New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Hathigumpha inscription ஹத்திகும்பா கல்வெட்டு (பொ.மு 2ம் நூற்.)


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Hathigumpha inscription ஹத்திகும்பா கல்வெட்டு (பொ.மு 2ம் நூற்.)
Permalink  
 


Hathigumpha inscription

 
 
Jump to navigationJump to search
Author of this article is Laxman Burdak IFS (R)
 
Hathigumpha inscription of King Kharavela

Hathigumpha inscription consists of seventeen lines incised in deep cut Brahmi letters of the 1st Century BCon the overhanging brow of a natural cavern called Hathigumpha in the southern side of the Udayagiri hill near Bhubaneswar in Orissa. It faces straight towards the rock Edicts of Asoka at Dhauli situated at a distance of about six miles. Alexander Cunningham published this inscription in 1877 in the Corpus Inscriptionum Indicarrum Vol. I. Sadananda Agrawal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000, which is presented here:

 

Translation in English

Sanskrit Text

L.1 - •नमो अरहंतानं [।।] णमो सवसिधानं [।।] ऐरेण महाराजेन महामेघवाहनेन चेतराज वस वधनेन पसथ सुभलखलेन चतुरंतलुठन गुणउपेनेत कलिंगाधिपतिनासिरि खारवेलेन

L.2 - पंदरस वसानि सिरि कड़ार सरीरवता कीड़िता कुमार कीड़िका [।।] ततो लेख रूप गणना ववहार विधि विसारदेन सवविजावदातेन नव वसानि योवराजं पसासितं [।।] संपुणं चतुविसति वसो तदानी वधमान सेसयो वेनाभि विजयो ततिये

Line 3 - कलिंग राजवसे पुरिस युगे महाराजभिसेचनं पापुनाति [।।] अभिसित मतो च पधमेवसे वात विहत गोपुर पाकार निवेसनं पटिसंखारयति कलिंगनगरिखिवीर सितल तड़ाग पाड़ियो च वंधापयति संवुयान पटि संटपनं च

L.4 - कारयति पनतिसाहि सतसहसेहि पकतियो च रंजयति [।।] दुतिये च वसे अचितयिता सातकनिं पछिमदिसं हय गज नर रध बहुलं दंडं पठापयति [।।] कन्हवेंणां गताय च सेनाय वितासिति असिक नगरं [।।] ततिये पुन वसे

L.5 - गंधव वेद बुधो दप नत गीत वादित संदसनाहि उसव समाज कारापनाहि च कीड़ापयति नगरिं [।।] तथा चवुथे वसे विजाधराधिवासं अहत पुवं कलिंग पुवराज निवेसितं ..... वितध मकुट स .... निखित छत

L.6 - भिंगारे हित रतन सापतेये सव रठिक भोजके पादे वंदा पयति [।।]पंचमे च दानी वसे नंदराज तिवस सत ओघाटितं तनसुलिय वाटा पनाडि नगरि पवेस [य] ति ... [।।] अभिसितो च [छठे] वसे राजसेयं संदंसयं तो सवकरण

Line.7 - अनुगह अनेकानि सतसहसानि विसजति पोरं जानपदं [।।] सतमं च वसे पसासतो वजिरघरवति ... स मतुक पद [पुनां] स [कुमार] ...[।।] अठमे च वसे महति सेनाय महत गोरधगिरिं

L.8 - घाता पयिता राजगहं उपपिड़ापयति [।।] एतिनं च कंम पदान संनादेन सबत सेन वाहने विपमुचितुं मधुरं अपायातो यवनराध ... म... यछति पलव भार

L.9 - कपरूखे हय गज रध सह यति सवधरावास परिवेसने ... सव गहणं च कारयितुं बम्हणानं जयपरिहार ददाति [।।] अरंहत [पसादाय] नवमे च वसे

L.10 - [नगरिय कलिंग] राजनिवासं महाविजय पासादं कारयति अठतिसाय सतसहसेहि [।।] दसमे च वसे दंड संधि साम [मयो] भरधवस पठानं मही जयनं ... कारापयति [।।] एकादसमे च वसे [सतुनं] पायातानं च मणि रतनानि उपलभते [।।]

L.11 - कलिंग पुवराज निवेसितं पिथुडं गधवनंगलेन कासयति [।।] जनपद भावनं च तेरसवस सत कतं भिदति तमिर देह संघातं [।।] बारसमे च वसे ..... वितासयति उतरापध राजनो [ततो]

L.12 - मागधानं च विपुल भयं जनेतो हथसं गंगाय पाययति [।।] मागधं च राजान बहसतिमितं पादे वंदापयति [।।] नंदराज नीतं कालिंगजिन संनिवेसं [कलिंग] [राज] गह रतन परिहारे हि अंग मगध वसुं च नयति [।।]

L.13 - ...तुं जठर लखिल गोपुरानि सिहरानि निवेसयति सत विसिकनं परिहारे हि [।।] अभुत मछरियं च हथीनाव तं परिहर [उपलभते] हय हथी रतन मानिकं [।।] पंडराजा एदानि अनेकानि मुत मनिरतनानि आहारापयति इध सतस [हसानि]

Line 14 - [दखिणापथ] वासिनो वसीकरोति [।।] तेरसमे च वसे सुपवत कुमारी पवते अरहते (हि) पखिन संसितहि कायनिसीदियाय (...) राजभितिनं चिनवतानं वासासितानं पूजानुरत उवासग (खा) रवेल सिरिना जीवदेह सायिका परिखाता [।।]

L.15 - सकत समण सुविहितानं च सवदिसानं यतिनं तपस इसिनं संघायनं अरहत निसीदिया समीपे पभारे वराकर समुथापिताहि अनेक योजनाहि ताहि पनतिसाहि सतसहसेहि सिलाहि सिहपथ रानि स [भिलासेहि]

L.16 - पटलिक चतरे च वेड्डरिय गभे थंभे पटिथापयति पानतरिय सतसहसेहि [।।] मुरियकालवोछिनं च चोयठि अंग संतिकं तुरियं उपादयति [।।] खेमराजा स वधराजा स भिखुराजा स धमराजा पसं तो सुनं तो अनुभवंतो कलणानि

L.17 -... गुण विसेस कुसलो सव पासंड पूजको सवदेवायतन संकार कारको अपतिहत चक वाहन बलो चकधरो गुतचको पवत चको राजसि वसुकुलविनिसितो महाविजयो राजा खारवेल सिरि [।।]••

Hathigumpha inscription of Kharavela[1]

Line 1-2 - Salutation to Arhats, salutation to all Siddhas. Ārya Mahāmeghavāhana Mahārājā Śrī Khāravela, the overlord of Kalinga, who heightens the glory of the dynasty of Cetaraja , who possesses many auspicious sign, and is gifted with qualities spreading over four quarters, and who has handsome brown complexion, played the childhood games for fifteen years.

Line 2-3 - Thereafter, being proficient in writing (लेख) coinage (रूप), arithmetic (गणना) law (Vyavahāra ) and procedure (विधि) and skilled in all arts, he ruled as the crown prince for nine years. After completion his twenty-fourth year and with the ripening of the age of minority, (he) as glorious as Vainya was crowned king in the third generation of the royal dynasty of Kalinga1*.

Line 3-4 - In the very first year of his coronation ( His Majesty) caused to be repaired the gate, rampart and structures of the fort of Kalinga Nagari, which had been damaged by storm, and caused to be built flight of steps for the cool tanks and laid all gardens at the cost of thirty five hundred thousand (coins) and thus pleased all his subjects.

Line 4-5 - In the second year, without caring for Sātakarnī [His Majesty] sent to the west a large army consisting of horse, elephant, infantry and chariot, and struck terror to Asikanagara with that troop that marched upto the river Kanhavemnā*2.

Thereafter, in the third year, well versed in the Gāndharva Veda, (His Majesty) made Kalinga Nagri play, as it were by arranging festivals and convivial gatherings, and organising performances of acrobatics, dance, as well as vocal and instrumental music.

Line 5-6 - Then in the fourth year, (His Majesty] .... the Vidyadhara tract, that had been established by the former kings of Kalinga and had never been crossed before3.

The Rathika and Bhojaka chiefs with their crown cast off, their umbrella and royal insignia thrown aside, and their Jewellery and wealth confiscated, were, made to pay obeisance at the feet [ of His Majesty].

Line 6-7 - And in the fifth year, [His Majesty] caused the aqueducts that had been excavated by king Nanda three hundred years before , to flow into Kalinga Nagri through Tanasuli.

Further, in the sixth year of his coronation (his Majesty) in order to display the regal wealth, remitted all taxes, cesses and benevolences for the urban and rural population, to the extent of many hundred thousands (of coins).

Line 7-8 - And in the seventh year of his reign [the Queen] of Vajiraghara, blessed with a son attained motherhood.

Then in the eighth year, having destroyed the strong (fort) of Gorathagiri, with a mighty army [ His Majesty] oppressed Rājagrha.

Line 8-9 - Getting the tidings of all these achievements, the Yavanaraja4 who retreated to Mathura for the rescue of his army encamped there [Surrendered]

The sage Kharavela, with the Kalpa tree burdened with foliage and with the horses, elephants and chariots......... distributed (gifts) to all houses and inns and with a view to making gifts universal gave away the spoils of victory to the Brahmanas.

Line 9-10 - And in the ninth year [His Majesty] caused to be built [in Kalinga Nagari] the Great Victory palace the royal residence at the cost of thirty eight hundred thousand (coins). Then in the tenth year, [His Majesty] the embodiment of politics, diplomacy and peace, caused [ the army] to march through Bharatavarsa5 for conquest.

Line 10-11 - And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies] [His Majesty] caused to be cultivated pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

Line 11-12 - And in the twelfth year, [ His Majesty] terrorised the king of Uttarapatha by an army of hundred thousand, after that [His Majesty] generated great fear among the people of Magadha while making the elephants and horses drink in the Ganges, [ His Majesty] made Bahasatimita, the King of Magadha, obeisance at his feet. [ His Majesty] then brought back the image of Kalinga Jina with its thrown and endowment that had been taken away by king Nanda and the jewels plundered by him (King Nanda) from the Kalinga royal palace, along with the treasures of Anga and Magadha.

Line 13 - [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here ( capital Kalinga Nagri) various pearls, jewels and precious stones hundred thousand in number.

Line 14 - [His Majesty] brought to submission the people of ... And in the thirteenth year upasaka Sri Kharavela a devoted worshipper of those, who used to cloth themselves in fine cloth, enjoy royal endowment and take to rainy season, retreat, excavated in the Kumari hill, where the wheel of victory had been well turned6, dwelling cells for resting of the bodies of the .... Arhats who had renounced their sustenance.


Line 15-16 - [As desired by] the Queen of Simhapatha, [His Majesty] built an edifice in front of and close to the dwellings of the Arhats with thirty five hundred thousand stone slabs, raised from the best quarries and brought form a distance of many yojanas for the convenience of the honoured Sramanas and for the yatisTapasa, Rsis and Samghiyanas, who hailed from all directions and also set up on the pink coloured floor, pillars bedecked with emerald at a cost of one hundred and five thousand (coins)

[His Majesty] revived the Tauryatrika7 included in sixty four branches of art that had been suspended during the time of the Mauryas.

Line 16-17 - [ Thus reigns] the king of bliss, the King of prosperity the Bhiksu King and King of Dhamma, [ His Majesty] the mighty conqueror Rajarsi Sri Kharavela, the descendant of Vasu 8, the embodiment of specific qualities, the worshipper of all religious order, the repairer of all shrines of gods, he possessor of invincible armies, the upholder of law , the protector of law, and the executor of law, having seen heard and felt all that is good.


Notes

  1. Lekhah, Rupa, Ganana, vavahara & vidhi have been elaborate in the subsequent chapter of this book.
  2. “ Dr. Sahu and other scholars identity with river Krisna, which does not seem to hold good.
  3. Of course the meaning of this sentence is not fully clear and requires elaboration.
  4. The name of this king is not Visible (Pl. see text)
  5. North India.
  6. Refers to Mahavira’s preaching on the crest of the Udyagiri hill.
  7. Performance of dance, song and concert.
  8. Scholars identifies Vasu with well known Chedi King, which in not convincing.

Masikanagara or Asikanagara

It is revealed from Line-4 of the Hathigumpha inscription that Kharavela in the second year of his reign despatched a strong force comprising cavalry, elephantry, infantry and chariotry to the western quarter without caring for or bothering about Sātakarnī, and Asikanagara was frightened on its reaching the river Kanhavemṇā. Some scholars prefer to read Masikanagara instead of Asikanagara and locate it in the coastal region of Andhra Pradesh. According to Sadananda Agrawal it is not well-supported. Kanhavemṇā is commonly equated with the river Krishna coastal flowing in Andhra Pradesh. However, Krishna lies much to the south of Kalinga, and not west as averred in the epigraph (पछिमदिसं). But there is another stream flowing to the west of Kalinga in Vidarbha and known locally at present as Kanhan which flows about 17 km northwest of Nagpur and joins the river Vena (Wainganga), and it is the combined flow of these two streams that is spoken as Kanhavemṇā in our records.

The recent find of a sealing belonging to the Asikajanapada in course of intensive archaeological excavations at Adam (Nagpur district) has solved also the problem of locating Asikanagara whose king or and people became frightful at the arrival of Kharavela's army at Kanhavemṇā. In view of the evidence of a highly prosperous city unearthed at Adam, Prof AM Shastri is of the opinion that Adam itself represents the Asikanagara of Hathigumpha inscription. It is worth noting in the present context that a terracota sealing having a legend, has been discovered from Adam, situated on the right bank of the river Wainganga, which reads Asakajanapadasa(असकजनपदस).

Other minor inscriptions

Besides Hathigumpha inscription of Kharavela there are some other minor Brahmi inscriptions in the twin hillocks of Udayagiri and Khandagiri, which were deciphered earlier by Prof R D Banergy during 1915-16 (Epigraphic Indica-XIII) and BM Baraua (Indian Historical Quarterly-XIV). Sadananda Agrawal has given further clarifications about them. Those seem to be related with Jats are as under:

I-Mancapuri cave inscription (Upper storey)

This inscription is engraved on the raised space between the second and third doorways of the cave.

L.1- अरहंत पसादाय कलिंगानं समनानं लेनं कारितं राजिनो ललाकस

L.2- हथिसिहस पपोतस धुतुना कलिंग चकवतिनो सिरिखारवेलस

L.3- अगमहिसिना कारितं

Translation - By the blessings of Arhats the chief queen of Kharavela, the Cakravarti monarch of Kalinga, the great grand-daughter of Hathisiha (Hasti Simha) and the daughter of Lalāka or Lalārka caused to be excavated the cave for the sramanas of Kalinga.

II-Mancapuri cave inscription (Upper storey)-A

This inscription is incised on a raised bend between the 3rd and 4th doorways from the left and contains single line.

ऐरस महाराजस कलिंगाधिपतिना महामेघवाहनस कुदेपसिरिनो लेणं Translation - This is the cave of Aira Mahameghavahana Maharaja Kudepasiri, the overlord of Kalinga.

Kudepasiri seems to be the immediate successor of Kharavela.

III-Manchapuri cave inscription 'B' (Lower storey)

This inscription has been engraved on the right wall of Veranda, to the right of the entrance to the right-hand side chamber of the main wing, consisting of one line. The text is presented below:

कुमारो वडुखस लेणं

Translation - [This is] the cave of Prince Vaḍukha.

Note:- On palaeographic ground Prof Banergy considers this inscription to be a little earlier than the inscription of king Kudepasiri. According to Sadananda Agrawal, Prince Badukha stands an obscure figure in history, but Badukha seems to be the son or brother of Kudepasiri.

IV-Inscriptions in the sarpagumpha (Over the door way)

This inscription consisting of one line, is incised over the doorway of the sarpagumpha.

चूलकमस कोठाजेया च

Translation - The chamber and veranda/or side chamber of cūlakama. However Dr. Sahu interpreted Ajeya being united by a Sandhi qualifying Koṭha there by denoting invincible. but he ignored the conjunction ca which follows Koṭha and Jeya.

V-Inscription in the sarpagumpha ( to the left of the doorway)

L.1- कंमस हलखि

L.2- णय च पसादो

Translation :- [The pavilion is the] gift of Kamma and Halakhina. Most probably Halakhiṇa was the wife of Kamma. Chūlakamma- found in the inscription No. IV and Kamma of this record indicate official designations rather than the proper names. Kamma may be taken as minister of works (Karma saciva) and Cūlakamma appears to be a junior cadre of minister in the Department of works.

VI-Haridas cave inscription

This inscription contains one line has been incised over one of the three entrances to the main chamber of the cave from the veranda.

चूलकमस पसातो कोठाजेया च

Translation :- The chamber and veranda (or side chamber) are the gift of cūlakama.

VII- Vyāghragumphā inscription

The record is incised on the outer wall of the inner chamber.

L.1- नगर अखंदस

L.2- स भूतिनो लेणं

Translation :- The cave of Bhūti, the city judge.

VIII-Jambesavara cave inscription

This inscription has been engraved over the entrances to the inner chamber of the cave.

महादस बरयाय नकियस लेनं

Translation :- The cave of Mahamāda Nākiya and Bāriyā.

IX.— Inscription in the Chota Hathigumplia.

This inscription does not seem to have been noticed before in priut. It seems to have been noticed for the first time by Mr. A. E. Caddy, when he was taking casts of these inscriptions for the Calcutta Museum, as there ia a good cast of it in that institutíon, The record consists of a single line, very mnch mutilated, on the outer face of the tympanum of the arch over the dowrway.


X-Tatowāgumphā inscription (Cave No -1)

The record of this inscription is incised over one of the entrances to the inner chamber. The Text reads in Sanscrit as

पादमुलिकस कुसुमस लेणं x [।।]

Translation: The cave of Kusuma, the padamulika.

Notes:- There is a syllable after the word lenam, which may be read as ni or phi,. padamulika literaly means, one who serves at the feet [of king].

Here Kusuma seems to be related with Kaswan clan of Jats.

XI-Ananta Gumpha inscription (A)

The record is incised on the architrave between the left ante and the fifth pillar.

दोहद समणनं लेणं

Translation :- The cave of the Dohada Śramaṇas.


According to Kishori Lal Faujdar, An article about Raja Kharavela in Orissa mentions about the rule of Kaswan in 2nd century of Vikram samvat. It has been mentioned in ‘Hathi Gumpha and three other inscriptions’ (page 24) in Devanagari as under:

कुसवानाम् क्षत्रियानां च सहाय्यतावतां प्राप्त मसिक नगरम्

Kusawānāṃ kshatriyānāṃ ca Sahāyyatāvatāṃ prāpt masika nagaraṃ.

This translates that the city of 'Masik' was obtained with the help of 'Kuswa' Kshatriyas. 'Masika' has been identified with Asikanagara

कुमारीगिरि

विजयेन्द्र कुमार माथुर[2] ने लेख किया है ...कुमारीगिरि (उड़ीसा) (AS, p.204) उदयगिरी का एक भाग जिसका उल्लेख खारवेल के प्रसिद्ध हथिगुंफा अभिलेख में है. खारवेल ने अपने शासन के 13वें वर्ष में इस स्थान पर, जो अर्हतों के निवासस्थान के निकट था, कुछ स्तंभों का निर्माण करवाया था. कुमारीगिरि भुवनेश्वर से 7 मील पश्चिम में है और जैनों का प्राचीन तीर्थ है. कहते हैं कि तीर्थंकर महावीर कुछ दिन यहाँ रहे थे. इसे कुमारीपर्वत भी कहते हैं. कुमारी नदी संभवत: इसी पर्वत से उद्भूत होती है.

Jat clans mentioned in Hathigumpha Inscriptions

Reference

  1. Jump up Sadananda Agrawal: Śrī Khāravela, Published by Sri Digambar Jain Samaj, Cuttack, 2000.
  2. Jump up Aitihasik Sthanavali by Vijayendra Kumar Mathur, p.204
  3. Jump up Jat History Dalip Singh Ahlawat/Chapter III,p.306
  4. Jump up Jat History Dalip Singh Ahlawat/Chapter III,p.306
  • Sadananda Agrawal: Śrī Khāravela, Published by Sri Digambar Jain Samaj, Cuttack, 2000.
  • Kishori Lal Faujdar: Jat Samaj Monthly Magazine, Agra, January/February (2001) page-6.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: Hathigumpha inscription ஹத்திகும்பா கல்வெட்டு (பொ.மு 2ம் நூற்.)
Permalink  
 


இந்தியத் தொல்வரலாற்றில் அதிமுக்கியமான ஹத்திகும்பா கல்வெட்டு (பொ.மு 2ம் நூற்.) பற்றி Rajamanickam Veera எழுதுகிறார் - "கெளதமி புத்ர சதகர்ணியை காரவேலன் தோற்கடித்து தன் ஹாத்தி கும்பா கல்வெட்டிலும் 10,11 வரிகளில் பொறித்து வைத்திருக்கிறான் என்று எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது" என்று. Suresh Venkatadriஅந்தக் கல்வெட்டில் தாமிர சுரங்கம் பற்றித் தான் உள்ளதே தவிர தமிழ் மன்னர்கள் பற்றி எதுவுமே இல்லை என்று ஜெயமோகன் கூறியதாகவும் சொல்கிறார்.

அந்தக் கல்வெட்டின் குறிப்பிட்ட வரிகளில் உள்ள மூல பாடத்தையும், Epigraphica India வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பையும் கீழே தருகிறேன். அடைப்புக் குறிக்குள் தமிழில் உள்ளவை எனது குறிப்புக்கள்.

வரி 11: கலிங்க³ புவராஜ நிவேஸிதம்ʼ பிது²ட³ம்ʼ க³த⁴வனங்க³லேன காஸயதி [.] ஜனபத³ பா⁴வனம்ʼ ச தேரஸவஸ ஸத கதம்ʼ பி⁴த³தி தமிர தே³ஹ ஸங்கா⁴தம்ʼ [.] பா³ரஸமே ச வஸே ..... விதாஸயதி உதராபத⁴ ராஜனோ [ததோ]

(தமிர தே³ஹ ஸங்கா⁴தம்ʼ என்ற வரியில் உள்ள தமிர என்பதற்கு த்ரமிர / த்ரவிட / தமிழ என்று நீலகண்ட சாஸ்திரியும் இந்தியாவின் இன்னும் சில கல்வெட்டு வாசிப்பாளர்களும் பொருள் கொண்டுள்ளார்கள். காரவேலனின் ஒவ்வொரு போர் வெற்றியாகக் கூறிக் கொண்டு வரும்போது திடீரென்று தாமிரச் சுரங்கம் பற்றி சொல்வதற்கு முகாந்திரமே இல்லை. ஆனால், சில ஆய்வாளர்கள் தாம்ரலிப்தி என்ற கலிங்கத்திற்கு அருகிலுள்ள தொன்மையான துறைமுகத்தையும், அங்கிருந்த தாமிர வியாபாரிகளின் கூட்டத்தையும் இச்சொல் குறிப்பிடுவதாகக் கருதுகிறார்கள். காரவேலன் சாதவாகனர்களை வென்று ஆந்திரத்தைக் கடக்காமல் தமிழகத்திற்குள் வந்திருக்க வாய்ப்பேயில்லை; ஆனால் அவர்களை வென்றது வெளிப்படையாக இந்தக் கல்வெட்டில் எங்கும் இல்லை, எனவே தமிர என்பது தமிழ் அல்ல என்பது இவர்களது கருத்து)

... And the market-town (?) Pithumda founded by the Ava King he ploughs down with a plough of asses; and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira (Dramira) countries of one hundred and thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada). And in the twelfth year he terrifies the kings of the Utarapatha with ... thousands of

வரி 13: ...தும்ʼ ஜட²ர லகி²ல கோ³புரானி ஸிஹரானி நிவேஸயதி ஸத விஸிகனம்ʼ பரிஹாரே ஹி [.] அபு⁴த மச²ரியம்ʼ ச ஹதீ²னாவ தம்ʼ பரிஹர [உபலப⁴தே] ஹய ஹதீ² ரதன மானிகம்ʼ [.] பண்ட³ராஜா ஏதா³னி அனேகானி முத மனிரதனானி ஆஹாராபயதி இத⁴ ஸதஸ [ஹஸானி]

... (He) builds excellent towers with carved interiors and creates a settlement of a hundred masons, giving them exemption from land revenue. And a wonderful and marvellous enclosure of stockade for driving in the elephants (he)...... and horses, elephants, jewels and rubies as well as numerous pearls in hundreds (he) causes to be brought here from the Pandya King.

(இதில் பண்ட³ராஜா என்பது பாண்டிய ராஜாவையே குறிக்கிறது.. 'முத மனி ரதனானி' என்பது முத்து மணி ரத்தினம். பாண்டிய நாட்டின் முத்து வளம் குறித்து வால்மீகி ராமாயணம் உட்பட பழைய சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றில் சொல்லப் பட்டுள்ளது).

வரி 14: .. வாஸினோ வஸீகரோதி [.] தேரஸமே ச வஸே ஸுபவத குமாரீ பவதே அரஹதே (ஹி) பகி²ன ஸம்ʼஸிதஹி காயனிஸீதி³யாய (...) ராஜபி⁴தினம்ʼ சினவதானம்ʼ வாஸாஸிதானம்ʼ பூஜானுரத உவாஸக³ (கா²) ரவேல ஸிரினா ஜீவதே³ஹ ஸாயிகா பரிகா²தா [.]

... (he) subjugates. In the thirteenth year, on the Kumari Hill where the Wheel of Conquest had been well-revolved (i.e., the religion of Jina had been preached), (he) offers respectfully royal maintenances, China clothes (silks) and white clothes to (the monks) who (by their austerities) have extinguished the round of lives, the preachers on the religious life and conduct at the Relic Memorial. By
Kharavela, the illustrious, an a layman devoted to worship, is realised (the nature of)...

(இந்த வரியில் குமாரீ பவதே (பர்வதே) என்று சொல்லப் பட்டுள்ளது குமரி முனை தான். அத்தகைய பெயர் கொண்ட வேறு எந்த நிலப் பரப்பும் இல்லை.. மேலும், பாண்டியனை வென்றதற்கு அடுத்த வரியிலேயே இது வருவதையும் கவனிக்கவும்).

மூல பாடத்தை இந்தப் பக்கத்திலிருந்து எடுத்துள்ளேன் - http://www.jatland.com/home/Hathigumpha_inscription



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஹாத்திகும்பா கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
 
அத்திக்கும்பா கல்வெட்டு. இந்தியத் தொல்பொருளாராய்ச்சித் தொகுப்பு. கி.பி. 1892ல் வில்லியம் ஹென்றி கோர்னிஷ் எடுத்த படம்.
 
உதயகிரிக் குன்றில் அத்திக்கும்பா, புவனேசுவரம்
 
கலிங்கத்துக் காரவேல மாமன்னரின் அத்திக்கும்பா கல்வெட்டு, உதயகிரிக் குன்று
 
உதயகிரிக் குன்றில் காரவேல மாமன்னரின் அத்திக்கும்பா கல்வெட்டு, "Corpus Inscriptionum Indicarum, Volume I: Inscriptions of Asoka by அலெக்சாண்டர் கன்னிங்காம்", 1827 நூலில் வரைந்த படி

ஹாத்திகும்பா கல்வெட்டு அல்லது அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது. பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் தௌலியில்உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.

இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழைமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையைக் கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது.[1]

இந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், காரவேலன் மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால், சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், யவன மன்னர் திமெத்ரியசுவுடன்நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது.[2]

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பின்புலம்[தொகு]

உதயகிரி - கந்தகிரி குடைவரைக்கோவிலில் உள்ள அத்திக்கும்பா கல்வெட்டுகள் தான் கலிங்கமன்னர் காரவேலன் பற்றிய செய்திகளைத் தருகிறது. வேறு எங்கும் இந்த மன்னரைப் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தொன்மைப் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக்கோவிலின் முகப்பிலும், எஞ்சியது அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சம காலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை என்கிறார் சசிகாந்து[3]சாணக்கியரின் அர்த்தசாத்திரத்தில் ஒரு பொது அறிவிப்புக்கு இருக்க வேண்டிய அறுவகை இலக்கணங்களான ஒழுங்கு, தொடர்பு, நிறைவு, இனிமை, மாட்சிமை, தெளிவு(அர்த்தக்கிரமம், சம்பந்தம்,பரிபூர்ணம், மதுரம், ஔதார்யம், ஸ்பஷ்டத்வம்) என்ற அனைத்துக்கும் இலக்கணமாகத் திகழ்கிறது இந்தக் கல்வெட்டு என்று போற்றுகிறார் சசிகாந்து.

இந்தக் கல்வெட்டை ஸ்டர்லிங் 1825ல் முதன்முதல் பார்த்துப் பதிவு செய்தார்[4]. பின்னர் கிட்டோ கண்ணால் பார்த்து எழுதியதை ஜேம்ஸ் பிரின்செப் 1837ல் பதிப்பித்தார். பிரின்செப் இந்தக் கல்வெட்டை ஐரா என்ற மன்னனுடையது என்று தவறாக எழுதினார். பின்னர் 1871ல் எச். லாக் என்பவர் எடுத்த இந்தக் கல்வெட்டின் மாக்கட்டுப் படியை (plaster-cast) இன்றும் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர். 1877ல் அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தக் கல்வெட்டின் எழுத்துப்படியை (tracing) Corpus Inscriptionum Indicarum Vol. I என்ற நூலில் பதிப்பித்தார். அதைத் தொடர்ந்து 1880ல் ராஜா ராஜேந்திர லாலா மித்ரா இதன் திருத்திய வடிவத்தைப் பதிப்பித்தார் (Antiquities of Orissa, Vol. II.).

இந்தக் கல்வெட்டை ஆழமாக ஆராய்ந்து பொருத்தமான வடிவத்தை வெளியிட்ட பெருமை வரலாற்றாளர் பகவன்லால் இந்திராஜிஎன்பவரையே சேரும். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் அரசன் காரவேலர் என்பதை முதன்முதலில் அவர்தான் 1885ல் ஆறாவது பன்னாட்டுக் கீழைநாட்டாய்வாளர்கள் மாநாட்டில் (Sixth International Congress of Orientalists) அறிவித்தார்.[5] மேலும் பல ஆய்வுப்பதிப்புகளுக்குப் பிறகு 1930ல் ஓரளவுக்கு நிறைவான பதிப்பை ஜெயசுவாலும் பானர்ஜியும் வெளியிட்டனர்.[6] இந்தப் பதிப்பின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத பேரா. பருவாதனது ஆய்வை 1938ல் வெளியிட்டார்.[7] இதைத் தொடர்ந்து பேரா. சர்க்கார் தனது ஆய்வைப் பதிப்பித்தார்.[8] பதினேழே வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு இதற்குப் பின்னரும் பல ஆய்வாளர்களை ஈர்த்திருக்கிறது. முந்தைய ஆய்வுகள் பலவற்றின் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கி முற்றிலும் புதிய பார்வையில் தனது ஆய்வுக் கருத்துகளை வெளியிட்டுள்ளார் சசிகாந்து[9].

இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் காரவேல மாமன்னர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கத்திய இந்தியாவில் பெரிதும் வலிமை பெற்றிருந்த சாதவாகன அரசன் சதகர்ணியையும்பொருட்படுத்தாமல் கலிங்கத்தின் எல்லையிலிருந்த அவர்களுடைய நட்பரசர்கள்மீது படையெடுத்ததாகச் சொல்லும் குறிப்பிலிருந்து இந்தக் கல்வெட்டின் வெற்றிப் பட்டியல் தொடங்குகிறது.

”தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணை(கிருஷ்ணவேணி) ஆற்றை அடைந்ததும் மூசிக நகரத்தைக் கலங்கடித்தார்.”[10]

இந்தக் கல்வெட்டு மேலும் காரவேலர், இந்திய-கிரேக்க யவன மன்னரான திமெத்ரியசு மன்னரைப் பாடலிபுரத்திற்கு 70 கிமீ தொலைவில் உள்ள தென்கிழக்கே இருந்த ராசகிரியிலிருந்து பின்வாங்கி மதுரா பகுதிக்கு விரட்டினார் என்கிறது.

”பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு, ராசகிருகத்துக்கும் நெருக்கடி கொடுத்தார். இந்த வீரப்போர் பற்றிக் கேட்டு அதிர்ந்த யவன (கிரேக்க) மன்னன் டிமி(தா) தன் மனம் தளர்ந்த படையைத் தப்ப வைத்துக் கொண்டு மதுரா நகரப்பகுதிக்குப் பின்வாங்கினான்."[11]

குறிப்பிடத் தக்க செய்திகள்[தொகு]

காரவேலன் கல்வெட்டில் பல அரசர்கள், நாடுகள், படையெடுப்புகள் போன்றவை குறிப்பிடப்படுவதால் இது கீழ் வரும் முக்கியத்துவங்களைப் பெறுகிறது.

சாதகர்ணி என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தாலும் காரவேலரின் காலத்தோடு ஒட்டி வருவது சிறி சாதகர்ணி (ஸ்ரீ சாதகர்ணி) அல்லது நாயநீகாவின் கணவரான முதலாம் சாதகர்ணி என்று அறிஞர்கள் கணிக்கிறார்கள்.[12] மற்ற சாதகர்ணிகள் தம் பெயருக்கு முன்னால் தம் தாயாரின் பெயரையும் சேர்த்துக் கொண்டு சிறி சாதகர்ணியிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தக் கணிப்பு காரவேலரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குக் கொண்டு செல்கிறது.

அத்திக்கும்பா கல்வெட்டு சமணர்களின் புனிதமான ணமோகர மந்திரம் என்பதன் ஒரு வடிவில் தொடங்குகிறது: णमो अरहंतानं [।।] णमो सवसिधानं [।।] (ணமோ அரிஹாந்தணம் [।।] ணமோ ஸவஸித்தாணம் [।।]) இதுவும், காரவேலர் தம்மை அருகர் வழிபாட்டில் பித்துள்ள இல்லறத்தார் என்று குறிப்பிடுவதும் இவர் சமண சமயத்தைப் பின்பற்றியவர் என்பதற்கு ஒரு நல்ல சான்று.

கல்வெட்டின் வரிவடிவம், சொற்களை வைத்து இதன் மொழி பிராகிருதம் என்றும், மகதியோ அல்லது ஏனைய கீழை மொழிகளோ அல்ல என்றும் அறிஞர்கள் கணிக்கிறார்கள். கிட்டத்தட்ட சமசுகிருதத்தின் செம்மை வடிவத்தை நெருங்கி, பேச்சு மொழியல்லாமல் எழுத்து மொழியில், சமய நூல்களின் பாலி மொழி வடிவத்துக்கு மிகவும் அணுக்கமான மொழியில் குசராத் அல்லது மராத்திய மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு சமண முனிவரால் இது எழுதப்பட்டிருக்கலாம் என்பது அவர்கள் துணிபு. அதே நேரத்தில் வரி வடிவங்களைப் பார்க்கும்போது மூன்று வெவ்வேறு ஆட்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. இதனால் எழுத்துகளின் வடிவங்களில் சில வேறுபாடுகள் தெரிகின்றன.[13]

அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுவன:[14]

  • மாமன்னர் தம் முதலாம் ஆட்சியாண்டிலேயே முப்பத்து ஐந்து நூறாயிரம் பணம் செலவழித்துப் புயலினால் சேதமுற்றிருந்த கலிங்க நகரின் கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், நகரின் கட்டிடங்களைப் பழுது பார்த்தும், ஏரி, தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும் மக்கள் மனதைக் குளிரவைத்தார்.
  • தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னவேணியாற்றை அடைந்ததும் மூசிகநகரத்தைக் கலங்கடித்தார்.
  • பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராசகிருகத்தைத் தாக்கினார். யவன (கிரேக்க) மன்னன் திமெத்ரியசுவை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.
  • ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதைகளைப் பூட்டிய ஏர்களால் உழுது அழித்தார்
  • பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ?) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.
  • பாண்டிய மன்னனிடம் குதிரைகள், யானைகளோடு மாணிக்கங்களையும், முத்து, மணி, ரத்தினங்களையும் திறையாகப் பெற்றார்.
  • முந்தையக் கலிங்கப் போர்களில் நந்த மன்னர்கள் கொண்டு சென்ற சமண தீர்த்தங்கரர் சிலையை மீட்டார். மகத மன்னர்கள் கலிங்க அரண்மனையிலிருந்து எடுத்துச் சென்ற மகுடத்தையும், நகைகளையும் மீட்டதோடு அங்க நாடுமகத நாடுகளில் இருந்த கலிங்கச் சொத்துகளையும் மீட்டார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்நாட்டு வரலாறு தொடர்பான குறிப்புகள்[தொகு]

இந்தக் கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள் கூட்டணி பற்றியும், பாண்டியர்களின் பெருஞ்செல்வத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்றிலும் சிலப்பதிகாரத்திலும் சேரன் செங்குட்டுவனின் நட்பரசராகக் குறிப்பிடப்படும் நூற்றுவர் கன்னர்[15] என்ற சாதவாகன அரசன் முதலாம் சதகர்ணியைத் தோற்கடித்ததாகச் சொல்லும் குறிப்பும், இவர் சமகாலத்து வடபுலத்து அரசர்கள்பற்றிய குறிப்புகளும், தமிழக வரலாற்றின் கால வரிசையைக் கணக்கிடத் துணை புரிகிறது.

கலிங்கத்தின் காரவேலரின் காலத்தைச் சாதவாகன மன்னரான முதலாம் சாதகர்ணி என்னும் நூற்றுவர் கன்னரோடும், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியோடும் பொருத்த முடிகிறது. அவர் 1300 அல்லது 113 ஆண்டுகளாகத் தொடர்ந்து வடபுலத்துக்கு எதிராக இருந்த தமிர தேக சங்காத்தம்என்பதை முறியடித்தேன் என்று சொல்லிக் கொள்கிறார். இந்தத் தமிர தேக சாங்காத்தம் என்பதே தமிழ் அரசர்களின் கூட்டணியென ஆய்வாளர்களால் கருதப்படுவதால் தமிழ் அரசர்களின் வரலாறு பற்றியும் அவர்கள் தொன்மை பற்றியும் சில வரலாற்றுக் குறிப்புகள் இதில் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழரசர்கள் கூட்டணியை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் மதுரைப் பாண்டியர்களிடமிருந்து பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்ததாகக் கல்வெட்டில் இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இந்தக் கல்வெட்டில் 113 அல்லது 1300 ஆண்டுகளாகத் தம் கொற்றத்துக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த தமிர தேக சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்ததாகப் பெருமை கொள்கிறார் மன்னர் காரவேலர். இந்தக் கூட்டணி எத்தனைக் காலம் நீடித்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அசோகர் கல்வெட்டுகள் குறிப்பிடும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களோடு சத்தியபுத்திரர் அல்லது அதியமான் என்னும் அரசர்களையும் சேர்த்துக் கொண்டால் ஒரு தமிழரசர் கூட்டணி தமிழக எல்லைக்கு அப்பால் அரண் அமைத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. ”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்று மாமூலனார் குறிப்பிடுவது (அகநானூறு 31), பண்டையத் தமிழகத்தின் வேங்கட மலை வடக்கே, மொழிபெயர்த் தேயம் அல்லது தமிழ் மொழி மயங்கி வேறு மொழிகள் புழங்கத் தொடங்கும் நிலம் தமிழ் மூவேந்தர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு அடிகோலுகிறது.[16] தமிர தேச சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் உடன்பாடு என்று இந்தக் கல்வெட்டு குறிப்பிடுவது மாமூலனாரின் கூற்றோடு இசைந்து வருவது நோக்கத்தக்கது.

தமிழ் மூவேந்தர் கூட்டணியை (தமிர தேச சங்காத்தம்) உடைத்தேன் என்றும் பாண்டிய மன்னர்களிடமிருந்து பெரும்பொருளைப் பெற்றேன் என்றும் இந்தக் கல்வெட்டில் காரவேலர் பெருமைப்பட்டிருந்தாலும், பொதுவாகத் தென்னக மன்னர்கள் இவரிடம் நட்பு பாராட்டினார்கள் என்று ஜெயசுவால் கருதினார். தமிழ் மூவேந்தர்களில் வலிமை மிக்கவர்களும் செல்வந்தர்களுமான பாண்டியர்கள் காரவேலருக்குக் கொடுத்த செல்வங்களை நட்பு பாராட்டி அன்பளிப்பாக அனுப்பியது என்று அவர் கருதினார்.[17] இதற்கு நேர் மாறாக, மூவேந்தர் கூட்டணியைப் பேச்சுவார்த்தைமூலம் காரவேலர் உடைத்திருக்க வேண்டும் என்னும் சசிகாந்து, அதற்குப் பின்னர் பாண்டியர்மீது தரைப்படை, கடற்படை என்று இரண்டின் மூலமும் தாக்கிப் பெருஞ்செல்வத்தைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்.[18].

  • பல நூறு ஆண்டுகளாய்க் கலிங்கத்துக்குத் தொல்லையாக இருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்தேன் என்று சொல்லும் காரவேலர், மகத நாட்டையும் கலிங்கத்தின் அருகில் இருந்த அரசுகளையும் தோற்கடித்ததைக் காட்டிலும் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைத்தான் “அற்புதம் ஆச்சரியம்” என்று கொண்டாடுகிறார். சோழநாட்டைக் கடந்துதான் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முடியும் என்றாலும், சோழநாட்டின்மீது படையெடுத்ததாகக் குறிப்பிடாமல் பாண்டியர்மீது வெற்றி கொண்டு பெருஞ்செல்வத்தைத் திறையாகப் பெற்றது பற்றிச் சொல்வதால் தமிழ் மூவேந்தர் கூட்டணியை இவர் (சோழர்களோடு செய்த) ஒப்பந்தங்களால் உடைத்திருக்க வேண்டும்.[19]
  • பாண்டியர்கள் இவர் காலத்தில் அணிகலன்கள், முத்து, மாணிக்கம், வைடூரியங்கள் என்று பெருஞ்செல்வத்தைக் கொண்டிருக்கும் வல்லமையுள்ள அரசாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தென்னகத்தில் மாணிக்க, வைடூரியச் சுரங்கங்கள் இல்லை என்பதால் இவை ஈழம், பர்மா அல்லது பாரசீக நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். பாண்டியர்களின் குதிரைகளையும் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவதால் மாணிக்கம், வைடூரியங்கள் மட்டுமல்லாமல் குதிரைகளையும் பாண்டியர்கள் கடல்வழி வாணிகத்தில் இறக்குமதி செய்திருக்க வேண்டும்.

  கல்வெட்டு வரிகள்[தொகு]

கல்வெட்டு வரிகள் பிராகிருதத்தில் உள்ளன. பிராகிருத மூலத்தை ரோமனுருக்களிலும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் அறிஞர்கள் ஜெயசுவாலும் பானர்ஜியும் தொல்பொருளாராய்ச்சித் துறையின் வெளியீட்டில் பதிப்பித்திருக்கிறார்கள்.[20] இவற்றை மேலும் ஆராய்ந்து இந்த வரிகளைத் திருத்திப் படித்தும், வேறு பொருள் கொண்டும், தம் புதிய ஆய்வுக் கருத்தை அண்மையில் வெளியிட்டார் சசிகாந்து.[21] கல்வெட்டு வரிகளைத் தேவநாகரி எழுத்துகளில் வெளியிட்டு வேறு விதமாகப் படித்தவர் சதானந்த அகர்வால்.[22] கீழே உள்ள தமிழ் மொழிபெயர்ப்பு, பெரும்பாலும் ஜெயசுவால், பானர்ஜியின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில் வந்திருந்தாலும், சில இடங்களில் பிராகிருதத்தில் உள்ள சொற்களையும், பொருளையும் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து விலகியுள்ளது. இதில் சசிகாந்து, அகர்வால் அவர்களுடைய பார்வையில் இணைந்து செல்கிறது.ff



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

வரிதமிழ்ஆங்கிலம்பிராகிருதம்
1அருகர் தாள் போற்றி. சித்தர் தாள் போற்றி. சேதராச மரபின் மாட்சியின் பெருமை, மங்கலகரமான அரசக் குறிகளையும் குணங்களையும் ஒருங்கே பெற்ற, நான்கு திசைகளும் நயக்கும் நற்குணங்களைக் கொண்ட, ஆரிய மாமன்னர், மகாமேகவாகனரின் வழித்தோன்றல், கலிங்காதிபதி, பெரும்புகழ் கொண்ட சிறி காரவேலர் (எழுதுவித்தது)Salutation to the Arhats (Arihats = lit. 'Conquerors of Enemies,' i.e., Jinas). Salutation to all the Siddhas. By illustrious Kharavela, the Aira (Aila), the Great King, the descendant of Mahameghavahana, the increaser (of the glory) of the Cheti (Chedi) dynasty, (endowed) with excellent and auspicious marks and features, possessed of virtues which have reached (the ends of) the four quarters, overlord of Kalinga,•ணமோ அரஹந்தாநம்ʼ [।।] ணமோ ஸவஸிதா₄நம்ʼ [।।] ஐரேண மஹாராஜேந மஹாமேக₄வாஹநேந சேதராஜ வஸ வத₄நேந பஸத₂ ஸுப₄லக₂லேந சதுரந்தலுட₂ன கு₃ணஉபேநேத கலிங்கா₃தி₄பதிநா ஸிரி கா₂ரவேலேந
2செவ்வுடலும் பேரெழிலும் பொருந்தியவர், பதினைந்து ஆண்டுகளாக இளைஞர் விளையாட்டுகளில் பயின்று, பின்னர் அரசுப் பேச்சுவார்த்தை, நாணயவியல், கணக்கியல், பொதுச்சட்டவியல் (விவகாரங்கள்), சமயவிதிகள் என்று எல்லாக் கல்வி கேள்விகளிலும் தேர்ச்சி பெற்று, ஒன்பது ஆண்டுகளாகப் பட்டத்து இளவரசராக ஆண்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே பெருவளத்துடன் திகழ்ந்தவர், வேநா மாமன்னரைப்போல் பெருவெற்றிகளைக் காணப் பிறந்தவர், இருபத்து நான்கு வயது முதிர்ந்த பின்னர்,for fifteen years, with a body ruddy and handsome were played youthsome sport; after that (by him who) had mastered (royal) correspondence, currency, finance, civil and religious laws (and) who had become well-versed in all (branches) of learning, for nine years (the office of) Yuvaraja (heir apparent) was administered. Having completed the twenty-fourth year, at that time, (he) who had been prosperous (vardhamana) since his infancy (?) and who (was destined) to have wide conquests as those of Vena,பந்த₃ரஸ வஸாநி ஸிரி கஃ‌டா₃ர ஸரீரவதா கீஃ‌டி₃தா குமார கீஃ‌டி₃கா [।।] ததோ லேக₂ ரூப க₃ணநா வவஹார விதி₄ விஸாரதே₃ந ஸவவிஜாவதா₃தேந நவ வஸாநி யோவராஜம்ʼ பஸாஸிதம்ʼ [।।] ஸம்புணம்ʼ சதுவிஸதி வஸோ ததா₃னீ வத₄மாந ஸேஸயோ வேநாபி₄ விஜயோ ததியே
3பருவம் எய்தியவுடன் கலிங்க அரச மரபின் மூன்றாவது வழித்தோன்றல் பேரரசராக முடி சூடிக்கொண்டார். அவர் முடிசூட்டு மங்கலநீராடியவுடனேயே, தம் முதலாம் ஆட்சியாண்டில், புயலினால் சேதமுற்றிருந்த கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், (நகரின்) கட்டிடங்கள் எல்லாவற்றையும் பழுது பார்த்தும், கலிங்க நகரின் கிபிர ரிஷி (பெயரால் அழைக்கப்பட்ட?) ஏரி மற்றும் ஏனைய தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும்then in the state of manhood, obtains the imperial (maharajya) coronation in the dynasty of Kalinga. As soon as he is anointed, in the first (regnal) year (he) causes repairs of the gates, the walls and the buildings (of the city), (which had been) damaged by storm; in the city of Kalinga (he) causes the erection of the embankments of the lake (called after) Khibira Rishi, (and) of (other) tanks and cisterns, (also) the restoration of all the gardens (he) causes to beகலிங்க₃ ராஜவஸே புரிஸ யுகே₃ மஹாராஜபி₄ஸேசநம்ʼ பாபுநாதி [।।] அபி₄ஸித மதோ ச பத₄மேவஸே வாத விஹத கோ₃புர பாகார நிவேஸநம்ʼ படிஸங்கா₂ரயதி கலிங்க₃நக₃ரி கி₂வீர ஸிதல தஃ‌டா₃க₃ பாஃ‌டி₃யோ ச வந்தா₄பயதி ஸம்ʼவுயாந படி ஸண்டபநம்ʼ ச
4முப்பத்து ஐந்து நூறாயிரம் காசுகள் செலவில் மக்கள் மனதைக் குளிரவைத்தார். தம் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் பொருட்படுத்தாமல், மேற்கு மாநிலங்களை நோக்கி வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணையாற்றின் (கரும்பெண்ணை அல்லது கிருஷ்ணவேணியாறு) கரையை எட்டி மூசிக (ஆசிக?) நகரத்தைக் கலங்க வைத்தார். தம் மூன்றாம் ஆட்சியாண்டில்done at (the cost of) thirty-five-hundred-thousands, and (he) gratifies the People. And in the second year (he), disregarding Satakamini, despatches to the western regions an army strong in cavalry, elephants, infantry (nara) and chariots (ratha) and by that army having reached the Kanha-bemna, he throws the city of the Musikas into consternation. Again in the third year,காரயதி பநதிஸாஹி ஸதஸஹஸேஹி பகதியோ ச ரஞ்ஜயதி [।।] து₃தியே ச வஸே அசிதயிதா ஸாதகநிம்ʼ பசி₂மதி₃ஸம்ʼ ஹய க₃ஜ நர ரத₄ ப₃ஹுலம்ʼ த₃ண்ட₃ம்ʼ படா₂பயதி [।।] கந்ஹவேம்ʼணாம்ʼ க₃தாய ச ஸேநாய விதாஸிதி அஸிக நக₃ரம்ʼ [।।] ததியே புந வஸே
5கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் ... இடிபடுவதற்கு முன்னர் ...... மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்(?) துண்டாக, கொற்றக்குடைகளும்(he) versed in the science of the Gandharvas (i.e., music), entertains the capital with the exhibition of dapa, dancing, singing and instrumental music and by causing to be held festivities and assemblies (samajas); similarly in the fourth year, 'the Abode of Vidyadharas' built by the former Kalingan king(s), which had not been damaged before ………..................... with their coronets rendered meaningless, with their helmets (?) (bilma) cut in twain (?), and with their umbrellas andக₃ந்த₄வ வேத₃ பு₃தோ₄ த₃ப நத கீ₃த வாதி₃த ஸந்த₃ஸநாஹி உஸவ ஸமாஜ காராபநாஹி ச கீஃ‌டா₃பயதி நக₃ரிம்ʼ [।।] ததா₂ சவுதே₂ வஸே விஜாத₄ராதி₄வாஸம்ʼ அஹத புவம்ʼ கலிங்க₃ புவராஜ நிவேஸிதம்ʼ ..... விதத₄ மகுட ஸ .... நிகி₂த ச₂த
6செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கிbhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses,பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [।।] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [।।] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண
7நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய்மை அடைந்தார். ..... பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடுbestows many privileges (amounting to) hundreds of thousands or the City-Corporation and the Realm-Corporation. In the seventh year of his reign, his famous wife of Vajiraghara obtained the dignity of auspicious motherhood ………….Then in the eighth year, (he) with a large army having sacked Goradhagiriஅநுக₃ஹ அநேகாநி ஸதஸஹஸாநி விஸஜதி போரம்ʼ ஜாநபத₃ம்ʼ [।।] ஸதமம்ʼ ச வஸே பஸாஸதோ வஜிரக₄ரவதி ... ஸ மதுக பத₃ [புநாம்ʼ] ஸ [குமார] ...[।।] அட₂மே ச வஸே மஹதி ஸேநாய மஹத கோ₃ரத₄கி₃ரிம்ʼ
8ராஜகஹத்துக்கும் (ராஜகிருஹம்) நெருக்கடி கொடுத்தார். மதுரா நகரில் கலக்கத்தோடு பின் வாங்கியிருந்த தம் படைகளையும் வண்டிகளையும் மீட்க வந்த யவன (கிரேக்க) மன்னன் இந்த வீரச்செயல் பற்றிக் கேட்டு அதிர்ச்சியுற்று [சரணடைந்தான்]. மாமன்னர் பெருங்கிளைகளால்causes pressure on Rajagaha (Rajagriha). On account of the loud report of this act of valour, the Yavana (Greek) King Dimi[ta] retreated to Mathura having extricated his demoralized army and transport.… …………….(He) gives……………..with foliageகா₄தா பயிதா ராஜக₃ஹம்ʼ உபபிஃ‌டா₃பயதி [।।] ஏதிநம்ʼ ச கம்ʼம பதா₃ந ஸம்ʼநாதே₃ந ஸப₃த ஸேந வாஹநே விபமுசிதும்ʼ மது₄ரம்ʼ அபாயாதோ யவநராத₄ ... ம... யச₂தி பலவ பா₄ர
9கற்பக மரம் நிறைந்து நிற்பது போல் தம்மிடம் நிறைந்து இருந்த யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும், தேரோட்டிகளையும், பாகன்களையும் மாளிகைகளுக்கும், வீடுகளுக்கும், சாவடிகளுக்கும் பெருங்கொடையாக வழங்கினார். போரில் பெற்ற வெற்றிக்குப் பரிகாரமாகப் பிராம்மணர்களுக்கு தீ வேள்வியின்போது வரிகளிலிருந்து விலக்களித்தார். அருகருக்கு ....Kalpa (wish-fulfilling) trees, elephants, chariots with their drivers, houses, residences and rest-houses. And to make all these acceptable (he) gives at a fire sacrifice (?) exemption (from taxes) to the caste of Brahmanas. Of Arhat ..................................கபரூகே₂ ஹய க₃ஜ ரத₄ ஸஹ யதி ஸவத₄ராவாஸ பரிவேஸநே ... ஸவ க₃ஹணம்ʼ ச காரயிதும்ʼ ப₃ம்ஹணாநம்ʼ ஜய பரிஹார த₃தா₃தி [।।] அரம்ʼஹத [பஸாதா₃ய] நவமே ச வஸே
10.................. (அவர்) முப்பத்து எட்டு நூறாயிரம் (காசு) செலவில் ..... பெருவெற்றி(மகாவிஜய) மாளிகை என்று அழைக்கப்படும் அரசமனை ஒன்றைக் கட்டுவித்தார். தம் பத்தாம் ஆட்சியாண்டில் அமைதி, நட்புறவு, அடக்கு ( சாம, பேத, தண்டம்) (என்னும் முக்கோட்பாட்டுக்கு இணங்க) என்பதைப் பின்பற்றி பாரதநாடெங்கும் (பாரதவர்ஷம்) தம் பெரும்படையை அனுப்பிப் பல நாடுகளைத் தோற்கடித்து ...... தோற்ற நாடுகளிடமிருந்து மணிகளையும் ரத்தினங்களையும் கைப்பற்றினார்...................(He) causes to be built . . . . a royal residence (called) the Palace of Great Victory (Mahavijaya) at the cost of thirty-eight hundred thousands. And in the tenth year (he), following (the three-fold policy) of chastisement, alliance and conciliation sends out an expedition against Bharatavasa (and) brings about the conquest of the land (or, country) ........ and obtains jewels and precious things of the (kings) attacked.[நக³ரிய கலிங்க³] ராஜநிவாஸம்ʼ மஹாவிஜய பாஸாத³ம்ʼ காரயதி அட²திஸாய ஸதஸஹஸேஹி [।।] த³ஸமே ச வஸே த³ண்ட³ ஸந்தி⁴ ஸாம [மயோ] ப⁴ரத⁴வஸ படா²நம்ʼ மஹீ ஜயநம்ʼ ... காராபயதி [।।] ஏகாத³ஸமே ச வஸே [ஸதுநம்ʼ] பாயாதாநம்ʼ ச மணி ரதநாநி உபலப⁴தே [।।]
11.............. ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைப் பிடித்துக் கழுதைகள் பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுது அழித்தார்; பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு (ஜனபதம்) தொல்லையாக இருந்து வந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முழுதும் உடைத்தார். பன்னிரண்டாம் ஆண்டில் உத்தரபதத்தின் அரசர்களை ஆயிரக்கணக்கான ...... வைத்து அச்சுறுத்தி.................. And the market-town (?) Pithumda founded by the Ava King he ploughs down with a plough of asses; and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira (Dramira) countries of one hundred and thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada). And in the twelfth year he terrifies the kings of the Utarapatha with .................. thousands ofகலிங்க³ புவராஜ நிவேஸிதம்ʼ பிது²ட³ம்ʼ க³த⁴வநங்க³லேந காஸயதி [।।] ஜநபத³ பா⁴வநம்ʼ ச தேரஸவஸ ஸத கதம்ʼ பி⁴த³தி தமிர தே³ஹ ஸங்கா⁴தம்ʼ [।।] பா³ரஸமே ச வஸே ..... விதாஸயதி உதராபத⁴ ராஜநோ [ததோ]
12.................. மகத அரசமனைக்குள்ளே தம் யானைகளை அனுப்பி மகத மக்களை மிரளவைத்து மகதத்தின் மன்னர் பகசதிமிதத்தைத் தன் கால் பணிய வைத்தார். நந்த அரசரால் எடுத்துச் செல்லப்பட்ட ”கலிங்கத்தின் சைனர்” என்ற சிலையையும், அதன் அரியணை, ரத்தினங்களையும் மீட்டு ........ (முன்பு கொள்ளையடித்ததற்குப் பரிகாரமாக) அங்கநாடு, மகதநாடுகளின் செல்வங்களையும் (அரச) குடும்ப நகைகளின் காவலர்களையும் கலிங்கத்துக்குக் கொண்டு வந்து .................................... And causing panic amongst the people of Magadha (he) drives (his) elephants into the Sugamgiya (Palace), and (he) makes the King of Magadha, Bahasatimita, bow at his feet. And (he) sets up (the image) 'the Jina of Kalinga' which had been taken away by King Nanda .................. and causes to be brought home the riches of Amga and Magadha along with the keepers of the family jewels of ....................மாக³தா⁴நம்ʼ ச விபுல ப⁴யம்ʼ ஜநேதோ ஹத²ஸம்ʼ க³ங்கா³ய பாயயதி [।।] மாக³த⁴ம்ʼ ச ராஜாந ப³ஹஸதிமிதம்ʼ பாதே³ வந்தா³பயதி [।।] நந்த³ராஜ நீதம்ʼ காலிங்க³ஜிந ஸம்ʼநிவேஸம்ʼ [கலிங்க³] [ராஜ] க³ஹ ரதந பரிஹாரே ஹி அங்க³ மக³த⁴ வஸும்ʼ ச நயதி [।।]
13(அவர்) பல அற்புதமாகச் செதுக்கிய உள்ளறைகளைக் கொண்ட கூட கோபுரங்களைக் கட்டுவித்து அவற்றைக் கட்டிய நூறு கொத்தனார்களுக்கென ஒரு குடியிருப்பையும் அமைத்து மேலும் அவர்களுக்கு நிலவரிகளிலிருந்தும் விலக்களித்தார். யானைகளை ஓட்டுவதற்கான வியப்புக்குரிய கொட்டங்களை அவர் .... மற்றும் குதிரைகள், யானைகள், ரத்தினங்கள், மாணிக்கங்கள், பாண்டிய அரசனிடமிருந்து எண்ணற்ற முத்து, மணி, ரத்தினங்களை கலிங்கத்திடம் திறை கட்டுமாறு செய்தார்..................(He) builds excellent towers with carved interiors and creates a settlement of a hundred masons, giving them exemption from land revenue. And a wonderful and marvellous enclosure of stockade for driving in the elephants (he)...... and horses, elephants, jewels and rubies as well as numerous pearls in hundreds (he) causes to be brought here from the Pandya King....தும்ʼ ஜட²ர லகி²ல கோ³புராநி ஸிஹராநி நிவேஸயதி ஸத விஸிகநம்ʼ பரிஹாரே ஹி [।।] அபு⁴த மச²ரியம்ʼ ச ஹதீ²நாவ தம்ʼ பரிஹர [உபலப⁴தே] ஹய ஹதீ² ரத்ந மாணிகம்ʼ [।।] பாண்ட³ராஜா ஏதா³நி அநேகாநி முக்த மணிரத்நாநி ஆஹாராபயதி இத⁴ ஸதஸ [ஹஸாநி]
14.................(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்.தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட காரவேலர், பூசைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள வழிபாட்டாளர்(உபாசகர்), பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர்..................(he) subjugates. In the thirteenth year, on the Kumari Hill where the Wheel of Conquest had been well-revolved (i.e., the religion of Jina had been preached), (he) offers respectfully royal maintenances, China clothes (silks) and white clothes to (the monks) who (by their austerities) have extinguished the round of lives, the preachers on the religious life and conduct at the Relic Memorial. By Kharavela, the illustrious, an a layman devoted to worship, is realised (the nature of) jiva and deha[த³கி²ணாபத²] வாஸிநோ வஸீகரோதி [।।] தேரஸமே ச வஸே ஸுபவத குமாரீ பவதே அரஹதே (ஹி) பகி²ந ஸம்ʼஸிதஹி காயநிஸீதி³யாய (...) ராஜபி⁴திநம்ʼ சிநவதாநம்ʼ வாஸாஸிதாநம்ʼ பூஜாநுரத உவாஸக³ (கா²) ரவேல ஸிரிநா ஜீவதே³ஹ ஸாயிகா பரிகா²தா [।।]
15................ சிம்மபத அரசி சிந்துலாவின் வேண்டுகோளை ஏற்று சமணத்துறவிகள் உறைவிடத்துக்கு அருகே மலை மேலிருக்கும் அருகர் சிலைக்கருகே பல யோசனைத் தூரத்திலிருந்து ஒப்பற்ற சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த கற்களால் சமணப்பள்ளிகளைக் கட்டி.................... bringing about a Council of the wise ascetics and sages, from hundred (i.e., all) quarters, the monks (samanas) of good deeds and who have fully followed (the injunctions) .................. near the Relic Depository of the Arhat, on the top of the hill, ............ with stones .............. brought from many miles (yojanas) quarried from excellent mines (he builds) shelters for the Sinhapatha Queen Sindhula. ................ .........................ஸகத ஸமண ஸுவிஹிதாநம்ʼ ச ஸவதி³ஸாநம்ʼ யதிநம்ʼ தபஸ இஸிநம்ʼ ஸங்கா⁴யநம்ʼ அரஹத நிஸீதி³யா ஸமீபே பபா⁴ரே வராகர ஸமுதா²பிதாஹி அநேக யோஜநாஹி தாஹி பநதிஸாஹி ஸதஸஹஸேஹி ஸிலாஹி ஸிஹபத² ராநி ஸ [பி⁴லாஸேஹி]
16.......……..இருபத்து ஐந்து நூறாயிரம் (காசு) செலவில்..........பதலிகத்தில்(?)………(அவர்) வைடூரியத்தில் இழைத்த நான்கு தூண்களை நிறுவினார்; (அவர்) மௌரியர்காலத்தில் கைவிடப்பட்டிருந்த ஆயகலைகள் அறுபத்து நான்கையும் தொகுக்கும் பணியை மீண்டும் துவக்கி உடனடியாக ஏழு நூல்களில் தொகுப்பித்தார். அமைதியின் அரசர், செல்வத்தின் அரசர், துறவிகளின் (பிக்குகளின்) அரசர், அறத்தின் (தருமத்தின்) அரசர், வாழ்த்துகளைப் பார்த்தவர், கேட்டவர், உணர்ந்தவர்-.................Patalaka(?)………(he) sets up four columns inlaid with beryl……..at the cost of twenty-five hundred thousands; (he) causes to be compiled expeditiously the (text) of the seven-fold Angas of the sixty-four (letters). He is the King of Peace, the King of Prosperity, the King of Monks (bhikshus), the King of Religion (Dharma), who has been seeing, hearing and realising blessings (kalyanas)-படலிக சதரே ச வேட்³ட³ரிய க³பே⁴ த²ம்பே⁴ படிதா²பயதி பாநதரிய ஸதஸஹஸேஹி [।।] முரியகால வோசி²நம்ʼ ச சோயடி² அங்க³ ஸந்திகம்ʼ துரியம்ʼ உபாத³யதி [।।] கே²மராஜா ஸ வத⁴ராஜா ஸ பி⁴கு²ராஜா ஸ த⁴மராஜா பஸம்ʼ தோ ஸுநம்ʼ தோ அநுப⁴வந்தோ கலணாநி
17........ வியத்தகு நற்பண்புகளில் முழுமைபெற்றவர், ஒவ்வொரு மக்கட்தொகுதியையும் மதிப்பவர், அனைத்து கோவில்களையும் சீரமைப்பவர், தடுத்தற்கரிய தேரையும் படையையும் கொண்டவர், தமது பேரரசை அதன் தலைவரே (தானே) பேணிக்காப்பவர், அரசமுனிவர் வசுவின் குடும்ப வழி வந்தவர், மிகப்பெரும் வெற்றியாளர், வேந்தர், சிறந்த புகழ்பெற்ற காரவேலர்................. accomplished in extraordinary virtues, respector of every sect, the repairer of all temples, one whose chariot and army are irresistible, one whose empire is protected by the chief of the empire (himself), descended from the family of the Royal Sage Vasu, the Great conqueror, the King, the illustrious Kharavela.-... கு³ண விஸேஸ குஸலோ ஸவ பாஸண்ட³ பூஜகோ ஸவதே³வாயதன ஸங்கார காரகோ அபதிஹத சக வாஹந ப³லோ சகத⁴ரோ கு³தசகோ பவத சகோ ராஜஸி வஸுகுல விநிஸிதோ மஹாவிஜயோ ராஜா கா²ரவேல ஸிரி [।।]••


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சச்சரவுகளும் கருத்துவேறுபாடுகளும்[தொகு]

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் தாக்கத்தால் விளைந்த சேதங்கள் மட்டுமின்றி, சில எழுத்துகளின் மாறுபட்ட வடிவம், உளிக்குறிகளையும் எழுத்துகளையும் வேறுபடுத்த முடியாத குழப்பம், குளவிகளாலும், மழைநீராலும் சிதைந்த எழுத்துகள் என்று பலவற்றால் இந்தப் பதினேழு வரிகளைப் படிப்பதிலேயே பல கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. கல்வெட்டு குறிப்பிடும் மன்னர்களின் அடையாளம், நிகழ்ச்சிகள் நடந்த காலம், மொழி, எழுத்துகளைப் படிப்பதில் உள்ள வேறுபாட்டால் நிகழும் பொருள் மாற்றங்கள், இடங்கள், ஆறுகளின் அடையாளங்கள், சமயப்பழக்க வழக்கங்கள் போன்ற பலவேறு செய்திகளைப் பற்றி அறிஞர்களிடையே சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன. 1933ல் ஜெயசுவாலும் பானர்ஜியும் எபிகிராஃபியா இண்டிகாவுக்காகத் தொகுத்த கட்டுரையே அதற்கு முற்பட்ட பல கருத்து வேறுபாடுகளைப் பட்டியலிட்டு அவற்றுக்குத் தீர்வு காண முயன்றது. அதற்குப் பின்னர் சதானந்த அகர்வால், சசிகாந்து, சாகு[23], போன்றோர் இந்தக் கல்வெட்டில் அவர்கள் கண்ட குழப்பங்களுக்குத் தீர்வு காண முயன்றார்கள். இந்தப் புதிய முயற்சிகளை ஏ. எல். பாஷம் போன்ற அறிஞர்கள் வரவேற்றிருந்தாலும், 1933 ஜெயசுவால்-பானர்ஜி பதிப்பையே இன்றும் செம்பதிப்பாக மதிக்கிறார்கள்.

கல்வெட்டு குறிப்பிடும் காலம்[தொகு]

இந்தியக் கல்வெட்டுகளிலேயே வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த ஆண்டுகளைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டு அத்திக்கும்பா கல்வெட்டாகத்தான் இருக்கக்கூடும். தனசூலிய கால்வாயை நீட்டியது பற்றிய குறிப்பில் நந்தராசன் 103ம் ஆண்டு கட்டியது என்றும், தமிழ் மூவேந்தர் உடன்பாடு பற்றிய குறிப்பில் 113 அல்லது 1300 ஆண்டு நீடித்திருந்த கூட்டணி என்றும், இந்தக் கல்வெட்டு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. தனசூலியக் கால்வாய் கட்டிய ஆண்டைப் பற்றிக் குறிப்பிடும் “நந்த₃ராஜ திவஸ ஸத” (नंदराज तिवस सत) என்பதை நந்தராசன் ஒருவனில் தொடங்கிய ஆண்டுக்கணக்கில் கொள்வதா[24] அல்லது சமண சமயத்தைச் சார்ந்த காரவேல மன்னனுக்கு முக்கியமான வர்த்தமான மகாவீரர் மறைந்த ஆண்டிலிருந்து தொடங்கிய மகாவீரர் ஆண்டுக்கணக்கில் கொள்வதா[25] என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதே போல “திவஸ ஸத” (மூன்று நூறு) என்பதை முந்நூறு என்று படிக்காமல் நூற்றுமூன்று என்று படிக்கிறார்கள். மகாவீரர் மறைந்த நாளான கி.மு. அக்டோபர் 15, 527ஐக் கணக்கில் கொண்டால் இந்தக் கால்வாயை முதலில் கட்டிய ஆண்டைக் கி.மு. 424 எனக் கொள்ள வேண்டும்.

தமிர தேஹ சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணிபற்றிய குறிப்பிலும் இந்தக் கூட்டணி 113 ஆண்டுகள் நீடித்ததா, 1300 ஆண்டுகள் நீடித்ததா அல்லது மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு தோன்றிய கூட்டணி என்று கொள்வதா என்ற கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தமிழ் மூவேந்தர் கூட்டணிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் ”தேரஸவஸ ஸத” (तेरसवस सत) என்பதை த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். த்ரயோதஸ என்பதைப் பதின்மூன்று என்று கொண்டால், த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதைப் பதின்மூன்று நூறு வருடங்கள் அல்லது 1300 ஆண்டுகள் என்று கொள்ளலாம். அவ்வளவு பெருங்காலத்துக்கு ஒரு கூட்டணி நீடித்திருக்க முடியுமா என்று ஐயங்கொள்ளும் ஆய்வாளர்கள் இதை நூற்றுப் பதின்மூன்று அல்லது 113 ஆண்டுகள் நீடித்த கூட்டணியாகக் கொள்கிறார்கள்.[26] ஆனால், சசிகாந்து இதையும் மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு என்று கொள்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர் கூட்டணி கி.மு. 414ல் தோன்றியது என்று அவர் கருதுகிறார்.[27]

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதும் சசிகாந்து மகாபத்ம நந்த மன்னர் பதவியேற்ற கி.மு. 424லிலேயே கலிங்கத்தின் மீது படையெடுத்துக் கால்வாயைக் கட்டியிருக்க வேண்டும் என்றும் கல்வெட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது போலக் கலிங்கத்திலிருந்து ஜினர் சிலையையும் பல பொருள்களையும் செல்வங்களையும் கவர்ந்து சென்றிருக்க வேண்டும் என்றும் இவற்றைத் தொடர்ந்து தமிழ் மன்னர்கள் எதிர்பாராத சமயத்தில் தமிழகத்தையும் தாக்கியிருக்க வேண்டும் என்று கொள்கிறார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இது போன்ற வடபுலத்துத் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காக்கத் தமிழ் மூவேந்தர்கள் ஓர் உடன்பாட்டைக் கி.மு. 414ல் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். இந்தக் கூட்டணியின் வலிமையால்தான் நந்தர்களின் மகதப் பேரரசு மற்றும் மௌரியப் பேரரசின் தாக்குதல்களைத் தமிழகத்தால் சமாளிக்க முடிந்திருக்கும் என்கிறார் சசிகாந்து. நந்தர்களைப் பற்றியும் ”புதிதாக வந்த” மௌரியர்களைப் பற்றியும் உள்ள குறிப்புகள் பண்டைத் தமிழ்ச் சங்க நூல்களில் இருப்பதை இவர் இந்தக் கோட்பாட்டுக்குச் சான்றாகக் கொள்கிறார்.[28]

சமண சமய மன்னர்கள் மகாவீரர் ஆண்டுக்கணக்கைப் பின்பற்றும் மரபைக் குறிப்பிட்டுக் காரவேல மாமன்னரின் கல்வெட்டையும் அதற்குச் சான்றாகக் காட்டுகிறார் ஜோதி பிரசாத் ஜெயின்[29] வட இந்தியாவில் வழங்கும் விக்கிரம ஆண்டும் மகாவீரர் ஆண்டுக் கணக்கைப் பின்பற்றிக் கார்த்திகை மாதம் முதல் பிறையன்று தொடங்குவதை இவர் சுட்டிக் காட்டுகிறார்.[30] பெரும்பாலும் தென்னிந்தியாவில் வழங்கும் இன்னொரு ஆண்டுக்கணக்கான சாலிவாகன சக ஆண்டுக்கணக்கு சமயச் சார்பற்றதாக இருந்தாலும், சைத்திர மாதம் முதற்பிறையில் தொடங்குவதாக இருந்தாலும் அதற்கும் மகாவீரர் ஆண்டுக்கணக்குக்கும் தொன்று தொட்டு தொடர்பு இருந்ததாகவும் கருதுகிறார். இந்தக் கருத்துகள் காரவேலரின் ஆண்டுக்கணக்கு பற்றிய சசிகாந்தின் கோட்பாட்டுக்குச் சான்றாய் அமைகின்றன.

கல்வெட்டில் இரண்டு இடங்களிலும் திவஸ ஸத (மூன்று நூறு), தேரஸவஸ ஸத (பதின்மூன்று நூறு) என்பவற்றை முறையே நூற்றுமூன்று, நூற்றுப் பதின்மூன்று என்று ஒரேபோல்தான் மாற்றிப் படித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசர்களின் அடையாளங்கள்[தொகு]

கல்வெட்டின் தொடக்கத்தில் காரவேல மாமன்னரை ஐரா என்று குறிப்பிடுவது புராணங்களில் குறிப்பிடப்படும் ஐலா அரசரின் மரபில் வந்தவர் என்பதற்கு அடையாளம் என்று ஜெயசுவால் குறிப்பிடுகிறார். ஆனால், காரவேலரின் பெயரைக் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு போற்றுதல் அடைமொழியைப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இது உயர்குடியில் பிறந்த என்று பொருள்தரும் ஆரிய என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்கிறார் சசிகாந்து. அப்படிப் படித்தால் “ஆரிய மஹாராஜ மஹாமேகவாஹன கலிங்காதிபதி ஸ்ரீ காரவேல” என்று அந்தப் பெயரைப் படிக்க வேண்டும் என்கிறார் அவர்.

எட்டாம் வரியில் ”யவனராஜா திமி(தா)” என்ற குறிப்பு கிரேக்க மன்னன் பாக்திரியாவின் முதாலாம் திமெத்ரியசுவைக் குறிப்பிடுகிறது என்று ஜெயசுவாலும் அவருக்கு முந்தைய அறிஞர்களும் ஊகித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் திமெத்ரியசு தலையெடுத்திருக்க முடியாது என்று கூறி அந்த வரிகளை ”யமனா நாதிம்” என்று படித்து அது யமுனை நதிக்கரையைக் குறிக்கிறது என்கிறார் சசிகாந்து.

பன்னிரண்டாம் வரியில் மகத நாட்டைப் படையெடுத்து அதன் மன்னன் பகசதிமிதத்தைத் தன் கால் பணிய வைத்தார் என்ற குறிப்பில் உள்ள பகசதிமிதம் என்ற மன்னன் யார் என்பதில் கருத்து வேற்றுமை நிலவுகிறது. மௌரியப் பேரரசை வீழ்த்தியதாகக் கருதப்படும் புஷ்யமித்திர சுங்க மன்னன்தான் மகதத்தின் மன்னனாக இருந்திருக்க வேண்டும் என்று ஜெயசுவால் கருதுகிறார். ஆனால், நாணயங்கள், மற்ற கல்வெட்டுகளின் அடிப்படையில் காரவேலர் வாழ்ந்த காலத்தில் பிருஹஸ்வாதிமித்ர என்ற மன்னன் மகதத்தை ஆண்டிருக்கலாம் என்று சசிகாந்து கருதுகிறார்.

சமயப் பழக்கவழக்கங்கள்[தொகு]

பதினான்காம் வரியில் சமணத் துறவிகளுக்குச் சீனப்பட்டாடையையும் (சினவதாநம்), வெள்ளைப் போர்வைகளையும் (வாஸாஸிதாநம்) கொடுத்தார் என்ற குறிப்பில் சமய நம்பிக்கை தொடர்பான சில சிக்கல்கள் எழுகின்றன. ஆடைகளை முற்றும் துறந்த துறவிகள் (திகம்பரர்), வெள்ளாடை உடுத்த துறவிகள் (சுவேதாம்பரர்) என்று சமணமதம் இரண்டாகப் பிரிவதற்கு முன்பே துறவிகளுக்குத் துணியைக் கொடையளிப்பது பற்றிய குறிப்பு இதில் இருக்கிறது என்று இதை முந்தைய ஆய்வாளர்கள் கொள்கிறார்கள். அது சரியாக இருந்தால், சமணத்துறவிகள் வெள்ளாடையை உடுத்தும் பழக்கத்தையும் மேற்கொள்கிறார்கள் என்பதைக் குறிக்கும் தொன்மையான கல்வெட்டு இதுவாக இருக்கலாம். ஆனால், கொல்லாமையைத் தீவிரமாக வலியுறுத்தும் சமண சமயத்தில், பட்டுப்பூச்சிகளைக் கொன்று நெய்த பட்டுத்துணிகளைச் சமணத்துறவிகளுக்கே ஒரு சமண மன்னர் கொடுத்திருக்கக்கூடுமா என்ற கேள்வியை எழுப்புகிறார் சசிகாந்து[31]. வெள்ளை ஆடை என்று சொல்வதையும் அவர் ஏற்கவில்லை. இந்த வரியை அவர் “நோன்புகளால் (பெற்ற தெய்வீக ஆற்றலால்) ஒளிர்கின்ற” என்று பொருள் கொள்கிறார்.

சமணர்களின் சரசுவதி இயக்கம்[தொகு]

சமண சமயத்துக்குத் தீர்த்தங்கரர்கள் கற்பித்த கோட்பாடுகளைத் தொகுத்துத் தம் சமயத்தைப் பரப்புவது என்பது ஒரு தலைமையான பணி. மகாவீரரின் மறைவுக்குப் பின்னர் அவரது போதனைகளை வாய் வழியே பரப்பிக் கொண்டிருந்ததனால் நாளடைவில் அவை நலியத் தொடங்கின. கிடைத்தவற்றைத் தொகுத்து அவற்றை எழுத வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு நிலவிய காலத்தில் கலைமகள் அல்லது சரசுவதி இயக்கம் தோன்றியது என்பது சமணர்களின் நம்பிக்கை. இப்படிச் சமண ஆசிரியர்களின் கோட்பாடுகளைத் தொகுக்கும் முதல் முயற்சியாகக் காரவேலரின் கல்வெட்டில் 16ஆம் வரியில் குறிப்பிட்டிருக்கும் செய்தியைக் கொள்கிறார் ஜோதி பிரசாத் ஜெயின்[32].

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் முக்கியக் குறிப்புகள்[தொகு]

கல்வெட்டு வரிகளைப் பொருள் கொள்வதிலிருந்து பல செய்திகளை அறிய முடிகிறது. இவற்றில் சில முக்கியக் குறிப்புகளைத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்துகளில் காணலாம்[33][34]

  • ஐரா என்ற சொல் ஐலா என்ற சொல்லைக் குறிப்பது போலவே த்ரமிர அல்லது தமிர என்ற சொல்லையும் தமில என்று கொள்ள வேண்டும். த்ரவிட, த்ரமில என்ற சொற்களின் மூலமும் தமிழ் என்ற சொல்தான் என்று முன்பே ஆய்வாளர்கள் குறித்திருக்கிறார்கள்.[35]
  • கல்வெட்டின் தொடக்கத்தில் ஒன்றின் மீது ஒன்றாய் இரண்டு குறியீடுகள் உள்ளன. மகுடத்தைப் போலிருக்கும் முதல் குறியீடு வத்தமங்களக் குறியீடு என்றும் இரண்டாவது குறியீடு ஸ்வஸ்திகா என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். கல்வெட்டின் முடிவில் உள்ள குறியீடு ஒரு சதுரக்கட்டம் அல்லது வேலிக்குள் உள்ள பூசைமரம் போல் உள்ளது.
  • சொற்களுக்கு இடையே இடைவெளி விட்டுப் பொறித்திருக்கிறார்கள். முற்றுப்புள்ளி இருக்க வேண்டிய இடத்தில் இடைவெளி கூடுதலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாத் தனிப்பெயர்களுக்கு முன்பும் இடைவெளி இருக்கிறது.
  • கூடுமானவரைக்கும் கூட்டெழுத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடன் தவிர்த்து எழுதியிருக்கிறார்கள்.
  • தன் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் சமண முனிவர்களைப் போற்றிச் சீனப்பட்டாடையும், வெள்ளைப் போர்வையையும் கொடுத்ததாகக் கூறுவதால் அந்த முனிவர்கள் சுவேதாம்பர (வெள்ளாடை) சமணர்கள் என்று தெரிகிறது. (இதைச் சசிகாந்து மறுக்கிறார்.)
  • ரூபா என்ற சொல்லை நாணயம் அல்லது பணம் என்ற பொருளில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் ரூபாய் என்பது போலவே புழங்கியிருக்கிறார்கள். புத்தகோசரும், சாணக்கியரும்கூட ரூபா என்ற சொல்லை இதே பொருளில் புழங்கியிருக்கிறார்கள்.
  • காரவேலர் தம்மை “வழிபாட்டுப் பித்தன்” என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சமண சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள மன்னர். இருப்பினும் மற்ற சமயங்களையும் ஆதரித்திருக்கிறார். தம்மை “எல்லா மதங்களையும் போற்றுபவன்”, “எல்லா வழிபாட்டுக் கோவில்களையும் மேம்படுத்தியன்” என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். இந்து மன்னர்களைப் போலவே சில யாகங்களை நடத்தி அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் மரபைப் பின்பற்றியிருக்கிறார். தன் முன்னோர்கள் வழிபட்ட அருகர் சிலையைக் கவர்ந்து சென்ற நந்த மன்னரிடமிருந்து அதை மீட்டதாகக் குறிப்பிடுவதிலிருந்து இவர் சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், கலிங்கத்திடமிருந்து கவர்ந்த சிலையைப் பூசிக்கத் தக்க நிலையில் பாதுகாத்திருந்ததால் நந்தர்களும் சமணர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
  • பட்டத்து இளவரசர்களுக்கு ஆட்சிப்பயிற்சி கொடுப்பது பழக்கம் என்பதையும், அந்தப் பயிற்சியில் எதையெல்லாம் கற்பிக்கிறார்கள் என்பதையும் இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
  • காரவேலருக்குப் பட்டத்தரசி சிம்மபாதத்தின் சிந்துளா (வரி 15), தன் ஏழாம் ஆட்சியாண்டில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்த இல்லத்தரசி வஜிரகரவதி என்று குறைந்தது இரண்டு மனைவியர் இருந்திருக்கிறார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இதனையும் காண்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1.  Silabario Dravidi O Kalinga
  2.  Rapson, "Catalogue of the Indian coins of the British Museum. Andhras etc...", p XVII.
  3.  Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Revised Edition, 2000, p 3
  4.  Stirling, Asiatic Researches, XV
  5.  HOERNLE, A. F. RUDOLF (2 பெப்ரவரி 1898). "Full text of "Annual address delivered to the Asiatic Society of Bengal, Calcutta, 2nd February, 1898"". ASIATIC SOCIETY OF BENGAL. பார்த்த நாள் 4 செப்டம்பர் 2014.
  6.  K. P. Jayaswal, R. D. Banerji: Epigraphia Indica, Vol. XX (1929–30), pp. 71-89. Delhi: Manager of Publications, 1933
  7.  B. M. Barua, Indian Historical Quarterly, XIV, 3 (pp.459-85)
  8.  D. C. Sircar, Select Inscriptions, I (pp. 206-13, No. 91)
  9.  Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, Delhi: Prints India, 1971. 2nd Revised Edition 2000
  10.  எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக்கம் 86
  11.  எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக்கம் 86
  12.  எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக்கம் 75
  13.  எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக்கம் 75
  14.  Full text of the Hathigumpha Inscription in English
  15.  சிலம்பின் காலம், இராமகி, தமிழினி பதிப்பகம், 2011, பக். 59-60. திசம்பர் 2009ல் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் செம்மொழித் தமிழ் நிறுவனமும் சேர்ந்து நடத்திய செவ்விலக்கியப் பயிலரங்கில் அளிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையின் விரிவாக்கம். (பார்க்க: சிலம்பில் வரலாறு, இராமகி [1])
  16.  சிலம்பின் காலம், இராமகி, தமிழினி பதிப்பகம், 2011, பக்: 24-48. திசம்பர் 2009ல் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் செம்மொழித் தமிழ் நிறுவனமும் சேர்ந்து நடத்திய செவ்விலக்கியப் பயிலரங்கில் அளிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையின் விரிவாக்கம். (பார்க்க: சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும், இராமகி [2]
  17.  K. P. Jayaswal, "Hāthīgumphā Inscription revised from the Rock", J. of Bihar and Orissa Research Society, Vol IV, p. 368
  18.  Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Ed., 2000, pp. 56-57
  19.  Sashi Kant, op cit., p56
  20.  Epigraphia Indica, Vol. XX (1929–30). Delhi: Manager of Publications, 1933.
  21.  Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, Delhi: Prints India, 2nd Revised Edition, 2000.
  22.  Sadananda Agrawal: Śrī Khāravela, Published by Sri Digambar Jain Samaj, Cuttack, 2000.
  23.  Sahu, N. K., Khāravela, 1984
  24.  எபிகிராபிக்கா இண்டிக்கா, இருபதாம் வெளியீடு, பக்கம் 87, அடிக்குறிப்பு 7
  25.  Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Ed., 2000, pp. 35-46.
  26.  எபிகிராபிக்கா இண்டிக்கா, இருபதாம் வெளியீடு, பக்கம் 88, அடிக்குறிப்பு 5
  27.  Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Ed., 2000, pp. 35-46.
  28.  Sastri, K. A. N., A History of South India, (2nd Edition), 1958. pp. 85-86
  29.  Jain, Jyoti Prasad, The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900), Munshiram Manoharlal Publishers, New Delhi. 2005
  30.  ibid, p37
  31.  Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Ed., 2000, p. 66, Footnote 2
  32.  ஜோதி பிரசாத் ஜெயின், பண்டைய இந்திய வரலாற்றின் சமணச் சான்றுகள் (கி.மு. 100 - கி.பி. 900), முன்சிராம் மனோகர்லால் பதிப்பகம், புது தில்லி, 2005. பக். 74
  33.  எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக். 71-89
  34.  சசிகாந்து, காரவேலரின் அத்திக்கும்பா கல்வெட்டும், அசோகரின் பபுரு கட்டளையும்-ஓர் ஆய்வு நோக்கு, இரண்டாம் பதிப்பு, 2000, பக். 1-73
  35.  [Ind. Ani., Vol. XLIII, P. 64]

உசாத்துணை[தொகு]

  • K. P. Jayaswal, R. D. Banerji: Epigraphia Indica, Vol. XX (1929–30), pp. 71-89. Delhi: Manager of Publications, 1933.
  • B. M. Barua, Indian Historical Quarterly, XIV, 3 (pp.459-85)
  • Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, Delhi: Prints India, 1971. 2nd Revised Edition 2000, ISBN81-246-0139-9.
  • Sadananda Agrawal: Śrī Khāravela, Published by Sri Digambar Jain Samaj, Cuttack, 2000.
  • Kishori Lal Faujdar: Jat Samaj Monthly Magazine, Agra, January/February (2001) page-6.

வெளி இணைப்புகள்[தொகு]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காரவேலன்

மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)

831eb-donkey2bride.jpg?w=600

Written by LONDON SWAMINATHAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  11-14 am  (British Summer Time)

 

Post No. 5105

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)

 

காரவேலன் என்ற கலிங்க மன்னன் மிகவும் புகழ்பெற்றவன். அவன் கலிங்க நாட்டை ஆண்டவன்; இப்பொழுதும் அவனுடைய ஹத்திகும்பா (யானைக் குகை) கல்வெட்டைக் காணலாம். இது ஒரிஸ்ஸாவில் உதயகிரி- கண்டகிரி மலையில் உளது. புவனேஸ்வரத்துக்கு அருகில் பிராக்ருத மொழியில், பிராஹ்மி லிபியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டு 2200 ஆண்டுப் பழமை உடைத்து. தமிழர்களின் கூட்டணியை உடைத்ததாகவும் பாண்டிய மன்னரிடமிருந்து ரத்தினக் கற்களைக் கப்பமாகப் பெற்றதாகவும் இவன் பெருமை பேசுவதால், தமிழ் வரலாற்றுக்கும் இவன் கல்வெட்டு துணைபோகிறது. இவனிடம் தோற்றுப்போன தமிழ் மன்னர்கள் யார் என்று தெரியவில்லை.இது ஒரு புறம் இருக்க இவனுடைய பெயர் கழுதையா என்ற ஒரு ஆராய்ச்சியும் 1940ஆம் ஆண்டு வூல்நர் நினைவு மலரில் (Woolner Commemoration Volume, year 1940) வந்துள்ளது. அதை ஆராய்ந்து எனது கருத்தையும் முன்வைப்பேன்.

f8058-donkeys2bparking.jpg?w=600

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜே.பிரஸிலுஸ்கி (J.Prezyluski) எழுதிய  கட்டுரையில் சொல்லும் விஷயம் பின்வருமாறு:

 

கார+ வேல= கருப்பு வேல் என்று இருக்கலாம் (தமிழ்ப் பெயர் என்று கொண்டால்)

காரவேல = கர+வெல்லக= பாகற்காய் (ஸம்ஸ்க்ருத பெயர் என்று கொண்டால்)

 

அக்காலத்தில் முண்டா மொழிகள் அப்பகுதியில் இருந்ததால் அதன் செல்வாக்கும் இருக்கக்கூடும்.

 

இம்மன்னன் பற்றிய தகவல்கள் வேறு எங்கும் இல்லாததால் பெரும் இடர்ப்பாடு நிலவுகிறது. ஆயினும் இவன் சொல்லும் சதகர்ணி, மற்றும் இந்திய-யவன (Indo-Greek)  அரசன் ஆகியோர் உண்மையில் இருந்தவர்கள். ஆகையால் இந்த மன்னன் ஆண்டதில் கேள்விக்கு இடமில்லை. பெயர்தான் பிரச்சனை தருகிறது.

 

‘கர’ என்றால் கழுதை என்ற பொருள் உண்டு (கர்த்தப). ஸம்ஸ்க்ருதத்தில் மிருகங்களின் பெயர்கள் ‘ப’ அல்லது ‘வ’ என்னும் எழுத்தில் முடிவடைவதால் கழுதை (கரவ) என்று கொள்ளலாம்.

 

விஷ்ணு புராணத்தில் ‘கர்த்தபில்லா’ வம்சம் பற்றிய செய்தி உளது. இவர்கள் ஆந்திரர்களை அடுத்து ஆட்சிக்கு வந்ததாக புராணம் விளம்பும்.

 

சமணர்களின் நூலான ‘கால்க கதா’வில் கர்த்தபில்லா பற்றிய கதை வருகிறது அவன் காலகாசார்யா என்னும் சமண முனிவரை அவமானப் படுத்தியதால், அவர் கோபித்துக் கொண்டு போய் சக வம்ச மன்னர்களத் தூண்டிவிட்டு, உஜ்ஜையினி நகர கர்த்தபில்லா ஆட்சியை விழுத்தாட்டியதாக விஷ்ணு புராணம் விளம்பும். இவனுடைய பெயரும் கழுதையின் (கர்த்தப) பெயரே.

 

காரவேலனும் ஒரு சமண மன்னன். கர்த்தபில்லா பெயரின் பொருள்= கழுதைக்குப் பிறந்தவன். அது போல காரவேல என்பதும் கழுதைப் பயல்- கழுதை மகன் என்று இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது ஒரு தெய்வீக கழுதைக்கும் சாதாரண ராஜாவுக்கும் பிறந்தவனாக இருக்கலாம் — என்று சொல்லி பிரெஞ்சு கட்டுரையாளர் கட்டுரையை முடிக்கிறார் (வூல்நர் கம்மமொரேஷன் வால்யூம், 1940)..

 

8549e-hathigumpha-inscription.jpg?w=600

Hathigumpa Caves

எனது கருத்து:

 

கழுதை போல உதடு இருப்பதால் இப்படிப் பட்ட பெயர் வந்து பின்னர் நிலைத்து இருக்கலாம்; கரோஷ்டி என்ற வடமேற்கு இந்திய லிபிக்கும் ‘கழுதை உதடு’ என்றே பொருள்- அதன் எழுத்துக்கள் அப்படித் தோன்றுவதால் பட்டப்பெயர் நிலைத்துவிட்டது.

 

காரவேலன் பெயரைத் தமிழ் பெயர் என்று கொண்டால் ‘கூர் வேல்’ என்று திருப்பாவையில் வரும் சொல்லையும் பொருத்தலாம். ‘கூர்வேல்  நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்’–

திருப்பாவை 1

 

காரவேலன், தான் வென்ற பகைவர் நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதான் என்று அவனுடைய கல்வெட்டு கூறுகிறது. இதனாலும் ‘கழுதை பூட்டி ஏருழுதவன்’ என்பது காரவேலன் என்று மருவி இருக்கலாம். இது ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுக்கும் பொருந்தும் வியாக்கியானம்!

 

எனது முந்தைய கட்டுரையில் உள்ள பகுதி இதோ:–

 

6457e-donkey2bin2bair.jpg?w=739&h=570

 

சங்க இலக்கியத்தில் கழுதை

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடிய பாடலில் கழுதையைப் பூட்டி ஏர் உழுதல் பற்றிப் பாடுகிறார். இதையே காரவேலன் ( 193 BC to 170 BC) கல்வெட்டும் கூறுகிறது.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

பாழ் செய்தனைஅவர் நனந்தலை நல் எயில்;

(புறம் பாடல் 15, நெட்டிமையார்)

முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாடுகளை வென்று, தேரோடிய தெருக்கள் வழியாக ஏர்பூட்டிய கழுதைகளை நடத்திச் சென்று உழுதான் என்று புலவர் பாடுகிறார்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியின் புகழ் பாடிய அவ்வையாரும் இதையே கூறுகிறார்:

அணங்குடை மரபின் இருங்களந்தோறும்,

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ!  (புறம் 392, அவ்வையார் )

 

இதன் பொருள்: திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க்களத்திலே கடும் போர் இயற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும் இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே!

இதிலிருந்து ஒரு மன்னனை அவமானப்படுத்த, அவன் ஊரைப் பாழ்படுத்துவதோடு, அங்கே கழுதைகளை அனுப்பி ஏர்பூட்டி உழுதல் வழக்கம் என்றும் அதிலும்  வெள்ளை வரகும், கொள்ளும் பயிரிடுதல் வழக்கம் என்றும் தெரிகிறது. இது நாடு முழுதும் இருந்த பாரதீய பண்பாட்டின் ஒரு அம்சம்.

எல்லோரும் வெறுக்கும் மூதேவியின் வாஹனம் கழுதை

xxx

f5d8c-hathigumpha.jpg?w=600

Hathigumpa Caves

மத்திய இந்தியாவிலும் பீஹாரிலும் ஆட்சி செய்த காளசூரி மன்னர்களும், காஸி நகர் காஹத்தவாலாவும், வங்காளத்தை ஆண்ட பால மன்னர்களும் பண்டல்கண்ட் பகுதியை ஆண்ட சண்டேளா மன்னர்களும் அஸ்வபதி,கஜபதி, நரபதி- என்று பட்டம் வைத்துக் கொண்டனர். குதிரைப் படைத்தலவர், யானைப்படைத் தலைவர், காலட்படைத் தலைவர் என்று பட்டம் வைத்துக்கொண்டனர்.

 

தமிழிலும் கூட கரிகாலன் (கருகிய கால் உடையவன்) போன்ற விநோதமான காரணப் பெயர்கள் உண்டு.

 

–சுபம்–



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

காரவேலன் கல்வெட்டு குறிப்பது தமிழ் கூட்டணியே தவிர திராவிட கூட்டணி இல்லை

 

கூர்ங்கோட்டவர் (முகநூல் பக்கம்)

தமிழ் என்பதை திராவிட என்று திரிக்கும் புரட்டுகள்:

அத்திக்கும்பா கல்வெட்டில் பல நூறு ஆண்டுகளாக நிலவி வந்த தமிர தே³ஹ ஸங்கா⁴தம் என்ற கூட்டமைப்பை உடைத்ததாக குறிப்புண்டு. 
இதை 'திராவிட தேச சங்காத்தம்' என ஆண்டுக்கொருமுறை வடுகர்களும் திராவிடர்களும் எங்காவது பரப்பிவிட அங்கெல்லாம் நான் போய் மூலக் கல்வெட்டு அறிக்கையில் அது 'தமிர' என்று இருக்கென்றும் 'திராவிட' இல்லை என்றும் சொல்வதுண்டு. 
இது கூர்ங்கோட்டவர் பக்கம் ஆரம்பிக்கும் முன்னரே எனக்கு தெரியும். 
இது பற்றிய கதையின் முன்னோட்டத்தில் கூட இக்கூட்டணியில் இருந்த உளவாளிகள் சிலர் மகதநாட்டை உளவறிந்து வருவது போல ஒரு காட்சி இருக்கும்.

சங்க இலக்கியங்களில் இக்கூட்டணி பற்றிய பாடலும் உண்டு.
  கல்வெட்டு படம் பதிவிலும் கதையின் இணைப்பு கீழும் உள்ளது.
https://www.facebook.com/Koorngotavar/
photos/a.208938925951114.1073741833.18
3454535166220/249921725186167

'ழ'கரம் பாகத மொழியில் கிடையாது என்பதால் அதற்கு பதிலாக 'ர', 'ல', 'ட' போன்றவற்றில் ஒன்றைச்சேர்த்து எழுதுவது வழக்கம்.
கல்வெட்டுகளில் 'தமிர' 'தமில' 'தமிட' என்பது போல் இருக்கும்.
படத்தில் 'த'கரமும் 'ம'கரமும் 'ர'கரமும் உள்ளது. 
நான் முன்னர் இதே பக்கத்தில் போட்ட அப்பதிவை காணவில்லை. 
எப்டி அழிக்கப்பட்டது என நினைவில்லை.
(திராவிடநாடு வேங்கடத்துக்கு வடபகுதியில் இருந்தது என்று நான் போட்ட பதிவின் நிலைமையும் இதே போல் ஆனது.
பின்னர் மீள்பதிவிட்டேன் என்பதை நினைவில் கொள்ளவும்)

- தென்காசி சுப்பிரமணியன்
( Rajasubramanian Sundaram Muthiah )

32946157_1185582661620064_31229899706885
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கார வேலர் கல்வெட்டும், தமிழ் மன்னர்களின் விவேக கூட்டணியும்..

என் தேசத்தின் சகல பரிமாணங்களை உணரவும், இதன் கலாச்சார பன் முகத்தன்மையை தரிசிக்கவும், வளமான இந்த ஞான விளை நிலத்தின் விரிவை உள்வாங்குவதற்காக பாரதத்தின் சகல பகுதிகளுக்கும் சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் , கால் நடையாகவும் பயணித்து உணர்ந்த என் அனுபவங்களை இனி வார வாரம் பாரத தரிசனம் என்ற வகையின் கீழ் பதியத் துவங்குகிறேன். கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோமீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத்துவங்குகிறேன். ”ஒன்று தான் நம்ம நாடு ஒன்று தான் என் பாரத நாடு” என்று மனப்பூர்வமாக உணர்ந்த  நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கிறேன்.

DSC01409

இந்த தேசத்தின் ஞான கொடைகளான சமணமும், பெளத்தமும் தழைத்தோங்கிய பகுதிகளிலும், அறிவும், ஆன்மீகமும் , ஞானமும் பெருக்கெடுத்து ஓடிய புண்ணிய இடங்களிலும் ஞானம் முகிழ்ந்து மணம் பரப்பிய விகாரங்கள், பல்கலைகள் , குடைவரைகள் மாபெரும் பெளத்த கல்வி நிறுவனங்கள் அருகர்களும், ததாதகரின் வழி வந்தவர்களும் சென்ற வழி தடத்திலும் பயணித்த என் அனுபவங்கள் மறக்க முடியாதவை.

இந்த தேசத்தின் கலாச்சாரத்தை அழித்து பெரும் நாசங்களை விளைவித்த இஸ்லாமிய கொள்ளையடிப்புகள், பேரழிவுகள். மானுட குலத்தின் மகத்தான நுண்கலை சிற்பங்கள், படைப்பின் உச்சகட்ட வெளிப்பாடுகள். இயற்கையின் உன்னதமான காட்சி அனுபவ சாட்சிகள். பழங்குடிகள், பல்வேறு பாரத மண்ணின் மகத்தான மன்னர்களின் கொடைகள். ஆட்சித்திறம், நிகழ்கால மாவோயிஸ்ட் போன்ற கொடுமைகள். கற்பனைக்கு எட்டாத இயற்கையின் சிற்பங்கள், நிலவியல் காட்சிகள். மக்களின் மாண்புகள், பாரத பண்பாட்டின் கூறுகள், தர்மம், பல வகையான உணவு வகைகள் இவைகளைப்பற்றிய ஒரு கலவையான தொகுப்பாக இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இந்த பயணங்களின் போது என்னை வழி நடத்தியும், கற்பித்தும் பார்க்க கற்றுக்கொடுத்துக்கொண்டும் வந்த என் ஆசானும்,ஞான தகப்பனுமாகிய ஜெயமோகன் அவர்களை பணிந்து முன் செல்கிறேன்.

ஹத்திகும்பா கல்வெட்டும், பாண்டிய மன்னர்களின் தீரமும்:

udaya02பாரத தரிசனத்தின் ஒரு பகுதியாக நான் ஒரிஸ்ஸாவின் புவனேஸ்வருக்கு அருகில் இருக்கும் கந்த கிரி, உதய கிரி என்ற இரட்டை மலைகள் உள்ள இடத்திற்கு சென்றேன். நெரிசல் மிகுந்த புவனேஸ்வரின்  நகர்மையத்தில் இருக்கிறது. தமிழகத்தின் மிக மிக முக்கியமான பாரம்பரியத்தை, அரசாட்சியை ,மன்னர்களின் வீரத்தை பறை சாற்றும் சான்றாவணம் இது.  நகரத்தின் பெரிய வளர்ச்சிக்கு நடுவே உறைந்து போன வரலாறாக நிலைத்து இருக்கிறது இது. இந்த இரட்டை மலைகள் குமரி பர்வதம், குமார பர்வதம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கலிங்கம் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்று அவை ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.

சேதிபர்கள் என்ற சொல் குறிக்கும் அரச பரம்பரையை சேர்ந்தவராக காரவேலர் இருக்கலாம் என்பது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் கருத்து . சேதிப குலம் என்பது மகாபாரதத்தில் சிசுபாலன் வம்சம். சேதிப மன்னர்களின் வாரிசுகள் கடையெழு வள்ளல்களில் இடம் பெறும் திருக்கோவிலூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த மலையமான்கள் . நெடுமான் அஞ்சியும், திருமுடிக்காரியும்  நடு நாட்டு அரசர்கள்,சேதிகுலத்தோர். வரலாற்றால் பிந்திய இவர்கள் காரவேலனின் படையெடுப்புக்கு பின்பு தாய் வழியிலோ, தந்தை வழியிலோ தொடர்ந்த அரச வம்சமாக இருக்கலாம். இன்றும் தமிழக சாதிகளில் சேதிராயர் என்ற பட்டம்  நாடார் மரபில் உள்ளது. நாடார்கள் சந்திர குலத்தவர்கள். சிசுபாலன் சந்திர குல மூத்தோன். பாண்டியர்களும் தாங்கள் சந்திர குலத்தை சேர்ந்தவர்கள் என்று பிரகடனம் செய்தவர்கள். மகாபாரதத்தில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் இவர்களின் சந்திர குல வமிசத் தொடர்புக்கு வலு சேர்ப்பதாக கொள்ளலாம்.

udayagiri01கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதிப அரசர் “மகா மேக வாகன காரவேலர் ” என குறிக்கப்படும் காரவேலர் தன் படையெடுப்பை பற்றியும்,திக் விஜயம் பற்றிய மெய்கீர்த்தியை குமரி பர்வதம், குமார பர்வத (இன்றைய கந்தகிரி- உதய கிரி) குன்றுகளில் உள்ள ஹாத்தி கும்பா பாறைக்குடைவுகளில் பிராகிருத மொழியில் ,பிராமி லிபியில் கல்வெட்டாக பொறித்திருக்கிறார். இது 17 வரிகளைக்கொண்ட ஒரு வரலாற்று மெய்கீர்த்தி ஆகும். இதில் தமிழகம் தொடர்பான 2 முக்கிய குறிப்புகள் உள்ளன. 11 ஆம் வரியில் உள்ள த்ரமிள தேச சங்காதம் என்ற குறிப்பு. எபிகிராஃபிகா இண்டியாவின் தேவநாகரி மொழி வடிவமும், ஆங்கில மொழி பெயர்ப்பும் –

”/11ம் வரி –
कलिंग पुवराज निवेसितं पिथुडं गधवनंगलेन कासयति [।।] जनपद भावनं च तेरसवस
सत कतं भिदति *तमिर देह संघातं* [।।] बारसमे च वसे ….. वितासयति उतरापध
राजनो [ततो]

(L.11) ……………… And the market-town (?) Pithumda
founded by the King of Ava he ploughs down with a plow of asses, and
(he) thoroughly breaks up the Confederacy of the T [r] amira (Dramira)
Countries of one hundred and thirteen years, Which has been a source
of danger to (his) Country (Janapada). And in the twelfth year he
terrifies the kings of the Utarapatha with ………………

’தேரஸவஸ ஸதம்’ என்பது த்ரயோதசவர்ஷ சதம் என்பதிலிருந்து வந்ததாகலாம்.

த்ரயோதச சதம் –> பதின்மூன்று நூறு (1300)
த்ரயோதசம் + சதம் -> 100 + 13
இக்கூட்டணி நீடித்த காலத்தை 1300  ஆண்டுகள், 113 ஆண்டுகள் என
இருவிதமாகக்  கருதுகின்றனர்.”

 

 ins01இதில் தேரஸ வஸ என்பது 113 ஆண்டுகளையே குறிப்பதாக சொல்கிறார் தமிழகத்தின் முக்கியமான மூத்த கல்வெட்டு ஆய்வாளரும்,தமிழ் அறிஞரும், மொழியியல் வல்லுனருமான திரு. எஸ்.ராமச்சந்திரன். 113 ஆண்டுகளாக நீடித்த த்ரமிர தேச மன்னர்களின் கூட்டணி தன் அரசாட்சிக்கும், மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாக எண்ணிய காரவேலர் அவர்கள் மீது படையெடுத்து வென்றதாக பதிவு செய்கிறார். இந்த கல்வெட்டின் ஆண்டு பொது ஆண்டுக்கு முன் 172 (கி.மு.172) அதாவது கி.மு.285 முதல் நீடித்து நிற்கும் த்ரமிள தேசத்து மன்னர்களின் கூட்டணி என காரவேலர் சொல்கிறார்.  மொழியின் அடிப்படையில் அமைந்த முதல் வரலாற்று கூட்டணி என இதை கொள்ளலாம். இந்த கூட்டணியைப்பற்றி பாரத தேசமெங்கும் விரவி நிற்கும் அசோகரின் கல்வெட்டுக்களில், “நான் சோடச பாண்ட்ய மன்னர்களை போரால் அல்லாமல் தர்மத்தால் வென்றேன்” என குறிப்பிடுகிறார். இதை நாம் போரினால் அல்லாமல் பெளத்த தம்மத்தை இங்குள்ள மக்களையும், மன்னர்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்ததன் மூலமாக வென்றதாக கொள்ளலாம். அசோகரோ, மெளரியர்களோ தமிழக மன்னர்களை வென்றதாக எந்த வரலாற்று குறிப்புகளும் இல்லை. சந்திர குப்த மெளரியரின் மகனான பிந்து சாரனோ (கி.மு.298 – 272) பிந்து சாரானின் மகனான அசோகனோ (கி.மு 268-232) வெல்லவே முடியவில்லை என பதிவு செய்கிறார்கள். பிந்து சாரனின் காலமும் தமிழகத்து மன்னர்களின் கூட்டணி அமைந்து வடவர்களை எதிர்த்து போரிட்டு வென்றதாக ஊகிக்கும் காலமும் கன கச்சிதமாக பொருந்தி வருவதை பார்க்கலாம். அப்போதைய மெளரியபேரரசு தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க விரவி இருந்தது (ஆதாரம் : மெளரிய பேரரசு:பிந்து சாரன்http://en.wikipedia.org/wiki/Bindusara). இது தொடர்பாக இலக்கிய சான்றுகள் பற்றிய குறிப்புகளை பார்க்கலாம்.

 

தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க பரவியிருக்கும் மெளரிய அரசு

தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க பரவியிருக்கும் மெளரிய அரசு


திருவிளையாடல் புராணத்தில் மெய் காட்டிட்ட புராணத்தில், வட புலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்ற கிராதர் கோமானை (கிராதர் என்று மலைக்குறவர்களை குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தை சேர்ந்த பாண்டிய படைத்தலைவன் சுந்தர சாமந்தன் எதிர் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. சாமந்தனுக்காக இறைவனே மாயம் நிகழ்த்திய கதை. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பானதாக இருக்கலாம் எனச்சொல்லும் ராமச்சந்திரன் சாரின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். மேலும் பி.டி.சீனிவாச அய்யங்காரும் தன் ”History of the Tamils: From the Earliest Times to 600 Ad” நூலில் பாண்டியர்களின் செல்வ வளம் எப்படி அனைத்து மன்னர்களையும் ஈர்த்தது என்பது பற்றி குறிப்பிடுகிறார். பாண்டிய மன்னனின் செல்வ வளத்தையும், தான் பாண்டிய மன்னனிடமிருந்து பெற்று வந்த முத்துக்கள், ரத்தினங்கள்,பரல்கள் பற்றியும் ஹத்தி கும்பா கல்வெட்டில் 13 ஆம் வரியில் காரவேலர் குறிப்பிடுகிறார்.

 

13 ஆம் வரியில் குறிக்கப்படும் பிராகிருத பிராமியின் ஆங்கில மொழியாக்கம்.

 (L. 13) …………….. (He) builds towers with excellent 
interiors and carved Creates a settlement of a hundred Masons, giving 
Them Exemption from land revenue. And a wonderful and marvelous 
enclosure of stockade for driving in the elephants (he) …… and 
horses, elephants, jewels and rubies as well as Numerous pearls in 
hundreds (he) Causes to Be Brought here from the Pandya King.  

 karavela 01

பாண்டிய அரசனிடமிருந்து பெற்று வந்த யானைகள், குதிரைகள், நகைகள், மாணிக்கங்கள், முத்துப்பரல்கள் இவற்றை கொண்டு மிகச்சிறப்பான உள் தோற்றம் உடைய, பெரிய அரண்மனையை அலங்காரமாக ஏற்படுத்தினான். பணி செய்த சிற்பிகளுக்கும், கட்டுமான பணியாளர்களுக்கும் வரி விலக்கு அளித்தான். இதன் மூலம் கார வேலன் அறுதியிட்டு தெரிவிப்பது என்னவெனில் கி.மு. 285 லிருந்து 113 ஆண்டுகளாக நீடித்து வரும் பலமான தமிழ் தேச மன்னர்களின் கூட்டணியை வெற்றிகரமாக உடைத்து செல்வ வளம் மிக்க பாண்டிய மன்னரிடமிருந்து பெருமளவிலான முத்துக்களையும், ரத்தினம் ,மாணிக்கம் உள்ளிட்ட அரிய கற்களையும், யானை, குதிரை உள்ளிட்ட வளமான பெரும் பரிசில்களையும் பெற்று வந்து தன் சொந்த அரண்மனையை அலங்கரித்தான். இதில் காரவேலன் சொல்ல வருவது முதல் வரியில் நந்த வம்சத்தவர்கள் எடுத்து சென்ற ஆதிநாதரை மீட்டு வந்தது. பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது ஆகியவை தன்னுடைய மிகப்பெரிய சாதனைகள் என தெரிவிக்கிறார். தான் மெளரிய சக்ரவர்த்திகளை விடவும் முக்கியமான வெற்றிகளை ஈட்டியவன் என்ற பெருமையை கோருகிறார். மேலும் காரவேலன் அவத் (அயோத்தி) பிராந்தியத்துடன் போரிட படையெடுக்கிறான், ஆனால் அதற்கு முன் மகதத்தை ஆக்கிரமிக்க வரும் கிரேக்க டிமிட்ரியஸை எதிர்த்து போரிட்டு அவனை காந்தாரத்துக்கே பின் வாங்க செய்கிறான். (http://en.wikipedia.org/wiki/Kharavela ).ஆனால் தமிழ் தேசம் காரவேலனின் அரசாட்சியில் இல்லை . அதற்கு பதிலாக மிகப்பெரிய செல்வத்தை பரிசிலாக பெற்றுக்கொண்டு பாண்டிய அரசாட்சியையே தொடரச்சொன்னதாக கொள்ளலாம்.
 

 

காரவேலரின் அரசு (தமிழகம் சுதந்திர அரசாகவே தொடர்கிறது)

காரவேலரின் அரசு ( தமிழகம் சுதந்திர அரசாகவே தொடர்கிறது.)


இப்படி சொல்வதற்கு சங்க இலக்கிய சான்றுகள்,புறச்சான்றுகள், அகச்சான்றுகள், தொல்லியல் சான்றுகள் புராண சான்றுகள் உள்ளனவா? என்று பரிசீலிக்கலாம். கி.மு 172 கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த பாண்டியன் யார் என்பதை பற்றிய ஊகங்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை குறிப்பதாக கொள்ளலாம்.

 

ஆரியப்படை கடந்த என்ற பட்டப்பெயர் ஆரியப்படையை சமாளித்த, எதோ ஒரு வகையிலான உடன்படிக்கை கொண்டு போரை தவிர்த்த என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளதாக கொள்ளலாம். மேலும் சிலப்பதிகாரத்தில் ”வடவராரியர் கடந்த நெடுஞ்செழியன் காலத்திய காவிய தலைவி தானே கண்ணகி”. சிலம்பு எழுதப்பட்டது பிற்பாடு என்றாலும் அது சுட்டுவது கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காலகட்டத்தையே எனக்கொள்ளலாம். மேலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மீனாட்சி புரம் தமிழ் கல்வெட்டு குறிப்பிடுவதும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைத்தான். தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் தெளிவாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பற்றிய குறிப்புகளை கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் விளக்கமாக எழுதி இருக்கிறார்.
 
மேலும் சங்க காலத்திற்கு முன் கோலோச்சிய தமிழ் பாண்டிய மன்னர்களின் வரலாறு மற்றும் அதன் சார்புடைய செய்திகள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் இண்டிகா எழுதிய மெகஸ்தனீஸ் பாண்டிய நாட்டில் பெண் ஆட்சி புரிந்ததாக பதிவு செய்கிறார். மெளரியர் காலத்து அர்த்த சாஸ்த்திரத்தில் பாண்டிய கவாட முத்து என்ற சிறப்பு குறிப்பு உள்ளது. “பாண்டிய நாடு முத்துடைத்து“ என்ற குறிப்பை நினைவில் இருத்திக்கொள்ளலாம். கி.மு.3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அசோகர் கல்வெட்டில் தான் வெற்றி பெற முடியாத மன்னர்களின் பெயர்களை குறிப்பிடுகையில் பாண்டிய(பாண்ட்ய), சோழ (சோட), சேர (கேரளபுத்ர),சத்ய புத்ர என குறிக்கிறார். சங்க இலக்கியத்தில் மெளரியரின் படையெடுப்பை பற்றிய குறிப்பு இருக்கிறது. மெளரிய பிந்து சாரனின் படையெடுப்பு மற்றும் சாம்ராஜ்ய விஸ்தீரணத்திற்கு எதிரானதாகவே த்ரமிர தேச தமிழ் மன்னர்களின் கூட்டணி ஏற்பட்டிருக்கும் என ஊகிக்க இடமளிக்கிறது. திணை கோட்பாடு, தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்.வரலாற்று தொடர்ச்சியை அறிவதற்கு பாரதத்தின் தொன்மையான பல்வேறு இனக்குழுக்களையும்,மொழிகளையும் அவர்களின் புலப்பெயர்வையும் பரவலையும்  நுணுகி ஆராய்தல் மிக முக்கிய தேவையாகும். 1820 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் ஆய்வாளரான A.STIRLING இந்த கல்வெட்டை கண்டு அறிந்தார்.பின்னர் 1878ல் கன்னிங்ஹாம் இதனை பிராகிருதத்திலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பதிப்பித்தார். ஆனால் இன்று வரை தமிழுக்காக உயிரை கொடுப்பேன் என்று முழங்கும் திராவிட கட்சியினர் இது பற்றி அறியாமல் வழமை போல் மூடப்பதராக இருக்கிறார்கள். ஹாத்திகும்பா எனும் யானைக்குகையின் கல்வெட்டுக்கள், பாரத வரலாற்று ஆபரணத்தில் மிளிரும் ஒரு வைரம் என்ற பெருமிதத்தோடு மேலும் அது தொடர்பான குகைகளையும், குடை வரைகளையும் பார்க்க சென்றேன்.

(தொடரும்…,)

மேலதிக விபரங்களுக்கு:

http://blog.mapsofindia.com/2012/04/03/pandyan-dynasty-the-richest-and-the-longest-reigning-indian-empire/

 http://www.jeyamohan.in/?p=34044

http://www.sishri.org/kurinji.html

http://asi.nic.in/asi_publ_epigraphical_indica.asp

http://en.wikipedia.org/wiki/Hathigumpha_inscription

http://www.sdstate.edu/projectsouthasia/upload/HathigumphaInscription.pdf

http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html

http://books.google.co.in/books?id=ERq-OCn2cloC&pg=PA189&ots=Fp5loyJrzM&dq=musiri+pandyas&sig=aNcEToGTkngMTlXNVQAYgL95TTc&redir_esc=y#v=onepage&q=musiri%20pandyas&f=false

http://en.wikipedia.org/wiki/Early_Pandyan_Kingdom#Epigraphical_sources

http://www.amanushyam.in/2012/10/blog-post_7724.html

http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_06_u.htm

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=10459

http://www.tamilvu.org/slet/l1281/l1281pd1.jsp?bookid=28&page=397



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard