New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறப்பு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பிறப்பு
Permalink  
 


பிற (18)

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

  பிற ஆழி நீந்தல் அரிது - குறள் 1:8

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்

  ஆகுல நீர பிற - குறள் 4:4

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த

  மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1

பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு

  அணி அல்ல மற்று பிற - குறள் 10:5

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே

  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

  செய்யாமை செய்யாமை நன்று - குறள் 30:7

யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்

  வாய்மையின் நல்ல பிற - குறள் 30:10

செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்

  இல் அதனின் தீய பிற - குறள் 31:2

நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய

  பகையும் உளவோ பிற - குறள் 31:4

அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்

  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1

நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்

  நீங்கின் அதனை பிற - குறள் 50:5

வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்

  மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்

  கண் அல்லது இல்லை பிற - குறள் 71:10

அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்

  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9

நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்

  பேணி புணர்பவர் தோள் - குறள் 92:7

குண நலம் சான்றோர் நலனே பிற நலம்

  எ நலத்து உள்ளதூஉம் அன்று - குறள் 99:2

கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்

  நல்லவர் நாணு பிற - குறள் 102:1

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்

  பண்பு யார்க்கு உரைக்க பிற - குறள் 119:1

 

 முதல்

 

 

 பிற-மன் (1)

பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை

  தன் நோய்க்கு தானே மருந்து - குறள் 111:2

 

 முதல்

 

 

 பிறக்கும் (1)

இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த

  சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4

 

 முதல்

 

 

 பிறங்கா (1)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா

  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2

 

 முதல்

 

 

 பிறங்கிற்று (1)

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்

  பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3

 

 முதல்

 

 

 பிறத்தல் (3)

மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய

  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்

  பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்

  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2

 

 முதல்

 

 

 பிறந்த (2)

மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த

  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3

நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த

  இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6

 

 முதல்

 

 

 பிறந்தார் (4)

மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்

  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்

  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2

அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்

  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்

  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

 

 முதல்

 

 

 பிறந்தார்-கண் (2)

இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக

  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1

குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்

  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7

 

 முதல்

 

 

 பிறந்து (2)

குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்

  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை

  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4

 

 முதல்

 

 

 பிறந்தும் (1)

மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்

  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9

 

 முதல்

 

 

 பிறப்பில் (1)

இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா

  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 

 முதல்

 

 

 பிறப்பு (11)

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்

  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9

மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்

  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5

பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்

  நிலையாமை காணப்படும் - குறள் 35:9

பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்

  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா

  பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 36:7

பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்

  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா

  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2

பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்

  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2

 

 முதல்

 

 

 பிறப்பும் (2)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா

  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்

  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7

 

 முதல்

 

 

 பிறர் (9)

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து

  அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்

  இன்னா சொல் நோற்பாரின் பின் - குறள் 16:10

தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்

  என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6

வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்

  மாட்சியின் மாசு அற்றார் கோள் - குறள் 65:6

கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை

  சொல்லா நலத்தது சால்பு - குறள் 99:4

அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய

  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9

பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு

  உறை_பதி என்னும் வழக்கு - குறள் 102:5

பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்

  அறம் நாண தக்கது உடைத்து - குறள் 102:8

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்

  வடு காண வற்று ஆகும் கீழ் - குறள் 108:9

 

 முதல்

 

 

 பிறர்-கண் (1)

தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால

  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6

 

 முதல்

 

 

 பிறர்க்கு (4)

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

  செய்யாமை மாசு அற்றார் கோள் - குறள் 32:1

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

  பிற்பகல் தாமே வரும் - குறள் 32:9

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா

  பேதையின் பேதையார் இல் - குறள் 84:4

அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட

  மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் - குறள் 108:6

 

 முதல்

 

 

 பிறர்க்கும் (1)

தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்

  இ நீரர் ஆகுதிர் என்று - குறள் 132:9

 

 முதல்

 

 

 பிறர்வாய் (1)

எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்

  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4

 

 முதல்

 

 

 பிறவாமை (1)

வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது

  வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2

 

 முதல்

 

 

 பிறவி (1)

பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்

  இறைவன் அடி சேராதார் - குறள் 1:10

 

 முதல்

 

 

 பிறவும் (1)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி

  பிறவும் தம போல் செயின் - குறள் 12:10

 

 முதல்

 

 

 பிறவோ (1)

உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்

  கள்ளம் பிறவோ பசப்பு - குறள் 119:4

 

 முதல்

 

 

 பிறற்கு (2)

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்

  என்பும் உரியர் பிறற்கு - குறள் 8:2

நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்

  பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் - குறள் 15:9

 

 முதல்

 

 

 பிறன் (13)

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

  பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று - குறள் 5:9

பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து

  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1

அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை

  நின்றாரின் பேதையார் இல் - குறள் 15:2

எனை துணையர் ஆயினும் என்னாம் தினை துணையும்

  தேரான் பிறன் இல் புகல் - குறள் 15:4

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்

  பெண்மை நயவாதவன் - குறள் 15:7

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு

  அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

  பெண்மை நயவாமை நன்று - குறள் 15:10

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்

  பேணாது அழுக்கறுப்பான் - குறள் 17:3

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை

  வேண்டும் பிறன் கைப்பொருள் - குறள் 18:8

பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்

  திறன் தெரிந்து கூறப்படும் - குறள் 19:6

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்

  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை

  கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள் 29:2

அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்

  பிறன் போல நோக்கப்படும் - குறள் 105:7

 

 முதல்

 

 

 பிறன்-கண் (1)

இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை

  வேண்டும் பிறன்-கண் செயல் - குறள் 32:6

 

 முதல்

 

 

 பிறனை (1)

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை

  தீரா இடும்பை தரும் - குறள் 51:8

 

 முதல்

 

 

 பிறிதின் (1)

அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்

  தம் நோய் போல் போற்றா-கடை - குறள் 32:5

 

 முதல்

 

 

 பிறிது (6)

தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்

  எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்

  புண் அது உணர்வார் பெறின் - குறள் 26:7

தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது

  இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7

சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை

  வெல்லும் சொல் இன்மை அறிந்து - குறள் 65:5

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை

  இன்மையா வையாது உலகு - குறள் 85:1

அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்

  இல்லை பெறுவான் தவம் - குறள் 85:2

 

 முதல்

 

 

 பிறை (1)

நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி

  பின் நீர பேதையார் நட்பு - குறள் 79:2



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard