயும் ஏசுவை அவன் விட்டுக்கொடுக்கவும் இல்லை.

பசியோடிருக்கும் ஒருவனுக்கு ஏசு தன்னிடம் இருந்த ரொட்டியைப் பிய்த்துக் கொடுத்ததும் கூடியிருந்தவர்கள் எல்லாரும் தங்களிடம் இருந்த ரொட்டியை அடுத்தவருக்குப் பிய்த்துக் கொடுக்க, ஒரு பெருங்கூட்டமே பசியாறுகிறது. இதை கிறிஸ்து எழுதும் போது, ஒரு ரொட்டித் துண்டைப் பிய்த்துக் கொடுத்து எல்லார் பசியையும் ஏசு போக்கியதாக எழுதுவான். உண்மை இல்லை பொய் உரையிலாமையால்!

இறுதியில் ஏசுவின் சடலம் இருக்கும் குகையிலிருந்து வெளிவந்து ஏசு உயிர்த்தெழுந்ததாக ஒரு சிறிய நாடகம் ஆடுவான். செய்தி கதையாகி, கதை புராணமாகிறது. ஏசு கிறிஸ்துவாக ஒரு மதம் தோன்றி அது நிறுவனம் ஆகிறது. 

இவ்வளவுதான் கதை.

இதற்கு உண்மையாகவோ காசுக்காகவோ அரசியல் ஆதாயத்திற்காகவோ உலகில் எந்தக் கிளர்ச்சியும் நடந்து விடவில்லை. ஓவியம் கேலிச்சித்திரம் ஆகியற்றிற்கெல்லாம் துள்ளியெழுந்து போர்க்குரல் எழுப்பும் கூட்டம் போல எதுவும் திரண்டுவிடவில்லை. Pullman உயிருக்கு மிரட்டல் இல்லை. கிருத்துவர்கள் நல்லவர்கள், யாரையும் சகித்துக் கொள்வார்கள், ஒரு கன்னத்து அடிக்கு அடுத்த கன்னத்தைக் காட்டுவார்கள் என்று இல்லை. சமீபத்தில் ஜோன்ஸ் எனும் மூர்க்க மூட விளம்பர மோகி இதைக் காட்டி விட்டான். 

இங்கே எதிர்ப்பு வருமாறு அவதூறு மிகுந்து எழுதப்படவில்லை. வெறுப்புக்குப் பதில் ரசிப்பும், சிந்திக்க மிதமான ஒரு தூண்டுதலுமே இந்நூல் ஏற்படுத்துகிறது. நாகரிகம், நயம், நேர்மையான சிந்தனை கற்பனையோடு கலந்தால் வரக்கூடிய ஓர் அற்புதமான புனைவு இது.

ஆரம்பத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்நூலின் கடைசி நாற்பது பக்கங்கள் அற்புதம். ஆன்ம விசாரணை, ஆத்திக நிறுவனமாதல் குறித்த கேள்விகளோடு புத்தகம் மூடிய பின்னும் மனம் யோசிப்பதே இந்நூலின் வெற்றி.


ஏசு செய்யும் சுய பரிசீலனையும், கடவுளிடம் கேட்கும் கேள்விகளும் வியக்குமளவு நயமாகவும் செறிவாகவும் எழுதப்பட்டுள்ளன. இதில் உள்ளவை குறித்து விரிவாகப் பின்னொருநாள் பார்க்கலாம். இப்போதைக்கு இது ஒரு நூல் அறிமுகம் மட்டுமே. அத்துடன் புனைவின் மேன்மை குறித்த ஒரு பெருமூச்சு மட்டுமே.

சில விமர்சனங்கள்-

Pro Jesus 
http://www.gospeloutreach.net/jesus.html

Pro Book 
http://bit.ly/cteiSh

Good Reviews
http://bit.ly/9w9THO
http://bit.ly/9b4xCE

1260545544_Philip+Pullman_credit_Wolf_+Marloh.jpg
பிலிப் புல்மன்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

 

tm_toolbar_logo.gif

 


“மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்.” ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றி எழுதி வைத்துப் போன தத்துவக் குறிப்புகள் இவை. அவர் மேலும் குறிப்பிடுகையில், “கிறிஸ்தவ போதனைகளை நம்புபவர்கள் ஆளுபவர்களின் அதிகாரத்திற்கெதிராக கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஆனால் (மத)நம்பிக்கை தமக்கு இரட்சிப்பை வழங்கும் என்று காத்திருப்பார்கள்.” என்று ரோம ஆட்சியாளருக்கு ஆலோசனை கூறுகின்றார்.

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இயேசுவின் (“கிறிஸ்து” என்பது இரட்சகர் என்பதைக் குறிக்கும் கிரேக்க சொல்லாகும்) வரலாறு பற்றி எந்தவொரு ரோம சரித்திர ஆசிரியர்களும் எழுதி வைக்கவில்லை. இயேசுவின் சீடர்களும், நம்பிக்கையாளரும் பிற்காலத்தில் பரப்பிய சுவிசேஷ செய்திகளின் மூலமே இயேசுவின் கதை வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. நவீன உலகின் காலக் கணிப்பீடு தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் இயேசு வாழ்ந்திருக்கலாம். “கிறிஸ்துவுக்கு முன்/பின்” என்ற சொற்பதங்கள் கிறிஸ்தவ மத நம்பிக்கையை நிலை நாட்டும் யுக்தியாகவே கொண்டுவரப்பட்டன. ஐரோப்பிய மொழிகளில் கிறிஸ்துவுக்கு பின் என்பதைக் குறிக்க “Anno Domini (AD)” என்று சொல்வதன் அர்த்தம் “எமது கிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தில் வாழ்கிறோம்” என்பது தான்.

இயேசு பாலஸ்தீன யூத மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பால் யூதரான இயேசு வாழ்ந்த சுற்றாடலிலும், யூதர்களே காணப்பட்டனர். அவரது போதனைகள் அவரது சமூகத்தை சேர்ந்த யூதர்களுக்கானதாகவே இருந்தன. அந்தக் காலத்தில் பல யூத மதப் பிரிவுகள் இருந்தன. அதனால் இயேசுவை பின்பற்றியவர்களும் அப்படி ஒரு பிரிவை சேர்ந்தவர்களாகவே கருதப்பட்டனர். இது பின்னர் மாற்றமடைந்தது. அது பற்றி பிறகு பார்ப்போம். “யூதேயா இராச்சியம்” வீழ்ச்சியடைந்த பின்னர், பர்சியர்கள் (ஈரான்), கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோர் நிர்மாணித்த சாம்ராஜ்யத்தின் பகுதியாக மாறி மாறி இருந்து வந்துள்ளது. எந்த சக்கரவர்த்த்யின் கீழ் வாழ்ந்தாலும் யூதர்கள் தமக்கென குறிப்பிட்ட சுயாட்சிப் பிரதேசத்தை (பாலஸ்தீன மாகாணத்தில் ஜெருசலேமை அண்டிய பகுதிகள்) கேட்டுப் பெற்று வந்துள்ளனர்.

கிரேக்க ஆட்சியின் போது, மத அடிப்படைவாத யூதர்களுக்கும், கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றிய மிதவாத யூதர்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. (சிரியாவில் இருந்து வந்த) அசிரிய படைவீரர்கள் துணையுடன் மிதவாத யூதர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை அவ்வப்போது நிலைநாட்டி வந்துள்ளனர். இதன் காரணமாகவும் இயேசுவும், அவரது சீடர்களும் அரேமிய மொழியை பேசியிருக்கலாம். ஏனெனில் பண்டைய சிரியர்கள், (ஹீப்ரு, அரபு மொழிகளை ஒத்த௦) அரேமிய மொழி பேசி வந்துள்ளனர். இருப்பினும் வேதாகமத்தில் பல சுவிசேஷங்களை எழுதிய இயேசுவின் சீடரான பவுல், அரேமிய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியை பயன்படுத்தினார். இதனால் தான் பைபிளின் மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஒரு பாலஸ்தீன யூதரான பவுல், கிரேக்க நகரமொன்றில் பிறந்து வளர்ந்தவர். அத்தோடு ரோம குடியுரிமை பெற்றிருந்தார். இதனால் பவுலின் வருகைக்கு பிறகு கிறிஸ்தவ கருத்துகள் பிற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து கிறிஸ்தவம், யூத மதத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டது.

ஆரம்பத்தில் துருக்கியில் வாழ்ந்த யூதர்கள் பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டனர். அன்று துருக்கி முழுவதும் கிரேக்க மொழி பேசப்பட்டது. “Helenized Jews” என அழைக்கப்பட்ட கிரேக்கர்களைப் போல வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது வியப்பிற்குரியதல்ல. அவர்களின் செல்வாக்கு கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்தியையும் மதம் மாற்றும் வல்லமை பெற்றிருந்தது. அப்போது கிழக்கு ரோம சாம்ராஜ்யம், மேற்கு ரோம சாம்ராஜ்யத்துடன் போரில் ஈடுபட்டிருந்தது. இதனால் கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்திக்கு, போரில் வீரர்களை ஒருநிலைப் படுத்த புதிய மதம் பேருதவியாக இருந்தது. அதே நேரம் பல கடவுள் வழிபாட்டை கொண்டிருந்த ரோம மதத்தை விட, ஒரு கடவுட் கொள்கை கொண்ட கிறிஸ்தவ மதம் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த உதவும் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் கொன்ஸ்டான்டின் வெற்றி கொண்ட மேற்கு ரோம சாம்ராஜ்யத்தில் (இத்தாலி) புதிய மதம் கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளானது. இதனால் கிரேக்க வழிபாட்டு முறைகளுக்குள் மட்டுப்படுத்திக் கொண்ட கிறிஸ்தவம் இன்றும் “பழமைவாத கிறிஸ்தவம்” என அழைக்கப்படுகின்றது. பின்னாளில் ரோம கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் அதனை “பழமைவாத…” என்ற அடைமொழியுடன் அழைத்தனர். மற்றும்படி கிரேக்கத்தில் இன்றும் அது தான் “உண்மையான கிறிஸ்தவ மதம்.”

நமது வருடக் கணிப்பீடு ஆரம்பித்த காலத்தில் இருந்து (கிறிஸ்துவுக்குப் பின்), இத்தாலியில் கிறிஸ்தவ மதம் மெல்ல மெல்ல பரவியது. ஆரம்பத்தில் அடிமைகளும், அடித்தட்டு மக்களும் கிறிஸ்தவ இரட்சிப்பில் நம்பிக்கை வைத்தனர். கிறிஸ்தவ மதம் அடிமை முறையை நிராகரித்து அந்தக் காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பிற்காலத்தில் கிறிஸ்தவ அரசர் காலத்தில், ரோம சாம்ராஜ்யத்தில் நிலவிய அடிமை முறை ஒழிக்கப்பட்டு நிலப்பிரபுத்துவ சமூகம் வந்தமை குறிப்பிடத்தக்கது. சில சரித்திர ஆசிரியர்கள் கிறிஸ்தவம் ஆரம்பத்தில் அடிமைகளின் மதமாக இருந்தது என குறிப்பிட்டாலும், வசதிபடைத்த குடும்பங்களை சேர்ந்த சிலரும் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். இருப்பினும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதற்காக தண்டனை வழங்கப் பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அடிமைகளாக இருந்தனர். இது அன்றைக்கும் நிலவிய வர்க்க நீதியை எடுத்துக் காட்டுகின்றது.

“ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்.” என்ற கதையை பின்னாளில் பரப்பியவர்கள் கிறிஸ்தவர்கள். அதற்கு காரணம் நீரோ மன்னன் ஆட்சிக் காலத்தில் தான் அதிகளவான கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பில் இருந்த நீரோ மன்னன், ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தததற்கு கிறிஸ்தவர்கள் மீது பழி சுமத்தினான். தமக்கு நடந்த கொடுமைக்கு பழிவாங்கும் பிரச்சாரமாகவே, நீரோ மன்னன் ரோமை கொளுத்தி விட்டு பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக கதை கட்டினர். நீரோ மட்டுமல்ல, பிற ரோம ஆட்சியாளர்களும் கிறிஸ்தவர்களை தேடிப்பிடித்து கொலை செய்து வந்தனர். ரோம் நகரில் இருக்கும் கொலேசயும் என்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து கிறிஸ்தவர்களை சிங்கத்திற்கு இரையாக்கி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் கிறிஸ்தவ ஆட்சி ஏற்பட்ட போது அந்த விளையாட்டு அரங்கத்தில் பெரியதொரு சிலுவை நாட்டப்பட்டது. அதனை இப்போதும் அங்கே செல்வபவர்கள் காணலாம்.

ஆரம்பத்தில் சிலுவை அடையாளம், ரோமர்கள் மத்தியில் அவமானப் படுத்தும் சின்னமாக கருதப்பட்டது. ரோமர்கள் தமது எதிரிகளை சிலுவையில் அறைந்து தண்டனை வழங்குவது வழக்கம். அந்தக் காலத்தில் யாராவது , கையால் சிலுவை அடையாளத்தை சைகை காட்டுவது, மற்றவர்களுக்கு கோபத்தை கிளறுவது போலாகும். ஏனெனில் “உன்னை சிலுவையில் அறைவேன்” என்று திட்டுவதாக பண்டைய ரோமர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டார்கள். ஒரு முறை ரோம இராணுவ முகாமில், கிறிஸ்தவ வீரர்கள் பிரார்த்தனை செய்யும் போது சிலுவை அடையாளம் இட்டமை, கைகலப்பில் முடிந்தது. ரோம மத அனுஷ்டானங்களில் கிறிஸ்தவர்கள் பங்குபற்றாமையும், கலவரங்களை ஏற்படுத்தியது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரத்தில் ரோம கடவுளருக்கு வழிபாடு நடந்த வேளை, கிறிஸ்தவர்கள் புறக்கணித்தமை மக்கள் மத்தியில் ஆட்சேபத்தை கிளப்பியது. அடுத்து நிகழ்ந்த மதக் கலவரத்தில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவில் நடந்த “பாலி குண்டுவெடிப்பில்” குற்றவாளியாக காணப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிக்கு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிய போது, அதனை அந்த குற்றவாளி அளவுகடந்த மகிழ்ச்சியோடு வரவேற்ற காட்சியை தொலைக்காட்சிகள் காட்டின. அந்த சம்பவம் மட்டுமல்ல, தியாக மரணத்தை விரும்பி ஏற்கும் இஸ்லாமிய தற்கொலைக் குண்டுதாரிகளை பற்றி விபரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், இந்த மனப்பான்மை (பின்தங்கிய) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சொந்தமானது என்பது போல சித்தரிக்கின்றன. மேலைத்தேய மக்களும் தம்மால் அந்த மன நிலையை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாக கூறுகின்றனர். இது போன்ற “தியாக மரணங்கள்” ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காணப்பட்டது. மரணத்தை ஏற்றுக் கொண்டு சிலுவையில் இறந்த இயேசுவின் வழியை பின்பற்றி வாழ விரும்பிய கிறிஸ்தவர்கள் பலர். அதனால் ரோம ஆட்சியாளர்கள் தண்டனை கொடுப்பதற்கு முன்னரே தாம் தியாகியாக மரணிக்க விரும்புவதாக ஒப்புக் கொடுத்தனர். “அவர்களாகவே முன்வந்து சாகிறார்கள்”, என்று ரோம அதிகாரிகள் ஆரம்பத்தில் திருப்திப்பட்டாலும், கிறிஸ்தவர்கள் தற்கொடையின் மூலம் ரோம ஆட்சியாளர் மேல் குற்ற உணர்வை ஏற்படுத்த பார்க்கின்றனர் என அறிந்து கொண்டனர். (அனேகமாக ரோமர்களின் வற்புறுத்தலால்) இரண்டு கிறிஸ்தவ மத போதகர்ககள் தியாக மரணத்தை நிராகரித்தனர். “முதற்பரிசுக்காக போட்டி போட்டு செத்து தியாகியாவது, பிற கிறிஸ்தவர்களையும் தீவிரவாதிகளாக்கும்” என்று இவர்கள் கண்டித்தார்கள்.

ரோம அதிகாரிகள் கிறிஸ்தவர்களை பிடித்து சித்திரவதை செய்யும் போது, “அவர்களது பெயர், பிறப்பிடம், அடிமையா? சுதந்திரப் பிரசையா?” போன்ற விபரங்களை பதிவு செய்ய எத்தனித்தார்கள். அப்போதெல்லாம் சித்திரவதைக்கு உள்ளாகுபவர்கள் “நான் ஒரு கிறிஸ்தவன்” என்று மட்டுமே பதில் சொல்வார்கள். எந்தக் கேள்விக்கும் அது ஒன்றே பதிலாக வரும். இன்றைய காலத்தில் பொலிஸ் சித்திரவதைக்குள்ளாகும் புரட்சியாளரின் நிலையிலேயே அன்றைய கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை “கிறிஸ்தவன் ஒரு புது மனிதன். இன, தேசிய, சமூக அடையாளங்களைக் கடந்தவன்.” “புது மனிதனை உருவாக்குவோம்” என்று சேகுவேரா முன் வைத்த சோஷலிச கோஷம் இங்கே நினைவுகூரத்தக்கது. ரோம சாம்ராஜ்யத்தில் அடிமை சமுதாயம் நிலவிய அன்றைய காலத்தில், கிறிஸ்தவ மதம் பல முற்போக்கான கூறுகளை கொண்டிருந்தது. இதனை கார்ல் மார்க்ஸும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மார்க்ஸியம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து சில கருத்துகளை உள்வாங்கியுள்ளது என கூறப்படுவதையும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு இன சமூகமும் தனக்கென சொந்தமான மதத்தை கொண்டிருந்த பண்டைய ரோம சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் மட்டும் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்களை கொண்டிருந்தமை ஆட்சியாளருக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

உண்மையில் கொன்ஸ்டான்டின் ஆட்சிக் காலத்தில், பிற ரோம மதங்களுடன் கிறிஸ்தவ மதத்திற்கும் சம உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கிறிஸ்தவ வழிக் கல்வி கற்ற கொன்ஸ்டாண்டினின் புதல்வனின் ஆட்சியில் கிறிஸ்தவ மதம் மட்டுமே அரச மதமாகியது. பிற மத வழிபாடுகள் அடக்குமுறைக்கு உள்ளாகின. கிறிஸ்தவம் அரசமதமாக அரியணை ஏறியதும் அதற்குள்ளே பல பிரிவுகள் தோன்றவாரம்பித்தன. உதாரணத்திற்கு பிதாவான கர்த்தரின் கீழ்ப்படிவான மகன் இயேசு என்று எகிப்தில் இருந்த குழுவும், இருவருமே சமமானவர்கள் என்று கிரேக்கத்தில் இருந்த குழுவும் வாதாடின. இறுதியில் (பழமைவாத)கிரேக்க மதப்பிரிவு சக்கரவர்த்தியை தமக்கு சாதகமாக இணங்க வைத்தது. தத்துவ விசாரங்கள், அதற்கான விளக்கங்கள் என்பன போட்டிக் குழுக்களை உருவாக்கின. இவை பின்னர் அதிகாரத்திற்காக வன்முறையையும் நாடத் தயங்கவில்லை. மன்னனின் காவலர்களும் மாற்றுக் குழுக்களை அடக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆட்பலமற்ற மாற்றுக் குழுக்கள் அரசுக்கெதிராக தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டும் தமது எதிர்ப்பைக் காட்டின. தம்மை கைது செய்யவரும் காவலர்களை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்துகொண்டனர்.

கொன்ஸ்டான்டின் சக்கரவர்த்திக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்திருந்த ஜூலியானுஸ் (கி.பி.360) காலத்தில் ரோம மதம் மறுபடியும் அரசமதமாகியது. இதனால் தாம் மீண்டும் அடக்கி ஒடுக்கப் படுவோம் என்று கிறிஸ்தவர்கள் அஞ்சினர். ஆனால் ஜூலியனுஸ் முன்பு போல கிறிஸ்தவர்களை தேடிப்பிடித்து மரண தண்டனை வழங்கவில்லை. அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்து மறைமுகமாக நெருக்குவாரங்கள் செய்தான். அரசால் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தீவிரவாதத்தை நாடினர். இரவு வேளைகளில் ரோம ஆலயங்களினுள் நுழைந்து கடவுட்சிலைகளை அடித்துடைத்த சம்பவத்துடன் அது ஆரம்பாகியது. கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்த சேதி கேள்விப்பட்டு, மேலும் பல கிறிஸ்தவ இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் இறங்கினர்.

மேற்கு ரோம சாம்ராஜ்ய பகுதியில், குறிப்பாக இத்தாலியில் ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் தலைமறைவாகவே இயங்கி வர வேண்டி இருந்தது. தனி நபர்களின் வீடுகளில் மட்டுமே வழிபாடு செய்யப்பட்டது. அதேநேரம் இரகசியமாக “கதகொம்ப்”(Catacombe) என அழைக்கப்படும் நிலக்கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி வழிபாடு செய்யும் இடமாகவும், அதே நேரம் இறந்தவர்களை புதைக்கும் இடுகாடாகவும் இந்த கதகொம்ப் சுரங்கங்கள் திகழ்ந்தன. அன்று ரோமர்கள் இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு அரச அங்கீகாரம் கிடைத்த பின்னர் அந்த தேவை மறைந்து விட்டது. அரச அங்கீகாரம் கிடைத்தாலும், கிறிஸ்தவ சபைகள் ஜெர்மனி, பிரான்ஸ் என்று பரவி இருந்தாலும், பெரும்பான்மை மக்கள் பிற மதங்களை பின்பற்றி வந்தனர். பிற மதத்தவர் வாழும் இடங்களுக்கு செல்லும் கிறிஸ்தவர்கள், அவர்களை பகிரங்க வாதத்திற்கு அழைப்பார்கள். நிலைமை மோசமாகி கைகலப்பில் முடியும் தருவாயில் அரச படைகளின் உதவியுடன் கிறிஸ்தவ ஆதிக்கம் நிலைநாட்டப்படும்.

ஒரு காலத்தில் அடக்கப்பட்டவர்கள், அதிகாரத்திற்கு வந்த பின்னர் அடக்குமுறையாளர்களாக மாறிய வரலாற்று முரண்நகை கிறிஸ்தவ மதத்திலும் காணக்கிடைக்கின்றது. “கடவுளருக்கு எதிரான கடவுளின் போர்” என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை குறிப்பிடுகின்றனர். ஒரு காலத்தில் ரோமர்கள், தமது ரோம மதத்தை மட்டுமே “மதம்” (Religio) என்று அழைத்தனர். மற்றைய மதங்களை மூட நம்பிக்கைகள் (Superstitio) என அழைத்தனர். அதன்படி அன்று கிறிஸ்தவமும் ரோமர்களால் “மூட நம்பிக்கை”யாக பார்க்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் கிரேக்கர்கள், கிறிஸ்தவர்களை கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் என்றும் அழைத்தனர். ஆனால் ஒரு முறை அதிகாரம் கிறிஸ்தவர்களின் கைகளில் வந்த பின்னர், எல்லாம் தலை கீழாக மாறியது. கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான ஒரேயொரு மதம் என்றாகியது. பிற மதங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக தடை செய்யப்பட்டன. அப்படி தடைசெய்யும் கடமையை அரச ஆதரவுடன் தீவிரவாத கிறிஸ்தவ ஆயுதக்குழுக்கள் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா நகரில் இந்த ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் எல்லை மீறியது. அங்கே கிடைத்தற்கரிய நூல்களை சேகரித்து வைத்திருந்த நூலகம் ஒன்று காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. கிறிஸ்தவத்திற்கு முந்திய இலக்கியங்கள் யாவும் அழிக்கப்பட வேண்டும் என்பது அந்த மத அடிப்படைவாதிகளின் கொள்கை. ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையை தகர்த்த தாலிபானின் செயலுடன் கொஞ்சமும் குறைந்ததல்ல, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாத வன்முறை.

பாலைவனம், காடு ஆகிய மனித நடமாட்டமற்ற பகுதிகளுக்கு சென்று தவம் செய்த கிறிஸ்தவ துறவிகளும், நகரங்களுக்கு திரும்பி வந்து மத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். லெபனானில் ரபுல்லா என்ற துறவியின் கதை பிரசித்தம். ரபுல்லாவும் இன்னொரு துறவியும் பால்பக் நகரில் உள்ள பிற மதத்தவரின் கோயிலினுள் புகுந்து, மூலஸ்தானத்தில் இருந்த கடவுள் சிலையை அடித்து நொறுக்கி விட்டு காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே அங்கே குழுமிய மத நம்பிக்கையாளர்கள், துறவிகள் இருவரையும் நையப்புடைத்தனர். மதத்திற்காக மரிப்பதை அந்த கிறிஸ்தவ துறவிகள் மேலானதாக கருதினர். இவர் போன்ற தற்கொலைப் போராளிகளைத் தவிர, சில துறவிகளின் ஸ்தாபித்த ஆயுதக்குழுக்கள், மாற்றுக் கருத்தாளரை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

கிரேக்க நாகரீகம் நிலவிய காலத்தில் இருந்து, பல்வேறு துறைகளை சேர்ந்த புத்திஜீவிகள், தமது ஆராய்ச்சியின் பெறுபேறுகளை சுதந்திரமாக வெளியிட முடிந்தது. ஆனால் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை கிறிஸ்தவமதம் சொல்வது தான் மெய்யான தத்துவம், விஞ்ஞானம் எல்லாம். மற்றவை எல்லாம் அழிக்கப்பட வேண்டும். பிற்காலத்தில் அவ்வாறான பாரம்பரியத்தில் வந்த கத்தோலிக்க திருச்சபை உலகம் உருண்டை என சொன்ன கலீலியோவை சிறையில் அடைத்து துன்புருத்தியமை எதிர்பார்க்கத்தக்கதே. ஐரோப்பியர்கள் ஆயிரம் வருட இருண்ட மதவாத ஆட்சியின் பின்னர், அரேபியரின் உதவியினால் தான் தொலைந்து போன கிரேக்க விஞ்ஞானக் குறிப்புகளை மீளக் கண்டுபிடித்தார்கள். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மாற்றுக் கருத்தாளரை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கினார்கள் என்பதை பின்வரும் சரித்திரக்கதை விளக்கும்.

எகிப்தில் அலெக்சாண்டிரியா நகர கிறிஸ்தவ தலைமை மதகுரு சிரிலுஸ் (கி.பி. 412) ஒரு காலத்தில் பாலைவனத்தில் ஏகாந்தியாக அலைந்து திரிந்த துறவி. நகரத்திற்கு திரும்பி வந்து தன்னைப் போல மதவெறி கொண்ட பிற துறவிகளையும் சேர்த்துக் கொண்டு “பரபலாணி” என்ற ஆயுதக் குழுவை அமைத்தார். பிற மதத்தை சேர்ந்தவர்களை கண்ட இடத்தில் அடித்து துன்புறுத்தி, சில சமயம் கொலையும் செய்து வந்த சிரிலுஸ் குழுவினரின் அடாவத்தனம், ஒரு கட்டத்தில் நகரபிதாவால் கூட பொறுக்க முடியாத அளவிற்கு எல்லை மீறியது. ஆயுதபாணிகள் 500 பேராக குறைக்கப்பட வேண்டும் என நகரபிதா உத்தரவு போட்டதால், பரபலாணிகள் அவரையும் தாக்கினர். அதிலிருந்து சிரிலுஸ் குழுவினர் அரச மட்டத்தில் இருந்த “துரோகிகளை” தீர்த்துக் கட்டும் நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

கொலைக் கலாச்சாரத்திற்கு பலியான ஹிபாதியா என்ற பெண் தத்துவ அறிஞரின் கதை பிரபலமானது. தனது மாணவர்களுக்கு தத்துவமும், கணிதமும் போதித்து வந்த அந்த ஆசிரியை, கிறிஸ்தவம் சொல்வது தான் முடிந்த முடிபு என்பதை எதிர்த்து வந்தார். “கண்ணை மூடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தில் குருட்டு நம்பிக்கை வைப்பதை, சுயமரியாதை உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என அவர் கூறி வந்தார். சிரிலுசிற்கு அந்தக் கருத்துகள் எரிச்சலை ஊட்டின. சிரிலுசின் கண்களுக்கு அழகும், அறிவும் இணைந்த ஹிபாதியா பிசாசின் உருவமாக தோன்றினார். ஒரு நாள் ஹிபாதியா வேலைக்குப் போகும் வழியில், ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார். உயிரற்ற அவரது சடலம் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டு தீயில் இடப்பட்டது. அந்த சம்பவத்துடன் சுதந்திரமான கருத்துக் கூறும் காலகட்டம் முடிவுக்கு வந்தது. கிறிஸ்தவ மதம் சொல்வதை மட்டுமே உண்மையென நம்பும் புதிய தலைமுறை உருவாகியது.

இதற்கிடையே, தலைநகர் ரோமில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த செனட் சபையில் இருந்த செனட்டர்கள்(பிரபுக்கள்) பலர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தனர். தமது மதமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக பழைய ரோம கோவில்களை பூட்டினார்கள். அங்கிருந்த தெய்வச் சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். ரோம சாம்ராஜ்யம் முழுவதும் ரோம கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்றப்பட்டன. (பண்டைய ரோம ஆலயம் எப்படி இருந்தது என்று பார்க்க விரும்புபவர்கள், மால்ட்டா தீவிலும், இத்தாலியின் சில இடங்களிலும் இப்போதும் சென்று பார்வையிடலாம்.) பல செனட்டர்கள் புதிய தேவாலயங்கள் கட்டுவதற்கு நன்கொடை வழங்கினர். இருப்பினும் பெரும்பான்மையான ரோம பிரசைகள் பெயரளவில் கிறிஸ்தவர்களாகவும், நடைமுறையில் ரோம மத சடங்குகளை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். பிற்காலத்தில் கத்தோலிக்க மதம் பல ரோம கலாச்சாரக் கூறுகளை, சடங்குகளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது. சில கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமரின் சடங்குகள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன. டிசம்பர் 25 ம திகதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினம் முதல், ஈஸ்டர் பண்டிகையில் வைக்கப்படும் முயல்,முட்டை வடிவ இனிப்புப் பண்டங்கள் வரை பல உதாரணங்களை கூறலாம்.

ரோம சாம்ராஜ்யம் அழிந்து, அதன் பிறகு கிறிஸ்தவ மத ராஜ்யம் தோன்றியதாக சொல்லப்படுவது உண்மையல்ல. ரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் அழியவில்லை. அதை கிறிஸ்தவ மத நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது. ரோமா புரியில் இருந்த அதிகார மையம், அதிலிருந்து சில மைல் தூரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாட்டிக்கான் நகருக்கு மாறியது. புதிதாக உருவாக்கப்பட்ட “பாப்பரசர்” என்ற பதவியில் இருத்தப்பட்டவர், (கத்தோலிக்க கிறிஸ்தவ) மதத்திற்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் தலைவராக வீற்றிருந்தார். பிராந்திய அரசர்கள் யாவரும் பாப்பரசரின் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்திற்கு அடிபணிந்து ஆட்சி செய்தனர். ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய புரட்டஸ்தாந்து பிரிவினரின் எழுச்சியானது, பாப்பரசரின் உலகளாவிய அரசியல் அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு

 

 

அரவிந்தன் நீலகண்டன் 


 

 

அண்மையில் சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் திரைப்படம் மெல் கிப்சனின் 'Passion of Christ '. 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். இது கிறிஸ்துவின் பாடுகளை காட்டுகிறது. குறிப்பாக ஈஸ்டர் காலங்களில் இந்த 'கிறிஸ்துவின் பாடுகள் ' மிகவும் முக்கியமான விஷயமாக ஐரோப்பிய மக்களிடையே இன்றும் விளங்குகிறது. (எங்கள் வட்டார திருச்சபைகளில் சிலுவைபாடு என்பார்கள்.) இந்திய கிறிஸ்தவர்களிடையேயும் இச்சமயங்களில் பல இடங்களில் கிறிஸ்துவின் பாடுகளை விளக்கும் நாடகங்கள், ஒலி-ஒளி காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் நடைபெறும். 'அஞ்ஞானிகளான ' ஹிந்துக்களுக்கு கிறிஸ்துவின் 'அன்பினை ' கொண்டுசெல்ல பல பின்தங்கிய வறுமைப்பட்ட கிராமங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே இத்திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. பொதுவாக பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட 'ஜீஸஸ் ஆஃப் நாஸரேத் 'லிருந்து எடுக்கப்பட்ட 'பாடு ' காட்சிகள் காட்டப்படும். இப்போது மெல் கிப்சன் புண்ணியத்தில் கணினி வரைகலை உதவியுடன் வெகு யதார்த்தமாக நம்பகத்தன்மை வெகு அதிகமாக அதிகரிக்கப்பட்ட ஏசுவின் சிலுவைபாடுகளை அஞ்ஞானிகள் கண்டு ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தையும் சதையும் புசித்து தங்கள் பாவங்களை கழுவிக்கொள்ளலாம். மெல்கிப்சன் ஏற்கனவே உலகெங்கிலுமுள்ள எவாஞ்சலிஸ்ட்களுக்கு -குறிப்பாக டெலி-எவாஞ்சலிஸ்ட்களுக்கு- இத்திரைப்படத்தை பயன்படுத்தி ஆன்ம அறுவடைச் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக இதற்கு பெருத்த பலன் இருக்கும். ஏனெனில் இத்தகைய ஒரு ஏசுவின் சிலுவைபாடு திரைசித்திரம்தான் கல்லூரி மாணவன் பாபி ஜிண்டால் தன் ஆன்மாவை கத்தோலிக்க திருச்சபைக்கு விற்க வழிவகுத்தது. மட்டுமா ? 'ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அமெரிக்காவில் எந்த ஒரு அரசு பதவியும் வகிக்க தகுதியற்றவர்கள் ' என்று கூறியவரால் உருவாக்கப்பட்ட 'கிறிஸ்டியன் கொயலிஷன் ' எனும் அடிப்படைவாத அரசியல் அமைப்பின் நட்சத்திர வானொலி பேச்சாளராகவும் பாபி ஜிண்டால் உருவாக வழி வகுக்கவும் செய்தது.

 

மெல்கிப்சனின் வன்முறைக்காட்சிகளும் யூத வெறுப்பியலை நியாயப்படுத்தும் காட்சிகளும் நிரம்பிய ஏசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகள் இந்திய திரையரங்கங்களில் திரையிடப்படும் முன் இந்த சிலுவைபாடு நாடகங்கள் நடந்து வந்திருக்கும் இரத்தம் தோய்ந்த நடைபாடுகளை காண்போம். இந்த இரத்தமும் யூத இரத்தம்தான். ஆனால் வரலாறா கற்பனையா என அறியப்படாத ஒரு யூதனின் இரத்தமல்ல மாறாக பல கோடி யூதர்களின் இரத்தம்; யூத குழந்தைகள் மற்றும் பெண்களின் இரத்தம்.அன்பின் பெயரால் தன்னை பிரகடனப்படுத்தியதாகக் கூறப்படும் தெய்வத்தின் பெயரில் மானுடத்தின் வரலாற்றிலேயே நினைத்துப்பார்க்க முடியாத அளவு நடத்தப்பட்ட கொடுமைகளின் இரத்தம் தோய்ந்த பாதை இந்த சிலுவைபாடுகளின் பாதை.

 

ஜெர்மனியில் நாஸிகளின் உதயத்திற்கு பலகாலம் முன்பே அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்த சிலுவைபாடு நாடகங்கள்தான். சாம்பல் புதன் அதனைத் தொடர்ந்து நோன்புக்காலம் பின் புனித வெள்ளி தொடர்ந்து ஈஸ்டர் வரையிலான காலங்களில் இந்த நாடகம் போடப்படும். அதைத் தொடர்ந்து வெடிக்கும் யூதர்களுக்கான உள்ளூர் 'தீர்வுகள் '. நாடகங்களில் ரோமானிய அதிபன் போண்டியஸ் பைலேட் ஏசுவை கொல்ல மிகவும் தயங்குவான். யூத கும்பலும் அதன் ஆச்சாரியர்களும் அவனை கட்டாயப்படுத்துவர். அதன் விளைவாகவே அவன் அவனுக்கு இஷ்டமில்லாது இந்த அப்பாவியின் இரத்தத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைக் காட்ட கை கழுவுவான். யூதர்களோ இந்த கொலைக்கான பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததியினர் மீதும் விழட்டும் என குரலெழுப்புவர். இது மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் 'பரிசுத்த நற்செய்தி 'யிலிருந்து (மத்தேயு-27:25). பின்னர் சிலுவைபாடுகள் தொடங்கும். இந்த நாடகங்களில் பொதுமக்களின் பிரக்ஞையில் மிகத்தெளிவாக யூதர்கள் மீதான வெறுப்பிற்கான இறையியல் காரணங்கள் பதிந்துவிடும். பவாரியாவில் ஒபரம்மெர்கவ் (Oberammergau) கிராமத்தில் நடத்தப்படும் சிலுவைப்பாடு நாடகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

1663 இல் ஏற்பட்ட பிளேக்கிலிருந்து இந்த கிராமம் அதிசயமாக காப்பாற்றப்பட்டதால் அதற்கு நன்றிக்கடனாக 1664 -இலிருந்தே இந்த சிலுவைப்பாடு நாடகம் நடத்தப்படுவதாக வட்டாரக்கதைகள் கூறுகின்றன. ஆனால் வரலாற்றறிஞரான ஜேம்ஸ் ஷெப்பிரொ இந்த கதை வெறும் கதைதான் என்றும் இதற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை என்றும் கூறுகிறார். ஆனால் இந்த நாடகம் ஐரோப்பா முழுவதும் புகழ்பெற்றது. அந்த கிராமத்துக்கு நல்ல வருவாயைத் தேடித்தந்தது. ஆனால் இந்த நாடகத்தின் முக்கிய அம்சமாக விளங்கியது அதன் யூத வெறுப்புணர்ச்சிதான். 'கிரிஸ்டல் இரவு ' என்கிற யூதர்கள் தேடிப்பிடித்து செய்யப்பட்ட கொலைத்தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஒபரம்மெர்கவ் ஏசுபாடுகள் நாடக நடிகர்கள்தான். 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதல்களை நடத்திய இளம் நாசிகளை வழி நடத்தி சென்ற ஆண்டன் பெரிசிங்கர், இசையாளர் மேக்ஸ் மேயரை அவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்கி 'புகழை 'ச் சம்பாதித்துக் கொண்டான். 1947 இல் நாசி-எதிர்ப்பு நீதி மன்றத்தால் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட இவனே ஒபரம்மெர்கவ் ஏசுபாடுகள் நாடகத்தில் ஏசுவாக நடிக்க 1950- இலிலும், 1960-இலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1970 இல் இவன் இந்த நாடகத்தின் இயக்குநராகவே பணியாற்றினான். இந்த நாடகத்தின் பார்வையாளர்களில் முக்கியமான ஒருவன் அடால்ப் ஹிட்லர். அவன் இந்த நாடகத்தை இருமுறை பார்த்தான்(1930,1934). 1934 இல் இந்த நாடகத்தில் நடித்த அனைவருமே நாசிகள் அல்லது நாசி ஆதரவாளர்கள். யூதாசாக நடித்தவர் மட்டுமே யூத வெறுப்பிற்கு எதிராக பகிரங்க குரல் எழுப்பியவர். முதன்முறை பார்த்தபோதே இந்த நாடகம் ஹிட்லரை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஏசுவின் சிலுவை பாடுகளை நாசி கருத்தியலை பரப்புவதற்கான மிகச்சிறந்த கருவி என அவன் புகழ்ந்துரைத்தான். ஒபரம்மெர்கவ்வின் அருகிலேயே உள்ள நாசிகளின் தாசெவ் (Dachau) அடிமை முகாம் சிலுவைபாடுகளின் இருண்ட பரிமாணத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது. 1988 இல் சில கத்தோலிக்க பாதிரிகளின் முயற்சியால் நாடகத்தின் யூத வெறுப்பியல் குறைக்கப்பட்டதாக் உலகிற்கு காட்டப்பட்டது. ஆனால் ஷெப்பிரொ இந்த நாடகத்தின் 1999 வருட தயாரிப்பினை நியோ நாசிக்கள் பயன்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 2000 - ஆம் ஆண்டு காட்டப்பட்ட இந்த நாடகத்தில் யூத வெறுப்பு இல்லாதிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

 

நாசிகளால் ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட மனிதகுலத்திற்கே எதிரான கொடுங்குற்றம் வெளியான பின் யூத வெறுப்பியல் வெளிப்படையாக பேசப்பட முடியாது போயிற்று. அதன் பின்னரும் கூட கத்தோலிக்க சடங்குகளில் யூத வெறுப்பு வெளிப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திகான் கவுன்சிலுக்கு (1960) பின் அது சிறிதே குறைந்தது. இந்த கவுன்சிலில் கத்தோலிக்க திருச்சபை, 'திருச்சபைக்கு வெளியே மீட்பு உண்டு ' மற்றும் 'யூதர்கள் மீதான மீட்பரின் இரத்த சாபம் தவறு ' என்பதான பிரகடனங்களை செய்தது. ஆனாலும் கத்தோலிக்க உட்-பிரிவுகள் சில இரண்டாம் வத்திகான் கவுன்சிலை ஏற்கவில்லை. அந்த உட்பிரிவுகளில் மெல்கிப்சன் சார்ந்திருக்கும் கத்தோலிக்க பிரிவும் ஒன்று. மெல் கிப்சன் இப்பிரிவின் தீவிர உறுப்பினர். ஆனால் இன்று வத்திகானின் தலைமைபீடமான போப்பாண்டவரே இரண்டாம் வத்திகான் கவுன்சிலிலிருந்து பின்னகர்ந்து 'கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியே மானுடத்துக்கு மீட்பு கிடையாது ' என அறிவித்துவிட்டார். (அதாவது மகாத்மா காந்திக்கு நரகம்; மெல்கிப்சனுக்கு சுவர்க்கம்). யூதர்களுக்கு எதிராக மத்தேயு 'நற்செய்தி 'யிலுள்ள 'இரத்த சாப ' கட்டுக்கதையை பயன்படுத்த சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால் திருச்சபை தயங்காது என்பதற்கான சான்று 2001 இல் கிடைத்தது. மே, 2001 இல் போப் ஜான்பால்-II சிரியாவிற்கு சென்றார். அங்கு போப் ஜான்பாலுக்கு மரியாதை வரவேற்பு அளிக்க நடத்தப்பட்ட கூட்டத்தில் சிரியாவின் அதிபரான பஷார் அசாத் போப்பின் முன்னிலையிலேயே யூதர்களை ஏசுவைக் கொன்றவர்கள் என்றும் இசுலாமியர்களால் நபி என்று நம்பப்படுகிற முகமதுவை கொலை செய்ய முயன்றவர்கள் என்றும் கூறி அவர்களை எதிர்க்க வேண்டிய இறையியல் கடமையை உணர்த்தினார். இரண்டாம் உலகப்போருக்கும், ஆறுமில்லியன் யூதர்களின் படுகொலைக்கும் பின்னர் உலக தலைவர்களின் மேடை ஒன்றில் மிகவெளிப்படையாக யூதர்கள் மீது 'இரத்த சாப ' குற்றம் மூலம் அரசியல் எதிர்ப்புணர்வை உருவாக்க முயன்ற பேச்சு இதுவேயாகும். இப்பேச்சு முழுவதையும் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக ஏற்றுக்கொண்ட போப் அப்போது மேடையில் இருந்தபடி அமைதிகாத்தார் என்பது மட்டுமல்ல, பின்னர் பஷார் அசாத்தை அவரது அமைதிக்கான முயற்சிக்காக பாராட்டவும் செய்தார். உலகெங்குமுள்ள யூத மற்றும் மதச்சார்பற்ற மானுட நேய அமைப்புகள் இதற்காக கண்டனம் தெரிவித்ததுடன் போப்பை தன் சிரிய சுற்றுப்பயணத்தை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தன. ஆனால் போப் அவற்றையெல்லாம் முழுமையாக புறக்கணித்து தன் சிரிய சுற்றுப்பயணத்தை எவ்வித தடங்கலுமின்றி முடித்துக்கொண்டார். இதே போப்தான் பெத்லகேம் நகரத்துக்குள் ஒரு மூலையில் ஒரு மசூதியை கட்ட இஸ்ரேலிய அரசு முஸ்லீம்களுக்கு அனுமதி அளித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான வத்திகானின் உறவையே முறித்துவிடுவதாக கூக்குரல் எழுப்பியவர். (இயேசு வளர்ந்த நகரமான பெத்லகேம் நகருக்குள் மசூதி கட்டினால் பெத்லகேமின் புனிதம் கெட்டுவிடுமாம்!) யூத வெறுப்பியலின் இறையியல் அடிப்படைக்கான அங்கீகாரத்தை கத்தோலிக்க தலைமைபீடம் வழங்கிவிட்ட பின் இஸ்ரேலில் இன்று பாலஸ்தீனியர்கள் என அழைக்கப்படும் இஸ்ரேலிய அராபிய மக்களுக்கும் இஸ்ரேலியருக்குமான மோதல்களில் இந்த கிறிஸ்தவ கட்டுக்கதை பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. உதாரணமாக அண்மையில் வெளிவந்த கத்தோலிக்க இத்தாலியின் பிரபல பத்திரிகையான 'ல ஸ்டாம்பா ' இஸ்ரேலிய டாங்கி ஒன்றினைக் காட்டி அதனருகே குழந்தை வடிவ ஏசு 'என்னை நீ மீண்டும் கொல்ல வேண்டுமா ? ' என கூறுவது போல கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இத்தகைய கேலிசித்திரங்கள் நாசி இதழ்களில்தான் வரமுடியும். இத்தகைய சூழலில்தான் மெல்கிப்சனின் திரைச்சித்திரத்தில் இடம் பெறும் யூதர்கள் மேலான 'இரத்தசாபக் ' கட்டுக்கதையை வரலாற்று உண்மையாக உலகெங்கும் காட்டும் காட்சிகள் முக்கியத்துவமடைகின்றன.

 

யூத வெறுப்பியலுக்கு எதிரான அமெரிக்காவின் முக்கிய அமைப்பான Anti Defamation League (ADL) மெல்கிப்சனின் திரைப்படத்தை மக்களுக்கு திரையிடப்படுமுன் பார்த்தது. அந்த அமைப்பின் இயக்குநர் ஆபிரகாம் பாக்ஸ்மான் 'இப்படம் அதன் இப்போதைய நிலையில் வெளியிடப்பட்டால் வெறுப்பு, மதவெறி மற்றும் யூத-எதிர்ப்பு ஆகியவற்றையே பரப்புவதாக இருக்கும். ' என கூறுகிறார். தனக்கு யூத எதிர்ப்பு ஏதுமில்லை என மெல் கிப்சன் மறுத்துள்ளார். ஆனால் அவர் பெருமையாக கிறிஸ்தவ மததலைமைப் பீடங்களிடமும், கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்களிடமும் தெரிவித்துள்ள தகவல்கள் அவரது கூற்றினை பொய்ப்பிக்கின்றன. திரைக்கதை மற்றும் வசனம் நற்செய்திகள் தவிர அக்ரிதாவின் மேரி மற்றும் ஆனி காத்தரைன் எம்ரிச் எனும் இரு கத்தோலிக்க பெண் துறவிகளின் எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்டவை என்றும் எனவே வரலாற்றுத்தன்மை உடையவை என்றும் மெல்கிப்சன் கூறியுள்ளார். ஆனால் இந்த இரு பெண் துறவிகளுமே யூதர்களை கடுமையாக வெறுத்தவர்கள். யூதர்கள் கிறிஸ்தவ குழந்தைகளைக் கொன்று மதச்சடங்குகள் செய்வதான பொய்களை கூட எழுதத்துணிந்தவர்கள். எனவே ADL அமைப்பினர் இந்த திரைப்படத்தை வெறுப்பியல் வெறியை உருவாக்கும் திரைப்படம் எனக் கூறுவது சிறிதும் தவறல்ல. இரண்டாம் உலகப்போருக்கு முன் ஐரோப்பிய பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் துரு பிடித்த பழைய ஆணிகளைக் காட்டி 'இது என்ன தெரியுமா குழந்தைகளே! இதுதான் நம் மீட்பரான ஏசுவை சிலுவையில் அறைய யூதர்கள் பயன்படுத்திய ஆணி ' என்பார்கள். மாணவர்கள் ஆணியை பார்க்க மாட்டார்கள். வகுப்பறையிலிருக்கும் சக யூத மாணவர்களை ஏதோ அவர்கள்தான் இவர்களது 'மீட்பரை 'க் கொன்றுவிட்டு இப்போது வகுப்புக்கு வந்திருப்பது போல பார்ப்பார்கள். இத்தகைய 'சிலுவைபாடு ' ஆணிகளை இரண்டாம் உலகப்போருக்கு பின் காண்பது வெகுவாக குறைந்துவிட்டிருந்தது. இப்போது மெல்கிப்சனின் 'புண்ணியத்தில் ' அத்தகைய ஆணிகள் விற்பனை வெகுவாக கூட ஆரம்பித்துள்ளதாம். (தன் ஒரே குமாரனின் இரத்தத்தால் நம் பாவங்களையெல்லாம் கழுவி, அவ்வாறு கழுவாத அஞ்ஞானிகளுக்கு நித்ய நரக நெருப்பை அளிக்க தயாராக இருக்கும் அன்பே வடிவான வானக தந்தையின் சுவர்க்கத்தில் மெல்கிப்சனுக்கு இப்போதே 'Presidential Suite ' முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.)

 

போண்டியஸ் பைலட் தன் கரங்களை கழுவியதன் மூலம் ஒரு கற்பனையா அல்லது உண்மையா என நாம் அறியமுடியாத இயேசு எனும் யூதரின் இரத்தப்பழியிலிருந்து விடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் வரலாறு முழுக்க கோடிக்கணக்கான மக்களின் இரத்தப்பழியிலிருந்து சிலுவைபாடு சித்தரிப்புகள் அத்தனை எளிதாக தப்பிவிடமுடியாது - அது மெல்கிப்சன் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் சிலுவைப்பாடானாலும் கூட.

 

பின்குறிப்பு:

கிறிஸ்தவ இறையியலின் மையத்திலிருந்து விலக மறுக்கும் யூத-வெறுப்பு இன்று உலகெங்கிலும் விவாதிக்கப்படுவது போல கிறிஸ்தவத்தின் விக்கிரக ஆராதனை எதிர்ப்பில் இருக்கும் இறையியல் வன்முறையின் வரலாற்று விளைவுகள் விவாதிக்கப்படவில்லை. உதாரணமாக உலகிலேயே மிக நீண்டகால புனிதவிசாரணை எனும் கொடுமை எந்த ஐரோப்பிய மண்ணிலும் நடத்தப்படவில்லை மாறாக பாரதத்தின் கொங்கண கடற்கரையோர பிரதேசங்களில்தான் நடத்தப்பட்டது. எனினும் இந்த புனிதவிசாரணை குறித்த வரலாற்றுச்சித்திரம் ஐரோப்பாவில் நடந்த புனிதவிசாரணைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

-அரவிந்தன் நீலகண்டன்

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

ஃ ஜேம்ஸ் ஷெப்பிரொ, OBERAMMERGAU, Little Brown, UK 2000.

ஃ டேனியல் ஜோனா கோல்ட்கேகன், A MORAL RECKONING, Borzoi, USA 2002.

ப்ளோரிடா-ஹோலோகாஸ்ட்-மியூசியத்தின் இணையதளம்: www.flholocaustmuseum.org/history_wing/antisemitism/arts/passion_plays.cfm

நூலுதவி செய்த திரு.ஸ்டாபன் வெல்ஷிற்கு நன்றி.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் தேசிய திருத்தலமாகிறது

8-ந் தேதி நடைபெறும் விழாவில்-மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

ஆலந்தூர், ஜன.4-

போப் வாயாலேயே பொய்த்துப் போன

புனித தோமா-தோமோ-தோமையார் -யார் 

புனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்

http://devapriyaji.wordpress.com/saint-thomas/

பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் ஆலயம் தேசிய திருத்தலமாகிறது. இதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

பழமையான ஆலயம்
சென்னையை அடுத்த பரங்கிமலை உச்சியில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கி.பி. 52-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பழமையான ஆலயமாகும். இந்த ஆலயம் தற்போது தமிழக திருத்தலமாக உள்ளது. இதை தேசிய திருத்தலமாக மாற்ற இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை முடிவு செய்து உள்ளது.
இது பற்றி செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் டாக்டர் ஏ.நீதிநாதன் நேற்று பரங்கிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏசுநாதரின் சீடர்
ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான தோமையார் மயிலை பகுதியில் நற்செயல்களை செய்து வந்தார். அவர் இந்த மலையில் கொல்லப்பட்டதால் புனித தோமையார் மலை என அழைக்கப்படுகிறது. இங்கு புனித இறைவனின் தாய் அன்னை மரியாள் ஓவியம் கண்டு எடுக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் ஏசு மற்றும் 12 சீடர்களின் ஓவியங்கள் உள்ளன. கடந்த 2003-ம் ஆண்டு இந்த ஆலயம் செங்கல்பட்டு மறைமாவட்ட திருத்தலமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த ஆலயம் தமிழக திருத்தலமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. புனிதம்மிக்க இந்த ஆலயம் தேசிய திருத்தலமாக மாற்றப்பட உள்ளது. அகில இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம் வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்க உள்ளது. அப்போது தேசிய ஆலயமாக்கி ஆணை வழங்கப்பட உள்ளது.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இதற்கான விழா 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பரங்கிமலை புனித தோமையார் ஆலயத்தில் நடக்க உள்ளது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வதோர் பெனாக்கியோ தலைமையில் 120 ஆயர்கள் கலந்து கொண்டு அறிவிக்க உள்ளனர்.
இந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சுரேஷ்ராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேசிய திருத்தலமாக மாற்றப்படும் விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பரங்கிமலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். புனிதமிக்க இந்த பரங்கிமலையை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம் என்று அவர் கூறினார்.
அப்போது திருத்தலதந்தை பாக்கியரெஜிஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதயராஜ், பங்குத்தந்தைகள் அன்பு ரோஸ், லூயிஸ்ராயர், சிரில்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_01_2011_013_009-sc-christians.jpg?w=640&h=325

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

in Madras HC Relief for minority institutions
The Madras high court has held that any regulation interfering with the right of administration would not be applicable to the minority institutions.

Allowing the petitions from Forum for Minority Institutions and Associations and 16 others, a division bench comprising Justices D. Murugesan and Vinod K. Sharma said the impugned regulations for constitution of selection committee are not applicable to minority institutions.

The bench also directed the authorities to approve the selection of teachers made by the minority institutions without reference to Clause 3 of annexure to UGC Regulations 2000 (minimum qualification for appointment and career advancement of teachers in universities and colleges), subject to the selected candidates fulfilling other qualifications and experience.

According to petitioners, the colleges filled up the vacancies in teaching staff and when approached for approval, the universities concerned refused approval on the ground that the selection committee was not constituted in accordance with the UGC regulations.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

06_01_2011_015_021-cbci1.jpg?w=349&h=700

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

06_01_2011_004_005-minoriyt.jpg?w=640&h=229

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

06_01_2011_011_007-tamil-mayyam.jpg?w=344&h=820

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெனிஹின்

பெனிஹின் ஊழியரைப்பற்றி ஏற்கனவே ஜாமக்காரனில் எழுதினேன். அவர் பிரசங்கம் மிக அற்புதம். ஆனால் அவர் ஊழியம் பொய். அந்த பொய் அவர் பேசிய அந்நியபாஷையிலிருந்து ஆரம்பித்தது. அந்த அந்நியபாஷை அவருக்குள் இருக்கும் பொய்யின் ஆவியிலிருந்து ஆரம்பித்தது. அந்த பொய்யின் ஆவி கேத்தரின் குல்மார் என்ற அவரின் குருவாகிய பென்ஹின் செத்துப்போன ஆவியின் பெயரில் பிசாசின் ஆவி செயல்பட்டதிலிருந்து தொடங்கப்பட்டதாகும்.

அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாய் மேடை மேஜிக்குகள் அரங்கேறின. ஊதி வீழ்த்துவது, ஜெபத்தில் பெயர் அழைப்பது, மேடையில் பொய்யான அற்புதங்களால் ஜனங்களை கவர்வது, அதன்மூலம் பல கோடிகள் காணிக்கை சேர்ப்பது. ஜனங்கள், ஊழியர்கள், பிஷப்மார்கள் யாவரும் ஏமார்ந்துபோனார்கள். அதுமட்டுமல்ல, அவரைப்போல இந்திய ஊழியர்களும் ஊதி ஜனங்களை வீழ்த்த தொடங்கினார்கள், அந்நியபாஷை பேசினார்கள், பிரசங்கத்தின் நடுநடுவே அந்நியபாஷை பேசாவிட்டால் தனக்கு பரிசுத்த ஆவியானவர் இல்லை என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால். உள்ளே இருக்கும் பொய் ஆவியை ஜனங்களுக்கு மறைக்க அந்நியபாஷை பேசினார்கள். ஜனங்களும் ஏமார்ந்தார்கள். இப்போதும் எல்லா பெந்தேகோஸ்தே சபைகளிலும் பொய்யின் ஆவியை மறைக்க பரிசுத்த ஆவியானவர் தனக்குள் உண்டு என்ற பொய்யை மக்கள் நம்ப அடிக்கடி நடுநடுவே அந்நியபாஷையில் பேசுகிறார்கள்.

அடுத்து ஜெப எண்ணெய் வந்தது, ஜெபித்த கைகுட்டை, சிலுவை, தேவதூதன் சிலை இவைகளை பெனிஹின் விற்க தொடங்கினார். அதையே காப்பியடித்து சகோ.DGS.தினகரனும், இந்தியாவில் ஆரம்பித்து வைத்தார். ஜெபத்தில் பெயர் அழைக்க தொடங்கினார், தங்க சிலுவை விற்க ஆரம்பித்தார். உடன்படிக்கை பெட்டி விளம்பரப்படுத்தினார், பிள்ளைகளுக்கு ஜெபிக்க 2000 ரூபாய் வசூலித்தார்.

அதையே நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் அவர்களும் பின்தொடர்ந்து ஜெபத்தில் பொய் தீர்க்கதரிசனம் கூற ஆரம்பித்தார்.

இதன் ஆரம்பம் பரிசுத்த ஆவியானவரை தவறாக வியாக்கியானம் செய்து பொய்யின் ஆவியை பெற்றுகொண்டதே இந்த பாவங்களுக்கு காரணமாகும். அதனால்தான் பெனிஹின் எழுதிய எல்லாரையும் கெடுத்த புத்தமாகிய Good Morning Holy Spirit, பால் யாங்கிசோவின் 4th Dimention என்ற புத்தகங்களை பாஸ்டரும், பிஷப்புமான K.P.யோகன்னான் அவர்கள் தன் வேதாகம கல்லூரியில் அந்த புத்தகத்தை யாரும் வாசிக்ககூடாது. அந்த புத்தகம் லைப்ரரியில் வைக்கக்கூடாது என்று கட்டளையிட்டார் என்று அறிந்தேன். அப்படி கட்டளையிட்ட அவரை வாழ்த்துகிறேன்.

star2.gifமுதலாவது பெனிஹின் ஆரம்ப காலங்களில் கூறிய சாட்சியின்படி தனக்குள் தன் குருவான கேத்தரின் குல்மாரின் செத்துப்போன ஆவி (என்ற பெயரில் புகுந்த பிசாசின் ஆவி) உள்ளில் இறங்கியது என்று கூறியது.

star2.gifபேசிய பொய்யான அந்நியபாஷை

star2.gifபொய்யான தீர்க்கதரிசனம், ஜெபத்தில் பெயர் அழைப்பது

star2.gifதன் மனைவி வீட்டைவிட்டு பிரிந்துப்போனது தனக்கு தெரியாது என்றும், என் பிள்ளைகளுக்கும் பிரிந்துப்போன காரணம் தெரியாது என்றதும் நூற்றுக்குநூறு பொய்.

star2.gifதன் மனைவி ஏன் பிரிந்துபோனார் என்று இதுவரை எனக்கு தெரியாது என்று பத்திரிக்கை நிருபர்களிடம் கூறின பொய்.

star2.gifவிவாகரத்து நோட்டீஸ் தன் மனைவி அனுப்பிய பின்னும் அவருடைய பிரிவுக்கு காரணம் தெரியாது என்றது. இமாலய பொய். காரணம் காண்பிக்காமல் யாராவது விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவார்களா? எத்தனை துணிகரமான பொய்.

paulawhite-bennyhinn.jpg
Miss.Paula WhiteBenny Hinn

star2.gifஇந்த பொய்தான் பால் ஒயிட் என்ற வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைக்க தைரியம் கொடுத்தது. இப்போது பத்திரிக்கை நிருபர்கள் அந்த பெண்ணையும் பெனிஹினையும் ஒரு தனி அறையில் கையும்களவுமாக பிடித்தார்கள். அப்போது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா? அந்த பெண்ணை தனிமையில் நான் என் அறைக்குள் வைத்து கொண்டது. மணிக்கணக்கில் நேரம் கடத்தியது. நான் செய்த முட்டாள்தனம் என்கிறார்.

star2.gifபாவம் படிப்படியாக எப்படி உலக பிரசித்திப்பெற்ற ஊழியரின் வாழ்க்கைக்குள் பிரவேசித்ததை கண்டீர்களாக.

star2.gifஅபிஷேகம் என்ற மயக்கவார்த்தை, அந்நியபாஷை, கர்த்தர் பேசினார், கர்த்தர் காட்டினார், தீர்க்கதரிசனம் இப்படி பாவத்தோடு பாவம் கைக்கோர்த்துக் கொண்டது. பாருங்கள்.

star2.gifஇந்திய நாட்டு ஊழியர்கள் பலர் பள்ளிக்கூடத்தில் காப்பியடித்து பரீட்சை எழுதியதைபோல பெனிஹினையும், அவர் ஊழிய மாதிரியையும் அதோடு அவர் பேசும் பொய்யையும், மாய்மாலத்தையும் காப்பியடித்தார்களே, அவர்கள் அனைவரும் பொய்யர்கள் என்றும், மக்களை இத்தனைகாலம் ஏமாற்றினார்கள் என்றும் இனிமேலாவது உணர்ந்து திருந்துங்கள். கிறிஸ்தவர்களும் கண்மூடித்தனமாக இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை காணிக்கை கொடுத்து நகைகளை அள்ளிக்கொடுத்து ஏமார்ந்ததுபோதும். இனிமேலாவது இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையாக இருங்கள். ஜாக்கிரதையாக இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_01_2011_015_009-sangamam.jpg?w=640&h=403

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

In 1992. the Vatican formally and publicly cleared Galileo of any wrongdoing.


In 1992. the Vatican formally and publicly cleared Galileo of any wrongdoing.


The Church eventually lifted the ban on Galileo's Dialogue in 1822, when it was common knowledge that the Earth was not the center of the Universe. Still later, there were statements by the Vatican Council in the early 1960's and in 1979 that implied that Galileo was pardoned, and that he had suffered at the hands of the Church. Finally, in 1992, three years after Galileo Galilei's namesake spacecraft had been launched on its way to Jupiter, the Vatican formally and publicly cleared Galileo of any wrongdoing.

On 31 October 1992, Pope John Paul II expressed regret for how the Galileo affair was handled, and officially conceded that the Earth was not stationary, as the result of a study conducted by the Pontifical Council for Culture.[104][105] Pope Benedict XVI later praised Galileo.


http://4thefirsttime.blogspot.com/2007/09/1992-catholic-church-apologizes-to.html

Monday, September 10, 2007
1992: Catholic Church apologizes to Galileo, who died in 1642

In 1610, Century Italian astronomer/mathematician/inventor Galileo Galilei used a a telescope he built to observe the solar system, and deduced that the planets orbit the sun, not the earth.

This contradicted Church teachings, and some of the clergy accused Galileo of heresy. One friar went to the Inquisition, the Church court that investigated charges of heresy, and formally accused Galileo. (In 1600, a man named Giordano Bruno was convicted of being a heretic for believing that the earth moved around the Sun, and that there were many planets throughout the universe where life existed. Bruno was burnt to death.)

Galileo moved on to other projects. He started writing about ocean tides, but instead of writing a scientific paper, he found it much more interesting to have an imaginary conversation among three fictional characters. One character, who would support Galileo's side of the argument, was brilliant. Another character would be open to either side of the argument. The final character, named Simplicio, was dogmatic and foolish, representing all of Galileo's enemies who ignored any evidence that Galileo was right. Soon, Galileo wrote up a similar dialogue called "Dialogue on the Two Great Systems of the World." This book talked about the Copernican system.

"Dialogue" was an immediate hit with the public, but not, of course, with the Church. The pope suspected that he was the model for Simplicio. He ordered the book banned, and also ordered Galileo to appear before the Inquisition in Rome for the crime of teaching the Copernican theory after being ordered not to do so.

Galileo was 68 years old and sick. Threatened with torture, he publicly confessed that he had been wrong to have said that the Earth moves around the Sun. Legend then has it that after his confession, Galileo quietly whispered "And yet, it moves."

Unlike many less famous prisoners, Galileo was allowed to live under house arrest. Until his death in 1642, he continued to investigate science, and even published a book on force and motion after he had become blind.

The Church eventually lifted the ban on Galileo's Dialogue in 1822, when it was common knowledge that the Earth was not the center of the Universe. Still later, there were statements by the Vatican Council in the early 1960's and in 1979 that implied that Galileo was pardoned, and that he had suffered at the hands of the Church. Finally, in 1992, three years after Galileo Galilei's namesake spacecraft had been launched on its way to Jupiter, the Vatican formally and publicly cleared Galileo of any wrongdoing.


http://en.wikipedia.org/wiki/Galileo#Church_controversy

Western Christian biblical references Psalm 93:1, Psalm 96:10, and 1 Chronicles 16:30 include (depending on translation) text stating that "the world is firmly established, it cannot be moved." In the same tradition, Psalm 104:5 says, "the LORD set the earth on its foundations; it can never be moved." Further, Ecclesiastes 1:5 states that "And the sun rises and sets and returns to its place" etc.[85]

Galileo defended heliocentrism, and claimed it was not contrary to those Scripture passages. He took Augustine's position on Scripture: not to take every passage literally, particularly when the scripture in question is a book of poetry and songs, not a book of instructions or history. The writers of the Scripture wrote from the perspective of the terrestrial world, and from that vantage point the sun does rise and set. In fact, it is the earth's rotation which gives the impression of the sun in motion across the sky. He did, however, openly question the veracity of the Book of Joshua (10:13) wherein the sun and moon were said to have remained unmoved for three days to allow a victory to the Israelites.

By 1616 the attacks on Galileo had reached a head, and he went to Rome to try to persuade the Church authorities not to ban his ideas. In the end, Cardinal Bellarmine, acting on directives from the Inquisition, delivered him an order not to "hold or defend" the idea that the Earth moves and the Sun stands still at the centre. The decree did not prevent Galileo from discussing heliocentrism hypothetically. For the next several years Galileo stayed well away from the controversy. He revived his project of writing a book on the subject, encouraged by the election of Cardinal Barberini as Pope Urban VIII in 1623. Barberini was a friend and admirer of Galileo, and had opposed the condemnation of Galileo in 1616. The book, Dialogue Concerning the Two Chief World Systems, was published in 1632, with formal authorization from the Inquisition and papal permission.

Pope Urban VIII personally asked Galileo to give arguments for and against heliocentrism in the book, and to be careful not to advocate heliocentrism. He made another request, that his own views on the matter be included in Galileo's book. Only the latter of those requests was fulfilled by Galileo. Whether unknowingly or deliberately, Simplicio ("Simpleton"[citation needed]), the defender of the Aristotelian Geocentric view in Dialogue Concerning the Two Chief World Systems, was often caught in his own errors and sometimes came across as a fool. This fact made Dialogue Concerning the Two Chief World Systems appear as an advocacy book; an attack on Aristotelian geocentrism and defense of the Copernican theory. To add insult to injury, Galileo put the words of Pope Urban VIII into the mouth of Simplicio. Most historians agree Galileo did not act out of malice and felt blindsided by the reaction to his book.[86] However, the Pope did not take the suspected public ridicule lightly, nor the blatant bias. Galileo had alienated one of his biggest and most powerful supporters, the Pope, and was called to Rome to defend his writings.

With the loss of many of his defenders in Rome because of Dialogue Concerning the Two Chief World Systems, Galileo was ordered to stand trial on suspicion of heresy in 1633. The sentence of the Inquisition was in three essential parts:

* Galileo was found "vehemently suspect of heresy", namely of having held the opinions that the Sun lies motionless at the centre of the universe, that the Earth is not at its centre and moves, and that one may hold and defend an opinion as probable after it has been declared contrary to Holy Scripture. He was required to "abjure, curse and detest" those opinions.[87]
* He was ordered imprisoned; the sentence was later commuted to house arrest.
* His offending Dialogue was banned; and in an action not announced at the trial, publication of any of his works was forbidden, including any he might write in the future.[88]

Tomb of Galileo Galilei, Santa Croce

According to popular legend, after recanting his theory that the Earth moved around the Sun, Galileo allegedly muttered the rebellious phrase And yet it moves, but there is no evidence that he actually said this or anything similarly impertinent. The first account of the legend dates to a century after his death.[89]

After a period with the friendly Ascanio Piccolomini (the Archbishop of Siena), Galileo was allowed to return to his villa at Arcetri near Florence, where he spent the remainder of his life under house arrest, and where he later became blind. It was while Galileo was under house arrest that he dedicated his time to one of his finest works, Two New Sciences. Here he summarized work he had done some forty years earlier, on the two sciences now called kinematics and strength of materials. This book has received high praise from both Sir Isaac Newton and Albert Einstein.[citation needed] As a result of this work, Galileo is often called, the "father of modern physics".

Galileo died on 8 January 1642 at 77 years of age. The Grand Duke of Tuscany, Ferdinando II, wished to bury him in the main body of the Basilica of Santa Croce, next to the tombs of his father and other ancestors, and to erect a marble mausoleum in his honour.[90] These plans were scrapped, however, after Pope Urban VIII and his nephew, Cardinal Francesco Barberini, protested.[91] He was instead buried in a small room next to the novices' chapel at the end of a corridor from the southern transept of the basilica to the sacristy.[92] He was reburied in the main body of the basilica in 1737 after a monument had been erected there in his honour.[93]


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Vatican Apologizes For Comparing Attacks On Church To Violence Against Jews

Happy Easter Sunday! Unless you are a member of the Vatican, where things appear, if that’s possible, to have gone from bad to worse. Here are the latest updates from the Catholic Church’s Holy Week from Hell, alternately known as the week the world discovered how far the Vatican will go to keep reality at bay.

First, Pope Benedict’s personal preacher apologized to Jews this morning for comparing the barrage of attacks against both the Church and the pope over a number of huge sexual abuse scandals — instigated by the recent, damning reports from theNew York Times — to ‘collective violence’ against Jews throughout history. Uh huh. No mention that the Vatican does not exactly have a spectacular record for intervening in that “collective” violence during WWII.

Adding insult to injury, the statements came on Good Friday, a day in the Catholic Church that has in the past been spent trying to convert Jews to Christianity. Said Father Raniero Cantalamessa: “‘If — and it was not my intention to do so — I hurt the sensitivities of Jews and victims of pedophilia, I am truly sorry and I ask for forgiveness,’ Father Raniero Cantalamessa said in an interview with Italy’s Corriere della Sera newspaper.”

He also noted the Pope had no prior knowledge of the remarks, and heard them for the first time on Friday (he was sitting a few feet from Cantalamessa).

Meanwhile, Pope Benedict made his annual Easter remarks earlier this morning in St. Peter’s Square and chose not to make a single mention of the sex abuse charges. None. However, the mass did begin with a “ringing tribute” by Cardinal Angelo Sodano, who hailed the Pope’s “unfailing” leadership, part of what the AP described as a “vigorous Vatican campaign to defend Benedict’s moral authority.”

Says Maureen Dowd (as only she can): “This church needs a sexorcist more than an exorcist… It is in crises that leaders are tested, that we get to see if they succumb to their worst instincts or summon their better angels. All Benedict has to do is the right thing.” Yep, that’s all.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Stephen Hawking is wrong, Pope Benedict XVI said Thursday - God did create the universe.

The pope didn't actually mention the world-famous scientist, who argues in a book published last month that the laws of physics show there is no need for a supreme being to have brought the world into existence.

In fact, Benedict specifically praised - and blessed - science and scientists in an address to the Pontifical Academy of Sciences.

But he also made clear that part of the role of science is to reveal God in the universe.

"Scientists do not create the world; they learn about it and attempt to imitate it," he said.

"The scientist's experience as a human being is therefore that of perceiving a constant, a law ... that he has not created but that he has instead observed," the pope said.

That perception, in turn, "leads us to admit the existence of an all-powerful Reason, which is other than that of man, and which sustains the world," he said.

Hawking says in his book, "The Grand Design," that, given the existence of gravity, "the universe can and will create itself from nothing."

"Spontaneous creation is the reason why there is something rather than nothing, why the universe exists, why we exist," he writes in the introduction.

"It is not necessary to invoke God to light the blue touch paper [fuse] and set the universe going," he writes.

Benedict was enthusiastic about science in his speech Thursday, even as he set the Catholic Church's marker firmly in place on the existence of God.

"The developments of science have been both uplifting, as when the complexity of nature and its phenomena were discovered, exceeding our expectations, and humbling, as when some of the theories we thought might have explained those phenomena once and for all proved only partial," he said.

And he said the conference he was attending was "proof of the church's esteem for ongoing scientific research and of her gratitude for scientific endeavor, which she both encourages and benefits from."



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கட்டாய மதமாற்றம் செய்ததாக ஒருவர் கைது!
India 
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஜான்சன் (வயது 27) என்பவர பெங்களூரு உல்சூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து துண்டறிக்கை மற்றும் மத நூல்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

உதய்நகரில் உள்ள கிறித்தவ கல்வி நிலைய வளாகத்தில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்த ஜான்சன், தங்கள் பகுதியில் உள்ளவர்களை கிறித்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக விசுவ இந்து பரிஷத் கூறுகிறது.

ஒருவர் கிறித்தவ மதத்திற்கு மாறினால் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய்களை ஜான்சன் கொடுத்தாகவும் கிறித்த மதத்திற்கு மாற பரிந்துரைப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அளித்ததாகவும் காவல்துறையினர் ஜான்சன் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_01_2011_012_009-thersa-exp.jpg?w=640&h=431

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_01_2011_012_015-mount.jpg?w=640&h=390

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2000 பேரிடம் வசூல் வேட்டை -
ஜெகத் கஸ்பர் ராஜ் தமிழின் பெயரில்
அடித்த / அடிக்கும் கொள்ளை  !!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் வெளிப்பட
ஆரம்பித்ததில் ஒரு நல்ல விஷயம் -
ஜெகத் கஸ்பர் ராஜின்  இன்னொரு பக்கம்
(ஒரு பக்கம் என்று சொல்வது தவறாகலாம் -
பல பக்கங்கள் )வெளியே வந்திருப்பது.

தமிழின் பெயரைச் சொல்லிக்கொண்டே
இவர் இழைத்த துரோகம்
எங்கு சென்றாலும்  இவரை விடாது துரத்தும்
என்பது நிச்சயம்.

ராஜாவின் ஆலோசனையின் பெயரில்,
ஏர்டெல் சுனில் மிட்டல் தமிழ் மையத்திற்கு
40 லட்சம் ரூபாய் நன்கொடை(!)
என்று கூறி அளித்திருந்தாராம் !
அதன் விளைவே  சிபிஐ
தமிழ் மையத்திற்கு வருகை.
நான் வாங்கியது நன்கொடை தானே -
அதில் என்ன தவறு என்று
வினவினாராம் இவர் !
சுனில் மிட்டல் என்ன இவர் மாமனா – மச்சானா ?
இல்லை உடன்பிறந்தவரா ?
அவர் ஏன் கொடுக்க வேண்டும் இவருக்கு ?
அதுவும் இந்த அளவிற்கு ?

இவரைப் போன்ற பிறவிகளிடம் கூச்சத்தை
எதிர்பார்க்கலாமா ? மீண்டும் இப்போது
சென்னை சங்கமம் சீசன் ஆரம்பித்து விட்டது !
மீண்டும் பணம் பண்ண இன்னும் ஒரு சந்தர்ப்பம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்
ஒருவர் ஊழல் வழக்கிலிருந்து தமிழ் மையம்
விடுபடாத நிலையில், தமிழக அரசு தமிழ்
மையத்துடன் சேர்ந்து சங்கமிப்பது, பொதுமக்களின்
வரிப்பணத்தை ஊழல் பேர்வழிகளிடம்
ஒப்படைப்பதாகும் என்று வழக்கு போட்டிருந்தார்.

இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு
அளித்துள்ள பதில் மனுவில் -
மொத்தம் ஒரு கோடி ரூபாய் செலவழியக்கூடும்
என்றும் அதில் 67 லட்சம் கலைஞர்களின்
சம்பளத்திற்காகவும், 33 லட்சம் விளம்பரத்திற்காகவும்
செலவழிக்கப்படும்  என்றும்,

தமிழ் மையத்துடன் பண பரிவர்த்தனை(?) ஏதும்
செய்யப்பட மாட்டாது என்று உறுதி அளித்திருக்கிறது.

கலைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் மட்டுமே
தமிழ் மையம் இணந்து செயல்படும் என்றும்
அதன் பெயர் எங்கும்  விளம்பரப்படுத்தப்பட மாட்டாது
என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.

இதே சமயத்தில், இன்னொரு தகவல் வெளியாகி
இருக்கிறது. அரசு பணம் வரா விட்டால் என்ன -
அரசு துணை இருந்தால் போதுமே –
சம்பாதித்துக் கொள்ள
எங்களுக்கே தெரியும் என்பது போல் -

சுமார் 2000 பணம் படைத்தவர்களுக்கு (!)
தமிழ் மையம் சார்பில் ஜெகத் கஸ்பர்
தாக்கீது (?) விடுத்திருக்கிறாராம்.
சங்கமம் நிகழ்ச்சியை செவ்வனே நடத்திட
4 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும்
அதற்கான கொடையை (!) தமிழ் மையத்திற்கு
தந்திட வேண்டும் என்று.

கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாறு
அடித்த கொள்ளைகள் எவ்வளவோ ?

விழாவை அரசாங்கம் நடத்துவதாக இருந்தால்
இவர் எதற்காக வசூல் நடத்த வேண்டும் ?
இத்தனை அவமானங்களுக்குப் பின்னரும்
மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் வர
இவருக்கு வெட்கமாக இல்லாமல் இருக்கலாம் -
ஆனால் நமக்கு அசிங்கமாக இருக்கிறதே !

சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக -
மீண்டும் இந்த மனிதர் செய்தியாளர்களை
சந்திக்க நேர்ந்தால்,  தமிழகச் செய்தியாளர்கள்
அவ்வளவு சுலபமாக இவரைத் தப்ப
விடக்கூடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_01_2011_003_015-tamil-mayyam.jpg?w=469&h=701

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_01_2011_004_053-jews.jpg?w=560&h=679

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_01_2011_012_040-italy1.jpg?w=368&h=424

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_01_2011_013_019-yuutha.jpg?w=640&h=390

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Researchers see Tamil connection in Japanese M T Saju | TNN Chennai: Many Tamil and Japanese words bear phonetic and semantic resemblances,claim researchers.There are more than 500 Tamil words in Japanese, Tsutomu Kambe,a retired Japanese professor,said.He used his name to illustrate this claim.He wrote down his name on a paper and then separated the second part using a vertical line.See,you can find the relation between Tamil and Japanese even in my name.Kam means Kama in Tamil, the professor said.(Kama is the god of desire in Hindu mythology ).To support Kambes argument,Chennai-based Institute of Asian studies (IAS),with the help of a professor couple from Sri Lanka,recently brought out a resource guide called Tamil-Japanese Relationship as part of its silver jubilee celebrations.The book has hundreds of Tamil and Japanese words that bear phonetic and semantic resemblances.A Shanmugadas,emeritus professor,University of Jaffna,and his wife Manonmani,retired lecturer in Gakushuin University,Japan,who compiled the book,said they got the idea way back in 1981 when they attended a lecture on Japanese-Dravidian languages in Madurai by veteran professor and linguist Susumu Ohnu from Tokyo.We were curious and soon I applied for a senior fellowship grant.We went to Gakushuin University in March 1983.By the time Ohnu had already published his Sound Correspondences between Tamil and Japanese,a thesis analysing in detail the 500 corresponding words in both languages.But some Japanese scholars severely criticised Ohnus theory.This is where we stepped in.We wanted to know whether it was true and worked with Ohnu for long years.And this book stands testimony to Ohnus findings, says Shanmugadas.
Pc0050800.jpg
ORIENTAL FLAVOUR: The book published by the Institute of Asian Studies


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_01_2011_015_011-johnpaul2-blood.jpg?w=353&h=20419_01_2011_002_042_007-csy.jpg?w=182&h=34719_01_2011_002_009_020-church.jpg?w=640&h=1034

-- Edited by devapriyaji on Wednesday 19th of January 2011 05:03:48 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

SC disapproves of conversion


Justice Sathasivam,writing the judgment,said: We have highlighted the weakness and infirmities of the prosecution case insofar as acquitted accused,who are poor tribals. The CBI had taken over the probe from the Orissa police on May 3,1999.
In the absence of definite assertion from the prosecution side about their specific role and involvement,it is not safe to convict them.We entirely agree with the reasoning and conclusion of the high court, it said.While condemning killings in the name of religion,the bench also expressed its disapproval of conversion.It is undisputed that there is no justification for interfering in someones belief by way of use of force,provocation,conversion,incitement or upon a flawed premise that one religion is better than the other, said the bench.
The court warned against looming caste and religious violence.It said taking lives of persons belonging to another caste or religion is bound to have a dangerous and reactive effect on the society at large because it struck at the root of an orderly society.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_01_2011_001_049-sc-dalit.jpg?w=376&h=557

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_01_2011_009_009-dalit.jpg?w=640&h=386

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_01_2011_014_057-blskn.jpg?w=358&h=641

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், தாமஸ் கட்டுக்கதை: பின்னணி என்ன?

ஜனவரி 21, 2011 by vedaprakash

ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், தாமஸ் கட்டுக்கதை: பின்னணி என்ன?

1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை: ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[1]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[2] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[3]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.

முருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவந்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

முருக பக்தர் – 1997 முதல் 2003 வரை: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார்.

மொரிஸியஸில் பைபிள் விநியோகம் (2000): மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த் மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர்.

மலேசியாவில் குட்டுவெளிப்பட்டது (2003): மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது.

2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.

2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[4]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[5]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[6]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது:

The Board of Governors

  • Dr. M. Israel – Chairman – எம். இஸ்ரேல்
  • Dr. G. John Samuel – Secretary – ஜான் சாமுவேல்
  • Dr. V. Gnanasikhamani – Treasurer – வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி.

Members – உறுப்பினர்கள்

  • Mr. M.S. Venkatachalam
  • Dr. K. Malaisamy, M.P.
  • Dr. P. Subramanian
  • Dr. M.J. Mohan
  • Dr. Sundar Devaprasad
  • Mr. V.S. Ramalingam
  • Dr. V.G. Santhosam – சமீபத்தில் கோடிக்கணக்கில் நில அபகரிப்பு, ஊழல் முதலிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்.
  • Dr. Tsutomu Kambe
  • Dr. Y. Dennyson
  • Dr. Moses Michael Faraday – போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு.

இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-01-2011


[2] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419   E-mail :kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, ல் காலமகிவிட்டார் என்று தெரிகிறது.

[3] உள்ளூர் தமிழ் நநளிதழ்களில், ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் இச்செய்திகள் வெளிவந்தன.

[6] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_01_2011_016_008-sangamam.jpg?w=640&h=151

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_01_2011_004_005-ttdc.jpg?w=360&h=508

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_01_2011_007_009-sc-on-conversion-removed.jpg?w=640&h=597

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_01_2011_012_009-chruch.jpg?w=1024&h=753
29_01_2011_001_017-chruch.jpg?w=640&h=274


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_01_2011_005_011-casi.jpg?w=364&h=837

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_02_2011_013_004-xtan.jpg?w=600&h=374

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

06_02_2011_010_047-pope-no-organs.jpg?w=195&h=641

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_02_2011_011_010-kovil.jpg?w=526&h=670

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_02_2011_014_074-boy-monolisa.jpg?w=173&h=314

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_02_2011_007_018-church-at-givt-lands.jpg?w=529&h=415

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_02_2011_005_020-kk-illigal-homes.jpg?w=546&h=343

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மத்திய பிரதேசத்தில் நடக்கும் கும்ப மேளா: பிப்ரவரி 10 முதல் 12 வரை நடக்கவிருக்கின்ற கும்பமேலாவில், இரண்டு மில்லின்களுக்கும் மேலான இந்துக்கள் நர்மதா நதிக்கரையில் கூடுவதாக எதிர் பார்க்கப் படுகிறது. இதனால், கிருத்துவ நிறுவனங்கள் கதிகலங்கிவிட்டதாகத் தெரிகின்றது. வழக்கம் போல திசைத் திருப்ப, பாஜக ஆட்சி செய்யும் மாநிலமாக இருப்பதால், இதை வைத்துக் கொண்டு பிரச்சினை செய்ய திட்டம் தீட்டியுள்ளது. அதன்படியே அகில் இந்திய கிருத்துவ கவுன்சில் [All India Christian Council (AICC)] இந்து அமைப்புகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கிருத்துவர்களுக்கு எதிராக பேசவோ, பிரச்சாரம் செய்யவோக் கூடாது என்று அறிவித்துள்ளது[1].

ஒரிஸா ராப் பிரச்சினை ஜான் தயாலிஒன் மிரட்டல்: ஜான் தயால் என்ற அதன் செகரட்டரி ஜெனரெல், பெருபான்மையாக உள்ள இந்துக்களின் உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சிருபான்மையினர் தாக்கப் படலாம், அதாவது, குறிப்பாக, கிருத்துவர்கள் மதம் மாற்ற தூண்டலாம். ஆகவே அத்தகைய நிகழ்ச்சி ஏற்படாமல், அரசு தடுக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அவர் சொல்கிறார், “கர் வாபஸி, அதாவது வீட்டிற்கு திரும்புதல் [homecoming celebration] என்ற விழா நடத்தப் படபோகின்றதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதன்படி, கோண்ட் எனப்படுகின்ற காட்டுவாசிகளை இந்துக்களாக மதம் மாற்றப் போவதாக தெரிகிறது. இதனால், எதிமறை விளைவுகள் ஏற்படக்கூடும்”, என்று மிரட்டும் விதத்தில் முடிக்கிறார். அதாவது, கிருத்துவர்களைப் பொறுத்தவரையில், மலைவாசிகள், வனவாசிகள் முதலியோர் இந்துக்கள் இல்லையாம். ஆகையால், அவர்களை கிருத்துவர்களாகக் கூட மாற்றலாமாம். இன்னொருவிதமாக சொல்லுவதானால், மதம் மாற்றும் வேலையிலும் தங்களுக்கு ஒதுக்கீடு / பங்குத் தரவேண்டும் என்ரு மறைமுகமாகக் கூறுகிறார்.

 

இன்னுமொரு அயல்நாட்டு கிருத்துவ நிறுவனம் மிகவும் மோசமாக மிரட்டியுள்ளது[2]. “அவர்கள் கும்ப மேளாவின் மூலம், சுத்தப்படுத்துவோம் என்கிறார்கள். அப்படியென்றால், கிருத்துவர்களை ஒன்று மதம் மாற்றுவார்கள் அல்லது கொண்ருவிடுவார்கள்”, என்று விளக்கம் அளிக்கிறார்!


[2] Christians may face a wave of violence tomorrow, Posted: 9 February, 2011,http://www.mnnonline.org/article/15332

“The religious extremists in Madhya Pradesh have been saying for months now that this will be the time to cleanse the state of Madhya Pradesh–as well as this particular district where this celebration is–of all Christians,” says Dave Stravers with Grand Rapids, Michigan-based Mission India. “That means either a Christian must reconvert back to Hinduism, must leave, or must be killed.”

http://christianityindia.wordpress.com/2011/02/09/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/



__________________
«First  <  1 2 3 4 5 6 714  >  Last»  | Page of 14  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard