இதில், கீழடியில்ஆய்வு நடத்தமுதலில்அனுமதிகிடைத்தது. இதன்பிறகுகீழடியில், மத்தியதொல்லியல்துறைஆய்வுநடத்தியஇடத்திற்குஅருகில்ஆய்வுப்பணிகள்இந்தஆண்டில்துவங்கின. 10க்கும்மேற்பட்டகுழிகள்தோண்டப்பட்டு, அதிலிருந்து 2,000க்கும்மேற்பட்டதொல்பொருட்கள்கிடைத்திருப்பதாகமாநிலதொல்லியல்துறையின்இயக்குனராகஇருந்தஜெகன்னாதன்பிபிசியிடம்தெரிவித்தார்.