New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குரான் குப்பையே! கதைகள் Saadiq Samad


Guru

Status: Offline
Posts: 24601
Date:
குரான் குப்பையே! கதைகள் Saadiq Samad
Permalink  
 


சுலைமான் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக ஜின்கள் செய்தன.

குர்ஆன் (34 : 13)

சுலைமாந் எதற்காக ஜின்களிடம் சிலைகளை செய்து கேட்டார்? சிலை எதற்கு? வணிகம் செய்யவா? வணக்கம் செய்யவா? ஜின் கள் செய்த சிலையின் வடிவம் என்ன ? குரான் ,ஹதீஸிருந்து எடுத்துகாட்ட இயலுமா மூமின்களால்? ஒரு இறைத்தூதருக்கே!!?!! சிலைகள்மீது ஈமாந் இருந்தது என்றால் ..முஹம்மது ஏன் சிலை வணக்கத்தை பழிக்கனும் அல்லாவின் நாட்டமில்லாமல் ஜின்கள் சுலைமானுக்கு சிலைகளை செய்து கொடுத்திருக்க முடியுமா?

Alaguselvaraj Muthiah ஆனால் பைபிளில் இதுபற்றிய குறிப்புகள் மிக அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1)இப்படிப்பட்ட பெரும் பத்திரங்களை அழகுறச் செய்து கொடுத்தவர் பெயர்---- 
தீரு ஊரைச்சேர்ந்த ஈராம். அவன் தாய் நப்தலி வம்சத்தைச் சேர்ந்த ஒரு விதவை......(1 ராஜா
க்கள் 7;; 13,14)

.
.
சுலைமான் நபிபற்றி குர் ஆனில் காணப்படும் மற்றுமோர் மூடக் கருத்து!...................குர் ஆன் 34; 12,13
மேற்படி வசனங்களில் "தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும் நகர்த்தமுடியாத பாத்திரங்களையும் சுலைமான் நபிகளிடம் பணியாற்றிய ஜின்கள் ( சைத்தான்கள்) அவருக்காகச் செய்தன." என்று அல்லா கூறுவதாக உள்ளது.----------பெரிய,பெரிய, உயரமான கனமான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களையும்
மிகுந்த கலையழகுடன் மண்டபங்களின் மேற்கூரைகளில் வரையப்பட்ட சித்திரங்களையும் கண்டு வியந்த நம் முன்னோர்களில் பலர் "இதெல்லம் மனிதனால் செய்யக் கூடிய காரியமா? இதை வேதாளம் (நம்ம ஊர் பூதம், குரளி,) தான் செய்திருக்க முடியும் என்று முடிவு செய்தார்களே அதே போன்ற ஒரு முடிவுக்கு அல்லாவும் வந்தது எப்படி????

2) அவனால் செய்யப்பட்ட வெண்கலக்கடல் என்னப்பட்ட வெண்கலத் தொட்டியின் வு ;வட்டமானது., விட்டம் 10முழம், உயரம் 5 முழம், கனம் 4 விரற்கடை,கொள்ளளவு; 2000 குடம் தண்ணீர்..........(1 ராஜாக்கள் 7;23 முதல் 37).
3) அவனால் செய்யப்பட்ட வெண்கலக் கொப்பரைகள்;10, கொள்ளளவு; 40 குடம்....(.1 ராஜாக்கள் 7; 38)
4) அவனால் செய்யப்பட்ட இதர சாமாங்களின் விவரம்; (1 ரஜாக்கள் 7; 39) முதல் 50;
5) இந்தப் பொருட்களை அவன் செய்த இடம்;; யொர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே (1 ராஜாக்கள் 7; 46)
குர் ஆனில் அல்லா சொல்கிறார்-------சாலமொனுக்கு பெரிய,பெரிய வெண்கலப் பாத்திரங்களைச் செய்தது ஜின்களும் (சைத்தாங்களும்) அவங்கூட்டாளிகளும் என்று!!
இஸ்ரவேலரின் வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றன அவற்றைச் செய்தது சாதாரன மனிதனும் அவன் உடன்வேலையாட்களும் என்று. எது ஏற்றுக்கொள்ளும்படி
உள்ளது என்று நீங்களே நிதானியுங்கள்!! 
.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குரான் ஒரு குப்பையே!

81. வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.

குர்ஆன் 21:81

இன்றும் காற்று ..சுலைமானுக்கு வசப்பட்டு இருக்கிறதா? 
இல்லை என்றால் யாருக்கு வசப்பட்டிருக்கிறது? அல்லாவுக்கு என்பது உங்களின் பதில் என்றால்....தன்னுடைய வல்லமையை அல்லா சுலைமானுக்கு "பங்கிட்டு" கொடுத்து விட்டானா? ....



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

qbalshajahan Iqbal பாலைவன பகுதிகளில் புயல் வந்த சரித்திரம் ஏதாவது உண்ட என்றால் என்ன? செல்வது.ஒரு சமயம் இது மண் புயலக இருக்கும்.எழுதிய கதை இந்த நாய் ஒழுங்காக ஏன் எழுதவில்லை..!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நபி வழியில் ஆய், பேலுதல்!

நீங்கள் மல ஜலம் கழித்தால் விட்டை மற்றும் எலும்பால் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும். (அபூஹூரைரா – இப்னு உமர் – ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவித்து இதில் உடன் படுகிறார்கள். முஸ்லிம் – திர்மிதி – அபூதாவூத் – ஹாக்கிம்)

😀😀😀😀😀

Image may contain: 1 person, text
மூமின்களே உங்க சகோத ஜின்களுக்கு உணவளிக்கிறீர்களா?
முஹம்மதின் மேற்கண்ட வழிகாட்டாலுக்கு ஒப்ப உங்களில் எத்தனை பேர் "ஆயி" பேலுகிறீர்கள் ??



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

ஐயோ...பாவத்தே.. மாமன்னர், இறுதி தூதர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவர் ..கொலை...கொலையாய்..ச்சீ...(டங் ஸில்ப் ஆயிடுச்சு) கொடை கொடையாய் கொடுத்த கொடை வள்ளல்! அவரின் நிலை இப்படியா? நம்பள்கீ மன்ஸுக்கு ரொம்ப கஸ்டமா கீது

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முப்பது ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். நூல்: புகாரி 4467

1440 வருசமா யூதனிடம் வெச்ச முஹம்மதின் கவசம் மீட்கப்படலேனு சொல்லும் போது ...வெட்கம் ...வெட்கம்..முஹம்மது க்கு ஸலவாத்து ஓதி ஓதி பார்ஸலில் அனுப்புனீயளே உங்களில் எவனுக்காவது அந்த கவசத்தை மீட்கனும்னு தோனுச்சா? என்னங்கடா நீங்க முஹம்மதுமேலே வெச்ச பாசம் ?

சரி...சரி....யாரு அந்த யூதன்னு சொல்லுங்கப்பா நான் பணம் தற்றேன் மீட்டுடுவோம் 
அட்ரஸ் ப்ளீஸ்

அதெல்லாம் சரி முஹம்மது அடமானம்வெச்ச கவசம் உடலுக்கானதா? உறுப்புக்கானதா? 
அதை மட்டும் கரெட்டா சொல்லுங்க !



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குரான் ஒரு குப்பையே!

55. (முஹம்மதே!) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. உமது பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பீராக! உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக!

திருக்குர்ஆன் 40:55

முஹம்மது செய்த அநியாயம், அக்கிரமம், பாவம் எது? எது?

முஹம்மது மன்னிப்பு கேட்டாரா? ஒரு அநியாயக்காரன் ,அக்கிரமக்காரன் ,பாவி, பாவம் செய்தவன் எப்படி? இப்படி ஒரு பாவி எப்படி முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும் ? பாவம் செய்த பாவி காலையும் மாலையும் புகழ்வதால் என்ன பயன் பாவியின் புகழ்ப்பாடல் எந்த தேவையும் அற்றவனுக்கு எதுக்கு? 
முஸ்லீம்ஸ்??



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முஹம்மதின் ஜோக்ஸ்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம், அப்போது திடீரெனபெரிய பொருள் விழுந்ததின் சத்தத்தை கேட்டோம், இது என்ன சத்தம் என்பது உங்களுக்கு தெரியுமா? என நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் கேட்டார்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள் என நாங்கள் கூறினோம். அது, எழுபது ஆண்டு காலமாக அல்லாஹ் நரகத்தில் வீசிய ஒரு கல்லாகும், இப்போதுதான் நரகத்தின் அடித்தழத்தை சேந்திருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

😀😀😀😀😀😀😀😀😀
இதுக்கும் ஸுபாநல்லாஹ்,அஸ்தஃபிருல்லாஹ் கூறும் மூட சமூகத்தின் மத்தியில் தான் வாழ்கிறோம்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குரான் ஒரு குப்பையே !

எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)(அதற்கவன்) ”அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான். 23:(105-108)

அல்லா சரியான லூஸு பய! மறுமையில் நரகத்துலே போயி அங்கு தண்டனை பெற்றவர்களிடம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவானாம் இப்போ இங்கே வாடா பேசி தீர்த்துக்கொள்வோம்னு கூப்பிட்டா காளையனை கண்ட கன்னியைப்போல் ஓடி ஒழிகிறானே 😀😀😀



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குரான் ஒரு குப்பையே !

யார் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (4:56)

😀😀😀😀😀😀வேறு தோல் என்றால் வாழைப்பழ தோலா? வசனத்தை நிராகரிக்காதவறு மூளையை அப்டேட் செய்து இருக்கலாமே குல்லா போடாத அல்லா! ஏன் நரகம் ஏன் தோலை மாற்றனும்? என்னங்கடா உங்க லாஜிக்

குர் ஆன் மூடர்களுக்கான புத்தகம் !



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குரான் ஒரு குப்பையே!

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)

கெட்டவர்களை படைத்த அல்லா(ஹ்) கெட்டவன் தானே? 
குரானின் கூறுக்கெட்டதனத்திற்கு அளவே இல்லை!

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

குரான் ஒரு குப்பையே !

மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று நீங்கள் கூறினீர்கள். உடனேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி உங்களைப் பிடித்துக் கொண்டது. பிறகு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களை மரணிக்கச் செய்தபின் உங்களை நாம் எழுப்பினோம்.

(குர்ஆன் 2:55, 56)

அடேய்....அல்லா இப்பொழுதும் அதே கேள்வித்தான் இன்னும் நிறைய காஃபீர்கள் கேட்கிறார்கள் உன்னால் முடிந்தால் இப்பொழுது இடியை அனுப்பு பார்த்து விடுவோம் 1400 வருசமா இந்த இத்துப்போன வெற்று மிரட்டலை தவிர வேறு ஒன்னுமே இல்லியே மிஸ்டர் அல்லா(ஹ்) 
குரான் முட்டாள்களுக்கான புத்தமே !



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard