New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசம பாகம் கொள்ளையர் அன்னிய பாஷை கொடுமைகள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தசம பாகம் கொள்ளையர் அன்னிய பாஷை கொடுமைகள்
Permalink  
 


நூதன கொள்ளையர்கள் ஜாக்கிரதை!
2022 தங்கங்களின் ஆண்டு என்று ஆண்டவர் இவனிடம் சொன்னாராம். எப்டிலாம் கதை விடுறானுங்க திருட்டுப்பயல்கள்!
மக்களுடைய தலையில் மசாலா அரைத்து கொள்ளை அடிப்பதற்கு திட்டம்போட்டு தங்களுக்கு துணையாக இயேசுவை உள்ளே இழுத்து மக்களை மயக்கி அவர்களிடம் உள்ள கோமணத்தைக்கூட உருவி விடுவார்கள் இந்த அட்டூழியர்கள்.
இந்த இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளும் பெண்களை சுலபமாக மயக்கி சுகம் காண்பவர்கள். ஆகவே, இவர்களுடைய தேனொழுகும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள்!
மக்களே, நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களை, தங்கத்தை கொள்ளையடிக்க ஊழியம்/ஊழியர்கள் என்கிற போர்வையில் நூதன கொள்ளையர்கள் இப்பொழுது தமிழகத்தில் உலா வர ஆரம்பித்துள்ளனர். இப்படிப்பட்ட கொள்ளையர்களுடைய தேனொழுகும் ஆசை இச்சகமான வார்த்தைகளை நம்பி உங்களுடைய உழைப்பின் பலனை இழந்து போகாதீர்கள். இப்படிப்பட்ட அயோக்கியர்கள் உங்களிடம் உள்ள சொத்துக்கள், நகைகள், இடங்களை அபகரித்து அவர்கள் உல்லாசம் அனுபவிக்க திட்டம் போட்டு ஜனங்களை வஞ்சித்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இப்படிப்பட்ட நயவஞ்சகர்களுடைய ஆசை இச்சை வலையில் சிக்கிக்கொள்ளாமல் இவர்களை எங்கு கண்டாலும் துரத்தியடியுங்கள்.
கர்த்தருடைய வார்த்தையின் போதனைகள் "தங்கத்தையும், சிறந்த பொன்னையும் விட விரும்பத்தக்கவை" (சங்கீதம் 19:10) என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறார். தங்கத்தை விட ஞானம் சிறந்தது (நீதிமொழிகள் 3:14), அதை தங்கத்தால் வாங்க முடியாது என்பதற்கு சான்றாக யோபு 28:12-15)வாசித்து பாருங்கள். ஆகவே, இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளை நம்பி மோசம்போகாதிருங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்டவர் சொன்னார், 2018-ம் ஆண்டு #கார்களின் ஆண்டு! உடனே போய் ஜாகுவார் காரை வாங்கி வந்தேன். அந்த ஆண்டில் 5 கார்களை ஆண்டவர் கொடுத்தார். எனக்கு கார்களின் ஆண்டு என்று சொல்லி ஆண்டவர் 5 கார்களை கொடுப்பார் என்றால், உங்களுக்கு #பெட்ரோல்_பங்க் என்று சொன்னால், அதை உங்களுக்கு நிச்சயம் கொடுக்க ஆண்டவர் வல்லவராயிருக்கிறார்.
ரோமர் 8:5 👉 அன்றியும் #மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
ரோமர் 8:6 👉 #மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
ரோமர் 8:7 👉 எப்படியென்றால், #மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக்கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
ரோமர் 8:8 👉 #மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
ரோமர் 8:9 👉 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். #கிறிஸ்துவின்_ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
அப்போஸ்தலர் 20:29 👉 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான #ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும்.
மத்தேயு 7:15 👉 #கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற #ஓநாய்கள்.
யாக்கோபு 4:4 👉 #விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
மத்தேயு 23:25 👉 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் #கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
லூக்கா 11:44 👉 மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற #பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
எசேக்கியேல் 34:2 👉 ... கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார், தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் #மேய்ப்பருக்கு_ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையைமேய்க்கவேண்டும்.
மத்தேயு 23:33 👉 சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! #நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
வெளி 19:20 👉 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின #கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற #அக்கினிக்கடலிலே_உயிரோடே_தள்ளப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட கொடிதான விபச்சார வெறி பிடித்த ஓநாய்களுடைய வலையில் சிக்கி மாண்டு போகாதீர்கள். எச்சரிக்கை!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகநூலில் படிக்கும் அனைவருக்கும் புரியும் தானே
1. மோகன் சி லாசரஸ் அவர்களுக்கு என்று தன் Tv channel இருக்கு
2. ஜெபமலை இருக்கு
3. பிரமான்டமான ஜெப அறை இருக்கு
4. ஜெபமலை இருக்கு
5. மன்னா உனவகம் இருக்கு
6. பல்நோக்கு மருத்துவமணை இருக்கு
7. அடுக்குமாடி அலுவலகம் இருக்கு
8. போகின்ற இடங்களில் தங்க வீடுகள் இருக்கு
9. அசையும் அசையா சொத்து இருக்கு
10. சிகை அலங்காரம் செய்ய மாதம் ஆயிரகணக்கில் பணம் செலவு செய்கின்றார்
11. சில நிறுவனங்களுடன் பங்குதாரராய் இருக்கின்றார்
எனவே இது குறித்து சிந்தித்து நிதானித்து பாருங்கள்...


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அந்நிய பாஷை பேசலாம் வாங்க :-
இன்று அந்நிய பாஷையை குறித்து வேதத்தில் உள்ள சில வசனங்களை எடுத்துக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து பாஸ்டர்களும் தங்கள் இஷ்டத்துக்கு அந்நிய பாஷை என்ற பெயரில் ஜனங்களை மோசம் போக்கிக் கொண்டு வருகிறது பார்க்கிறோம்.
இந்த வீடியோவிலும் ஜனங்கள் அனைவரையும் நடந்து கொண்டு அந்நிய பாசை பேசி ஜெபிக்கும்படி சொல்லிவிட்டு பாஸ்டர் செய்யும் காரியத்தை பாருங்கள்.
கடவுளோடு ரகசியம் அந்நிய பாஷையில் பேசுவது என்பது இது தானோ?
இவர் பேசும் பாஷை எந்த பாஷையோடாவது ஒத்துப் போகுமா அண்டங் காக்கை கத்துவது போலவும், செல்ப் மோட்டார் வேலை செய்யாத இன்ஜின் ஸ்டார்ட் செய்யும் போது வரும் சத்தம் போலவும் இவர் போடும் சத்தம் இருக்கிறது.
இதையும் பேசி இதையும் நம்பி மோசம் போகும் ஜனங்கள் உலகில் நாளுக்கு நாள் பெருத்து கொண்டே வருகிறார்கள் காரணம் இவர்கள் சத்தியத்துக்கு செவி கொடுக்கவும் கீழ்ப்படியவும் விருப்பமில்லை.
பெந்தகோஸ் பாஸ்டர்கள் ஃபயர் ஃபயர், ரிசீவ் ரிசீவ் என்று கத்துவது இதே ஸ்டைல், அடிப்படையில் இருப்பதை கவனியுங்கள்.
எப்படியாவது விரைவில் பணக்காரனாக வேண்டும் என்று எண்ணத்தில் இப்படிப்பட்ட மாய்மாலமான போதகங்களை நம்பி வீழ்ச்சி அடைந்து தங்கள் ஆத்மாவை கெடுத்துக் கொள்கிறார்கள்.
எதையும் நிதானித்து பகுத்து ஆராய்ந்து இவைகள் வேதத்துக்கு ஒத்துப் போகுமா என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இப்படி ஒரு நாடகம் தயாரிக்க எத்தனை நாட்கள் சிந்தித்திருக்க வேண்டும்?
அதை அரங்கேற்றம் செய்ய எத்தனை நாட்கள் பயிற்சி எடுத்திருக்க வேண்டும்?
மக்களை வசீகரிக்க இவர்கள் அரங்கேற்றும் இந்த சீர்கேடுகளை தேவன் அங்கீகரிப்பாரா?


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த சர்ச்சில் ஒருவருமே மரிக்கமாட்டீர்கள். உங்கள் கல்லறைத் தோட்டத்திற்குரிய இடத்தை வீணடிக்காதீர்கள்.
அப்போஸ்தலர் 20:29 👉 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான #ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும்.
மத்தேயு 7:15 👉 #கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற #ஓநாய்கள்.
யாக்கோபு 4:4 👉 #விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
மத்தேயு 23:25 👉 #மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் #கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
லூக்கா 11:44 👉 #மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற #பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
எசேக்கியேல் 34:2 👉 ... கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார், தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் #மேய்ப்பருக்கு_ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையைமேய்க்கவேண்டும்.
மத்தேயு 23:33 👉 சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! #நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
வெளி 19:20 👉 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின #கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற #அக்கினிக்கடலிலே_உயிரோடே_தள்ளப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட கொடிதான விபச்சார வெறி பிடித்த ஓநாய்களுடைய வலையில் சிக்கி மாண்டு போகாதீர்கள். எச்சரிக்கை!
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02mt3tWqoMqcATGxrUbHcgDKMF5bzkAjrudGYbFRAuhTM2nUZVY8dqN85qxCERcq4Tl&id=100010830521788&__cft__[0]=AZWhWG6STYquLescsrk0jlm_byaTWpucMA-aZbUF_f_eWPxzTKF_bVHUC4evUZBSPHMqzFNe0ZQ_T14ZkrDQHhc6diBT8Lvyuze2I5ATig-KsiLTKoZ0l5uyOcZVpwSdous&__tn__=%2CO%2CP-R
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சூனியக்கார மந்திரீக முறைகளை கிறிஸ்தவத்துக்குல் நுலைத்த அசட்டு கள்ள போதனையாளர்கள்தான் இன்றைய திருடர்கள் ....
https://www.facebook.com/rajkumar.christoper/posts/pfbid028rm7ozCeEfjSq8SJfWdHhaum67EurLwEDs4GWA9o6MvTHiRcAQ9VzeAHLbdx6sDil?__cft__[0]=AZWSkrWTO9SDXVMsGoiEXxbS1yiPtvqeDRhkowj9Wd_4uzGksOkM1RVM1fahaUNEVgV25T-OjKhmAf5Wnt0sdGdxsf_q7nsffG9RMsS6rZ7RdG4b_5HD5M3LbbF06KkVQyvYq3YeSJVuCyVRMPnUAvhr6s5St1ZbLfj08PeT_Un1Iw&__tn__=%2CO%2CP-R
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard