New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்லாமிய செய்திகள்-Muslim World- முஸ்லிம்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
இஸ்லாமிய செய்திகள்-Muslim World- முஸ்லிம்
Permalink  
 


 

Kaaba a Hindu Temple?

Islamic Timebomb - The Islamic Tidalwave

http://www.youtube.com/watch?v=6-3X5hIFXYU

Click on underlined words above and
watch Muslim Demographics

________________

 

 

Kaaba a Hindu Temple?

[Note: A recent archeological find in Kuwait unearthed a gold-plated statue of the Hindu deity Ganesh. A Muslim resident of Kuwait requested historical research material that can help explain the connection between Hindu civilisation and Arabia.]

Was the Kaaba Originally a Hindu Temple?
By P.N. Oak (Historian)

Glancing through some research material recently, I was pleasantly surprised to come across a reference to a king Vikramaditya inscription found in the Kaaba in Mecca proving beyond doubt that the Arabian Peninsula formed a part of his Indian Empire.

The text of the crucial Vikramaditya inscription, found inscribed on a gold dish hung inside the Kaaba shrine in Mecca, is found recorded on page 315 of a volume known as ‘Sayar-ul-Okul’ treasured in the Makhtab-e-Sultania library in Istanbul, Turkey. Rendered in free English the inscription says:

"Fortunate are those who were born (and lived) during king Vikram’s reign. He was a noble, generous dutiful ruler, devoted to the welfare of his subjects. But at that time we Arabs, oblivious of God, were lost in sensual pleasures. Plotting and torture were rampant. The darkness of ignorance had enveloped our country. Like the lamb struggling for her life in the cruel paws of a wolf we Arabs were caught up in ignorance. The entire country was enveloped in a darkness so intense as on a new moon night. But the present dawn and pleasant sunshine of education is the result of the favour of the noble king Vikramaditya whose benevolent supervision did not lose sight of us- foreigners as we were. He spread his sacred religion amongst us and sent scholars whose brilliance shone like that of the sun from his country to ours. These scholars and preceptors through whose benevolence we were once again made cognisant of the presence of God, introduced to His sacred existence and put on the road of Truth, had come to our country to preach their religion and impart education at king Vikramaditya’s behest."

For those who would like to read the Arabic wording I reproduce it hereunder in Roman script:

"Itrashaphai Santu Ibikramatul Phahalameen Karimun Yartapheeha Wayosassaru Bihillahaya Samaini Ela Motakabberen Sihillaha Yuhee Quid min howa Yapakhara phajjal asari nahone osirom bayjayhalem. Yundan blabin Kajan blnaya khtoryaha sadunya kanateph netephi bejehalin Atadari bilamasa- rateen phakef tasabuhu kaunnieja majekaralhada walador. As hmiman burukankad toluho watastaru hihila Yakajibaymana balay kulk amarena phaneya jaunabilamary Bikramatum".

(Page 315 Sayar-ul-okul).

[Note: The title ‘Saya-ul-okul’ signifies memorable words.]

A careful analysis of the above inscription enables us to draw the following conclusions:

  1. That the ancient Indian empires may have extended up to the eastern boundaries of Arabia until Vikramaditya and that it was he who for the first time conquered Arabia. Because the inscription says that king Vikram who dispelled the darkness of ignorance from Arabia.
  2. That, whatever their earlier faith, King Vikrama’s preachers had succeeded in spreading the Vedic (based on the Vedas, the Hindu sacred scriptures)) way of life in Arabia.
  3. That the knowledge of Indian arts and sciences was imparted by Indians to the Arabs directly by founding schools, academies and cultural centres. The belief, therefore, that visiting Arabs conveyed that knowledge to their own lands through their own indefatigable efforts and scholarship is unfounded.

An ancillary conclusion could be that the so-called Kutub Minar (in Delhi, India) could well be king Vikramadiya’s tower commemorating his conquest of Arabia. This conclusion is strengthened by two pointers. Firstly, the inscription on the iron pillar near the so-called Kutub Minar refers to the marriage of the victorious king Vikramaditya to the princess of Balhika. This Balhika is none other than the Balkh region in West Asia. It could be that Arabia was wrestled by king Vikramaditya from the ruler of Balkh who concluded a treaty by giving his daughter in marriage to the victor. Secondly, the township adjoining the so called Kutub Minar is named Mehrauli after Mihira who was the renowned astronomer-mathematician of king Vikram’s court. Mehrauli is the corrupt form of Sanskrit ‘Mihira-Awali’ signifying a row of houses raised for Mihira and his helpers and assistants working on astronomical observations made from the tower.

Having seen the far reaching and history shaking implications of the Arabic inscription concerning king Vikrama, we shall now piece together the story of its find. How it came to be recorded and hung in the Kaaba in Mecca. What are the other proofs reinforcing the belief that Arabs were once followers of the Indian Vedic way of life and that tranquillity and education were ushered into Arabia by king Vikramaditya’s scholars, educationists from an uneasy period of "ignorance and turmoil" mentioned in the inscription.

In Istanbul, Turkey, there is a famous library called Makhatab-e-Sultania, which is reputed to have the largest collection of ancient West Asian literature. In the Arabic section of that library is an anthology of ancient Arabic poetry. That anthology was compiled from an earlier work in A.D. 1742 under the orders of the Turkish ruler Sultan Salim.

The pages of that volume are of Hareer – a kind of silk used for writing on. Each page has a decorative gilded border. That anthology is known as Sayar-ul-Okul. It is divided into three parts. The first part contains biographic details and the poetic compositions of pre-Islamic Arabian poets. The second part embodies accounts and verses of poets of the period beginning just after prophet Mohammad’s times, up to the end of the Banee-Um-Mayya dynasty. The third part deals with later poets up to the end of Khalif Harun-al-Rashid’s times.

Abu Amir Asamai, an Arabian bard who was the poet Laureate of Harun-al-Rashid’s court, has compiled and edited the anthology.

The first modern edition of ‘Sayar-ul-Okul’ was printed and published in Berlin in 1864. A subsequent edition is the one published in Beirut in 1932.

The collection is regarded as the most important and authoritative anthology of ancient Arabic poetry. It throws considerable light on the social life, customs, manners and entertainment modes of ancient Arabia. The book also contains an elaborate description of the ancient shrine of Mecca, the town and the annual fair known as OKAJ which used to be held every year around the Kaaba temple in Mecca. This should convince readers that the annual haj of the Muslims to the Kaaba is of earlier pre-Islamic congregation.

But the OKAJ fair was far from a carnival. It provided a forum for the elite and the learned to discuss the social, religious, political, literary and other aspects of the Vedic culture then pervading Arabia. ‘Sayar-ul-Okul’ asserts that the conclusion reached at those discussions were widely respected throughout Arabia. Mecca, therefore, followed the Varanasi tradition (of India) of providing a venue for important discussions among the learned while the masses congregated there for spiritual bliss. The principal shrines at both Varanasi in India and at Mecca in Arvasthan (Arabia) were Siva temples. Even to this day ancient Mahadev (Siva) emblems can be seen. It is the Shankara (Siva) stone that Muslim pilgrims reverently touch and kiss in the Kaaba.

Arabic tradition has lost trace of the founding of the Kaaba temple. The discovery of the Vikramaditya inscription affords a clue. King Vikramaditya is known for his great devotion to Lord Mahadev (Siva). At Ujjain (India), the capital of Vikramaditya, exists the famous shrine of Mahankal, i.e., of Lord Shankara (Siva) associated with Vikramaditya. Since according to the Vikramaditya inscription he spread the Vedic religion, who else but he could have founded the Kaaba temple in Mecca?

A few miles away from Mecca is a big signboard which bars the entry of any non-Muslim into the area. This is a reminder of the days when the Kaaba was stormed and captured solely for the newly established faith of Islam. The object in barring entry of non-Muslims was obviously to prevent its recapture.

As the pilgrim proceeds towards Mecca he is asked to shave his head and beard and to don special sacred attire that consists of two seamless sheets of white cloth. One is to be worn round the waist and the other over the shoulders. Both these rites are remnants of the old Vedic practice of entering Hindu temples clean- and with holy seamless white sheets.

The main shrine in Mecca, which houses the Siva emblem, is known as the Kaaba. It is clothed in a black shroud. That custom also originates from the days when it was thought necessary to discourage its recapture by camouflaging it.

According to the Encyclopaedia Britannica, the Kaaba has 360 images. Traditional accounts mention that one of the deities among the 360 destroyed when the place was stormed, was that of Saturn; another was of the Moon and yet another was one called Allah. That shows that in the Kaaba the Arabs worshipped the nine planets in pre-Islamic days. In India the practice of ‘Navagraha’ puja, that is worship of the nine planets, is still in vogue. Two of these nine are Saturn and Moon.

In India the crescent moon is always painted across the forehead of the Siva symbol. Since that symbol was associated with the Siva emblem in Kaaba it came to be grafted on the flag of Islam.

Another Hindu tradition associated with the Kaaba is that of the sacred stream Ganga (sacred waters of the Ganges river). According to the Hindu tradition Ganga is also inseparable from the Shiva emblem as the crescent moon. Wherever there is a Siva emblem, Ganga must co-exist. True to that association a sacred fount exists near the Kaaba. Its water is held sacred because it has been traditionally regarded as Ganga since pre-Islamic times (Zam-Zam water).

[Note: Even today, Muslim pilgrims who go to the Kaaba for Haj regard this Zam-Zam water with reverence and take some bottled water with them as sacred water.]

Muslim pilgrims visiting the Kaaba temple go around it seven times. In no other mosque does the circumambulation prevail. Hindus invariably circumambulate around their deities. This is yet another proof that the Kaaba shrine is a pre-Islamic Indian Shiva temple where the Hindu practice of circumambulation is still meticulously observed.

The practice of taking seven steps- known as Saptapadi in Sanskrit- is associated with Hindu marriage ceremony and fire worship. The culminating rite in a Hindu marriage enjoins upon the bride and groom to go round the sacred fire four times (but misunderstood by many as seven times). Since "Makha" means fire, the seven circumambulations also prove that Mecca was the seat of Indian fire-worship in the West Asia.

It might come as a stunning revelation to many that the word ‘ALLAH’ itself is Sanskrit. In Sanskrit language Allah, Akka and Amba are synonyms. They signify a goddess or mother. The term ‘ALLAH’ forms part of Sanskrit chants invoking goddess Durga, also known as Bhavani, Chandi and Mahishasurmardini. The Islamic word for God is., therefore, not an innovation but the ancient Sanskrit appellation retained and continued by Islam. Allah means mother or goddess and mother goddess.

One Koranic verse is an exact translation of a stanza in the Yajurveda. This was pointed out by the great research scholar Pandit Satavlekar of Pardi in one of his articles.

[Note: Another scholar points out that the following teaching from the Koran is exactly similar to the teaching of the Kena Upanishad (1.7).

The Koran:

"Sight perceives Him not. But He perceives men's sights; for He is the knower of secrets, the Aware."

Kena Upanishad:

"That which cannot be seen by the eye but through which the eye itself sees, know That to be Brahman (God) and not what people worship here (in the manifested world)."

A simplified meaning of both the above verses reads:

God is one and that He is beyond man's sensory experience.

The identity of Unani and Ayurvedic systems shows that Unani is just the Arabic term for the Ayurvedic system of healing taught to them and administered in Arabia when Arabia formed part of the Indian empire.

It will now be easy to comprehend the various Hindu customs still prevailing in West Asian countries even after the existence of Islam during the last 1300 years. Let us review some Hindu traditions which exist as the core of Islamic practice.

The Hindus have a pantheon of 33 gods. People in Asia Minor too worshipped 33 gods before the spread of Islam. The lunar calendar was introduced in West Asia during the Indian rule. The Muslim month ‘Safar’ signifying the ‘extra’ month (Adhik Maas) in the Hindu calendar. The Muslim month Rabi is the corrupt form of Ravi meaning the sun because Sanskrit ‘V’ changes into Prakrit ‘B’ (Prakrit being the popular version of Sanskrit language). The Muslim sanctity for Gyrahwi Sharif is nothing but the Hindu Ekadashi (Gyrah = elevan or Gyaarah). Both are identical in meaning.

The Islamic practice of Bakari Eed derives from the Go-Medh and Ashva-Medh Yagnas or sacrifices of Vedic times. Eed in Sanskrit means worship. The Islamic word Eed for festive days, signifying days of worship, is therefore a pure Sanskrit word. The word MESH in the Hindu zodiac signifies a lamb. Since in ancient times the year used to begin with the entry of the sun in Aries, the occasion was celebrated with mutton feasting. That is the origin of the Bakari Eed festival.

[Note: The word Bakari is an Indian language word for a goat.]

Since Eed means worship and Griha means ‘house’, the Islamic word Idgah signifies a ‘House of worship’ which is the exact Sanskrit connotation of the term. Similarly the word ‘Namaz’ derives from two Sanskrit roots ‘Nama’ and ‘Yajna’ (NAMa yAJna) meaning bowing and worshipping.

Vedic descriptions about the moon, the different stellar constellations and the creation of the universe have been incorporated from the Vedas in Koran part 1 chapter 2, stanza 113, 114, 115, and 158, 189, chapter 9, stanza 37 and chapter 10, stanzas 4 to 7.

Recital of the Namaz five times a day owes its origin to the Vedic injunction of Panchmahayagna (five daily worship- Panch-Maha-Yagna) which is part of the daily Vedic ritual prescribed for all individuals.

Muslims are enjoined cleanliness of five parts of the body before commencing prayers. This derives from the Vedic injuction ‘Shareer Shydhyartham Panchanga Nyasah’.

Four months of the year are regarded as very sacred in Islamic custom. The devout are enjoined to abstain from plunder and other evil deeds during that period. This originates in the Chaturmasa i.e., the four-month period of special vows and austerities in Hindu tradition. Shabibarat is the corrupt form of Shiva Vrat and Shiva Ratra. Since the Kaaba has been an important centre of Shiva (Siva) worship from times immemorial, the Shivaratri festival used to be celebrated there with great gusto. It is that festival which is signified by the Islamic word Shabibarat.

Encyclopaedias tell us that there are inscriptions on the side of the Kaaba walls. What they are, no body has been allowed to study, according to the correspondence I had with an American scholar of Arabic. But according to hearsay at least some of those inscriptions are in Sanskrit, and some of them are stanzas from the Bhagavad Gita.

According to extant Islamic records, Indian merchants had settled in Arabia, particularly in Yemen, and their life and manners deeply influenced those who came in touch with them. At Ubla there was a large number of Indian settlements. This shows that Indians were in Arabia and Yemen in sufficient strength and commanding position to be able to influence the local people. This could not be possible unless they belonged to the ruling class.

It is mentioned in the Abadis i.e., the authentic traditions of Prophet Mohammad compiled by Imam Bukhari that the Indian tribe of Jats had settled in Arabia before Prophet Mohammad’s times. Once when Hazrat Ayesha, wife of the Prophet, was taken ill, her nephew sent for a Jat physician for her treatment. This proves that Indians enjoyed a high and esteemed status in Arabia. Such a status could not be theirs unless they were the rulers. Bukhari also tells us that an Indian Raja (king) sent a jar of ginger pickles to the Prophet. This shows that the Indian Jat Raja ruled an adjacent area so as to be in a position to send such an insignificant present as ginger pickles. The Prophet is said to have so highly relished it as to have told his colleagues also to partake of it. These references show that even during Prophet Mohammad’s times Indians retained their influential role in Arabia, which was a dwindling legacy from Vikramaditya’s times.

The Islamic term ‘Eed-ul-Fitr’ derives from the ‘Eed of Piters’ that is worship of forefathers in Sanskrit tradition. In India, Hindus commemorate their ancestors during the Pitr-Paksha that is the fortnight reserved for their remembrance. The very same is the significance of ‘Eed-ul-Fitr’ (worship of forefathers).

The Islamic practice of observing the moon rise before deciding on celebrating the occasion derives from the Hindu custom of breaking fast on Sankranti and Vinayaki Chaturthi only after sighting the moon.

Barah Vafat, the Muslim festival for commemorating those dead in battle or by weapons, derives from a similar Sanskrit tradition because in Sanskrit ‘Phiphaut’ is ‘death’. Hindus observe Chayal Chaturdashi in memory of those who have died in battle.

The word Arabia is itself the abbreviation of a Sanskrit word. The original word is ‘Arabasthan’. Since Prakrit ‘B’ is Sanskrit ‘V’ the original Sanskrit name of the land is ‘Arvasthan’. ‘Arva’ in Sanskrit means a horse. Arvasthan signifies a land of horses., and as well all know, Arabia is famous for its horses.

This discovery changes the entire complexion of the history of ancient India. Firstly we may have to revise our concepts about the king who had the largest empire in history. It could be that the expanse of king Vikramaditya’s empire was greater than that of all others. Secondly, the idea that the Indian empire spread only to the east and not in the west beyond say, Afghanisthan may have to be abandoned. Thirdly the effeminate and pathetic belief that India, unlike any other country in the world could by some age spread her benign and beatific cultural influence, language, customs, manners and education over distant lands without militarily conquering them is baseless. India did conquer all those countries physically wherever traces of its culture and language are still extant and the region extended from Bali island in the south Pacific to the Baltic in Northern Europe and from Korea to Kaaba. The only difference was that while Indian rulers identified themselves with the local population and established welfare states, Moghuls and others who ruled conquered lands perpetuated untold atrocities over the vanquished.

‘Sayar-ul-Okul’ tells us that a pan-Arabic poetic symposium used to be held in Mecca at the annual Okaj fair in pre-Islamic times. All leading poets used to participate in it.

Poems considered best were awarded prizes. The best-engraved on gold plate were hung inside the temple. Others etched on camel or goatskin were hung outside. Thus for thousands of years the Kaaba was the treasure house of the best Arabian poetic thought inspired by the Indian Vedic tradition.

That tradition being of immemorial antiquity many poetic compositions were engraved and hung inside and outside on the walls of the Kaaba. But most of the poems got lost and destroyed during the storming of the Kaaba by Prophet Mohammad’s troops. The Prophet’s court poet, Hassan-bin-Sawik, who was among the invaders, captured some of the treasured poems and dumped the gold plate on which they were inscribed in his own home. Sawik’s grandson, hoping to earn a reward carried those gold plates to Khalif’s court where he met the well-known Arab scholar Abu Amir Asamai. The latter received from the bearer five gold plates and 16 leather sheets with the prize-winning poems engraved on them. The bearer was sent away happy bestowed with a good reward.

On the five gold plates were inscribed verses by ancient Arab poets like Labi Baynay, Akhatab-bin-Turfa and Jarrham Bintoi. That discovery made Harun-al-Rashid order Abu Amir to compile a collection of all earlier compositions. One of the compositions in the collection is a tribute in verse paid by Jarrham Bintoi, a renowned Arab poet, to king Vikramaditya. Bintoi who lived 165 years before Prophet Mohammad had received the highest award for the best poetic compositions for three years in succession in the pan-Arabic symposiums held in Mecca every year. All those three poems of Bintoi adjudged best were hung inside the Kaaba temple, inscribed on gold plates. One of these constituted an unreserved tribute to King Vikramaditya for his paternal and filial rule over Arabia. That has already been quoted above.

Pre-Islamic Arabian poet Bintoi’s tribute to king Vikramaditya is a decisive evidence that it was king Vikramaditya who first conquered the Arabian Peninsula and made it a part of the Indian Empire. This explains why starting from India towards the west we have all Sanskrit names like Afghanisthan (now Afghanistan), Baluchisthan, Kurdisthan, Tajikiathan, Uzbekisthan,  Iran, Sivisthan, Iraq, Arvasthan, Turkesthan (Turkmenisthan) etc.

Historians have blundered in not giving due weight to the evidence provided by Sanskrit names pervading over the entire west Asian region. Let us take a contemporary instance. Why did a part of India get named Nagaland even after the end of British rule over India? After all historical traces are wiped out of human memory, will a future age historian be wrong if he concludes from the name Nagaland that the British or some English speaking power must have ruled over India? Why is Portuguese spoken in Goa (part of India), and French in Pondichery (part of India), and both French and English in Canada? Is it not because those people ruled over the territories where their languages are spoken? Can we not then justly conclude that wherever traces of Sanskrit names and traditions exist Indians once held sway? It is unfortunate that this important piece of decisive evidence has been ignored all these centuries.

Another question which should have presented itself to historians for consideration is how could it be that Indian empires could extend in the east as far as Korea and Japan, while not being able to make headway beyond Afghanisthan? In fact land campaigns are much easier to conduct than by sea. It was the Indians who ruled the entire West Asian region from Karachi to Hedjaz and who gave Sanskrit names to those lands and the towns therein, introduce their pantheon of the fire-worship, imparted education and established law and order.

It may be that Arabia itself was not part of the Indian empire until king Vikrama , since Bintoi says that it was king Vikrama who for the first time brought about a radical change in the social, cultural and political life of Arabia. It may be that the whole of West Asia except Arabia was under Indian rule before Vikrama. The latter added Arabia too to the Indian Empire. Or as a remote possibility it could be that king Vikramaditya himself conducted a series of brilliant campaigns annexing to his empire the vast region between Afghanisthan and Hedjaz.

Incidentally this also explains why king Vikramaditya is so famous in history. Apart from the nobility and truthfulness of heart and his impartial filial affection for all his subjects, whether Indian or Arab, as testified by Bintoi, king Vikramaditya has been permanently enshrined in the pages of history because he was the world’s greatest ruler having the largest empire. It should be remembered that only a monarch with a vast empire gets famous in world history. Vikram Samvat (calendar still widely in use in India today) which he initiated over 2000 years ago may well mark his victory over Arabia, and the so called Kutub Minar (Kutub Tower in Delhi), a pillar commemorating that victory and the consequential marriage with the Vaihika (Balkh) princess as testified by the nearby iron pillar inscription.

A great many puzzles of ancient world history get automatically solved by a proper understanding of these great conquests of king Vikramaditya. As recorded by the Arab poet Bintoi, Indian scholars, preachers and social workers spread the fire-worship ceremony, preached the Vedic way of life, manned schools, set up Ayurvedic (healing) centres, trained the local people in irrigation and agriculture and established in those regions a democratic, orderly, peaceful, enlightened and religious way of life. That was of course, a Vedic Hindu way of life.

It is from such ancient times that Indian Kshtriya royal families, like the Pahalvis and Barmaks, have held sway over Iran and Iraq. It is those conquests, which made the Parsees Agnihotris i.e., fire-worshippers. It is therefore that we find the Kurds of Kurdisthan speaking a Sanskritised dialect, fire temples existing thousands of miles away from India, and scores of sites of ancient Indian cultural centres like Navbahar in West Asia and the numerous viharas in Soviet Russia spread throughout the world. Ever since so many viharas are often dug up in Soviet Russia, ancient Indian sculptures are also found in excavations in Central Asia. The same goes for West Asia.

[Note: Ancient Indian sculptures include metal statues of the Hindu deity Ganesh (the elephant headed god); the most recent find being in Kuwait].

Unfortunately these chapters of world history have been almost obliterated from public memory. They need to be carefully deciphered and rewritten. When these chapters are rewritten they might change the entire concept and orientation of ancient history.

In view of the overwhelming evidence led above, historians, scholars, students of history and lay men alike should take note that they had better revise their text books of ancient world history. The existence of Hindu customs, shrines, Sanskrit names of whole regions, countries and towns and the Vikramaditya inscriptions reproduced at the beginning are a thumping proof that Indian Kshatriyas once ruled over the vast region from Bali to Baltic and Korea to Kaaba in Mecca, Arabia at the very least.



-- Edited by Admin on Wednesday 18th of January 2012 06:27:58 AM



-- Edited by Admin on Sunday 4th of March 2012 09:15:01 AM



-- Edited by Admin on Thursday 19th of April 2012 12:54:54 PM



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Muslim
Permalink  
 


ஆண்கள் தொழுகைப் பள்ளிக்குள் பெண்கள் நுழையலாமா?
சர்ச்சையில் சிக்கிய வாலிநோக்கம் வஹிதா!

Vagitha%201.jpg




‘எங்க ஊர் பெண் பஞ்சாயத்துத் தலைவியான வஹிதா சகுபர், அமைச்சர் சுப.தங்கவேலனின் முழு ஆசியோடு தலைகால் புரியாமல் ஆட்டம் போடுகிறார். பாரம்பரிய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாறாக ஆண்கள் தொழுகைப் பள்ளிவாசலுக்குள்... முஸ்லிம் கோஷா பெண்களை கூட்டி வந்து தொழுகை நடத்துகிறார். இதனை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஊரே ரெண்டு பட்டுக் கிடக்கிறது’ என மீனவக் கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் இருந்து அழைப்பு வர.. அங்கே ஆஜரானோம். அந்தக் கிராமப் பிரமுகரான உசிலங்குளம் ஜமீன் ஃபாரூக் முதலில் நம்மிடம் பேசினார். 

Vagitha%202.jpg“எங்க ஊரான வாலிநோக்கம் முழுக்க முழுக்க மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மீனவக் கிராமமாகும். இந்தமுறை இந்த பஞ்சாயத்துப் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டதால் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வஹிதா சகுபர் என்பவரை நிறுத்தி பஞ்சாயத்துத் தலைவியாக ஆக்கினோம்.

ஆரம்பத்தில் எங்களுடன் ரொம்ப நீக்கு போக்காக நடந்துகொண்ட வஹிதா, பின்பு தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவு கிடைத்தவுடன், கிராமத்தையே ரெண்டாக்கிப்புட்டார். 

ரமலான் நோன்பு மாதத்தில், கிராமத்தில் உள்ள முஸ்லிம் கோஷா பெண்கள், இரவு நேரத்தில் திராவியா என்ற தொழுகையை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். இந்தத் தொழுகையை முஸ்லிம் பெண்கள், பொதுவான ஒரு மறைவிட மைதானத்திலோ, விசாலமான வீட்டுக்குள்ளேயோ தான் இத்தனை ஆண்டுகாலம் நடத்தி வந்தார்கள்.

ஆனால் இந்த ரமலான் மாதம், பஞ்சாயத்துத் தலைவியான வஹிதா, நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களைத் திரட்டிக்கிட்டு வந்து, எங்களுடைய புதுப்பள்ளிவாசலுக்குள் புகுந்து தொழுகை நடத்தினார். ஆண்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலுக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைவது ஷரிஅத் சட்டத்திற்கு எதிரானது ஆகும்.

உடனே நாங்க ராமநாதபுரம் மாவட்டத் தலைமை காஜி கவனத்திற்கும், வக்ஃபு போர்டு கவனத்திற்கும் இதைக் கொண்டு போனோம். அவங்களும் உடனே, ‘ஆண்கள் தொழுகைப் பள்ளிக்குள் பெண்கள் பிரவேசிக்கக் கூடாது’ என ஆணையிட்டார்கள். ஆனால் வஹிதா, தான் ஒரு பஞ்சாயத்துத் தலைவி என்ற தைரியத்தில் இதற்கெல்லாம் கட்டுப்படலை. உடனே நான், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகி, ரிட் மனு போட்டேன்.

நீதியரசர்கள் சித்ரா வெங்கட்ராமனும், துரைசாமியும் இரண்டு வார இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, அமைச்சரின் ஆதரவோடு மீண்டும் ஆண்கள் தொழுகைப் பள்ளிக்குள் வந்து தொழுகை நடத்தினார் வஹிதா. உடனே நான் கோர்ட் ஆர்டர் காப்பியைக் கொண்டு போய், கீழக்கரை டி.எஸ்.பி. தேவசகாயத்திடம் கொடுத்து, தொழுகையை நிறுத்தக் கோரினேன். அவர் உடனே ஸ்பாட்டுக்கு வந்து, தன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆண்கள் தொழுகைப் பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த வஹிதா குரூப்பை வெளியேற்றிக் கொண்டு வந்து, பள்ளிவாசல் காம்பவுண்ட்டுக்குள் நிறுத்தி, மேனகா என்ற பெண் எஸ்.ஐ.யை வைத்து போட்டோ புடிச்சு, பள்ளிவாசல் வெளியேதான் தொழுகை நடத்துவதாக கோர்ட்டுக்குத் தவறான தகவலைத் தந்தார்” என்று சொல்லி ஃபாரூக் நிறுத்த,

வாலிநோக்கம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான அ.மு.அலி அக்பர் அடுத்து நடந்ததை நம்மிடம் விவரித்தார்.

“போலீஸ் துணையோடு ஆண்கள் தொழுகைப் பள்ளிக்குள் இருந்து, வஹிதா குரூப்பை அகற்றினோம் என்ற ஆத்திரத்தில், நான் வைத்திருத்த அழகிரி டிஜிட்டல் போர்டை தனது ஆட்களை வைத்து கிழித்து நாசப்படுத்தினார் வஹிதா. அத்தோடு எங்க தரப்பைச் சேர்ந்த ரசாக் என்பவரின் வீட்டையும், காரையும், கருவாட்டுக் கடையையும் பிய்த்துஎறிந்து துவம்சம் பண்ணிட்டார். உடனே நாங்க அமைச்சர் சுப.தங்கவேலன் கவனத்திற்குக் கொண்டு போனோம். அவரோ உடைக்கப்பட்ட போர்டை மறைத்து வைக்கச் சொல்றார். பஞ்சாயத்துத் தலைவி மீது வழக்கு எதுவும் பதிய வேண்டாம் என உத்தரவு போட்டிருக்கிறார்” என்று சொல்லி புலம்பினார்.

வாலிநோக்கம் தி.மு.க. கிளைச் செயலாளரும், ஒன்றிய இளைஞரணி பிரமுகருமான ஜெய்னுல் ஆபுதீனும், பீர் முகம்மதுவும் நம்மிடம்,

Vagitha.jpg“ஏற்கெனவே இதே பஞ்சாயத்துத் தலைவி வஹிதா, கனிமொழியைத் தரக்குறைவாகப் பேசினாங்க. உடனே நாங்க போலீஸில் புகார் செய்து ரசீது வாங்கிவிட்டோம். அமைச்சரின் ஆதரவு தான் இவரை இந்த அளவுக்கு ஆட்டம் போட வைக்குது. கிராம நடைமுறைகளுக்கும், மார்க்க நெறிமுறைகளுக்கும் மாறாக நடக்கும் அவரை சும்மா விடமாட்டோம்” என்றார்கள் ஆவேசமாக.

இதற்கெல்லாம் பஞ்சாயத்துத் தலைவியான வஹிதா சகுபரின் பதில் என்ன?

“வாலிநோக்கம் கிராம ஆரம்பக் கால சரித்திரம் முதல் ரமலான் மாத திராவியா தொழுகைவரை கிராமத்துப் பெண்கள் என் மீது வழக்கு போட்டவர்கள் வீட்டில்தான் நடத்துகிறார்கள். அவர் தொழுகைக் கட்டணமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைக்கு இருநூறு ரூபாய் வசூல் செய்வது வழக்கமாகும். இந்த நடைமுறையை மாற்றி, அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய ‘ஹதீஸ்’ முறைப்படி ‘ஆண்களும், பெண்களும் ஓரிடத்தில் ஒன்றாகத் தொழுகை நடத்தலாம். நடுவில் ஒரே ஒரு திரை மட்டும் போட்டுக்கொண்டால் போதும்’ என்ற நெறிமுறைப்படிதான் தொழுகை நடத்தினேன். அதுவும் யாரும் உபயோகப்படுத்தாமல் பூட்டிக் கிடந்த பழைய ஜும்மா பள்ளியைத் திறந்து வைத்துத்தான் இதை நடத்தினேன். 

வருமானம் போய்விட்டதே என்ற விரக்தியில் தான், கோர்ட் வரை போய் ஒரு நல்ல விஷயத்தைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவர்களுடைய பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை. இஸ்லாமியப் பெண்களின் நலனுக்காக எந்த இடைஞ்சலையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். புனிதமான ரமலான் நோன்பு சத்தியமாக நான் அழகிரி போர்டை நாசப்படுத்தவோ, கனிமொழியை தவறாகப் பேசியதோ இல்லவே இல்லை. அமைச்சர் எனக்கு அளவுக்கு அதிகமாக சப்போர்ட் செய்வதாகக் கூறுவதும் தவறாகும்...” என்றார் ஆணித்தரமாக. 

பழைமை வாத முஸ்லிம்களுக்கும், புதுமை விரும்பியான வஹிதாவுக்கும் நடைபெறும் பலப்பரீட்சையில் யார் வெல்வார்கள் என்பது உயர்நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வந்த பிறகு விடை தெரியும். அதுவரைக்கும் வாலிநோக்கத்தில் கடல் அலைகளையும் மீறிய பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காதுதான்!- - 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஹாஜியின் ராஜினாமா விவகாரம்:
வெடிக்கும் வக்பு வாரிய சர்ச்சை!

Muslim.jpg

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் கோடிக்-கணக்கான சொத்துக்கள் இருப்பதால் இவ்வாரியத்தின் தலைவர் பதவி மீது இஸ்லாமிய பெருந்தலைகளுக்கு எப்போதும் ஒரு கண். நடந்து முடிந்த நாடாளுமன்றத்-தேர்தலுக்கு முன் வக்பு வாரியத்தலைவராக இருந்த ஹைதர் அலி தி.மு.க. கூட்டணிக்கு ‘நன்றி! வணக்கம்!!’ கூறி விடை பெற்றதால், தி.மு.க.வின் தயவில் கிடைத்த வாரியத்தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால் தேர்தலுக்குப் பின் கடந்த வாரம் திடீரென்று ஒரு நாள் வக்பு வாரியத்தில் ‘கவிக்கோ’ அப்துல்-ரகுமான் உறுப்பினராக நியமிக்கப்-பட்டார்.(உறுப்பினராக இருந்தால்தான் வக்பு வாரியத்தில் தலைவராகலாம் என்பது விதி.) அவர் உறுப்பின-ராவதற்கு உரிய அனைத்து தகுதி-களையும் உடையவர். அப்பதவிக்கு மிகவும் பொருத்த-மானவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவரை அப்பதவியில் நியமிப்பதற்காக ஏற்கெனவே உறுப்பினராக இருந்த தமிழ்நாடு மாநில தலைமை ஹாஜி டாக்டர் சலாகுதீன் முகம்மது அயூபியை அவர் வகித்து வந்த வாரிய உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்ததுதான் சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. 

இந்த விவகாரத்தைக்கையிலெடுத்திருக்கும் சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் மேலை நாசரிடம் பேசினோம். “ வக்பு வாரியத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக ஆகலாம். அது அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்த விஷயம். ஆனால் ஏற்கெனவே உறுப்பினராக இருந்த இஸ்லாமியர்களின் தலைமை ஹாஜி ஜனாப் சலாகுதீன் அவர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி, ‘மற்ற உறுப்பினர்கள் எல்லாம் ராஜினாமா செய்துவிட்டார்கள். நீங்கள் இன்னும் ராஜினாமா செய்யவில்லையா?’ என்று பொய் சொல்லி அப்பாவியான தலைமை ஹாஜியிடம் வலுக்-கட்டாய-மாக ராஜினாமாக் கடிதம் பெறப்-பட்டிருக்கிறது. ராஜினாமாக்கடிதத்தை வலுக்கட்டாய-மாகப்பெற்றவர் வக்பு வாரியத்தலைமை அதிகாரியாகப் பணியாற்றும் ஜலாவுதீன் தான் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. ஜலாவுதீனே தனது கைப்பட கடிதத்தை எழுதி கண்ணிமைக்கும் நேரத்தில் ஹாஜியிடம் ராஜினாமா குறித்த கையெழுத்தை வாங்கி இருக்கிறார். அத்துடன் நில்லாமல் உடனே அதை, அரசிடம் ஒப்படைத்தும் விட்டார். ராஜினாமாக் கடிதத்தில், ‘சொந்த வேலையாக ராஜினாமா செய்கிறேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

Muslim%201.jpgதலைமை ஹாஜி என்பவர் ஷரியத் முறைப்படி நடக்கக்கூடியவர். மிகவும் மென்மையானவர். எங்கள் ஜமாத்தார்களுக்கு நீதிபதி போன்றவர்.அவரையே ஏமாற்றி பெறப்பட்ட ராஜினாமாவால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமே கொந்தளித்துப் போய் இருக்கிறது. இது இஸ்லாமிய சமுதாயத்தவர் அனைவரையும் அவமானப்படுத்திய செயல். இதனை கண்டிக்கும் வகையில் எங்களது அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த-விருக்கிறோம். மேலும் வக்பு வாரியத்தில் உறுப்பினராவதற்கு கவிஞர் அப்துல்ரகுமானுக்குத்தகுதி இருக்கிறதா என்றால், அவர் மார்க்க அறிஞர் இல்லை என்பதுதான் என் கருத்து!” என்றார் மேலை நாசர்.

இதற்கு முன் வக்பு வாரியத்-தலைவராக இருந்து ராஜினாமா செய்த, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்-செயலாளர் ஹைதர் அலியிடம் கருத்துக்கேட்டோம். “அரசு அதிகாரிகள் சில பொய்களைக் கூறி தலைமை ஹாஜியிடம் ராஜினாமாக் கடிதம் பெற்றது மாபெரும் தவறு. எனவே இந்தத் தவறைச்செய்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை. தவிர, அதிகாரிகள் இதுபோன்று போலிக்-காரணம் கூறி உறுப்பினராக இருப்பவர்களிடம் அவசரகதியில் ராஜினாமாக் கடிதம் பெறுவது தவறான முன்னுதாரணமாகி விடும். அதனால் அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்!” என்று நறுக்காகப்பேசினார் ஹைதர் அலி. 

கவிக்கோ அப்துல்ரகுமானை அவரது இல்லத்தில் சந்தித்துக்கேட்ட போது,“ தலைமை ஹாஜியின் ராஜினாமாவிற்கும், நான் உறுப்பினராக பதவியேற்றதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர் ராஜினாமா செய்திருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. நான் உறுப்பினர் ஆகலாம் என்று எனக்கு அப்பாயிண்மென்ட்ஆர்டர் வழங்கப்பட்டிருக்கிறது. உறுப்பினராகிவிட்டேன். அவ்வளவுதான்!” என்று சுருக்கமாகவே முடித்துக்கொண்டார் கவிக்கோ.

அனைத்துத்தகவல்களையும் திரட்டிக்கொண்டு பாதிக்கப்பட்ட தலைமை ஹாஜி சலாகுதீனைச் சந்தித்து கருத்துக்கேட்க அவரது ராயப்பேட்டை அலுவலகம் சென்றோம். ஆனால் அவர் வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அவரது செல்-போனுக்குத்தொடர்பு கொண்டபோது, ரிங் போய்க்கொண்டே இருந்தது. விசாரித்ததில் அவர் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக ஹைதராபாத் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. 

Muslim%202.jpgஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் தாவூத்-மியான்கான் நம்மிடம், “வக்பு வாரியத்தில் எம்.பி.க்கள் வரிசையில் ஜே.எம்.ஆருணும், காதர்மொய்தீனும் இருக்கின்றனர். இவர்களில் காதர்மொய்தீன் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு மேலாகக் கலந்துகொள்ளவில்லை. அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இப்படி எல்லாம் நிலைமை இருக்கும்போது, பாரம்பரியமிக்க தலைமை ஹாஜி சலாகுதீனை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். ராஜினாமாவை ஹாஜியே அவரது கைப்பட எழுத வேண்டும் என்பதை மீறி, அதிகாரி ஜலாலுதீன் தனது கைப்பட எழுதி ஏமாற்றி இருக்கிறார். ஆகவே அது செல்லாது என ஹாஜியும் அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். கவிக்கோ அப்துல்-ரகுமானை வாரிய உறுப்பினராக நியமிப்பது அரசின் இஷ்டம். ஆனால் அதற்குத்-தலைமை ஹாஜியைத்தான் ஏமாற்ற வேண்டுமா?” என்று கேட்டு ஆவேசமானார்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிமூன்று நபர்கள் உறுப்பினர்-களாக உள்ளனர். அவர்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சமுதாய ரீதியாகச் சிலரும், ஜமாத்தார்களும் இருக்கின்றனர். இந்த வரிசையில் மார்க்க அறிஞர்கள் வரவில்லை என்பதுதான் சிலரது வாதம். நடந்தது எதுவாக இருந்தாலும் யாருடைய உணர்வும் புண்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இஸ்லாமிய சமூகத்தினர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"ஹலால் செக்ஸ்" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்

Photo-0133.jpgசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது "Online இஸ்லாமிய செக்ஸ் கடை", இன்டர்நெட்டில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனர் நெதர்லாந்தில் வாழும் மரோக்கோ வம்சாவழி முஸ்லிம். நிறுவனர் தான் இது குறித்து ஒரு இமாமிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் " இதிலே இஸ்லாமுக்கு மாறான எந்த அம்சமும் இல்லை." திருப்தி தெரிவித்ததாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறும் பொழுது: "நான் கூட மத நம்பிக்கையுள்ள முஸ்லிம் தான். எனது (ஹலால்) செக்ஸ் கடையில் ஆபாசப் படங்கள் இருக்காது. திருமணமான தம்பதிகளுக்கு தேவையான தாம்பத்திய வாழ்வை திருப்தி செய்யும் பொருட்களையே விற்கிறேன்." என்றார். இதிலே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், பாலியல் வக்கிரங்களை சந்தைப் படுத்தும் சாதாரண மேற்கத்திய செக்ஸ் கடையைப் போல இதனைக் கருத முடியாது. இருப்பினும் நெதர்லாந்து ஊடகங்கள், இதை ஏதோ இஸ்லாமிய மதத்தினரிடையே ஏற்பட்டுள்ள கலாச்சாரப் புரட்சி என்பதைப் போல சித்தரித்திருந்தன.
SP_A0063.jpg
பாலியல் கேளிக்கைப் பொருட்களை விற்கும் செக்ஸ் கடைகள், முதலாளித்துவம் கோலோச்சும் சர்வதேச நகரங்களில் சாதாரணமாக காணப்படும். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், ஆசியாவில் இந்து /பௌத்த/கிறிஸ்தவ பழமைவாதம் பேணும் நாடுகள், ஆகிய இடங்களில் மட்டும் இவை காணப்படுவதில்லை. தனி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என்ற சூத்திரம் முதலாளித்துவத்தின் அடிப்படை. அதன் பிரகாரம் எதோ ஒரு வகையில் செக்ஸ் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. "இன்டர்நெட்" என்ற மகத்தான கண்டுபிடிப்பு அதற்கு உதவுகின்றது. ஏதாவது நாடு அதை தடை செய்யும் பட்சத்தில், "தனி மனித சுதந்திரத்தை தடுக்கிறார்கள்" என்று அந்த நாடு மீது குற்றம் சாட்ட முடியும்.

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பகிரங்கமாக செக்ஸ் கேளிக்கைப் பொருட்கள் விற்கும் கடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் அவை கிடைப்பதில்லை எனக் கூற முடியாது. அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ரகசியமாக கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அல்லது சில சட்டவிரோத வியாபாரிகள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள். தனி மனித பாலியல் இச்சைகளை மூடி மறைத்துக் கொண்டு, வெளியே ஒழுக்கசீலர்களாக காட்டிக் கொள்ளும் சமூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்துக்கள்,பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இத்தகைய பழமைவாத சமூகங்களை உடைக்கும் பணியில் முதலாளித்துவம் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு "கலாச்சார மோதல்", "அல்கைதா அபாயம்", "மத அடிப்படைவாதத்தை அடக்குதல்" என்றெல்லாம் தத்துவ விளக்கம் அளிக்கப்படுகின்றது.

கம்யூனிசத்திடம் இருந்து விடுதலையான ரஷ்யா முதல், இஸ்லாமிய அடிப்படைவாதத்திடம் இருந்து விடுதலையான ஆப்கானிஸ்தான் வரை பரவி வரும் சமூகச் சீரழிவுகளுக்கு தனி மனித சுதந்திரம் என்று பெயர் சூட்டப்படுகின்றது. இத்தகைய "விடுவிக்கப் பட்ட பகுதிகளில்" பாலியல் தொழில் அமர்க்களமாக நடக்கின்றது. பருவ வயதை எட்டாத சிறுவர்கள் கூட குடும்ப வறுமையைப் போக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். சமுதாய சீர்குலைவுக்கு காரணமான வறுமையை முதலில் ஒழிக்க வேண்டும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அதனால் "கம்யூனிசமும், இஸ்லாமும் தனி மனித சுதந்திரங்களை அடக்கி வைத்திருந்தார்கள்." என்று நாமும் விளக்கம் கூறக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்குலக பல்கலைக்கழகங்கள் இதை "கலாச்சாரங்களின் மோதல்" என்று வரைவிலக்கணம் கொடுக்கின்றன. தாலிபானும், அல்கைதாவும் அதையே "ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரத்திற்கு எதிரான மத நம்பிக்கையாளர்களின் போராட்டம்" என்று
திருப்பிப் போடுகிறார்கள். யாழ்ப்பாண தமிழர்களிடையே கலாச்சார சீர்குலைவு காணப்பட்டால், அதனை "தமிழர்கள் மீதான சிங்களவர்களின் சதி" என்பார்கள் தமிழ் தேசியவாதிகள். தென்னிலங்கை கடற்கரைகளில் வெள்ளையின உல்லாச பயணிகளின் காமவெறிக்கு இரையாகும் (சிங்கள) சிறுவர்கள் பற்றி இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மதவாதிகள், தேசியவாதிகள் எல்லோரும் இதனை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்கின்றார்கள். இவர்களுக்கிடையிலான அடிப்படைப் பிரச்சினை ஒன்று தான். சமூக சீரழிவுகளுக்கு காரணம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பதை நம்ப முடிவதில்லை.

மேற்கத்திய முதலாளிகள் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக "ஹலால்" பொருட்களை சந்தைப் படுத்துகிறார்கள். இத்தனை காலமும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பல்வேறு முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த வர்த்தகர்கள், "ஹலால் சந்தையில்" ஏகபோக ஆதிக்கம் செலுத்தினார்கள். "இவ்வளவு காலமும் மில்லியன் யூரோ வருமானம் வரும் ஹலால் சந்தையை கவனிக்காமல் விட்டு விட்டோமே" என்று அங்கலாய்க்கிறார்கள் ஐரோப்பிய முதலாளிகள். நெதர்லாந்தின் மிகப் பெரிய சூபர் மார்க்கட் நிறுவனம் (Albertheijn) தனது கடைகளில் ஹலால் முத்திரை இடப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றது. இந்த ஹலால் வியாபாரத்தில் புதிய வரவு "சைக்கிள் கம்பனி".

நெதர்லாந்து ஒரு சைக்கிள்களின் நாடு என அழைக்கலாம். ஐரோப்பாவில் இந்த நாட்டில் தான் சைக்கிள் பாவனையாளர்கள் அதிகம். ஆனால் புதிதாக வரும் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சைக்கிள் பாவிப்பது குறைவு. அவர்கள் அநேகமாக கார், அல்லது மோட்டார் சைக்கிளையே நாடுகின்றனர். வெளிநாட்டு குடிவரவாளர்கள் என்றால் முஸ்லிம்கள் என்று கருதிக் கொள்வது பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. அதனால் சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கேற்ற "ஹலால் சைக்கிள்" தயாரிக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், " இஸ்லாமிய மத நம்பிக்கையின் பிரகாரம் பெண்கள் சைக்கிள் ஓடுவது விரும்பத்தக்கதல்ல என்று எமது ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறோம்." என்பது தான். இறைதூதர் முகமது நபி வாழ்ந்த காலத்தில் சைக்கிள் இருந்ததாக நாம் அறியவில்லை. பெண்கள் சைக்கிள் ஓடக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு, பெருமளவு சைவத் தமிழர்கள் வாழும் யாழ் குடாநாட்டிலும் இருந்துள்ளது. (கடந்த 30 வருடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன.)

முஸ்லிம்கள் சைக்கிளை விரும்பாததற்கு மதக் கட்டுப்பாடு தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செய்தியை அறிவித்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே மேலதிக விளக்கமும் கிடைக்கிறது. காரில் வீதிவலம் வருவது, வயதுக்கு வராவிட்டால் ஸ்கூட்டரில் ஸ்டன்ட் காட்டுவது, என்பது இளைய தலைமுறையின் நாகரீக மோகம். முஸ்லிம் இளைஞர்களும் உலகை ஆட்டிப்படைக்கும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகள் தான். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட "டூவீலரில்" போவது மத்திய தர வர்க்க "ஸ்டேடஸ்". சைக்கிளில் போனால் சமூகத் தாழ்வாக கருதிக் கொள்வார்கள். ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள் தாம். ஜாலியாக காரில் பறக்கும் நாகரீக இளைஞர்களிடம் "வாகனங்கள் வெளிவிடும் கரியமில வாயுவினால் சுற்றுச் சூழல் மாசடைவது" பற்றி போதிக்க முடியாது. சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

மத நம்பிக்கையாளர்களை விட பண நம்பிக்கையாளர்கள் பெருகி வரும் காலம் இது. முதலாளித்துவ கலாச்சாரம் இன்று அனைத்து மதங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் கலாச்சாரமும், அதற்குள் துணைக் கலாச்சாரங்களும் இருப்பதாக வணிகத்துறை பாடநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. துணைக் கலாச்சாரங்களின் "தேவைகளை" பூர்த்தி செய்வதற்காக மூலதனம் ஹலால் சந்தையைக் கைப்பற்ற துடிக்கின்றது. அது முஸ்லிம்களின் வழிபாட்டு ஸ்தலங்களையும் விட்டு வைக்கவில்லை. சவூதி அரேபியா உலகம் முழுவதும் மசூதி கட்டிக் கொடுக்கும் "ரியல் எஸ்டேட்" வியாபாரத்தில் இறங்கி இருப்பது இரகசியமல்ல. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சவூதி அரேபியாவின் மூலதனம் பாய்வதைத் தடுப்பதற்காக, அரசாங்கமே மசூதி கட்ட நிதி வழங்குகின்றது. சவூதியின் (கடும்போக்கு) "வஹாபிஸ" இஸ்லாமுக்கு போட்டியாக, (தாராளவாத) "ஐரோப்பிய" இஸ்லாம் உருவாக்கப்படுகின்றது. சபாஷ்! சரியான போட்டி!!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)

SP_A0064.jpg
"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல. முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய பாலியல் நூல்களின் இருப்பை மூடி மறைத்து தூய்மைவாதம் பேசுகின்றனர். ஆயிரத்தி ஐநூறு ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய கலாச்சாரம், எவ்வாறு எப்போதும் ஒரே தன்மையானதாக இருந்திருக்க முடியும்? உலகின் பிற கலாச்சாரங்களைப் போன்று, இஸ்லாமிய கலாச்சாரம் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாவது எதிர்பார்க்கக் கூடியதே. கிறிஸ்தவ வரலாற்றில் இடையில் சிறிது காலம் Renaissance என அழைக்கப்படும் அழகியல் கலையின் காலம் இருந்தது. அந்தக் காலத்தை சேர்ந்த ஓவியர்கள், கவிஞர்கள் சுதந்திரமாக எதையும் வெளிப்படுத்த முடிந்தது. இன்றைக்கும் இத்தாலியில் இவர்களின் படைப்புகள் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், அந்தக் காலகட்டத்தில் மட்டுமே நிர்வாண ஓவியங்கள் வரையப்பட்டன. அதற்கு முன்னரும், பின்னரும் கிறிஸ்தவ மதம் அந்த அனுமதியை வழங்கவில்லை.

இஸ்லாமிய நாகரீகத்திலும் அது போன்ற Renaissance காலகட்டம் இருந்துள்ளது. குறிப்பாக பாக்தாத்தில் இருந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த கலீபாக்களின் காலத்தில் சுதந்திரமான கலை வெளிப்பாடு அனுமதிக்கப் பட்டது. காமம் கலந்த செய்யுள்கள் அந்தக் காலத்தில் புனையப் பட்டன. அன்றைக்கு எழுதப்பட்ட "ஆயிரத்தொரு இரவுகள்" என்ற இலக்கியம், இன்றைக்கும் பலரால் விரும்பிப் படிக்கப்படுகின்றது. வாசகர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் பாலியல் வர்ணனைகள் கொண்ட கதைகள் பல அதில் உள்ளன. இந்தக் கதைகளின் பூர்வீகம் மத்திய ஆசியா. இருப்பினும், வாய் வழி இலக்கியமாக இருந்த கதைகளை அரபு மொழி செழுமைப்படுத்தியது. தலை சிறந்த இலக்கியமாக உலகிற்கு வழங்கியது. கதைகள், செய்யுள்கள் மட்டுமல்ல, பாலியல் கல்வியை போதிக்கும் நூல்களும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டன. சில நேரம் ஆன்மீகத்தை போதிக்கும் இஸ்லாமிய மதகுருக்கள் கூட அவ்வாறான நூல்களை எழுதியுள்ளனர்.

உதாரணத்திற்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய நூல்களின் பட்டியலை இங்கே தருகின்றேன்.
"உங்கள் அன்புக்குரியவரை வசீகரிகரிக்கும் கையேடு" - எழுதியவர் Ahmad al Falitha
"சந்தையில் ஆபரணங்கள்" - (காதல் கதைகள்), எழுதியவர் Abdalrahman al Shauzari
"திரை விலக்கப்பட்ட உடலுறவின் ரகசியங்கள்" - எழுதியவர் Shihab al Din al Tifashi
"புத்தகங்களில் சொல்லப்படாத உலகத்தை சுற்றிப் பார்த்தல்" - எழுதியவர் Abdal Wahab Ibn Sahnun
"மகிழ்ச்சியான ஆத்மா" - எழுதியவர் Ibn Ahmad al Tijani
"காதலுக்கும் காமத்துக்குமான அறிமுகம்" - எழுதியவர் Abdal Salam al Laqani

Umar al Nafzawi எழுதிய "நறுமணம் வீசும் பூங்காவனம்" (al Raud al Atir Fi Nuzhat al Khatir ) நூல் காமசூத்ராவுடன் ஒப்பிட்டு பார்க்கத் தக்கது. ஆயிரம் வருட பழமையான நூலை இன்றைக்கும் அரேபியர்கள் இரகசியமாக படிக்கிறார்கள். 1850 ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரர்களால் துனீசியாவில் கையெழுத்துப் பிரதியாக கண்டெடுக்கப் பட்டது. அப்போதே அந்த நூல் பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. அரபு இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட Richard Burton அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். உடலுறவு வகை மாதிரிகளைக் காட்டும் படங்களைப் பார்த்து ஆபாசம் என்றுணர்ந்த அவரது மனைவி நூலை எரித்து விட்டார். அன்று இங்கிலாந்தில் இருந்த கிறிஸ்தவ தூய்மைவாத கலாச்சாரம், பாலியலை பேசக்கூடாத மறைபொருளாக வைத்திருந்தது. இருப்பினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் இப்பொழுதும் ஒரு மூலப்பிரதியை பாதுகாத்து வைத்திருக்கிறது.
SP_A0063.jpg
நறுமணம் வீசும் பூங்காவனம் உடலுறவு செய்முறைகளை விளக்குவது மட்டுமல்ல, ஆண்குறியையும், பெண்குறியையும் நாற்பது பெயர்களில் அழைக்கின்றது. "முட்டைகளின் மீது அமர்ந்து தூங்கும் புறா போன்ற ஆண்குறி", "சுவரில் உள்ள வெடிப்பை போன்ற பெண்குறி" போன்ற வர்ணனைகள் நூல் முழுவதும் பாலியல் உறுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு Nafzawi எழுதும் உடல் உறவு செய்முறை விளக்கம் ஒன்று: "விசேஷமாக குறி சிறிதாக உள்ள ஆண்களுக்கு. கலவியில் ஈடுபடும் பெண்ணின் முதுகை செங்குத்தாக சரித்து வைக்க வேண்டும். கால்களை தலைக்கு பக்கத்தில் தூக்கி வைத்திருக்க வேண்டும். கணுக்கால்கள் காதுமடல்களை முட்ட வேண்டும். அவளது யோனி மேல் எழும் நேரம் உன்னுடைய குறியை அறிமுகப் படுத்தலாம்."

மேற்குறிப்பிட்ட "இஸ்லாமிய காமசூத்ராவை" எழுதிய Al Nafzawi ஒரு மத நம்பிக்கையாளர் என்பதில் ஐயமில்லை. அவரே தனது எழுத்துக்கள் ஒன்றும் பாவகாரியமல்ல என்று தெளிவு படுத்துகிறார். நான் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன். இந்த நூலில் உள்ள அறிவுச்செல்வங்கள் அனைத்தும் மனிதர்க்கு அவசியமான தகவல்களைக் கொண்டவை. இறைவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆணின் இன்பம் பெண்ணின் உடல் பாகங்களில் தங்கியுள்ளது. பெண்ணின் இன்பம் ஆணின் உடல்பாகங்களில் தங்கியுள்ளது."

நறுமணம் வீசும் பூங்காவனம் நூல் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது:


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இஸ்லாமை தடை செய்யக் கோரும் முஸ்லிம் பெண்மணி

"இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு அரசியல் சித்தாந்தம். முஸ்லிம் அல்லாதவரை கொல்வதில் தவறில்லை என்று பள்ளிக்கூட நூல்களிலேயே வெறுப்பை விதைக்கிறது. அதனை தடை செய்வதில் தவறில்லை." இவ்வாறு கூறுகிறார் சிரியாவை சேர்ந்த மனோதத்துவ நிபுணரான Wafa Sultan . கடந்த 18 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இஸ்லாம் தொடர்பான அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். 2006 ம் ஆண்டு, அல் ஜசீரா தொலைக்காட்சி நேர்காணலில் பின்னர் இவர் பிரபலமானார். இஸ்லாமைப் பற்றிய அவரது கருத்துகள் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளன. சிரியாவில் தான் படித்த பாடப்புத்தகத்தில் "இறைதூதர் முகமது ஒரே இரவில் 900 யூதர்களின் தலையை வெட்டியதாகவும், அதே நாளில் தகப்பனை சகோதரர்களை இழந்த பெண்ணுடன் படுத்தாகவும் எழுதப்பட்டுள்ளது." என்று கூறுகின்றார். அப்படிப்பட்ட மதத்தை சீர்திருத்துவது நடைமுறைச் சாத்தியமன்று என்கிறார். "இஸ்லாம் சமாதானத்தை போதிக்கும் மதம்" என்பது குறித்த அவரது கருத்து என்ன? "அப்படிக் கூறுபவர்கள் இஸ்லாத்தை பற்றி குறைவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அல்லது மற்றவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இஸ்லாமில் ‘Al Takiyya’ என்ற ஒரு கொள்கை உண்டு. அதன் அர்த்தம், முஸ்லிம்கள் தமது இலக்கை அடைவதற்காக மற்றவர்களை தவறாக வழிநடத்தலாம்."

அண்மையில் நெதர்லாந்தை சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதி வில்டர்ஸ் மீதான வழக்கில் சாட்சியமளிக்க நெதர்லாந்து வந்திருந்தார். நெதர்லாந்து தொலைக்காட்சி அவரை பேட்டி எடுத்தது. Wafa Sultan வழங்கிய நேர்காணல் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முழுவதும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. Wafa Sultan இன் அனைத்துக் கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் இஸ்லாமிய மதத்திலும் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுமென்பதற்காக இந்த வீடியோவை பதிவிடுகின்றேன்.

sitestat

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அச்சுறுத்தப் போவது யாரு? முஸ்லிம்களா? ஐரோப்பியர்களா?

சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய Fitna என்ற இஸ்லாமிய விரோத வீடியோவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வீடியோ இது. "இஸ்லாம் ஐரோப்பாவை அச்சுறுத்துகிறது" என்ற தீவிர வலதுசாரிகளின் பிரச்சாரத்திற்கு மாறாக, ஐரோப்பிய கலாச்சாரம் உலகை அச்சுறுத்திய வரலாற்றை பதிவு செய்துள்ளது.
வீடியோவில் வரும் நெதர்லாந்து வசனங்களுக்கான தமிழ் மொழியாக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்.
______________________

Warning: This film contains very shocking images.

சுதந்திரத்திற்கான கட்சி (PVV) -

நம்பிக்கைக்கும், நன்மைக்குமான நிகழ்ச்சிநிரல்

முன்னுரை


- நெதர்லாந்து தனது நியாயத்தை தெரிந்து கொள்ளாத நிலையை அடைந்துள்ளது.
- தனது நியாயத்தை தெரிந்து கொள்ளாத ஒரு சமுதாயம்
- முழு உலகும் பொறாமைப் படுகின்றது.
(கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்ட அடிமைகள்)
- கலாச்சாரங்கள் சமத்துவமானவை அல்ல. எமது கலாச்சாரம் இஸ்லாமை விட மேன்மையானது.
-நாம் கடுமையானவர்கள்.

நம்பிக்கைக்கும், நன்மைக்குமான நிகழ்ச்சி நிரல்
பாதுகாப்பு

- இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் குடியேற்றத்தை முழுமையாக நிறுத்த விரும்புகிறோம்.
- (முஸ்லிம்களின் எண்ணிக்கை) அளவுக்கு மிஞ்சி பெருகி விட்டது.
- இந்த மசூதிகள் என்னை பைத்தியமாக்குகின்றன.
- அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?
- யார் அவர்களை உள்ளே விட்டது?
(CNN நேர்காணல்)
- அனைத்து நெதர்லாந்து மக்களையும் வந்து சேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
- எமது போராட்டம் இலகுவானதல்ல.
- இஸ்ரேல் எமக்காக யுத்தம் செய்கின்றது.
- ஜெருசலேம் வீழுமானால், எதேன்சும், ரோமும் வீழ்ச்சி அடையும்.
(காசா மசூதி மீதான இஸ்ரேலிய தாக்குதல்.)
- நெதர்லாந்து மீதான முஸ்லிம்களின் படையெடுப்பை நிறுத்த மறுப்பவர்களை இட்டு வெட்கப் படுகிறேன்.
- கோழைகளாக பிறந்த பயந்தாங்கொள்ளிகள் கோழைகளாகவே மடிவார்கள்.
- நாங்கள் யுத்தத்தில் தோல்வியடைகிறோம்.
(CNN நேர்காணல்)
ஹெர்ட் வில்டர்ஸ்
- முஸ்லிம்கள் பொய்யர்கள், கிரிமினல்கள்.
- எனக்கு இஸ்லாம் போதும் போதும் என்றாகி விட்டது.
- குரான் எனக்கு இனி வேண்டாம்.
- அல்லாவை, முகமதுவை வணங்குவது எனக்கு இனி வேண்டாம்.
(தலையில் வெடி குண்டு திரியுடன் வெடித்துச் சிதறும் வில்டர்ஸ்.)

A film by Wil Geerders



பிற்குறிப்பு:
கடைசியாக நடந்த நெதர்லாந்தின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இஸ்லாமிய விரோத வில்டர்சின் PVV என்ற கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தீவிர வலதுசாரியான வில்டர்ஸ் என்ற தலைமைப்பண்பும், அவரது இஸ்லாமியர் எதிர்ப்பு பிரச்சாரமும், பெருமளவு வெள்ளையின வாக்காளர்களின் வாக்குகளை வாங்கிக் குவிக்க போதுமானதாக இருந்துள்ளது. "இஸ்லாமிய காட்டுமிராண்டி கலாச்சாரம், அதி உன்னதமான ஐரோப்பிய கலாச்சாரத்தை அழித்து வருகின்றது. ஐரோப்பா முஸ்லிம்களின் காலனியாகி வருகின்றது." போன்ற இனவாதக் கருத்துகள் பெருமளவு வெள்ளையரைக் கவர்ந்துள்ளன. (குஜராத்துக்கு ஒரு நரேந்திர மோடி, நெதர்லாந்துக்கு ஒரு வில்டர்ஸ்.) வில்டர்ஸ் தனது முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மேற்கொள்ள உதவியாக Fitna என்ற வீடியோவை தயாரித்து இணையத்தில் உலவ விட்டார். அதனால் நெதர்லாந்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது நெதர்லாந்து அரசியல் அரங்கில் பலமான சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், வில்டர்சின் PVV கட்சி நெதர்லாந்து சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல். வில்டர்சின் கொள்கை இஸ்லாமியருக்கு எதிரானது மட்டுமல்ல, அகதிகள், வெளிநாட்டு குடிவரவாளர்கள் ஆகியோருக்கும் எதிரானது. தீவிர முதலாளித்துவ ஆதரவுக் கட்சி, வெள்ளையின உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்

israeli_tank.jpg
"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில், புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதை, அன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள், பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பது, ஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும், பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான். அதுமட்டுமா? முன்னாள் இர்குன் பயங்கரவாத தலைவர் தான் பின்னர் இஸ்ரேலின் முதல் பிரதமர் "மேனகிம் பெகின்" !

இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதும், மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள், இம்முறை அரபு பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. பல அரேபிய கிராமங்கள் இர்குன், மற்றும் ஸ்டேர்ன் கங் காடையர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வெறியாட்டம் பற்றிய செய்திகள் பிற அரபு கிராமங்களுக்கும் பரவவே, ஆயிரக்கணக்கான மக்கள், ஜோர்டானுக்கும், லெபனானுக்கும், எகிப்துக்கும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்படி இடம்பெயர்ந்த அரேபியரின் வீடுகள், நிலங்கள், ஐரோப்பாவில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் என்ற தேசம், பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலங்களின் மீது உருவானது. இதனால் தற்போதும் இஸ்ரேல் சுதந்திரதினம் கொண்டாடும் அதே காலத்தில், பாலஸ்தீனர்கள் "தேசிய பேரழிவு" என்று துக்கதினமாக அனுஷ்டிக்கின்றனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரண்டு தேசங்களின் உருவாக்கத்திற்கு ஐ.நா. மன்றம் அனுமதி வழங்கிய போதும், அயல்நாட்டு அரேபியர்களின் படையெடுப்பை இஸ்ரேலிய படைகள் முறியடித்ததை சாட்டாக வைத்து, பாலஸ்தீன பிரதேசங்கள், இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று வரை தொடரும் இந்த ஆக்கிரமிப்பின் போது, மெல்ல மெல்ல அரபு நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அங்கே யூத குடியேற்றங்கள் உருவாவதும் 60 ஆண்டு கால தொடர்கதை. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "அபார்ட் ஹைட்"(பிரித்து வைத்தல்) என்ற பாகுபாடு, இன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவுகின்றது. உதாரணமாக, இரண்டு அரபு கிராமங்களுக்கு இடையில் ஒரு யூத கிராமம் உருவாகும். அங்கே அனைத்து வசதிகளுடனும் நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டு, எங்கிருந்தோ வரும் யூத குடும்பங்களுக்கு வழங்கப்படும். அங்கேயே பாடசாலை, மருத்துவமனை போன்ற வசதிகளுடன், பிற இஸ்ரேலிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என்பன, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் அரசாங்கமே கொடுக்கும். அதேநேரம் அரபு கிராமங்கள் கவனிப்பாரற்று பாழடைந்து செல்லும். பூர்வீக பாலஸ்தீன அரேபியர்கள், அயல் கிராம யூத விவசாயிகள் அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில், அதாவது தமது சொந்த நிலங்களிலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாபம். குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டும், யூத கமக்காரர்கள் தமது உற்பத்திபொருட்களை ஏற்றுமதி செய்து அதீத லாபம் சம்பாதிக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை அதிகரித்தாலும், நகரங்களுக்கு வேலை தேடி செல்வதை, இஸ்ரேலிய படைகளின் வீதித்தடைகள் தடுக்கின்றன. மேலும் வரட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு, பாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது.

மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களை நோக்கி தள்ளும் காரணிகள். அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் என்ற நிலைமையே, பல தற்கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை போல மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த காரணிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாலேயே, இஸ்ரேல் கடந்த அறுபது வருட காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது.

மிக உன்னிப்பாக அவதானித்தால், ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில், மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால், இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும், தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த லாபம் அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம், குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு, இந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இத்தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம், அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்து, ஹிட்லர் யூத மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள் உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் யூத தேசியவாதிகள், மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை. அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால், அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால், அன்று இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள், அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்து, அங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கி, பின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசம் பிரகடனம் செய்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அவதியறோவா(நியூசிலாந்து): பூர்வீக பயங்கரவாதம்

2007 ம் ஆண்டு, நியூசிலாந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் 18 பூர்வீக குடிமக்கள், மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நியூசிலாந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் நோக்கில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியிடப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்ச்சியலைகளை தோற்றுவித்தது. வழக்கமாகவே அந்த நாட்டில் இருந்து செய்திகள் எதுவும் வெளியுலகை எட்டுவதில்லை, என்ற அளவுக்கு பிரச்சினைகள் எதுவமற்ற நாடு என்று கருதப்படுகின்றது. அதுவும் பிற காலனிகளைப் போல் அல்லாது, ஆங்கிலேய குடியேற்றக்காரர்களும், உள்நாட்டு மவோரி மக்களும், ஒப்பந்தம் செய்து கொண்டு, சமாதானமாக வாழ்வதாக, நியூசிலாந்திலும் வெளியிலும் பெரும்பான்மையானோர் நினைத்துக்கொண்டிருக்கும் போது, சிறுபான்மை பூர்வீக மக்கள் பிரச்சினை அங்கேயும் தீரவில்லை, என்பதையே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது.

19 ம் நூற்றாண்டில், ஹோலான்ட் நாட்டை சேர்ந்த தஸ்மன் என்ற மாலுமி, பசுபிக் சமுத்திரத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் "கண்டுபிடித்த" தீவிற்கு , தனது தாயகத்தில் உள்ள மாகாணம் ஸேலாந்து (Zeeland) என்ற பெயரை வழங்கியதில் இருந்து அந்நாட்டின் ஐரோப்பிய காலனிய சரித்திரம் தொடங்குகின்றது. அங்கே குடியேறிய ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையினராக நியூசிலாந்தின் அரசியல்,பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அதே வேளை, பூர்வீககுடிகளான மவோரி மக்கள், சிறுபான்மையினராக சில குறிப்பிட்ட பிரதேசங்களில், தமது கலாச்சாரத்தை பேணிக்கொண்டு வாழ்கின்றனர். இருப்பினும், அந்த மக்கள் ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்ற வேmaori.jpgண்டியநிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். பாடசாலைகளில், ஆங்கில மொழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகின்றது. அங்கே பயிலும் மாணவர்கள் தமது சொந்த மவோரி மொழி பேசினால் தண்டிக்கப்படுகின்றனர். முதலில் "மவோரி" என்ற பெயர் கூட, பல்வேறு மொழிகள் பேசும் உள்நாட்டு மக்களுக்கு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் வழங்கிய பொதுப்பெயர் ஆகும். 1987 ம் ஆண்டில் இருந்து தான் மவோரி மொழிக்கு, ஆங்கிலத்துக்கு நிகரான உதிதியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர்களின் மொழியிலேயே நியூசிலாந்துக்கு "அவோதியறோவா" என்ற நாமகரணம் சூட்டப்பட்டது.

காலனியாதிக்க காலகட்டத்தில் இருந்தே சில இனங்கள் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்தும், சில இனங்கள் எதிர்த்துப்போராடியும் வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் விவசாயநிலங்களை அபகரித்துக்கொண்டிருந்த காலத்தில், இந்த பூர்வீக மக்கள் காடுகளுக்குள் ஒளிந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். காலனிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வது என்பது, அன்னிய கலாச்சாரம் ஒன்றிற்கு அடிமையாதல், என்று கருதிய துஹோ இனம் தனது கடுமையான எதிர்ப்பை காலத்திற்கு காலம் காட்ட தவறவில்லை. 1975 ம் ஆண்டு நிலவுரிமை கோரி நடந்த ஊர்வலம் ஒன்றில், 40000 பேர் கலந்து கொண்டமை நியூசிலாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. கடந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களும் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான்.

சர்ச்சைக்குரிய "வைதாங்கி ஒப்பந்தம்", இன்று வரை மவோரிகளின் கிளர்ச்சிகளை தூண்டிவிடும் காரணியாக உள்ளது. தேசியதினமாக அறிவிக்கப்பட்டுள்ள "வைதாங்கி தினம்" அன்று, மவோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டிஷ் முடியை பிரதிநிதித்துவப்படுத்தும் நியூசிலாந்து தேசியக்கொடியை கிழிக்கும் போராட்டம் வருடாவருடம் நடக்கும். மவோரி மக்கள் வைதாங்கி ஒப்பந்தத்தை, நிலம் திருடுவதற்காக ஆங்கிலேயர் செய்த ஏமாற்று வேலை, என்றே கருதுகின்றனர். 1840 ம் ஆண்டு, பெப்ருவரி 6 ம் திகதி, பிரிட்டிஷ் அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம், ஆங்கிலத்தில் ஒரு பிரதியும், மவோரி மொழியில் ஒரு பிரதியுமாக எழுதப்பட்டது. இந்த இரண்டு பிரதிகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. பிழையான மொழிபெயர்ப்பு குறித்த சர்ச்சை இன்றைக்கும் தொடர்கின்றது. ஆங்கில மொழியில் உள்ள பிரதியில், நியூசிலாந்து நாட்டின் "இறைமை"(sovereignty) பிரிட்டிஷ் மகாராணிக்கு சொந்தமானது என்று எழுதியுள்ளது. ஆனால் மவோரி மொழியில் உள்ள பிரதியில் நியூசிலாந்து நிலங்களின் மீதான "ஆளுகை"(governorship) உள்நாட்டு இனக்குழுத் தலைவகளின் பொறுப்பில் உள்ளதாக எழுதியுள்ளது. ஒப்பந்தத்தின் போது மவோரி தலைவர்கள் தாமே நியூசிலாந்தின் உரிமையாளர்கள் என்று ஆங்கிலேயர்கள் அங்கீகரித்து விட்டதாகவும், அவர்கள் விருந்தாளிகளாகவே அங்கே தங்கியிருப்பதாக கருதினர். அதற்குமாறாக நியூசிலாந்து ஆட்சியதிகாரத்தை மவோரிகள் தம்மிடம் ஒப்படைத்துவிட்டதாக, ஆங்கிலேயர் ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டனர். அடுத்து வந்த வருடங்களில் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை மவோரி மக்கள் உணர்ந்து கொண்டனர். பெரும்பான்மை நியூசிலாந்து நிலங்களை ஆங்கிலேயர்கள் சொந்தமாக்கிக்கொண்டனர். நேர்மையற்ற வழியில் நிலங்களை அபகரித்த, ஆங்கிலேயரின் ஈனச்செயல், இரண்டு சொற்களின் பிழையான மொழிபெயர்ப்பால் சாத்தியமானது. "இறைமை", "ஆளுகை" போன்ற சொற்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம், அன்று மவோரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

இன்று அரசியல் அறிவு பெற்ற மவோரி மக்கள், தமக்கென சுயாட்சிப்பிரதேசங்களை கோருகின்றனர். தமது மொழி, பண்பாடு என்பன சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலமே சாத்தியமாகும் என நம்புவதால், அதற்கென அரசியல் வேலைப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். உலகை மாற்றிய 2001 செப்டம்பர் 11 க்கு பிறகான, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நியூசிலாந்தையும் பாதித்துள்ளது. அந்நாட்டு பயங்கரவாதிகள், சுயநிர்ணய உரிமை கோரும் பூர்வீக மவோரி மக்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நெதர்லாந்து: புதுமணத்தம்பதிகளை பிரிப்போம்

உலகில் மனித உரிமைகள் மீறும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்தும் சேர்ந்துள்ளது. இவ்வாறு Human Rights Watch அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது. நெதர்லாந்தின் புதிய குடிவரவாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதுடன், அது பல்வேறு நாட்டு மக்களை பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2006 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி, நெதர்லாந்து பிரஜை, அல்லது நெதர்லாந்தில் நிரந்தரமாக வசிக்கும் ஒருவரை திருமணம் செய்யும் வெளிநாட்டு பிரஜை இந்நாட்டின் டச்சு(நெதர்லாந்து) மொழி அறிவை பெற்றிருத்தல் வேண்டும். இதற்காக € 350,- செலுத்தி பரீட்சை எழுதி சித்தி அடைவதுடன், € 850,- கட்டி குடிவரவு விசா பெற்றுக்கொண்ட பின்னரே, புதிதாக மணம் முடித்த தம்பதிகள் ஒன்றுசேர முடியும். அதே நேரம் அவர்கள் 21 வயதிற்கு மேற்பட்டோராயும் இருக்க வேண்டும்.

சர்வதேச மனித உரிமை நிறுவனம் இந்த சட்டம், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக அமைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. முதலில் நெதர்லாந்து நாட்டில் வாழும் கணவன் அல்லது மனைவி தனது வாழ்க்கைத்துணையை பொறுப்பேற்பதற்கு, அடிப்படை சம்பளத்தை விட 120 % அதிகமாக எடுக்க வேண்டும். இது 23 வயது வரையான நபர்களுக்கு சாத்தியப்பட்டாத விடயம். இரண்டாவதாக கல்வியறிவு குறைந்தவர்களுக்கு பரீட்சையில் சித்தியடைவது கடினமாக இருக்கும். இது போன்ற காரணங்களால் புதுமண தம்பதிகள் வருடக்கணக்காக பிரிந்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இவ்வாறு பிரித்து வைப்பது குடும்ப நல சட்டங்களுக்கு முரணானது என்று, சுட்டிக்காட்டியுள்ள Human Rights Watch, நெதர்லாந்து அரசாங்கம் தனது கடும்போக்கை மாற்றிக்கொள்ளுமாறு கோரியுள்ளது. ஆனால் மனித உரிமைகள் பற்றி உலகிற்கு உபதேசம் செய்யும் நெதர்லாந்து அரசாங்கம், சட்டத்தை மேலும் கடுமையாக்கவே யோசித்து வருகின்றது. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை எடுப்போர் தொகை அதிகமாக இருப்பதாகவும், இதனால் குறைந்தளவு வீதமே தெரிவாகும் படி பரீட்சை கடினமாக்கப்பட வேண்டும் என்றும், குடிவரவு அமைச்சர் "கவலை தெரிவித்துள்ளார்."

புதிய குடிவரவாளர்கள் தனது தாயகத்தில் இருந்த படியே, மொழிப்பரீட்சையில் தேற வேண்டும் என்ற விதியை, உலகில் நெதர்லாந்து மட்டுமே முதன்முதல் கொண்டு வந்து "உலக சாதனை" படைத்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த சட்டம் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும், இலங்கை/இந்தியா போன்ற ஏழை நாடுகளை சேர்ந்த மக்களை மட்டுமே பாதிக்கின்றது. பிற ஐரோப்பிய யூனியன் நாட்டில் இருந்து, அல்லது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பணக்கார நாடுகளில் இருந்து வந்து குடியேற விரும்பும் ஒரு நபர், இந்த நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமலே நெதர்லாந்தில் இலகுவாக குடியேற முடியும். இவ்வாறு வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை பாகுபாடு காட்டுவதால், நெதர்லாந்து அரசாங்கம் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றது, என Human Rights Watch குற்றம் சாட்டுகின்றது.

இந்த சட்டம் ஒரு பக்கம் புதிதாக வரும் குடிவரவாளர்களை கட்டுப்படுத்தும் அதே சமயம், மறுபக்கத்தில் இந்த தடைகளை தாண்டி வருபவர்களிடம் பணம் கறக்கும் நோக்கிலும் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. பரீட்சை, விசா கட்டணம் செலுத்தி நெதர்லந்திற்குள் வந்து விட்டால், நிம்மதி கிடைக்காது. டச்சு (நெதர்லாந்து) மொழியை தொடர்ந்து படித்து தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு € 3000,- செலவாகும். இந்த தொகையை செலுத்தமுடியாதவர்கள் அதனை அரசாங்கத்திடம் கடனாக பெற்றுக்கொள்ளலாம். வருடக்கணக்காக படித்தாலும் டிப்ளோமா எடுக்க முடியாதவர்கள் தண்டப்பணம் செலுத்த வைக்க வேண்டும் என்ற யோசனையும் அரசாங்கத்திடம் உள்ளது. மேலும் வலதுசாரி லிபரல் கட்சி தனது பிரேரணை ஒன்றில், € 7000, - வைப்புநிதியாக செலுத்தப்பட வேண்டும் என்றும், அது புதுமண தம்பதிகள் இருவரும் ஐந்து வருடம் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. அதன் நோக்கம், வெளிநாட்டவர்கள் 5 வருடத்திற்கு, வேலையற்றோர் உதவித்தொகை எடுக்காமல் அரசாங்கத்திற்கு தொடர்ந்து வரி செலுத்த வேண்டும் என்பது தான்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் கடும்போக்கு சட்டங்கள், தங்களை வேண்டா விருந்தாளிகளாக நடத்துவதாக மூன்றாம் உலகை சேர்ந்த குடிவரவாளர்கள் கருதுகிறார்கள். இதனால் டச்சு மொழி மட்டுமல்ல, நெதர்லாந்து கலாச்சாரம் பற்றி போதிக்கும் சமூகவியல் பாடங்களையும் கற்க மனமின்றி உள்ளனர். இதன் விளைவு, குடிவரவாளர் மொழி பயிலும் பாடசாலைகளை தனியார்மயமாக்கி பணம் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்த்த அரசாங்கம், புதிதாக பதியும் மாணவர் தொகை மிகக்குறைவாக இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.

குடிவரவாளர்களை "சிறந்த பிரஜைகளாக" மற்றும் சமூகவியல் பாடம், நெதர்லாந்தின் தேசியவாத அரசியலை திணிப்பதாகவும், அரச முடிக்குரிய விசுவாசிகளை உருவாக்குவதாகவும் உள்ளது. அதே நேரம் அவர்களை குறிப்பிட்ட தர வேலைகளுக்கு (சுத்திகரிப்பு, பண்ணை, தொழிற்சாலை) தயார்படுத்துவதாகவுமே உள்ளது. உதாரணத்திற்கு பரீட்சையில் கேட்கப்படும் சில கேள்விகளை இங்கே தருகிறேன். நெதர்லாந்தில் எப்படியான வேலைகளை நீங்கள் செய்யலாம்? நெதர்லாந்தில் பிள்ளைகளை அடித்து வளர்க்கலாமா? உங்கள் பிள்ளை ஓரினசேர்க்கையாளர் என்று தெரிய வந்தால் என்ன செய்வீர்கள்?

சிறந்த பிரசையாக்கும் நடைமுறை வெளிநாட்டு குடிவரவாளர்களை அவமதிப்பதாக, அப்படி இல்லாவிட்டால் நாகரிகம் பற்றி கற்க வேண்டியவர்களாக கருதுகின்றது. இது அவர்களின் மனதில் வெறுப்பை உருவாக்குவதாக மனித உரிமை நிறுவனம் சுட்டிக்காட்டியுளது.

Netherlands: Discrimination in the Name of Integration

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தென் ஆப்பிரிக்கா: "வெளிநாட்டவர் வேண்டாம்! வேலை வேண்டும்!!"

தென் ஆப்பிரிக்காவில், புலம்பெயர்ந்து வாழும் சிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாட்டு மக்கள், கலவரத்தில் கொல்லப்பட்டனர். ஜோஹனஸ்பெர்க் நகரில் இடம்பெற்ற வெளிநாட்டவருக்கெதிரான கலவரத்தில், 22பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பொலிஸ் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்தனர். இது நிறவெறி ஆட்சிக்கு பிந்தைய தென்னாப்பிரிக்கவில் இடம் பெற்ற மிக மோசமான கலவரம். மேற்கத்திய ஊடகங்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா சிம்பாப்வே மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கோருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சினை வழக்கமான வேலை வாய்ப்பின்மை(தென் ஆப்பிரிக்காவில் வேலையற்றோர் 30%), அல்லது முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கம் என்று பார்க்கத்தவறுகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின ஜனநாயகம் (நிறநாயகம்) ஆட்சியில் இருந்த காலத்தில், பெரும்பான்மை கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் முடிவுற்று விடும், என்று அப்பாவித்தனமாக நம்பினார், கறுப்பின மக்கள். ஆனால் பதவிக்கு வந்த நெல்சன் மண்டேலா என்றாலும், தபோ முபெகி என்றாலும் முதலாளித்துவ நியோ-லிபரல் பொருளாதாரம் நீடிக்க வழி வகுத்தனர். இதிலே மண்டேலா தனக்கு கம்யூனிசம் பற்றி தெரியும் ஆனால் தான் கம்யூனிஸ்ட் அல்ல என்று கூறியவர். தபோ முபெகியோ ஒரு மார்க்சிஸ்டின் மகன். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் தொழிற்சங்க கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் பதவிக்கு வந்தவர்கள். இருப்பினும் மேற்குலகை அனுசரித்து, முதலாளித்துவ பொருளாதாரத்தை அப்படியே இருக்க விட்டார்கள்.

விளைவு? எல்லா நாட்டிலும் நடப்பது போல அதி குறைந்த கூலி கேட்கும் வேலையாட்களையே வேலைக்கு எடுக்க விரும்பும் முதலாளிகள், வறுமையான அயல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தனர். தென் ஆப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்கள் இவர்களின் உழைப்பால் பலனடைந்தன. அதேநேரம் தென் ஆப்பிரிக்கவிலேயே வேலையற்ற தொழிலாளர்கள் பொறாமை கொண்டு தமது வேலைகளை, அயல் நாட்டினர் பறிப்பதாக நினைத்து, இந்த கலவரத்தில் இறங்கியுள்ளனர். சிறு வர்த்தகத்தில் ஈடுபட்ட சோமாலியர்களும் வன்முறைக்கு தப்பவில்லை. பூகோள மயப்பட்ட வேலையில்லாப்பிரச்சினை பற்றி கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

இந்த செய்தியை தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட லண்டன் டைம்ஸ் பத்திரிகை, தென் ஆப்பிரிக்க வன்செயலில் பாதிக்கப்பட்டவர்கள் சிம்பாப்வே நாட்டினர் என்ற காரணத்தினால் அந்நாட்டு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று எழுதியுள்ளது. இதே டைம்ஸ் ஊடக தர்மம் கருதி, ஐரோப்பாவில் ஆசிய/ஆப்பிரிக்க நாட்டினர் பாதிக்கப்படும் போதும் இப்படி எழுதுமா? கடந்த தசாப்தங்களாக, இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் ஆசிய, ஆப்பிரிக்க அகதிகள், அல்லது குடிவரவாளர்கள், வெள்ளையர்களால் தாக்கப்பட்ட போது; அந்த சம்பவங்களை வெறும் நிறவெறி வன்முறையாக காட்டின. ஆனால் பிரச்சினை எங்கேயும் ஒன்று தான். அது தென் ஆப்பிரிக்கவாக இருந்தாலென்ன, அல்லது இங்கிலாந்தாக இருந்தாலென்ன, முதலாளித்துவ சீர்திருத்தங்கள் காரணமாக, உள்ளூர் மக்கள் வேலை இழப்பதும், வெளிநாட்டவருக்கு குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக லாபம் சம்பாதிக்கும் முதலாளிகள் தமது சொந்த மக்களையே கண்டு கொள்ளாததும், எல்லா நாடுகளிலும் நடப்பது தான். முதலாளிகளுக்கு லாபம் மட்டும் முக்கியமே தவிர, தமது தேச நலன் முக்கியமல்ல.

கடந்த வருடம் ஜெர்மனியில் ஒரு இந்திய கணனிப் பொறியியலாளர் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போதும் அவரை தாக்கிய ஜெர்மன் இளைஞர்கள், இந்தியர்கள் தமது வேலைகளை பறிப்பதாக சொல்லித் தான் தாக்கினர். அடிமட்ட தொழிலாளர்களின் தொகை ஐரோப்பாவில் அதிகமாக இருப்பதால், அப்படியானவர்கள் வருவதை விரும்பாத ஐரோப்பிய யூனியன் நாடுகள் கணனிப் பொறியியல் வல்லுனர்களுக்கு தொழில் ஒப்பந்தம் வழங்கி வருகின்றன. அதேநேரம் அந்த வேலைகளுக்கு, அதே துறையில், ஐரோப்பாவில் கல்வி கற்றவர்கள் இருந்த போதும், அவர்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டப்படுகின்றனர். அப்படி இருந்தும், இந்திய பொறியியலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி வேலைக்கு வைத்திருக்கின்றன IT நிறுவனங்கள்.
துரதிர்ஷ்டவசமாக இத்தகைய வெளிநாட்டவர் மீதான வன்முறைகள் தொடரும் போக்கே புலப்படுகின்றது. இத்தனை நிறவெறி, இனவெறி,மதவெறி என்று பிரச்சினையை திசை திருப்பாமல், வேலையில்லாப்பிரச்சினையை தீர்க்க சம்பத்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் வெளிநாட்டவர் எப்போதுமே வெறுக்கப்படவில்லை. ஐரோப்பாவில் அனைவருக்கும் வேலை இருந்த ஒரு காலத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் வரவேற்க்கப்பட்டனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

McDonald's: பிள்ளைபிடிகாரர்களின் உணவகம்!

041245093.gif
எங்காவது ஒரு மேற்குலக நகரத்தில் பொருளாதார உச்சி மகாநாடு நடைபெற்றால், அங்கே முதலில் தாக்கப் படுவது மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் ஆக இருக்கும். மகாநாட்டை எதிர்த்து தெருவில் ஊர்வலம் போகும் எதிர்ப்பாளர்கள் வழியில் மக்டோனால்ட்சை பார்த்தால் கல் எடுத்து வீசாமல் போக மாட்டார்கள். அனைவருக்கும் தெரிந்த உலகமயமாக்கலின் சின்னமான மக்டோனால்ட்சை அடித்து நொறுக்குவதில் அவர்களுக்கு அவ்வளவு குஷி. இதனால் மகாநாடு நடக்கும் சமயம், முதல் நாளே உணவு விடுதியை பூட்டி விட்டு, கண்ணாடிகளுக்கு மேலே பலகை அடித்து விட்டு போவார்கள்.

மக்டொனால்ட்ஸ் எந்த சத்துமற்ற சக்கையை விற்று காசாக்குகின்றது, என்ற விழிப்புணர்வு மெல்ல மெல்ல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வருகின்றது. அதனால் மக்டொனால்ட்ஸ் நிர்வாகம், "உள்நாட்டில் வாங்கிய தரமான உணவுப் பொருட்களை கொண்டு தயாரிப்பதாக" அடிக்கடி காதில் பூச் சுற்றும். மக்டொனால்ட்ஸ் உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் பல்வேறு வியாதிகளை உருவாக்குகின்றன. மக்டோனால்ட்சின் தாயகமான அமெரிக்காவில், "ஹம்பெர்கர்" தின்று கொழுத்த சிறுவர்கள் ராட்சதர்கள் போல காட்சி தருவார்கள். (உலகிலேயே பெரிய்ய்ய்ய நாடல்லவா. அங்கே எல்லாம் பெரிசு பெரிசாக தான் இருக்கும்.)

மக்டொனால்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட மேற்கு ஐரோப்பிய பொது மக்கள், அங்கே சாப்பிடுவதை தரக் குறைவாக கருதுகின்றனர். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலை கீழ். வசதியான நடுத்தர வர்க்க இளைஞர்கள் மக்டோனால்ட்சை மொய்க்கிறார்கள். அங்கே சாப்பிடுவதில் ஒரு பெருமிதம். அமெரிக்காவில் இருந்து எந்த குப்பையை இறக்குமதி செய்தாலும் அவர்களுக்கு இனிக்கும். மேற்குலகில் தோன்றியுள்ள மக்டொனால்ட்ஸ் எதிர்ப்பு அலை பற்றி, இந்திய மேன் மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். (நீங்க எல்லாவற்றிலும் too late)

கடந்த பத்தாண்டுகளில் வணிகவியல் படித்த மாணவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்களது மார்க்கெட்டிங் வகுப்பில் மக்டோனால்ட்சின் "வெற்றியின் இரகசியம்" பற்றி கற்பித்திருப்பார்கள். அது என்ன பெரிய "மார்கெட்டிங் புரட்சி"? குழந்தைகளை கவர்ந்திழுக்கும் அன்பளிப்புகளை, (மக்டொனால்ட்ஸ் சின்னம் பொறித்த)விளையாட்டுப் பொருட்களை கொடுக்கிறார்கள். அதனால் குழந்தைகளே பெரியவர்களை ரெஸ்டாரன்ட் பக்கம் இழுத்து வருகின்றன. வழியில் மக்டோனால்ட்சை கண்டால் அங்கே போக வேண்டுமென்று அடம் பிடிக்கும் குழந்தைகள் எத்தனை? குழந்தைகள் வந்தால் கூடவே பணத்துடன் பெற்றோரும் வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். இது ஒன்றும் மகத்தான மார்க்கெட்டிங் கிடையாது. "பிள்ளைகளுக்கு இனிப்புக் கொடுத்து கடத்தும் பிள்ளைபிடிகாரர்களின் கயமைத்தனம்." இப்படிக் கூறுகிறது அமெரிக்காவில் ஆய்வு செய்த Centre for Science in the Public Interest (CSPI).

உணவு உற்பத்தி தொழிற்துறையை ஆய்வு செய்யும் அந்த வெகுஜன நிறுவனம், மக்டொனால்ட்ஸ் நீதியற்ற, ஏமாற்றும் மார்க்கெட்டிங் மூலம் பிள்ளைகளை கவருவதாக குற்றஞ் சாட்டியுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு விளம்பரம் செய்வதானது, நுகர்வோர் பாதுகாப்பை மீறும் செயல் என்று எச்சரித்துள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சத்தான உணவை சாப்பிட பழக்குவதற்கு மக்டொனால்ட்ஸ் தடையாக இருப்பதாக அது மேலும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் மக்டொனால்ட்ஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. எண்ணி முப்பது நாட்களுக்குள் மக்டொனால்ட்ஸ் தனது "பிள்ளை பிடி மார்க்கெட்டிங்கை" நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும். நிச்சயமாக மக்டொனால்ட்ஸ் நிர்வாகம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருக்காது. அவர்களைப் பொறுத்த வரையில் நமது குழந்தைகளின் நலன் முக்கியமல்ல, நமது பாக்கெட்டில் உள்ள பணம் தான் முக்கியம்.
References:
McDonald's Lawsuit: Using Toys to Sell Happy Meals
Centre for Science in the Public Interest
Jose Bove - the Man Who Dismantled a McDonalds
Super Size Me - anti McDonald's documentary


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு

மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள்மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள், பாசிஸ்டுகள்-சோசலிஸ்டுகள், என்று பிரிந்து சண்டையிட்ட காலம் அல்ல இது. இஸ்ரேலின் அதி நவீன இராணுவத்துடன் போரிட்டு வென்ற ஹிஸ்புல்லா(கடவுளின் கட்சி) என்ற விடுதலைப்படை, தற்போது லெபனான் அரசாங்கத்திற்கெதிராக தனது துப்பாக்கிகளை திருப்பியுள்ளது.

லெபனான் ஒரு சிறிய தேசமாயினும், பல்வேறு மதப்பிரிவினரை கொண்டுள்ளது. முஸ்லிம்களில் சுன்னி/ஷியா பிரிவினர்கள், தனித்துவமான டுரூசியர்கள், மறோனிய கிறிஸ்தவர்கள் போன்ற பல பிரிவுகள் நீண்ட காலமாக தமக்குள் ஒற்றுமையிலாமல் பிரிந்திருப்பதை, அந்நிய சகதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அதேநேரம் லெபனான் அரசியல்நிர்ணய சட்டம், அனைத்து பிரிவினரும் பங்குபற்றும் ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இந்த சிக்கல் தற்போது முறுகிவரும் உள்நாட்டு போருக்கு காரணம்.

2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது, கண்மூடித்தனமாக குண்டு வீசியும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்க முடியவில்லை. மேலும் அதுவே(ஹிஸ்புல்லாவின் அழிவு) அமெரிக்காவின் நோக்கமாகவும் இருந்தது. சர்வதேச கண்டனம் காரணமாக இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவே, ஹிஸ்புல்லாவை ஓரங்கட்ட வேறொரு வியூகம் வகுத்தது அமெரிக்கா. பொதுத்தேர்தலில் மேற்குலக சார்பு அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தது. தனக்கு சார்பான சாட் ஹரீரியின் கட்சி வெற்றி பெற பாடுபட்டது. லெபனானில் பணக்காரர்களும், வசதியான மத்தியதர வர்க்கத்தினரும் அனேகமாக சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பிரிவை சேர்ந்த கோடீஸ்வரரான முன்னாள் பிரதமர் ஹரீரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது வாரிசு சாட் தலைவரானார். இவருக்கு பக்கபலமாக லெபனான் முதலாளிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல சவூதி அரேபியா, அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் "சிரியாவின் ஆதிக்கத்திற்கு" எதிராக அணி திரண்டனர். மறுபக்கத்தில் கீழ் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை ஹிஸ்புல்லா, அமால், ஆகிய கட்சிகள் பிரதிநிதித்துவ படுத்துவதும், அவர்களுக்கு தொடரும் சிரியாவின் ஆதரவும் பலமான எதிர் சக்திகளாக இருந்தன. கடந்த தேர்தலில் யாரும் பெரும்பான்மை வாக்கு பலத்தை பெறவில்லை. இருப்பினும் ஓரளவு பெரும்பான்மையுடன் ஒரு கூட்டரசாங்கம், சாட் ஹரீரி தலைமையில் மேற்குலக சார்பு மந்திரிசபை, ஷியா கட்சிகளின் தயவிலேயே தப்பி பிழைத்தது. இந்த அரசியல் சிக்கல் யாரை ஜனாதிபதியாக்குவது என்ற சர்ச்சையில் கொண்டுவந்து விட்டது. மேற்குலக சார்பு ஜனாதிபதியா, அல்லது சிரியா சார்பு ஜனாதிபதியா? என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது 17 மாத காலமாக இழுபட்டது.

அமெரிக்காவின் முழு நோக்கமும், லெபனானில் தனக்கு சார்பான ஒரு பலமான அரசாங்கம் உருவாகி, அது ஹிச்புல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சாதிக்க முடியாததை, லெபனானின் நோஞ்சான் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்தது. அப்படி அரசாங்கம் அதை செய்ய தவறினால், வகுப்புவாத பிரிவினையை தூண்டி விட்டு, உள்நாட்டு போர்(அல்லது கலவரங்கள்?) மூலம் அரசியல் வரைபடத்தை மாற்றுவது தான் தற்போது உள்ள திட்டம். ஒரு பக்கம் ஹிஸ்புல்லா இன்னமும் ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று கொக்கரித்துக் கொண்டே, சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. "எமது நண்பர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உண்டு. எதிரிகளுக்கு அந்த உரிமை கிடையாது." என்பது அமெரிக்கா அடிக்கடி கூறும் நியாயம்.

மே மாதம் ஏழாம் திகதி நடந்த போது வேலை நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நடந்தது. அதற்கு ஆதரவளித்த ஹிஸ்புல்லா தலைநகர் பெய்ரூட் செல்லும் சாலைகளை மறித்து தடைகள் போட்டது. அதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்னர் தான் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புள்ளாவின் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்க வைக்க முடிவு செய்திருந்தது. ஹிஸ்புல்லா தனது இயக்கத்தின் தனிப்பட்ட தொடர்புக்கு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பை கொண்டிருப்பது புதிதல்ல. ஆனால் அது துண்டிக்கப்பட்டால் அந்த இயக்கத்தின் இரகசிய செயற்பாடுகளை கண்டுபிடிப்பது, மற்றும் தலைவர்களின் மறைவிடங்களை அறிவது இலகுவாகி விடும். இப்படியே போனால் தமது ஆயுதங்களும் விரைவில் களையப்படும் என்பதால் விழித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, அரசாங்கத்தின் முடிவானது, தம்மீதான போர் பிரகடனம் என்று அறிவித்தது.

"யார் எம்மை கைது செய்ய வருகிறார்களோ, அவர்களை நாம் கைது செய்வோம். யார் எம் மீது சுடுகிறார்களோ அவர்கள் மீது நாம் சுடுவோம்." இவ்வாறு மறைவிடத்தில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உரையாற்றிய பின்னர், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் ஆயுதபாணிகளாக தலைநகரில் நடமாடினர். அவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்ரூட் நகரத்தை மட்டுமல்லாது, விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேற்குலக சார்பு அரசியல் தலைவர் சாட் ஹரீரியின் வீடு ஆர்.பி.ஜி. ஷெல் வீச்சுக்கு இலக்கானது. அவர் குடும்ப சொத்தான தொலைக்காட்சி நிலையமும், பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப் பட்டன. பிரதமர், மந்திரிகள், அதாவது முழு அரசாங்கம், பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் தம்மை தாமே சிறை வைத்துக் கொண்டனர். தேசிய இராணுவம் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. அதற்கு காரணம், இராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஷியா வீரர்கள் ஹிஸ்புல்லா அனுதாபிகளாக இருப்பதால், எந்தவொரு எதிர் நடவடிக்கையும் தேசிய இராணுவத்தை சீர்குலைப்பதில் போய் முடியும்.

இரண்டு நாட்கள் மட்டுமே தமது பலத்தை காட்டிய ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர். நடந்த சம்வங்களைவைத்து பார்க்கும் போது, ஹிஸ்புல்லா ஒரு சதிப்புரட்சிக்கு முயன்றதாக தெரியவில்லை. இனி வரப்போகும் போருக்கு ஒத்திகை பார்த்ததாகவே தெரிகின்றது. லெபனான் அரசாங்கம், ஆப்பிளுத்த குரங்கு போல மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தனது அவமானகரமான தோல்வியை ஒத்துக் கொண்டு, பேசி தீர்ப்போமே என்று இறங்கி வந்துள்ளது. தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் முடிவை மாற்றி கொள்வதாக கெஞ்சியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முகத்திலும் அசடு வழிந்ததால், ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிலைமை தாம் எதிர்பார்த்ததுக்கு மாறாக போய் விட்டதால், அவசர அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணும் படி வற்புறுத்தப்பட்டது.

தற்போது சூடு தணிந்து விட்டாலும், வெகுவிரைவில் உள்நாட்டு போர் உருவாகும் சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே ஹிஸ்புல்லா தன்னை போருக்கு தயார்படுத்தி வந்துள்ளது. பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் மாயமாக மறைகின்றனர். அவர்கள் சிரியா அல்லது ஈரானுக்கு இராணுவ பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்

baloch_iran.jpg
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்துநீண்ட காலமாகி விட்டதுமேலெழுந்தவாரியாகபிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதைப்போலதோன்றினாலும்மறைமுகமாக தனதுகூலிப்படைகளினூடாக இரத்தம்சிந்தும்ஆயுதப்போராட்டத்தையும் நடத்திவருகின்றதுஈராக்கில் தளமமைத்துள்ளமுஜாகிதீன்கல்க் என்ற ஈரானிய எதிர்ப்பியக்கம்வெளிப்படையாகவேஅமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்து செயற்படுகின்றதுஇதே நேரம் பாகிஸ்தானைதளமாக கொண்டு இயங்கிவரும் "ஜன்டுல்லாஎன்ற தீவிரவாதக் குழுவிற்குஅமெரிக்கா இரகசியமாக உதவிவருவதை ABC தொலைக்காட்சிஅம்பலப்படுத்தியுள்ளது. 2005 ம் ஆண்டு,முன்னாள் அமெரிக்க அமைச்சர் டிக்சென்னிக்கும்அப்போது பாகிஸ்தானில்பதவியில் இருந்த முஷாரப்பிற்கும்இடையில் ஏற்பட்ட இரகசியஉடன்படிக்கையின் பின்னர் இந்த பதிலிப்போர்ஆரம்பமாகியுள்ளது.

பலுச்சி மொழி பேசும் மக்கள் ஈரானிற்குள்ளும் வாழ்கின்றனர்.பாகிஸ்தானின்பலுச்சிஸ்தான் மாகாணம் ஈரான் எல்லையில்அமைந்துள்ளமைகுறிப்பிடத்தக்கதுபாகிஸ்தானில் பலுச்சிஸ்தான்மாகாணத்தின்பிரிவினைக்காக சில ஆயுதமேந்திய இயக்கங்கள் போராடி வந்தன.அவை யாவும்பாகிஸ்தானிய இராணுவத்தால் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டன.எஞ்சியஆயுதபாணிகளை "ஜன்டுல்லாஎன்ற பெயரில் ஒன்று திரட்டி,ஈரானுக்குள்சென்று போரிட அனுப்பி வைக்கப்படுகின்றனர்அமெரிக்கா நேரடியாகஉதவிசெய்யா விட்டாலும்ஈரானிய புலம்பெயர் அமைப்புகள் மூலம் பணப்பரிமாற்றம்செய்கின்றதுஜன்டுல்லா தலைவர் அப்த் எல் மாலிக் ரெகி ஒருமாஜிதாலிபானும்போதைவஸ்து கடத்தல்காரனுவார்.

ரெகி தலைமையிலான சில நூறு போராளிகள் எல்லை கடந்துஈரானுக்குள்நுழைந்துஈரானிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களை கடத்திகொலைசெய்து வருகின்றனர்இதுவரை ஒரு டசினுக்கும் அதிகமானசிப்பாய்களைகடத்தி கொலைசெய்துள்ளதாக தெரிய வந்துள்ளதுஅதைநிரூபிக்கும் வீடியோப்பிரதிகளை அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அனுப்பிவைத்ததுஇதே நேரம்ஈரானில் ஸஹடன் நகரத்தில் பெப்ரவரி இடம்பெற்றகுண்டுவெடிப்பொன்றில்வண்டியில் சென்ற பதினோரு இராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்கைதுசெய்யப்பட்ட குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் என்றுஇரண்டு ஜன்டுல்லாதீவிரவாதிகளை ஈரானிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அவர்கள் தாம்பாகிஸ்தான் பலுச்சிஸ்தான் பகுதி முகாமில் பயிற்சிபெற்றதைஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய தொலைக்காட்சி அறிவித்ததுசி...தீவிரவாதிகளை பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக ஈரான்குற்றம்சாட்டியுள்ள போதிலும்சி..இதனை மறுத்துள்ளது.
<object width="640" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/Xudmib4Posg&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=nl_NL&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Xudmib4Posg&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=nl_NL&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="385"></embed></object>


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2009

"யூரோப்போல்": ஐரோப்பாவில் பயங்கரவாத எதிர்ப்புப் போர்

eu-burning-flag.gif
ஐரோப்பாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போர்... உலகில் ஐரோப்பாவின் பொருளாதார, இராணுவப் பாத்திரம், முன்றாம் உலகத்துடனான நீண்ட காலத்தொடர்பு, அதைவிடப் புவியியல் அமைவிடம் என்பன ஐரோப்பாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

இஸ்லாமியத் தேசியத் தீவிரவாதிகள் அமெரிக்காமீது பாய்வதற்கு ஐரோப்பாவைத் தளமாகப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு. 2004 ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் உள்ளூர் இடதுசாரித் தீவிரவாதிகளை அடக்குமாறு கிரேக்கம் மீதான அமெரிக்காவின் உத்தரவு. ஐரோப்பா ஒன்று சேரும் வேளையில், பிரிவினைவாதிகளை ஒன்று சேர்ந்து அடக்குவோம் என்ற பொது ஐரோப்பியப் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை என்பன மூன்றாம் உலகப் போருக்குள் ஐரோப்பாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டன.

மூன்றாம் உலக (போர்) தத்துவம் ஒன்று 1968 ல் மேற்கு ஐரோப்பாவெங்கும் இடம்பெற்ற மாணவர் எழுச்சியின் போது சிலரால் முன்வைக்கப்பட்டது. ஏகாதிபத்திய வல்லரசுகளின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் மூன்றாம் உலக மக்களுக்கு ஆதரவாக, "ஏகாதிபத்திய பூதத்தின் அடிவயிறான" ஐரோப்பாவில் தாக்க வேண்டும் என்ற அரசியற் கோட்பாட்டை சிலர் நடைமுறைக்குக் கொண்டுவர விரும்பினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் "செம்படைப்பிரிவு" என தமது இயக்கத்திற்குப் பெயரிட்டுக் கொண்ட ஆயுதந்தரித்த புரட்சிக்குழு. இவர்கள் மேற்கு ஜேர்மனியின் நகரங்களில் நகர்ப்புற கெரில்லா நடவடிக்கைகளான பொருளாதார இலக்குகளுக்குக் குண்டுவைத்தல், தொழிலதிபர்களைக் கடத்திச்சென்று கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் வேடிக்கை என்னவெனில் இந்தத் தீவிர வாத இயக்கத்தில் இருந்த இளைஞர்களில் சிலர் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்களின் நெருங்கிய நண்பர்களின் பிள்ளைகளாயிருந்தமையே. இவர்கள் தமது மூன்றாம் உலகப் போரின் அங்கமாக பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுடன் கூட்டுச்சேர்ந்து விமானக்கடத்தல்களிலும் ஈடுபட்டனர்.

வெற்றிகரமாக முடிந்த விமானக் கடத்தல் நாடகமொன்று கிறீஸ் (கிரேக்கம்) தலைநகரான ஏதெனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்க உளவு நிறுவனம் கிரேக்கத்தை "நம்பமுடியாத" நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிட்டது. அது ஓரளவு உண்மையுந்தான். இரண்டாம் உலகப்போரின் பின்னர் தோல்வியடைந்த கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை கிறீஸ் சந்தித்துள்ளது. தோல்வியடைந்ததின் காரணமே பிரிட்டஷ்-அமெரிக்கத் தலையீடுதான். ஆயுதங்களைக் கீழே போட்ட கம்யூனிஸ்ட்டுகள் அரச ஸ்தாபனங்களின் பல பகுதிகளிலும் ஊடுருவி விட்டிருந்தார்கள். இதனால் ஐரோப்பாவில் ஒரு "வித்தியாசமான நாடாக" கிறீஸ் இன்று வரை தெரிகின்றது. பாலஸ்தீன , குர்திஸ் விடுதலைப்போராட்டங்களுக்கு இங்கே பெருமளவு மக்கள் ஆதரவு உண்டு. இருப்பினும் கிரேக்க அரசாங்கம் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துப்போகின்றது.

எழுபதுகளில் ஆண்ட கிரேக்க சமூக ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தின் ஊடாக சோஸலிசத்தைக் கொண்டுவந்துவிடும் என அஞ்சியதாலோ என்னவோ அமெரிக்க சி.ஐ.ஏ யின் ஆதரவுடன் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்த இராணுவச் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவ்வாறு, 17 நவம்பர் 1975 ல் எதன்ஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவரின் மறியல் போராட்டத்தை பாதுகாப்புப் படைகள் மூர்க்கமாக அடக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். அந்தத்தினத்தை நினைவு கூறும்முகமாக சில தீவிரவாத இளைஞர்களால் "நவம்பர் 17" என்ற பெயரில் ஆயுதந் தரித்த தலைமறைவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
17n.jpg

இராணுவ சர்வாதிகாரம் மறைந்து, பாரளுமன்ற ஜனநாயகம் வந்த பின்னரும் "நவம்பர் 17" ன் போராட்டம் தொடர்ந்தது. இராணுவ ஆட்சிக்கு உடந்தையாகவிருந்த உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள், பிரிட்டிஷ் இராணுவத் தலைமையதிகாரிகள் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரும் ஆச்சரியப்படுமளவிற்கு சுட்ட சூத்திரதாரிகள் யாரும் நீண்டகாலமாகப் பிடிபடவில்லை. இது "நவம்பர் 17" ற்கு அரச மட்டத்தில் இருந்த ஆதரவைக்காட்டியது. இப்படியான சம்பவங்கள் முதலாம் உலகமான ஐரோப்பாவில் நடப்பது அமெரிக்க-பிரிட்டிஷ் அரசுகளுக்கு கண்ணைக் குத்தும் முள்ளாகத் தெரிந்தன. இதே நேரம் 2004 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு கிறீஸ் தெரிவானது. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் வேளையில் "நவம்பர் 17" என்ற இயக்கம் இருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

2001 செப்டம்டர் 11, அமெரிக்காவை மட்டுமன்றி ஐரோப்பாவையும் மாற்றிவிட்டது. அமெரிக்கா அறிவித்த "பயங்கர வாதத்திற்கெதிரான போர்" பின் லாடனுக்கு எதிரானது மட்டுமேயென சிலர் நினைத்துக் கொண்டிருக்கையில், அதன் அர்தத்ம் பரந்துபட்டது என்பது விரைவிலேயே தெரிந்தது. அமெரிக்க அரசு தயாரித்த "சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின்" பட்டியலில் "நவம்பர் 17" ன் பெயரும் உள்ளது. "நவம்பர் 17" ன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் கிறீஸின் மீது தடைகள் கொண்டுவரப்படும் என அமெரிக்கா மிரட்டியது. இந்த மிரட்டல் பலனுமளித்தது. குண்டு வைக்கப்போய் காயமடைந்த ஒரு நபர் பிடிபட்டதை தொடர்ந்து, "மக்களின் மனதைக் கவர்ந்த மர்ம வீரர்கள்" பிடிபட்டார்கள். இவர்களில் பலரும் மக்கள் மத்தியில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து வந்தமை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தக் கைதுகளுக்குப்பின் முகமில்லாமல் இருந்த இயக்கத்திற்கு முகம் கிடைத்தது. குறைந்தது ஒருமாதமாகிலும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், யாவிலும் நவம்பர் 17 பற்றிய செய்திகள், விவாதங்கள் மட்டுமே இடம்பெற்று அந்த இயக்கத்திற்கு என்றுமில்லாத பிரபல்யத்தை தேடிக்கொடுத்தது.

"நவம்பர் 17" ன் கதை முடிந்ததென கிரேக்க அரசு நிம்மதிப் பெருமூச்சு விடுகையில் இடியென இறங்கியது இன்னொரு செய்தி: தொலைதூரத் தீவொன்றிலிருக்கும் இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் களவாடப்பட்டுவிட்டன. வழமைபோல் யாரும் பிடிபடவில்லை. கிறீஸ் பல திடுக்கிடும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறது.

இதிலிருந்து மிகவும் வேறுபட்ட கதை ஐரோப்பிய நாடுகளில் ஒளிந்திருக்கும் அல்-கைதா உறுப்பினர்களைத் தேடும் வேட்டை. செப்டம்பர் 11 விமானக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஜேர்மனியில் வசித்து வந்தார்கள் என்ற தகவல் வெளியான அன்றிலிருந்தே ஜேர்மனி, இத்தாலி , ஸ்பெயின், போன்ற நாடுகளில் பின்லாடனின் அல்கைதா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது அவ்வாறு சந்தேகப்படும் பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளிலிருந்து கிடைத்த பொதுவான முடிவானது இவர்கள் தமது எதிரியான அமெரிக்காவைத் தாக்க ஐரோப்பாவைத் தளமாகப் பாவிக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றது.

இதனால் "அப்பாடா, நாம் தப்பினோம்" என்று ஐரோப்பியர் ஆறுதலடையலாம். ஆனால் அமெரிக்கா விடுவதாகவில்லை. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ஐரோப்பாவையும் துணையாக வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. இப்போதைக்கு ஒத்துப் போனாலும் அமெரிக்க-ஐரோப்பிய முரண்பாடுகள் அவ்வப்போது தலைகாட்டாமல் இல்லை. இவற்றைவிட ஐரோப்பிய ஒன்றிணைவின் பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு புதிய பரிமாணம் பெற்றிருக்கின்றது. முன்பு ஒரு நாட்டின் தீவிரவாதிக்கு இனனொரு நாட்டில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.
italy.jpg
இத்தாலியின் செம்படைப்பிரிவுத் தீவிரவாதிகளுக்குப் பிரான்ஸில் அடைக்கலம் கிடைத்தது. ஸ்பெயினின் பாஸ்க் மாநில பிரிவினைவாதிகளுக்கு பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சமும், பிரான்ஸில் தளமமைக்கும் வசதியும் கிடைத்தன. ஆனால் இவையெல்லாம் இப்போது பழைய கதை. பாஸ்க் பிரிவினைவாதிகள் பிரான்ஸிலிருந்து நாடுகடத்தப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளின் (இடதுசாரி) தீவிரவாத மற்றும் பிரிவினை கோரும் குழுக்களை கண்காணிக்க "யூரோப்போல்"(Europol) என்றழைக்கப்படும் ஐரோப்பியப் பொலிஸ் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காவல்துறை "இன்டர்போல்" லை முன்னுதாரணமாகக் கொண்டு, யூரோப்போல் உருவாக்கப்பட்டது. இருப்பினும் யூரோப்போல் அதிகாரம், ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். யூரோப்போலின் கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் மேற்குறிப்பிட்ட வகை இயக்கங்கள் தவிர, தீவிர சூழலியவாதிகள், வெளிநாட்டு விடுதலையியக்கங்கள், அவர்களின் ஆதரவாளர்கள், ஆகியனவும் அடங்கும்.
european_union_sign_2003.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்

Hezbollah-marriage.jpg
இஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், சட்டப்படி பல வாழ்க்கைத் துணைகளை மாற்றும் பாக்கியசாலிகள். இளம் வயதினருக்கான ஒன்றுகூடலில் உங்கள் மனங்கவர்ந்த ஆணை/பெண்ணை தெரிவு செய்யுங்கள். மதகுரு ஒருவரின் முன்னிலையில் தற்காலிக திருமணம் செய்து கொள்ளுங்கள். அந்த திருமணம் பந்தம் குறைந்தது ஒரு மணி நேரம், கூடியது ஒரு வருடம் நீடிக்கலாம். அதற்குப் பிறகு மண விலக்கு பெற்று இன்னொரு துணையை மணம் முடிக்கலாம்.

லெபனானில் மத அடிப்படைவாத ஹிஸ்புல்லா தற்போது இளம் முஸ்லிம்களுக்கு துணை தேடிக் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஹிஸ்புல்லாவின் ஷியா இஸ்லாமிய மதகுருமார் தற்காலிக திருமணங்களை சட்டபூர்வமாக்கியுள்ளனர். லெபனானில் ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் தனித்துவமான சட்டங்கள் உள்ளன. திருமண பந்தம் அந்தந்த மதப்பிரிவினருக்குள் மட்டுமே சாத்தியம். வேற்று மதத்தவர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ள விரும்புவோர் கடல் கடந்து சைப்ரஸ் சென்று மணம் முடித்து திரும்புகின்றனர். ஷியா முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமை தாங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மதத்தலைவர்களும் கூட. இதனால் சட்டத் திருத்தங்களை செய்வதும் இலகுவாகின்றது.

2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பு ஏற்படுத்திய உயிரிழப்புகள், சொத்தழிவுகள் என்பன லெபனானிய ஷியா சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தென் லெபனானில் பெருமளவு ஷியா முஸ்லிம்கள் வாழ்வதும், அவர்கள் ஹிஸ்புல்லாவுக்கு தார்மீக ஆதரவு அளிப்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட கால இடதுசாரி அமைப்புகளின் வேலைத்திட்டம் காரணமாக பொதுவாக லெபனானிய மக்கள் மதச்சார்பற்றவர்கள். மத நம்பிக்கை கொண்டவர்கள் ஹிஸ்புல்லாவின் உறுப்பினர்களாகவும், மற்றவர்கள் வெறும் ஆதரவாளர்களாக மட்டுமே இருந்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் பொது மக்களுக்கு மட்டுமல்ல, ஹிஸ்புல்லாவுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது. யுத்தத்தின் அகோரம் காரணமாக பலர் ஹிஸ்புல்லாவையும் குற்றஞ் சாட்டினார்கள். அதே நேரம் ஹிஸ்புல்லாவிற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஹிஸ்புல்லா ஏற்கனவே சமூக நலன் திட்டங்கள் மூலம் மக்கள் ஆதரவை தக்க வைத்துக் கொண்டது. இலவச மருத்துவமனை, இலவச பாடசாலை போன்ற திட்டங்கள் மக்களின் மனங்களை வெல்ல உதவியது. தற்போது அந்த வரிசையில் துணை தேடிக் கொடுக்கும் திட்டமும் சேர்ந்துள்ளது. ஊர்கள் தோறும் இருக்கும் ஹிஸ்புல்லா அலுவலகங்கள் இதனை தாமாகவே முன்வந்தது அமுல்படுத்துகின்றன. ஊரில் இருக்கும் ஹிஸ்புல்லா உறுப்பினருக்கு சொந்தமான உணவு விடுதி கூட ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்துகின்றது. ஒன்றுகூடலுக்கு சமூகமளிக்கும் வாலிபர்களும், யுவதிகளும் விரும்பியவரை தெரிவு செய்யலாம். அங்கேயே இருக்கும் மதகுரு திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைப்பார். ஒப்பந்தம் மிக எளிது. "என்னை உனக்கு (குறிப்பிட்ட அளவு கால) மண வாழ்வுக்கு ஒப்புக் கொடுக்கிறேன்." "அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்." அவ்வளவு தான். திருமணம் முடிந்து விடும். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மண ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகும்.

தற்காலிக திருமணங்கள் ஹிஸ்புல்லாவின் அரசியல் ஆதாயங்களுக்காகவும் நடத்தப் படுகின்றன. "மக்களின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதன் மூலம் அரசியல் விசுவாசம் உறுதிப் படுத்தப்படுகின்றது." இவ்வாறு தெரிவித்தார் ஒரு ஹிஸ்புல்லா தலைவர். இது போன்ற தத்துவம் தான் மேலை நாடுகளிலும் பின்பற்றப் படுகின்றது. சாதாரண மக்களுக்கு பாலியல் சுதந்திரம் வழங்கியதன் மூலம், மேற்கத்திய அரசாங்கங்கள் மக்களின் அரசியல் ஆதரவை நிச்சயப்படுத்திக் கொண்டன. ஹிஸ்புல்லாவின் செயல்திட்டத்திற்கு அது மட்டும் காரணமல்ல. இன்னொரு ஷியா நாடான ஈரானில் தற்காலிக திருமண முறை தொன்று தொட்டு நிலவி வருகின்றது. அந்தக் கலாச்சாரத்தை ஹிஸ்புல்லா ஈரானில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

சிலர் தற்காலிக திருமண முறை சமுதாய அக்கறையின் பாற்பட்டதாக கூறுகின்றனர். போரினால் கணவன்மாரை இழந்த விதவைகள் இந்த திட்டத்தின் மூலம் பலன்பெற்றுள்ளதை மறுக்க முடியாது. அதே போல இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்ட முஸ்லிம் சமுகத்தில் பிறந்த இளைஞர்கள் ஏங்கும் சுதந்திரத்தை நிதர்சனமாக்குகிறது. ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு பாலியல் கவர்ச்சியே முதன்மையானதாக உள்ளது. இரு வருடங்களுக்குள் நூற்றுக்கணக்கான துணைகளை மாற்றியதாக சிலர் தெரிவித்தனர். மறு பாலாரின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் இளம் சமுதாயம், ஹிஸ்புல்லாவின் அரசியல் கூட்டங்களுக்கு அள்ளுப்பட்டு போகின்றது. முதலில் தனக்கென துணை தேடும் ஆர்வத்துடன் வருவோர், மெல்ல மெல்ல ஹிஸ்புல்லாவின் அரசியல் கருத்துகளை உள்வாங்கிக் கொள்கின்றனர். உறுப்பினர் தொகையை அதிகரிக்கவும், மத நம்பிக்கைகளை ஊட்டுவதற்கும் இது ஒரு குறுக்குவழி. இந்த நடைமுறை ஏற்கனவே நம்மூர் இந்துக் கோயில்களில்/கிறிஸ்தவ தேவாலயங்களில் இருப்பதாக சொல்கிறீர்களா? அதுவும் சரி தான்.

"திருமணம் ஒரு வகை சட்டபூர்வ விபச்சாரம்." என்று கூறினார் பெரியார். தற்காலிக திருமண பந்தத்தை சிலர் விபச்சாரத்திற்கான போர்வையாக பயன்படுத்துகின்றனர். சில கிரிமினல்கள் இதை பயன்படுத்தி பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளியமை கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சமயங்களில் ஹிஸ்புல்லா தவிர்க்கவியலாது ரகசிய பொலிசின் உதவியை நாடியது. இருப்பினும், பாலியல் வேட்கை கொண்ட இளைஞர்கள், தற்காலிக திருமணங்களை பயன்படுத்தி தமது இச்சையை தீர்த்துக் கொள்வதை ஹிஸ்புல்லா தடுப்பதில்லை. ஹிஸ்புலாவின் தற்காலிக திருமண திட்டம் சமூகத்தில் விமர்சிக்கப்படாமல் இல்லை. ஈரானில் இருந்து வரும் பெருமளவு நிதி, ஹிஸ்புல்லா அமைப்பின் கீழ் மட்ட தலைவர்கள் மட்டத்தில் "அனுபவிக்கும் ஆசையை" தூண்டி விட்டுள்ளதாக சிலர் குசுகுசுக்கின்றனர்.

ஹிஸ்புல்லா தற்காலிக திருமணங்களை சாமானிய மத்தியில் மட்டுமே ஊக்கப்படுத்தி வருகின்றது. பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் தனது உறுப்பினர்கள் தற்காலிக திருமணம் செய்வதை தடைசெய்துள்ளது. ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் நிரந்தர திருமண பந்தம் கூட, அமைப்பின் அங்கீகாரம் கிடைத்த பின்னரே சாத்தியம். ஹிஸ்புல்லாவின் இராணுவ அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அதே சமயம், வெகுஜன அமைப்பு நெகிழ்ச்சியான போக்கை கொண்டுள்ளது. மேற்கத்திய நாகரீகத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்களை வென்றெடுப்பதற்கு பொறுமையும், திட்டமிடலும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு:
Hizballah and sex and bad journalism
Nikah mut‘ah (Temporary Marriage)


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்

viviliya+kanavukal.jpg
"இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவு குறித்து வியக்கும் நீங்கள், அதற்குக் காரணம் அமெரிக்காவில் இருக்கும் யூத நலன் காக்கும் சங்கங்கள் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் எமக்கு ஆதரவாக இருப்பது கிறிஸ்தவ நலன்காக்கும் சங்கள்கள்தான்." - அமெரிக்காவில் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாகு.

மேற்படி கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்காவில் இயங்கி வரும் பல்வேறு புரட்டஸ்தாந்து , பெந்தகொஸ்தே பிரிவுகளைச் சேர்ந்த மதவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதும் நிதி திரட்டுவதும் இரகசியமல்ல. இந்தச் செய்திகள் மறுபக்கத்தில் அமெரிக்காவில் கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுவருவதை மெய்ப்பிக்கின்றன.

சர்வதேச அரங்கில் மீண்டும் சூடுபிடித்துள்ள இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையில் இந்த கிறிஸ்தவ அமைப்புகள் வெளிப்படையாகவே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. அதிலும் அவர்கள் தீவிரமான அரசியல் நிலையெடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட சமாதான வரைபடத்திற்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு எழுந்த போதும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. இஸ்லாமியர் மனதைப்புண்படுத்தும்படி பேசி சர்ச்சையை உருவாக்கிய பாதிரியார் பேட் றொபேர்ட்சன் போன்றவர்கள் தாம் இந்தச் சமாதானத் திட்டத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாகக் கூறிவருவதுடன், சமாதானத்திற்கெதிராக கையெழுத்துகள் வாங்கி அமெரிக்க அரசிற்கு அனுப்பி வருகின்றனர். மொத்த அமெரிக்க வாக்காளர்களில் காற்பகுதியினர் இந்தக் கிறிஸ்தவ அமைப்புகள் சொல்வதைக் கேட்பவர்களாகவே உள்ளனர். பாலஸ்தீன எழுச்சிப்போராட்மான 'இன்டிஃபதா' வின் போது கிறிஸ்தவ மதகுழுக்கள் இஸ்ரேலுக்கான தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இஸ்ரேலிய ஆதரவுப் பிரச்சாரத்துடன் நில்லாது செயலிலும் இறங்கியுள்ளனர். இஸ்ரேலில் (ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளில்) சென்று குடியேறும் யூதர்களுக்கு கொடுப்பதற்கென 20 மில்லியன் டொலர்களை அமெரிக்க கிறிஸ்தவ மதகுழுவொன்று திரட்டியுள்ளது. இந்தப்பணம் குடியேற்றக்காரர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட என வழங்கப்படுகின்றது. இது இஸ்ரேலிய அரசு வழங்கும் உதவித்தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும் இரண்டு பிரபலமான பெந்தகொஸ்தே, புரட்டஸ்தாந்து அமைப்புகள் இணைந்து 'குடியேற்றக்காரரைத் தத்தெடுக்கும் திட்டத்தை' அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின்படி 14 ஆயிரம் குடியேற்றக்காரருக்கு தலா 55 டொலர் வீதம் வழங்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் இயங்கிவரும் "இஸ்லாமியர் புனர்வாழ்வுக் கழகம்" போன்ற அமைப்புகள் திரட்டும் பணம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் போய்ச் சேருவதாகக் கூறி இவ்வமைப்புகளுக்கு அமெரிக்க அரசினால் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அல்-கைதாவுடன் தொடர்பிருப்பதாகக் கூறி சில அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அரசாங்கத்திற்கு இன்றுவரை இயலவில்லை. பொஸ்னிய, செச்செனிய போர்களின்போது சில இஸ்லாமிய உதவிநிறுவனங்கள் போராளிகளுக்கும் உதவி செய்தமை குறித்த செய்திகள் வந்துள்ளன. ஆனால் பொஸ்னியாவிலும், செச்செனியாவிலும் என்ன நடந்தது என்பது பற்றி அமெரிக்க அரசிற்கு அக்றையில்லை. அதுபோல பாலஸ்தீனப் பிரதேசத்தில் தோளில் இயந்திரத் துப்பாக்கியுடன் திரியும் சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் வழங்கும் உதவி குறித்தும் அமெரிக்க அரசுக்கு அக்கறையில்லை.

யூதக் குடியேற்றங்களுக்கு அமெரிக்காவிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது என்பது தெரியாது. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவச் சபைகள் யூதக் குடியேற்றக்காரர்களுக்கான மருந்துகள், பாடசாலை உபகரணங்கள் , குண்டு துளைக்காத பேரூந்து வண்டிகள் என்பன வாங்குவதற்கெனக்கூறி நன்கொடையளிக்கின்றன. பல தமிழ் கிறிஸ்தவர்கள் அங்கம் வகிக்கும் பில்லி கிரஹமின் (அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரன்) "Safe Harbour International" என்ற கிறிஸ்தவச் சபை தென்சூடான் கிளர்ச்சிக் குழுவான SPLA க்கு உதவி வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிறிஸ்தவச் சபைக்கும் இஸ்ரேலுக்குமான தொடர்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் சார்பு அரசியல் நிலைப்பாடு பகிரங்கமாகத் தெரிந்த விடயம்.

"கிறிஸ்தவ- சியோனிஸ்டுகள்" என அழைக்கப்படும் இந்த கிறிஸ்தவ மதவாதக்குழுக்கள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன ? "பைபிள் எனது சமாதான வரைபடம்" எனக்கூறுகின்றன சமாதானப் பேச்சுவார்தைகளை எதிர்க்கும் கிறிஸ்தவக் குழுக்கள். அவர்கள் பைபிளில் உள்ளதை அப்படியே நம்புகிறார்கள். பைபிளில் கூறியுள்ளபடி ஆண்டவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட புனித நிலத்திற்கு யூதர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். இனிக் கர்த்தரின் வருகைக்காக அவர்களின் இருப்பை நிச்சயப்படுத்த வேண்டிய கடமை தமக்குள்ளதாகக் கருதுகின்றனர். "சமாரியாவில் மீண்டும் நீங்கள் திராட்சை மரங்களை நடுவீர்கள் (ஜெரேமியா) " என்ற கூற்று பைபிளில் வருகிறது என்பதற்காக, சமாரியா (இன்று மேற்குக் கரை என்றழைக்கப்படும் பாலஸ்தீனப் பகுதி) சென்ற கிறிஸ்தவர்கள் அங்கே யூதக்குடியேற்றங்களில் திராட்சைக் கன்றுகளை நட்டனர். இவ்வாறு பைபிள்தான் எமது வழிகாட்டி, சட்டநூல் எல்லாமே அதன்படிவாழ்வதுதான் சிறந்தது என்று நம்பும் இவர்களை "கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள்" என அழைப்பதே பொருத்தம்.

யூதக் குடியேற்றக்காரரும் பைபிளின்படி இந்த நிலம் தமக்கு உரித்தானதென நம்புகின்றனர். பைபிளின் பழைய ஏற்பாடு யூத மதத்தவருக்குரியது. இதனை அவர்கள் "தோரா" என அழைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு, பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது. அப்போது அங்கே வாழ்ந்த யூதர்கள் மிகச் சிறுபான்மையினர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்களே இன்று இஸ்ரேலியப் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பெருமளவு நிலங்கள் அங்கே காலங்காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீன அரபுக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. ஆனால் இந்த அத்துமீறலை பைபிளைக் கொண்டு நியாயப்படுத்துகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமது மூதாதையர் விட்டுச் சென்ற இடத்திற்கு தாம் மீண்டும் வந்துவிட்டனராம். ஆகவே இஸ்ரேலின் சுதந்திரத்திற்கு முன்பு இடம்பெற்ற போர் பாலஸ்தீன மக்கள் மீதான பயங்கரவாத வன்முறை (அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசே இதனைக் கூறியது) சொத்துகள் சூறையாடல் எல்லாமே பைபிளின் அடிப்படையில் நியாயமானவை. இதனைத்தான் 1967 ன் பின்பு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் குடியேறியுள்ள யூதர்கள் தொடர்கின்றனர். இஸ்ரேலின் மேற்குப் பகுதியில் வாழும் யூதர்களில் பலர் மதசார்பற்ற ஐரோப்பியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள். இதற்கு மாறாக பாலஸ்தீனப் பகுதிகளில் வாழும் யூதர்கள் மத நம்பிக்கையாளர்கள். உடைஉடுப்பதில், உணவுப்பழக்கத்தில் மத ஆச்சாரங்களைப் பிசகாது பின்பற்றுபவர்கள். 

சமாதான ஒப்பந்தப்பிரகாரம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை இஸ்ரேலிய அரசு வெளியேற்ற முயன்ற போது "இந்த நிலம் எமக்கு ஆண்டவரால் அளிக்கப்பட்டதனால், நாம் வெளியேறமாட்டோம்" என்று அடம் பிடித்தார்கள். குடியேற்றக்காரர்கள் அங்கே கடவுளை மட்டும் வணங்கிக் கொண்டு சும்மாவிருக்கவில்லை. யூதத் தீவிரவாதிகள் என்று அறியப்படுவோரில் பெரும்பான்மையானோர் இந்தக் குடியேற்றக்காரர்கள். வெளிப்படையாக இனவாதப் பிரச்சாரம் செய்யும் "காஹ்" என்ற அமைப்பு அமெரிக்க அரசினால் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பலஸ்தீனப் பாடசாலைகளுக்குக் குண்டுவைத்தல், பாலஸ்தீன வயல்களை எரித்து நாசம் செய்தல் என்பன இந்த இயக்கத்தின் அறியப்பட்ட சில செயல்கள். இந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவன் பள்ளிவாசலுக்குள் தொழுதுகொண்டிருந்த பலஸ்தீனர்களைச் சுட்டுக்கொன்றான். பின்னர் அவன் ஒரு மனநோயாளி என அறிவித்தார்கள்.

யூதக் குடியேற்றக்காரரின் தீவிரவாத அமைப்புடனான தொடர்பு பகிரங்கமாகத் தெரிந்த பின்னும் ஒவ்வொரு குடியேற்றக்காரருக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதபாணிக் குடியேற்றக்காரர்கள் அடிக்கடி விளையாட்டுக்காக அயலில் வாழும் பலஸ்தீனர்கள் மீது சுடும் சம்பவங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீனரின் குடியிருப்பு மீது கல்வீசுவது, தம்மைக் கடந்து போகும் பாலஸ்தீனர்களை இனவாத வார்த்தைகளைப் பிரயோகித்து இழிவுபடுத்துவது என்பன இவர்களுக்குச் சர்வசாதாரணமானவை. எந்தவொரு சர்வதேசச் செய்தி ஊடகமும் இந்தச் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இஸ்ரேலியர்கள் மீதான இன்னொரு குற்றச்சாட்டு பிராந்திய விஸ்தரிப்புப்பற்றியது. ஒருமுறை இஸ்ரேலின் தேசியக்கொடியைப் பாருங்கள். அதன் நடுவில் நட்சத்திரமும் மேலும் கீழுமாக இரண்டு நீலக்கோடுகளும் இருக்கும். நட்சத்திரம் முன்னொருகாலத்தில் இஸ்ரேலை ஆட்சி செய்த டேவிட் மன்னனின் அரச இலச்சினை. அப்படியானால் அந்த இரண்டு கோடுகள் ? இஸ்ரேலிய அரசு இதுபற்றித் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. ஹமாஸ், ஹிஸ்புள்ளா போன்ற அரபு-இஸ்லாமிய வாத விடுதலை இயக்கங்கள் விசித்திரமான விளக்கம் கொடுக்கின்றன. 

அந்த இருகோடுகளில் ஒன்று ஈராக்கில் ஓடும் ஈயூப்பிரதீஸ் நதியையும் மற்றையது எகிப்திலோடும் நைல்நதியையும் குறிக்கும். ஆகவே இவற்றிற்கிடைப்பட்ட பிரதேசத்தை இஸ்ரேல் உரிமை கோருகிறது என்பது அவர்களது வாதம். பைபிளில் கூறப்பட்டுள்ள ஆபிரகாமிற்கு ஈயூப்பிரதீஸ், நைல்நதிகளுக்கடையிலான பிரதேசத்தை வழங்க ஆண்டவர் விரும்பியதாக வரும் ஒரு கூற்றைத் தவிர இதற்கு வேறு ஆதாரமில்லை. பைபிளில் கூறப்பட்டுள்ள பல இடங்கள் இன்றைய இஸ்ரேலில் மட்டுமல்லாது ஜோர்தான், எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலும் உள்ளன. பைபிளை நம்புபவர்களுக்கு இவையெல்லாம் புனித ஸ்தலங்கள்தான்.

ஈராக் பிரச்சினையின் போது பைபிள் கதைகள் அரசியல் மயமாகின. ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த புராதனப்பொருட்களின் கொள்ளைக்குப்பின்னால் இஸ்ரேலியர்கள் இருந்ததாக ஈராக்கியர்கள் தெரிவித்தனர். அதேபோல வட ஈராக்கின் குர்திய விடுதலை இயக்கங்கள் இஸ்ரேலியக் கைக்கூலிகள் என்றும் சில துருக்கியப் பத்திரிகைகள் எழுதின. எது எப்படியிருந்தபோதும் ஈராக்கில் சதாமின் வீழ்ச்சியினால் தனக்குச் சவாலாக இருந்த எதிரி இல்லாமல் போய்விட்டதாக இஸ்ரேல் மகிழ்ந்தது மட்டும் உண்மை.

ஈராக் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் வந்தமை அரசியல் ரீதியில் இஸ்ரேலுக்கு நன்மையளிக்க வல்லது. "இஸ்ரேல் யாராலும் வெல்லமுடியாத நாடு" என்ற பைபிள் வாசகம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதாக கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் தமது பிரச்சாரங்களில் கூறிவருகின்றனர். ஆனால் இவர்கள் எப்போதும் பைபிளில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே வாசிக்கும் பழக்கமுடையவர்கள். பைபிள் ஒருபோதும் இஸ்ரேலியர்களின் செயல்களை முழுக்கமுழுக்கச் சரியென்று வாதாடவில்லை. இஸ்ரேலியர்களின் மனித உரிமை மீறல்களை கடவுள் கண்டித்துத் தண்டனை கொடுத்ததாக பலவிடங்களில் வருகிறது. சுவாரசியமாக, பாபிலோனிய (இன்று ஈராக்) மன்னனிடம் அடிபணியவைப்பேன் என்று கடவுள் கூறுவதாகவும் ஒரு வாசகம் உள்ளது. (ஜெரேமியா 27: 6-17).

யாரும் எந்த நாட்டிற்கெதிராகவும், மனித உரிமைகள் மீறல் பற்றிக் கண்டிக்கலாம். இஸ்ரேலைத் தவிர. யூத நலன் காக்கும் சங்கங்கள் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை, கண்டனங்களை யூத எதிர்ப்புப் பிரச்சாரங்களாகத் திரிபுபடுத்துகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து பல ஐரோப்பியர்கள் பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலைக் கண்டிக்கத் தயங்குகின்றனர். ஏனெனில் கண்டிப்பவர்களை உடனடியாக நாஸிஸத்துடன் தொடர்புபடுத்திக் கதைக்கும் பழக்கம் யூதர்கள் மத்தியில் உள்ளது. பைபிளில் யூதர்களின் தீர்க்கதரிசி மோஸஸ் கூட இஸ்ரேலியர்கள் தமது நாட்டில் வாழும் அந்நியர்களை அடக்கக்கூடாது, சமமாக நடத்தவேண்டும் என்று கட்டளையிடுகிறார். "உன்னைப் போலவே அந்நியனையும் நேசி, நீங்கள் எகிப்தில் அந்நியர்களாக இருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்" எனவும் பைபிள் கூற்றுண்டு. இவையெல்லாவற்றையும் இன்று பலஸ்தீனர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கும் இஸ்ரேலியர்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

"சமாதானத் திட்டத்திற்கு ஆதரவளிக்காதீர்கள். கடவுளின் சாபத்திற்குள்ளாகாதீர்கள்" என்று அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள். அவர்களைப் பொறுத்தவரை இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலைச் செயல்கள் எல்லாம் கடவுளின் விருப்பப்படிதான் நடந்தன. இவ்வாறு கடவுளின் பெயரால் மனித உயிர்களை அழிப்பதை நியாயப்படுத்துபவர்கள் யூத-கிறிஸ்தவ மதங்களில் இருப்பதை உலகம் கண்டுகொள்வதில்லை. தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் கிறிஸ்தவர்களை பல யூதர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் சில யூத மதத் தலைவர்கள் இந்த கிறிஸ்தவ-சியோனிஸ்டுகளின் உள்நோக்கங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஏனெனில், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் இஸ்லாமியரை மட்டுமல்ல யூதர்களையும் தமது எதிரிகளாக இனங்காண்கின்றனர். அவர்கள் ஊழிக்காலத்தின் இறுதியில் தோன்றப்போகும் யேசுக்கிறிஸ்துவுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த இறுதிப் போரில் யூதர்களும் அழிக்கப்பட்டு விடுவரென நம்புகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலுக்குள் தங்கியிருந்த அமெரிக்கக் கிறிஸ்தவத் தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஜெருசலேமில் இருக்கும் அல் அக்ஸா மசூதியைக் குண்டுவைத்துக் தகர்க்கத் திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. உலக முஸ்லீம்களுக்கு மெக்காவிற்கு அடுத்த புனித ஸ்தலமான அல் அக்ஸா தகர்க்கப்பட்டால் ஏற்படப்போகும் பயங்கர விளைவுகள் இஸ்ரேலுக்குப் பாதகமாக இருக்கும் என்பது இஸ்ரேலிய அரசுக்குத் தெரியும். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் பைபிளில் குறிப்பிட்ட (உலக அழிவென்ற) ஊழிக்காலத்தைத் தாமே செயற்கையாக உருவாக்கத் துணிந்துவிட்டார்கள் போலும்.
us_is_gaza.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

"பாசிசத்தை தோற்கடித்தோம், கொம்யுனிஸத்தை தோற்கடித்தோம், தற்போது இஸ்லாமிய சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்த வருகின்றது." இவ்வாறு முடிகிறது ஒல்லாந்து தீவிர வலதுசாரி பாரளுமன்ற உறுப்பினர் வில்டர்ஸ் தயாரித்த "பித்னா" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு விவரணப் படம். படத்தின் இறுதிக்காட்சியில் குர் ஆன் புத்தகத்தின் பக்கத்தை ஒரு கை கிழிக்க போவதாக காட்சி வரும். கமரா இருட்டை நோக்கி நகர, பின்னணியில் கடதாசி கிழிக்கும் சத்தம் கேட்கும். பின்னர் "அப்படி கிழிக்கப்பட்டது ஒரு டெலிபோன் புத்தகம், குர் ஆனின் பக்கங்களை கிழிக்கும் பொறுப்பை முஸ்லிம்களிடமே விட்டு விடுகிறேன்." என்று ஒரு குரல் சொல்லும். இது வில்டர்ஸ் முன்பே கூறிய, குர் ஆனின் அரைவாசி பக்கங்கள், மனிதநேயத்திற்கு விரோதமான கருத்துகளை கொண்டிருப்பதால், கிழித்தெறிய வேண்டும், அந்த நூலையே தடை செய்ய வேண்டும், என்ற சர்ச்சையை நினைவு படுத்துகிறது. (ம்ம்ம்.... படத்திலேயே குர் ஆனை கிழிக்க வில்டர்சுக்கு தைரியமில்லை. )

நீண்ட காலமாக இஸ்லாமிய எதிர்ப்பு படம் தயாராகிறது, என்று நெதர்லாந்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும், ஆர்வமாய் எதிர்பார்க்கப் பட்ட பித்னா, இண்டர்நெட்டில் வெளி வந்த அடுத்த நாளே, "அட, இவ்வளவு தானா?" என்று கேட்க வைத்து விட்டது. "இதெல்லாம் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான தொலைக்காட்சி ஒளிப்படங்கள், புதிதாக ஒன்றும் இல்லை, என்று முஸ்லிம்கள் கூறி விட்டனர். படம் வெளியானவுடன், உலகமெங்கிலும் இஸ்லாமிய நாடுகளில் கலவரங்கள் உண்டாகும், (வில்டர்சின் கூற்றில்) "காட்டுமிராண்டி முஸ்லிம்கள்" நெதர்லாந்து தூதுவராலயங்களை உடைத்து நொறுக்கி, கொளுத்துவார்கள். அதன் எதிரொலியாக, ஆத்திரமடையும் வெள்ளையின நெதர்லாந்து மக்கள் தந்து கட்சிக்கு வாக்குகளை அள்ளி வழங்குவார்கள். தான் அடுத்த பிரதமர் ஆகி விடலாம், என்றெல்லாம் வில்டர்ஸ் கனவு கண்டிருக்கலாம். ஐயோ பாவம், எதுவுமே நடக்கவில்லை. யாருடனும் நேரடி விவாதத்திற்கு போகாத வில்டர்ஸ், பாராளுமன்றத்தில் பல்வேறு கண்டனக் கணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அவரின் பின்விளைவுகளை எண்ணிப்பார்க்காத வேலைகள், சமூகத்தை பிளவு படுத்துவன , யதார்த்தங்களை எதிர்நோக்க துணிச்சலற்றவர், பக்க சார்பானவர், என்றெல்லாம் சக பாரளுமன்ற உறுப்பினர்கள் பொரிந்து தள்ளினர். அதற்கு பதிலளித்த வில்டர்ஸ், தான் மட்டுமே துணிச்சலுடன் "இஸ்லாமிய அபாயத்தை" எதிர் கொள்வதாக தெரிவித்தார்.

பித்னா படத்தில், நெதர்லாந்தில் வருடந்தோறும் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். "ஒருகாலத்தில் முஸ்லிம்கள் நாட்டில் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள், வெள்ளையின ஒல்லாந்து காரர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக போகின்றனர்." என்ற இனவாத கற்பனை, ஏற்கனவே பல தீவிர வலதுசாரிக் குழுக்கள் முன்னெடுக்கும் பிரச்சாரம். அவர்கள், "முஸ்லிம்களையும் (அதற்குள்ளே வெள்ளையின கிறிஸ்தவர்கள் அடங்க மாட்டார்கள்), கறுப்பர்களையும் (அதற்குள்ளே கறுப்பின கிறிஸ்தவர்களும் அடங்குவர்) நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், என்று பிரச்சாரம் செய்கின்றனர். வில்டர்சின் பிரச்சாரம், வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அது அனைத்து மூன்றாம் உலகை சேர்ந்த குடியேறிகளுக்கும் எதிரானது. அப்படி இல்லாவிட்டால் ஏன் வில்டர்ஸ் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில், "சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்." என்ற முதலாவது வாக்கியத்தை மாற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சை கிளப்ப வேண்டும்?

பாசிசம், கம்யூனிசம், இஸ்லாம் எல்லாம் "தீய சித்தாந்தங்கள்" என்று கூறும் வில்டர்ஸ், தனது சித்தாந்தமான லிபரலிசம் பற்றி எதுவும் கூறாதது ஏன்? இல்லை...அவரது கூற்றுப்படியே, அது "சுதந்திரம்" என்று வைத்து கொள்வோம். தனது பித்னா படத்தை தடை செய்தால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று கூறும் வில்டர்ஸ், எவ்வாறு குர் ஆன் தடை செய்யப் பட வேண்டும் என்று கோரலாம்? அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயலாகாதா? கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு இயங்கலாம் , ஆனால் இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும் என சொல்வது தான் சுதந்திரமா? நாட்டில் மொத்த சனத்தொகையில் ஒரு வீதமேயான முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள் என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல பூச்சாண்டி காட்டுகிறார். இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்தவர்களை சுட்டிக் காட்டும் அதேநேரம், நவ நாகரீக உடையணியும் பெரும்பான்மை முஸ்லிம்களை ஏன் மறைக்க வேண்டும்? தீவிரவாத முஸ்லிம்களுக்கு எதிராக, மிதவாத முஸ்லிம்களுடன் கூட்டுச் சேர்வதை விட்டு விட்டு, அனைத்து முஸ்லிம்களையும் எதிரிகளாக காட்டுவதால், சமூகம் இரண்டாக பிளவு படாதா? இந்தக் கேள்விகளுக்கு வில்டர்ஸ் போன்றவர்களிடம் பதில் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் குறுகிய அரசியல் லாபங்கள்.

இவர்கள் தான் அப்படியென்றால், சில முன்னால் முஸ்லீம் புத்திஜீவிகளின் தற்புகழ்ச்சி தேடி அடிக்கும் ஸ்டன்ட்கள் வேறு எங்கள் நிம்மதியை கெடுக்கின்றன. இஸ்லாமிய நாடுகளில் பிறந்து வளர்ந்து, பின்னர் மேற்கு ஐரோப்பா வந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, இஸ்லாமிய மதத்தில் உள்ள குறைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு மதத்தை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனை தமது சொந்த நாட்டில் இருந்து, அம் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதை விட்டு, மேற்கு ஐரோப்பாவில் இருந்து கொண்டு இவர்கள் இஸ்லாமை விமர்சித்து கூறும் கருத்துகளை, இங்குள்ள ஊடகங்கள் மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கின்றன. அதனை தமது இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துகின்றன. இந்த "முன்னால் முஸ்லீம்" புத்திஜீவிகளும், தமக்கு ஊடக பிரபல்யம் கிடைப்பதற்காக, இருந்திருந்து எதாவது அதிரடிக் கருத்துகள் கூறிக் கொண்டிருப்பார்கள். சோமாலியாவை சேர்ந்த ஹிர்சி அலி(பாரளுமன்ற உறுப்பினர்), ஈரானை சேர்ந்த எலியான் (சட்ட விரிவுரையாளர்) ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரபலத்தை தேடிக்கொண்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஈரானை சேர்ந்த எஹ்சன் ஜாமி புதிய வரவு. இவர் தற்போது மத நம்பிக்கையற்ற பிற நண்பர்களை சேர்த்து "மாஜி முஸ்லிம்கள் சங்கம்" ஒன்றை அமைத்து, இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் நடத்தி வருகிறார். ஜாமி தற்போது ஒரு அதிரடித் தகவலை கொடுத்து, எம்மை மீண்டும் ஒரு த்ரில் அனுபவத்திற்கு உட்படுத்த பார்க்கின்றார். முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது பற்றி ஒரு முழு நீள கார்டூன் படம் தயாரித்திருக்கிறாராம். அதில் முகமது தனது ஒன்பது வயது மனைவியான ஆயிஷாவை, ஒரு மசூதிக்குள் கூட்டிச் சென்று கன்னி கழிப்பதாக, ஒரு காட்சி வருகின்றதாம். இறைதூதரின் உருவப்படத்தை வரைவதே கலவரத்தை உண்டாக்கும் என்ற நிலைமையில், மேற்படி காட்சி பற்றி கூற வேண்டியதில்லை. இந்த தகவலை தொடர்ந்து, ஜாமிக்கு ஈரானில் இருந்து உயிர் அச்சுறுத்தல் வந்த போதும், அது தனது கருத்து சுதந்திரம் கூறும் உரிமையை அச்சுருத்தாது என்றெல்லாம் கூறி வந்தார். தற்போது நெதர்லாந்து நீதி அமைச்சரின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, அந்த கார்டூன் படத்தை வெளியிடும் திட்டம் கை விடப்பட்டுள்ளது. தற்போது பலர் பெருமூச்சு விட்டாலும், மீண்டும் எப்போது பூகம்பங்கள் வெடிக்கும் என்று கூற முடியாது.

நீங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இருந்து வருகிறீர்களா? நீங்கள் பிறப்பால் முஸ்லிமா? இந்தத் தகுதிகளுடன், இஸ்லாமிய மதத்தை விமர்சித்து எதாவது எழுதினால், கூறினால், மேற்குலக ஊடகங்கள் உங்களை கண்டு கொள்ளும். தினசரி உங்களை பற்றிய தலைப்பு செய்திகள், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வரும். ஒரு சில நாட்களில் உலகப்புகழ் பெறலாம். உங்களைப் பற்றிய நூல்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித்தரும். இந்த பிரபல்யம் இஸ்லாமை தவிர வேறு மதங்களை விமர்சிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஊடகங்களுக்கு அவர்கள் மீது நாட்டமில்லை.

நெதர்லாந்தில் நியோ-லிபரிலிச சீர்திருத்தங்கள் காரணமாக எத்தனையோ பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பொது மக்கள் அனுபவித்து வந்த சலுகைகள் குறைக்க படுகின்றன. மானியங்கள் குறைக்கப் படுகின்றன. வேலை வாய்ப்புகள் குறைகின்றன. வசிக்க வீடுகள் கிடைப்பது கஷ்டமாக இருக்கின்றது. விலைவாசி கூடிக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றது. இதனால் குடும்ப செலவுகளை சரிக்கட்ட கடன் வாங்கி, பின்னர் கடன் கட்ட முடியாமல் வீட்டை இழந்து தெருவுக்கு வரும் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இதன் விளைவு, நாட்டில் ஏழைகள் பெருகி வருகின்றனர். மறு பக்கத்தில் தஞ்சம் கோரும் அகதிகள் மனிதாபிமானமற்ற சட்டங்களால் அவல வாழ்வு வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இது போன்ற பிரச்சினைகளை யாரும் படமாக தயாரிப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அகதிகளின் உரிமைக்காக பாடுபட்ட ஒரு வெள்ளையின டச்சு சமூக ஆர்வலர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அரசியல் படுகொலை என்று நிச்சயிக்கப் பட்ட இந்த சம்பவம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை. ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பு படம் எடுத்து கொலையுண்ட தேயோ வந்கோக் பற்றி ஊடகங்கள் உலகம் முழுக்க அறிவித்தன. நிலைமை இப்படியிருக்கையில், வில்டர்ஸ், ஜாமி, ஹிர்சி அலி போன்றவர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலை செய்யப் பட்டாலும் புகழ் பெறுவார்கள். அவர்களும் அதை தான் விரும்புகின்றனர். ஆகவே முதலில் ஊடகங்கள் இப்படியானவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதுவே உலகை அழிவில் இருந்து மீட்பதற்கான முதல் படி.

 

முன்னைய பதிவு :

சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

TALIBAN-STYLE COURTS IN GODS OWN COUNTRY

Indias leading tourist hotspot is now a hub of terror.Votebank politics has consistently derailed action against Keralas growing jihadi network,but the evidence is piling up 

Ananthakrishnan G | TNN

Thiruvananthapuram: Hotbed of terrorism is not the usual label for Kerala.But intelligence gathered by disparate agencies over the last few years suggests the description may not be far off the mark.Confirmation of this came with the horrifying incident of July 4,when a college lecturers right hand was chopped off in Moovattupuzha,a town in Eranakulam district.
The attack on T J Joseph was apparently in retaliation for setting a question paper that allegedly hurt Muslim sentiments.Police raids on offices of the Popular Front of India (PFI),whose activists are believed to be behind the attack,have exposed a well-oiled,pan-Islamist network fed by a heady mix of Wahhabism and hawala.Keralas deep-rooted Gulf links also come in handy for the PFI.
The revelations of the last two weeks are startling.It includes al-Qaida training tapes,Taliban-style courts that dispense justice according to Shariat law,literature on conversion,explosives enough to kill dozens,and documents indicating unusual interest in the Indian Navy.
Sources say it was one of the PFIs Taliban-style courts in Erattupettah in Kottayam district that decided Josephs fate.There are 13 more across Kerala,discreetly exhorting members of the community to stay away from regular courts which are deemed un-Islamic.The state police is now taking a fresh look at three murders in Kannur,including that of a police constable.There is some suspicion the killings were ordered by Taliban-style courts.
The policemen who seized the CDs from PFI offices later reported disgust and disbelief at videos showing brutal punishment such as the severing of limbs inflicted on enemies of faith.Some shots had activists slaughtering animals,apparently to harden them.Keralas descent to terror is not recent nor is it without political backing.For decades,both Congress and the Left have been soft on the more radical sections of the Muslim community leaving the moderates at the mercy of the extremists.
Radicalisation of the northern districts began in the 1990s.Fingerprints of the banned al-Umma,which was behind the Coimbatore bombings,were found to be all over the murder of three Hindu youth in Malappuram,Palakkad and Thrissur reportedly for having relations with Muslim women.
In July 1993,reformist Islamic scholar Moulavi Abdul Hassan Chekannur was abducted from his home and slaughtered allegedly by hardliners.That conspiracy is yet to be unravelled.
But perhaps the jihadi network first became really visible in Marad,a sleepy fishing hamlet in Kozhikode district.On May 2,2003,eight Hindu fishermen were executed on the beach by a crack team,which appeared out of nowhere.It was said to be a revenge attack and the execution betrayed a chillingly high level of training.Fingers were pointed at the National Development Front (NDF),headed among others by P Koya,who was a founding member of SIMI,the banned Students Islamic Movement of India.But the trail went cold when it inexorably led to politicians.
Keralas then A K Antony-led government as well as the Left turned down calls for a CBI investigation.A later inquiry by a judicial commission made reference to the alleged role of some leaders of the Indian Union Muslim League,a Congress ally.
The Left,which was in power when the report was tabled in the state assembly,saw political opportunity and swiftly agreed to a CBI probe.But the independent central probe agency expressed its unwillingness to take up the case,claiming that the passage of time three years meant the destruction of crucial evidence.
Police believe the NDF was never more than a front to accommodate members of the Islamic Sevak Sangh (ISS) founded by radical cleric-turned-politician Abdul Nasser Madani after it was proscribed.Even so,it managed to groom a dedicated cadre with jihadi leanings.In November 2006,the NDF merged with like-minded organizations Manitha Neethi Pasarai of Tamil Nadu and the Karnataka Forum for Dignity to form the PFI.
Barely two years later,Keralas links with the global jihad became clear when four young Malayali men were killed in an encounter with security forces in Kashmir.They were en route to PoK for training.The incident brought some disquieting facts to light,not least the extensive recruitment of Keralas young men for jihadi operations.Official estimates say as many as 300 young Malayalis were recruited from different parts of the state.
The state government sought to play it down,but then constituted a special inquiry by an anti-terrorism unit.Once again,the trail led to politicians of various hues and the investigation languished.It was finally handed over to the National Investigation Agency (NIA).
Bomb attacks across the country in the last decade have had a Malayali imprint.That includes the May 2008 Jaipur blasts,the serial bombings in Bangalore in July 2008 and then in Delhi in September.Yet,there has been little action on the ground.
Police officers accused of links with the organization remain free.Just recently,the Centre ordered an NIA probe into allegations that a senior IPS officer,Tomin J Thachankary,met suspected terrorists during a visit to Qatar in January this year.
The state home department has not initiated action against a former SP accused of sabotaging the arrest of SIMI activists from a camp in Alwaye near Kochi in August 2006.Though 18 hardcore activists took part in the camp,the police allegedly under instructions from the SP only arrested five and let off the rest.They would later mastermind the Jaipur and Bangalore blasts.

Pc0140400.jpg
STATE OF UNREST: Members of the Popular Front of India staging a protest in Bangalore last year and (right),police raid in Kannur recently
Pc0140500.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது

ஐதராபாத் : துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள "பார்க் வுட்' சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார்.

இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாக்கு…!

a.jpg

shockan.blogspot.com

திருமண நிச்சயம் செய்யப்பட்ட புதுமாப் பிள்ளை, கல்யாணத்திற்கு முன்பாக மாமியார் வீட்டுக்கு அழைக்கப்படுகிறார். நிச்சயதார்த்த சி.டி. பார்ப்பதற்காக சென்றவர், தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வந்தால் மணமகன் குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும்? சலீமின் குடும்பம் அத்தகைய மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

சலீமின் அண்ணன் நிஜாம், நம் முன்னே கத்தை கத்தையாக பேப்பர்களைக் காட்டினார். அத்தனையும் சலீம் எழுதிய மரண வாக்குமூலம். அதை நம்மிடம் நீட்டியபடியே கண்ணீர் வழியப் பேசத் தொடங்கினார் நிஜாம்.

“”நாங்க சின்னதா தொழில் செய்து நிம்மதியா வாழ்ந்துக் கிட்டிருந்தோம். பண் ருட்டி போலீஸ் லைனில் ஐந்தாவது தெருவில் மாடிவீட் டில் வசிக்கும் நிகரா பேகம் நல்ல பொண்ணு. டிகிரி படிச்சிருக்கான்னு சொன்னாங்க. அப்பா ஷேக் ஆதம் ஃபாரின்ல இருக்கிறதும், அம்மா ரசியாபேகம்தான் பொண்ணை வளர்க்குறாங் கன்னும் அவங்களுக்கு ஒரு பையனும் இருக்கான்னும் தெரிஞ்சுக்கிட்டோம். பெண் பார்க்கப் போனோம். இரண்டு தரப்புக்கும் பிடிச்சுப் போனதால போன டிசம்பர் 16-ந் தேதியன்னைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. எங்க மதத்தில் அதை மங்னான்னு சொல்லுவோம்.

மங்னா முடிந்த மூணாவது நாள் பொண்ணோட அம்மா ரசியாபேகம் என் தம்பிக்கு போன் செய்தார். நிச்சயதார்த்த சி.டி.யைப் பார்க்கக் கூப்பிட்டார். நமக்கும் ஒரு காப்பி வாங்கிட்டுவாடான்னு சொன்னேன். அன்னைக்குப்போனவன்தான். பொண்ணு வீட்டிலேயே தங்கிட்டான். மூணு மாசம் கழித்து மார்ச் 25-ந் தேதியன்னைக்கு பொண்ணு வீட்டிலிருந்து எங்களுக்கு போன் வருது. “”உங்க சொந்தக்காரங்களை அழைச்சிட்டு வாங்க. எங்களுக்கு மாப்பிள்ளை பிடிக்கல. நிச்சயதார்தத்தை கேன்சல் பண்ணணும்”னு சொன்னாங்க. மார்ச் 28-ந் தேதி பண்ருட்டிக்குப் போனோம்.
a.jpg
ஜமாத்தை கூட்டினாங்க. உங்க பையன் எங்களை ஏமாற்றி பொருட்களைக் கேட்கிறான். இந்த மாப்பிள்ளை வேணாம் என்று ரசியாபேகம் சொன்னார். என் தம்பியோ, “”நீங்கதானே என்னைக்கூப்பிட்டு சி.டி. பார்க்கச் சொல்லி பொண்ணோட ரூமுக்கு தனியா அனுப்பி வச்சீங்க. இப்ப மாப்பிள்ளை பிடிக்கலைன்னா என்ன அர்த்தம்”னு கேட்டான். அதற்கு ரசியாபேகம், “”நானும் தப்பு செய்தேன். என் பொண்ணையும் தப்பு செய்யவச்சேன். உண்மை தான். இப்ப பிடிக்கலை. வெளியே போ” என குரான் மேலே கைவைத்து ஜமாத்தாரிடம் சொல்ல, எங்க எல்லோருக்குமே அதிர்ச்சி. என் தம்பி அந்தப் பொண்ணு நிகராகிட்டே பேசி னான். அது எதுவுமே பேசலை. ஜமாத் ஆட்களெல்லாம், இவ்வ ளவு நடந்திருக்கு. நீங்களே பேசி முடிவு பண்ணுங் கன்னு சொன்னாங்க. சலீமை அங்கேயே விட்டுட்டு வந்தோம்.ஏப்ரல் 6-ந் தேதி என் தம்பி தற்கொலை பண்ணிக்கிட்டதா நிகரா வீட்டிலிருந்து தகவல் வருதுங்க” என்று நிஜாம் கலங்க.. சலீம் எழுதிய மரண வாக்குமூலத்தை நாம் படிக்கத் தொடங்கினோம்.

“”நிச்சயிக்கப்பட்டதிலிருந்து நானும் நிகராவும் உயிருக்குயிராய் காதலித்தோம். பாண்டிச்சேரி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் போன்ற பகுதிகளில் ஜாலியாக சுற்றி ஆதவன், உன்னைப்போல் ஒருவன் படங் களை ஒன்றாகப் பார்த்தோம். அப்போதுதான் ரசியா பேகம் போன்செய்து நிச்சயதார்த்த சி.டி.யைப் பார்ப்பதற்காக வரச்சொன்னார். என்னை நிகராபேகம் ரூமிற்கு அனுப்பி சி.டியைப் பார்க்கச் சொல்லிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார். அப்போது நானும் நிகராவும் தனிமையில் இருந்தோம். முதன்முதலாக அப்போதுதான் அப்படி இருந்தேன். உல்லாசத்தை அனுபவித்தோம். நாங்கள் டயர்டாகக் கூடாது என்று 3 முறை காப்பி போட்டுத்தந்தார் ரசியாபேகம். அப்போது, என் மகள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார். ஏன் என்று அவ ரிடம் கேட்டேன். அதற்கு அவர், என் அக்கா அனார் கலியின் மகளுக்கு கல்யாணமாகியும் குழந்தை யில்லை. இதுபோல எங்கள் நெருங்கிய உறவுக்காரர்களில் பல பெண்களுக்கு குழந்தை இல்லை. என் மகளுக்கும் குழந்தை இல்லாமல் போய்விடக்கூடாது. அதனால்தான் குழந்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்துகொள்ள லாம் என்றார். a.jpg

நான் அவர்கள் வீட்டிலேயே இருந்ததால், என் சொத்துகளில் சிலவற்றை விற்கச் சொல்லி பணத்தையும் வாங்கிக்கொண்டார்கள். எப்போது தருவீர்கள் என்று கேட்டதற்கு, என் மகள் உன்னோட இருந்ததற்கு பணம் சரியாகப்போய்விட்டது என்று ரசியாபேகம் பச்சை யாகவே சொன்னார். 3 மாதத்திற்கு மேல் அங்கே இருந் தேன். நிகராவின் அப்பா, வெளிநாட்டிலிருந்து வந்ததும் என்னைப் பற்றித் தவறாகச் சொல்லி நிகராவிடமிருந்து என்னைப் பிரிக்க ஆரம்பித்தார்கள். “நிகராவும், எனக்கு குழந்தை உருவாக வேண்டும். அது இல்லாதபட்சத்தில் உன்னை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று அழுத்தமாகச் சொன்னார். தவறு யார் பக்கம் என்று தெரியாத நிலையில், அவர்களின் நிபந்தனை எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அதனால்தான் நான் இந்த தற்கொலை முடிவுக்கு வந்தேன். என்னைபோல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று மரணவாக்குமூலத்தில் எழுதியிருக்கிறார் சலீம்.

பண்ருட்டி போலீஸ்லைன் பகுதியில் இரண்டரை மணிநேரத்திற்கு மேல் நாம் சுற்றி சுற்றி விசாரித்தோம். “”நிகராவுக்கு ஒரு கிறிஸ்தவ பையனுடன் காதல் இருந்த தாகவும், மதம் மாறி திருமணம் செய்துகொண்டுவிடக் கூடாது என்பதால்தான் சலீமுக்கு நிச்சயம் செய்தார்கள்’ ‘ என்று ஏரியாவாசிகள் தெரிவித்தனர். “திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கவேண்டும் என்று சலீமை டார்ச்சர் செய்து அவரது தற்கொ லைக்குத் தள்ளியவர்கள் தாயும் மகளும்தான்’ என்ற போலீஸ்லைன் 5வது தெருவாசிகள், “இந் தப் பகுதியில் இது போல ஆண்மையை சோதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது’ என்றனர்.

நிகரா வீட்டில் இருந்த அவரது அப்பா ஷேக் ஆதம் தன் மனைவியையும் மகளையும் நம்மிடம் பேச அனுமதிக்க வில்லை. “”போலீஸ்தான் விசாரிச்சிக்கிட்டிருக் காங்களே.. நீங்க எதுவா இருந்தாலும் அவங்ககிட்டே கேளுங்க. எங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதீங்க” என்றார். சலீமின் பீரோவை சுத்தம் செய்தபோது, இந்த வாக்குமூலம் கிடைத்ததாகச் சொல் லும் அண்ணன் நிஜாம், “”கல்யாணம்ங்கிறது மோட்டார் சைக்கிளா சார்? ஓட்டிப்பார்த்து வாங்குறதுக்கு? என் தம்பி சாவுக்கு நியாயம் கிடைக்கணும். அவனைத் தற்கொலைக்குத் தள்ளியவங்க தண்டிக்கப்படணும்” என்றவர், “”அந்தப் பொண்ணு முகத்தை மட்டும் பத்திரிகையில போட்டுடாதீங்க” என்றார் மனிதாபிமானத்தோடு.

தாம்பத்யம், குழந்தைபேறு இவற்றிற்கெல்லாம் மருத்துவத்துறை பல புதிய சிகிச்சைகளைக் கண்டுபிடித்து செயல்படுத்தி வரும் நிலையில், பழமையான நம்பிக்கைகளால் மனித உயிர்களோடு மரண விளையாட்டு ஆடும் கொடூரங்கள் தொடர்வதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு தேவை. அரசும் சட்டமும் அதைச் செய்தால்தான் சலீம்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம்-சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கை

இஸ்லாமிய மதபோதகர் மீது பகீர் குற்றச்சாட ்டு

{ ஜூன் 13, 2010

muslimhead.jpg

 

தர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம் பண்ணி… அவர்களை தன் ஆசைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி அவர்களது உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கிறார்’ – இப்படியாக காவல்துறைக்கு பகீர் குற்றச் சாட்டுகள் போக… அந்த இஸ்லாமிய மத போதகரை குறிவைத்திருக்கிறது போலீஸ்.

சென்னையில் இருந்து பாண்டிச் சேரிக்குப் போகும் வழியில் கிழக்குக் கடற் கரைச் சாலையில் இருக்கிறது கோவளம். இங்கு நபிகள் நாயகத்தின் நேரடி சீடரான தமீம் அன்சாரி அடக்கம் ஆகியிருக்கும் தர்ஹா அமைந்திருக்கிறது. முஸ்லிம்களும் இந்துக்களும் பெருமளவில் வந்து வழிபடும் இந்த பிரபல தர்ஹாவின் பக்கத்திலேயே… ‘போட்டியாக மஜ்லீஸ் மதி ரசூலுல்லா தைக்கா ஷெரிப்’ என்ற பெயரில் ஏ.சி.அறைகளுடன் கூடிய இஸ்லாமிய ஆசிரமத்தை நடத்திவருகிறார் ஷாகுல் ஹமீது. இவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்.சர்க்கார் வாப்பா என இஸ்லாமியர்களால் மிகுந்த மரியாதையோடு அழைக்கப்படும் இந்த ஷாகுல் ஹமீது மீதுதான் மேற்படி குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலத்த பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஆறடி உயரம், பருமனான தேகம், சிவந்த நிறம், உருது, அரபி, பாரசிகம் ஆகிய மொழிகளில் புலமை, குர்ரானில் தேர்ச்சி என பலரையும் வியப்பில் ஆழ்த்திவந்த இந்த 40 வயதுக்காரரை இப்போது வேறுபார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோவளவாசிகள்.
muslimhead1.jpg
கோவளம் தர்ஹாவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் நக்கீரன் வாசகருமான அன்சர் பாஷாவிடம் இந்த விவகாரம் குறித்து நாம் கேட்டபோது “”"இந்த சர்க்கார் வாப்பா மீது 2008-லேயே பாலியல் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து கோவளம் போலீஸ் எங்கள் ஜமாத்தினரையும் தர்ஹா நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த விசயங்களை… தெரிவித்துவிட்டு வந்தோம்” என்றார்.

இது குறித்து மேலும் சிலரிடம் விசாரித்தபோது, “”இவர் மீது பல மன்மத புகார்கள் -குறிப்பா கல்லூரி நடத்தும் ஒரு இஸ்லாமியத் தொழிலதிபரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் இவர் நடந்துகொண்ட முறை யால் அவர்கள் தந்த புகார்தான் 2008-ல் போலீஸுக்கு வந்தது. பெரிய குடும்ப விவகாரம் என்பதால் இதை சீரியஸா எடுத்துக்கிட்டு விசாரிச்சாங்க. ஆனா மதத்தின் பெயருக்கு இழுக்குன்னுதான் அவரைப் பத்தி மழுப்பலான பதில்களைச் சொல்லியும் அவர் நல்லவர்னு எழுதிக் கொடுத்தும் சிலர் அவரைக் காப்பாத்தினாங்க” என்றார்கள் ஆணித்தரமாய்.

கோவளம் மசூதி முத்தவல்லியும் ம.தி.மு.க. பிரமுகருமான காதர் பாஷாவிடம் இது குறித்து நாம் கேட்டபோது “”"இந்த சர்க்கார் வாப்பாவின் ஆசிரமத்தில் சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பாருக் என்பவர் கொஞ்சகாலம் தங்கி இருந்தார். அவர்தான் இப்போது சர்க்கார் வாப்பா குறித்து புகார் கொடுத்திருக்கிறார். கேட்க அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது”’என்று முடித்துக் கொண்டார்.

muslimhead2.jpgகாவல்துறையிடம் புகார் தந்திருக்கும் முகமது பாருக்கை மண்ணடியில் நாம் சந்தித்தபோது “”"நான் அவரோட ஆசிரமத்தில் கொஞ்சகாலம் தங்கி யிருந்தேன். அப்பதான் அவரோட செக்ஸ் ரீதியிலான நடவடிக்கை களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். மந்திரிச்சி தண்ணீர் கொடுப்பார். பிறகு கற்கண்டு கொடுப்பார். அதை சாப்பிடும் பெண்கள்… கண்செருகிப் போய்டுவாங்க. அப்புறம் அவர் இஷ்டப்படிதான் அவங்க நடக்கணும். இதேபோல்… சின்ன பையன்களைக் கூப்பிட்டு… என்னோட செக்ஸ் விளையாடினால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும்னு தன் அறைக்குள் கூட்டிட்டுப்போய்டுவார். இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து… இஸ்லாத்தின் மாண்பை இப்படி இந்த ஆள் கெடுக்கிறாரேன்னு கோபமாகித் தான்… அங்கிருந்து வந்தேன். இதை என் நண்பர்கள்ட்டசொல்லி நான் புலம்பினேன். அவங்கதான் என்னை போலீஸ்ல புகார் கொடுக்கச் சொன்னாங்க. இந்த சர்க்கார் வாப்பாவின் முகமூடியை நான் கிழிக்காம ஓயமாட்டேன்”’’என்றார் எரிச்சல் மண்டும் குரலில்.

இந்த பகீர் புகார்கள் குறித்து சர்க்கார் வாப்பா எனப்படும் ஷாகுல் ஹமீதிடமே நாம் கேட்டபோது “”"அந்த முகமது பாருக்குக்கு அவர் மனைவி யைப் பிடிக்கலை. அதனால் அவளை பிரிச்சிவிட்ருங்கன்னு என்னிடம் கேட்டார். நான் இது சம்பந்தமா அவருக்கு எந்த உதவியையும் செய்யலை. அந்தக் கோபத் தில்தான் என்மீது கண்ட படி புகார்களைச் சொல் றார்”’’ என முடித்துக் கொண்டார்.

“”இங்க இருக்கும் நபிகளின் சீடரான தமீம் அன்சாரி தர்ஹாவுக்குப் போட்டியாக… சம்சுதீன் சங்கிலி வாலா என்ற சாமியார் ஒருவழிபாட்டு மையத்தை உருவாக்கி அதில் அமர்ந்துகொண்டு மந்திர மாயங்களைச் செய்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சிஷ்யர்கள் சங்கிலி வாப்பா என்ற பெய ரில் இதே வேலையை இன்றுவரை செய்துக்கிட்டு இருக்காங்க. மந்திர மாயம், பில்லி சூன்யம் என்பதே இசுலாத்துக்கு விரோதமானது. இதைச் செய்பவர்களும் இசுலாத்துக்கு விரோதமானவர் களே”’என்று அடித்துச்சொல்கிறார் கோவளம் அன்சர் பாஷா.

நம்மிடம் மனம் நொந்து பேசிய இஸ்லாமிய நண்பர்களோ “”"கோவளத்தில் மட்டுமல்ல; சென்னையின் பிரதான சாலையில் இருக்கும் மசூதியில் இமாமாக இருப்பவர் சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தி வர்றதா புகார்கள் வருது. கொளத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு மதரசாவில் அரபி பாடம் நடத்தும் மௌலவி ஒருவர், படிக்கும் பசங்களை அசிங்கமான காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிறதாவும் புகார். இசுலாத்தின் மாண்பைக் கெடுக்கும் இப்படிப்பட்டவர்களைக் களையெடுத் தாகணும்”’என்கிறார்கள் கோபம் கோபமாய்.

தேசிய லீக் கட்சியின் தலைவரான பஷீர் முகமதுவோ “”தர்ஹாக்களில் நடக்கும் மாந்த் ரீகம், பில்லிசூன்யம் போன்றவை ஏமாற்று வேலைகள்தான். இதை அனுமதிக்கக் கூடாது” என்கிறார் கவலையாய்.

ஆன்மீக போலி கள்… எல்லா மதங்களிலும் இருக்கிறார் கள். நித்யானந்தாக் களும் எல்லா மதங்களி லும் இருக்கிறார்கள்.

source:nakkheeran



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_07_2010_001_055.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குழந்தை கடத்தி கொலை செய்து ரத்தம் குடித்த அப்துல் கபூர் -கைது

Posted: ஜூலை 25, 2010 by saintthomasfables in Uncategorized

மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : தூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப்பு

கீழக்கரை : மதுரை தர்காவில் மாயமான குழந்தையை கொடூரமான முறையில் நரபலியிட்டு ரத்தம் குடித்த கொடூரன், குழந்தையின் தலையை தூத்துக்குடி அருகேயும், உடலை ராமநாதபுரம் ஏர்வாடியிலும் புதைத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

large_46480.jpg

மதுரை அருகே எஸ்.ஆலங்குலத்தை சேர்ந்தவர் செரின் பாத்திமா. இவரது கணவர், சமீபத்தில் விபத்தில் இறந்துவிட்டார். இவர் தனது 15 மாத குழந்தை காதர்யூசுப் உடன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவில், கடந்த 2ம் தேதி இரவு தங்கினார். மறுநாள் காலையில் பார்த்தபோது, குழந் தையைகாணவில்லை. தல்லாகுளம் போலீசில் செரீன் பாத்திமா புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சிதம்பரம் முருகேசன், கோரிப் பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி நடமாடிய திருச்செந்தூர் காயல் பட்டினத்தை சேர்ந்த அப்துல் கபூர் (30) என்பவரை பிடித்து விசாரித்தார்.

அவர் கூறியதாவது: கனவில் வந்த காளிதேவி, தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன். தூத்துக்குடி அருகே ஏரலில், கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, வாளியில் ரத்தத்தை பிடித்து குடித்தேன். பின் தலையை, திருச்செந்தூர் அருகே கல்லாமொழி தர்கா அருகே கடற்கரை பகுதியில் புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து புதைத்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, நேற்று அப்துல்கபூரை மதுரை தல்லாகுளம் போலீசார் ஏர்வாடி அழைத்து வந்தனர்.

கீழக்கரை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில், குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின் திருச்செந்தூர் அருகே தலையை புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க போலீசார் அங்கு அழைத்து சென்றனர். “ஏர்வாடி காட்டுப்பள்ளி வாசல் சேர்மன் தெருவில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல், இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்,’ என, போலீசார் தெரிவித்தனர்.
25_07_2010_001_055.jpg?w=424&h=638




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதமாற்றம் மூலம் கேரளாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி-அச்சுதானந்தன்

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2010, 15:41[IST]

திருவனந்தபுரம் : கேரளாவில் கட்டாய முஸ்லீம் மதமாற்றம் நடக்கிறது. இதன் மூலம் முஸ்லீம் நாடாக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு முஸ்லிம் அமைப்பினர், மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களை தங்கள் பக்கம் கவர பணத்தை வாரி இறைத்து, கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் திசை திருப்பவும் முயல்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை.

20 ஆண்டுக்குள் கேரளாவில் முஸ்லிம்களை பெரும்பாமையாக்கி, கேரளத்தை முஸ்லிம் நாடாக்க சதிகள் நடக்கிறது.

இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறாம். அவர்கள் ஆகஸ்டு 15ந் தேதி நடத்த இருந்த மாநாட்டுக்கு தடை விதித்து இருக்கிறோம். இது போன்ற ஆபத்தான இயக்கங்களை தனிமைப்படுத்த வேண்டும்.

தற்போது இந்த இயக்கம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை எதுவும் முஸ்லிம் சமூதாயத்தை பாதிக்காத வகையில் இருக்கும் என்றார்.

மாநில காவல்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் தான் இந்தப் புதிய இயக்கமாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போஸ்டரை பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்

 

for_blog1.jpg
From அகப்பயணம்


for_blog2.jpg
From அகப்பயணம்



குழந்தை திருமண சட்டம்: முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

நாக‌ர்கோவில், ஏப்ர‌ல் 01: குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனி விலக்களிக்க வேண்டும் என, மாநில சிறுபான்மையினர் மனித உரிமைக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் ஏ. மீரான்மைதீன் முதல்வருக்கு அனுப்பிய மனு:
அரசால் கொண்டுவரப்படவுள்ள குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி 21 வயது நிறைவடையாத ஆணும், 18 வயது நிறைவடையாத பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தைத் திருமணமாக கருதப்படும்.
அதற்கென நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட சமூக நல அதிகாரியால் நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கும், அத் திருமணத்தில் கலந்துகொள்வோருக்கும், திருமணம் நடப்பது தெரிந்திருந்தும் அதை தடுத்து நிறுத்தாதவர்களுக்கும் நீதிமன்றம் மூலம் 2 ஆண்டு தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சிறுபான்மை முஸ்லிம்களின் மதகோட்பாடுகளுக்கும், மத உரிமைகளுக்கும் எதிராக உள்ளது.
முஸ்லிம்களின் ஷரியத் சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பூப்பெய்திவிட்டால் அவர் திருமணத்துக்கு தகுதியானவர் என்று சொல்கிறது.
திருமணத்துக்காக பெண்ணுக்கு வயது நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம்களில் 16, 17 வயதுகளிலேயே பல திருமணங்கள் நடக்கின்றன.
அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இச் சட்டத்தால் முஸ்லிம்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் மதகோட்பாடுகளுக்கும், ஷரியத் சட்டத்தின்கீழ் திருமணங்களை நடத்துவதிலும் தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார் மீரான் மைதீன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=4087

வக்பு வாரிய கல்லூரி மாஜி முதல்வருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில், பேராசிரியைக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த வக்பு வாரிய கல்லூரி முன்னாள் முதல்வர் இஸ்மாயில், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மீண்டும் பணியில் சேர்க்க கோரிய இஸ்மாயில் மனுவையும் தள்ளுபடி செய்தது. மதுரை கே.கே.நகரில், வக்பு வாரிய கல்லூரி 1958ல் துவக்கப்பட்டது. வக்பு வாரிய கட்டுப்பாட்டில் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் பேராசிரியை ஷமீம்ராணி 1996 அக்., 1ல் பணியில்சேர்ந்தார். இஸ்மாயில் விரிவுரையாளராக 1978ல் கல்லூரியில் சேர்ந்தார். 1999ல் முதல்வராக நியமிக்கப்பட்டார். 2003ல் இஸ்மாயில் செக்ஸ் தொந்தரவு செய்வதாக ஷமீம்ராணி கல்லூரி நிர்வாகக் கமிட்டியிடம் புகார் செய்தார். 2003ல் கமிட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு இஸ்மாயில் அளித்த பதில் திருப்தியாக இல்லாததால் கமிட்டி, ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழு விசாரணையில், இஸ்மாயில் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. 2003 ஜூலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு, அவரை பணியில் இருந்து நீக்க நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இந்நிலையில், கல்லூரியில் புதிதாக நிர்வாகத்தை ஏற்ற கமிட்டி, அவரை பணியில் மீண்டும் சேர்க்க முடிவு செய்து, 2006 மே 29ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் மாணவர் அஸ்ரப் அலி பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

மேலும், இஸ்மாயிலை மீண்டும் பணியில் சேர்க்கும் நிர்வாக கமிட்டி முடிவை ரத்து செய்யக் கோரி பேராசிரியை ஷமீம்ராணி ஒரு மனு செய்தார். இம்மனுக்கள் தாக்கலானதையடுத்து நிர்வாகக் கமிட்டி, இஸ்மாயிலை பணி நீக்கம் செய்தது. இதனால், மீண்டும் தன்னை பணியில் சேர்க்கக் கோரி இஸ்மாயில் தனியாக ஒரு மனு செய்தார். இம்மனுக்கள், தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அஸ்ரப் அலி சார்பில் வக்கீல் சுப்பையா, ஷமீம்ராணி சார்பில் மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால், அரசு தரப்பில் ஜானகிராமுலு ஆஜராயினர்.

நீதிபதிகள் உத்தரவில், ""பேராசிரியைக்கு கல்லூரி முதல்வரே செக்ஸ் தொந்தரவு கொடுத்தது துரதிருஷ்டவசமானது. கல்லூரி நிறுவன முதல்வராக இருப்பவரிடம், இத்தகைய நடவடிக்கையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தளவுக்கு முதல்வரை எதிர்த்து தைரியத்துடன் போராடிய ஷமீம்ராணியை கோர்ட் பாராட்டுகிறது. ஷமீம்ராணிக்கு, இஸ்மாயில் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம் (முரண்பாடான நடவடிக்கைகளுக்காக) ஷமீம்ராணிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இஸ்மாயில் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என்றனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_07_2010_009_003.jpg?w=630&h=103

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_07_2010_008_0031.jpg?w=314&h=456

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நள்ளிரவில் நடந்த நரபலி! - தமிழக ஷாக்!

1.jpg



காதலனைப் பழி வாங்க... அவரது மகனான சிறுவன் ஆதித்யாவைத் துடிக்கத் துடிக்கக் கொன்று.. தமிழகத்தையே திகிலில் உறையவைத்த பூவரசியின் விவகாரம் அடங்குவதற்குள்.... 

ஒன்றேகால் வயதுப் பிஞ்சுக் குழந்தையைக் கொடூரமாக நரபலி கொடுத்து எல்லோரையும் பதற வைத்திருக்கிறான் அயோக்கிய மந்திரவாதி அப்துல் கபூர்.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச்சேர்ந்த சிரின் பாத்திமா, தனது ஒன்றேகால் வயது மகன் யூசுப்பைக் காணவில்லை என மதுரை தல்லாகுளம் காக்கிகளிடம் புகார்கொடுத்துப் பதறினார். எப்படி குழந்தை காணாமல் போனது என நாம் அவரை விசாரித்தபோது...“""மூணு வருசத்துக்கு முன்ன எனக்குக் கல்யாணம் ஆச்சுங்க. நல்லபடியா போன எங்க வாழ்க்கைல மூணு மாசத்துக்கு முன்ன விபத்துவடிவில் சோதனை. என் வீட்டுக்காரர் கவுஸ் பாட்சா... வாகன விபத்தில் சிக்கி... என்னையும் என் பிள்ளையையும் தவிக்க விட்டுட்டு போய்ச்சேர்ந்துட்டார். அதிலிருந்து தூக்கம் இல்லை. நிம்மதி இல்லை. சரியா சாப்பிடக் கூட முடியறதில்லை. எப்பவும் என் வீட்டுக்காரர் நினைவா அழுதுக்கிட்டே இருந்தேன். இதைப்பார்த்த என் மாமியார்தான்... கோரிப்பாளையம் தர்ஹாவில் வியாழக்கிழமைல தங்கி துவா செஞ்சா... மன நிம்மதி கிடைக்கும்னு சொன்னாங்க. அதனால் தர்ஹாவுக்கு அன்னைக்குக் குழந்தை யோடப் போனேன். அங்க 200 குடும்பத்துக்கு மேல தங்கி யிருந்தாங்க. அன்னைக்கு இரவு தர்ஹாவில் அசந்து தூங்கினேன். நடு சாமத்தில் விழிச்சி என் பிள்ளைக்குப் பால்கொடுத்துட்டு மறுபடியும் தூங்கிட்டேன். விடிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்தப்ப என் குழந்தையைக் காணோம்ங்க. நான் பிள்ளையைத் தேடிக் கதறி துடிச்சதைப் பார்த்து ஆளாளுக்குத் தேட ஆரம்பிச்சாங்க. இருந்தும் பிள்ளை கிடைக்கலீங்க. எனக்கு என் பிள்ளை வேணும்''’என்றார் கண்ணீருடன். ஆனால் அந்தக் குழந்தைதான் படுகொடூரமாக நரபலி கொடுக்கப்பட்டி ருக்கிறது.

மந்திரவாதி அப்துல் கபூரைப் பிடித்தது எப்படி?1.jpg

தல்லாகுளம் இன்ஸ் பெக்டர் சிதம்பர முருகேசன் விவரிக்கிறார்.... ""2-ந் தேதி அதிகாலை குழந்தை காணாமல் போயிருக்கு. பல இடங்கள் லயும் தேடிப்பார்த்துட்டு... எங்கக்கிட்ட அன்னைக்கு மதியம் புகார் கொடுத்தாங்க. நாங்க அந்த தர்ஹாவுக்குப் போய் கேட்டை மூடச்சொல்லிட்டு... அங்க தங்கியிருந்தவங்களை லெட்ஜரை வச்சி சரி பார்த்தோம். அப்ப காயல்பட்டின முகவரி கொடுத்திருந்த அப்துல் கபூரும் அவனோடு இருந்த ரமீலாவும் மிஸ் ஆனதைத் தெரிஞ்சிக்கிட்டு... காயல்பட்டினம் போனோம். அவன் ஊரைவிட்டு போயே 10 வருசமாச்சேன்னு சொன்னாங்க. அங்க ரெண்டுநாள் தங்கி விசாரிச்சப்ப.. மாறி மாறி தர்ஹாக்கள்ல தங்கறது அவன் வழக்கம்னு தெரிஞ்சிது. பில்லி சூன்யம், மந்திர மாயம் செய்றதுதான் அவன் தொழிலாம். ஏற்கனவே கட்டிய மனைவி இவனை விட்டுப்போன நிலையில்... இந்த ரமீலாவை செட் டப்பா வைச்சிக்கிட்டிருக்கான். இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு... எங்க எஸ்.ஐ. தர்மலிங்கம் தலைமையிலான டீம் தர்ஹா தர்ஹாவா போய் சலிச்சி... திருச்செந்தூர் அருகே இருக்கும் கல்லாமொழி தர்ஹாவில் இருந்த அப்துல் கபூரை மடக்கியது. எனக்கு எதுவுமே தெரியாதுன்னு மழுப்பினான். ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்து விசாரிச்சோம். அப்பதான் குழந்தையைத் தேடாதீங்க. அதைக் கொன்னுட்டேன்னு அசால்டா சொல்றான். கொஞ்சம் கூட அவனுக்கு பயமோ குற்ற உணர்வோ இல்லை. எதுக்குடா கொன்னேன்னு கேட்டா... "ரமீலா வுக்கு அடிக்கடி சொகமில்லாமப் போவுது. அது சரியாகணும்னா ஒரு தலைச்சன் குழந்தையை நரபலி கொடுக்கணும்னு எனக்குள் அசரீரி சொன்னது'ன்னு சொல்றான். அந்தப் பச்சைக் குழந்தையை... பதைக்கப் பதைக்க கொன்னுருக்கான் அந்த அயோக்கியன்''’ என்கிறார் வருத்தத்தோடு.

சிறுவன் யூசுப்பை கடத்தி நரபலி கொடுத்தது எப்படி? போலீஸ் விசாரணை யில் இருந்த மந்திரவாதி அப்துல் கபூரிடமே கேட்டோம். அலட்டிக் கொள்ளாமல் நம்மிடம் எல்லாவற்றையும் அவன் ஒப்பிக்க ஆரம்பித்தவன்...1.jpg

""நரபலிக்குத் தோதா ஒரு ஆண் தலைச்சன் குழந்தையைக் கொஞ்சநாளாத் தேடிக்கிட்டு இருந்தேன். அன்னைக்கு கோரிப்பாளையம் தர்ஹாவில் தங்கியிருந் தப்ப... குழந்தையோடு அங்க வந்த பாத்திமாக்கிட்ட பேச்சுக்கொடுத்தேன். அப்ப பாத்திமாவின் கணவன் செத்துப் போனதையும்.. அந்த ஆண் குழந்தை, தலைச்சன் குழந்தை என்பதையும் தெரிஞ்சிக்கிட்டு... இதுதான் நரபலிக்குத் தோதான குழந்தைன்னு தீர்மானிச்சேன். மறுநாள் அதிகாலை குழந்தையைத் தூக்கிட்டு நேரா காயல்பட்டினம் அருகில் இருக்கும் ஏரலுக்குப் போய் ஒரு லாட்ஜில் தங்கினேன். அந்தக் குழந்தை அம்மாட்ட போகணும்னு அழுதுக்கிட்டே இருந்தது. ஆண்டவனை மனசில் நினைச்சி துவா பண்ணிட்டு... நரபலிக்கு ரெடியானேன். பையன் பயந்துபோய் முரண்டுபிடிச்சான். ரமீலா... அவன் கை, காலை இறுக்கிப் பிடிச்சதும்.. நான் கழுத்தை கரகரன்னு அறுத்தேன். ரத்தம் பீய்ச்சிக்கிட்டு அடிக்க... அதை இரும்பு ஊதுபத்திக் குழாயில் கொஞ்சம் பிடிச்சிக்கிட்டேன். குழந்தையின் துடிப்பு அடங்கியதும்... அதன் கழுத்தை யும் உடலையும் தனித்தனியா ஆக்கி... ரெண்டையும் தனித்தனி தூக்குச்சட்டியில் போட்டு எடுத்துக்கிட்டேன். அப்புறம் நேரா ஏர்வாடி காட்டுப் பள்ளி தர்ஹாவுக்குப் போனேன். அங்க சேர்மன் தோப்பில் ஒரு குடிசை வீட்டை, 200 ரூபா மாச வாடகைக்கு எடுத்தேன். தர்ஹாவுக்கு வர்றவங் களுக்காக இங்க நிறைய குடிசை போட்டிருக்காங்க.

அந்த குடிசை வீட்டுக் குள்... அந்தக் குழந்தையின் உடலை வச்சி... ஊதுபத்தி கொளுத்தி... மந்திரம் சொல்லி... பூஜை பண்ணி னேன். பிறகு அங்கேயே குழிதோண்டி உடலைப் பொதைச்சேன். அப்புறம் தலை இருந்த தூக்குச் சட்டிக்குள் தாயத்து, தகடு, குர்ரான் புத்தகமெல்லாம் உள்ளே வச்சி... வாளிக்குள் சிமெண்ட் பூச்சு மூலம்... மூடியை டைட் பண்ணி னேன். அப்பதான் வாடை வராது. பிறகு துக்குச் சட்டியை ஒரு பையில் வச்சி எடுத்துக்கிட்டு பஸ் ஏறி... கல்லாமொழி தர்ஹாவுக்குப் போனேன். அங்க இரவு 8 மணிக் கெல்லாம் நடமாட்டம் அடங்கிடும். தர்ஹா பக் கத்தில் இருக்கும் கடற் கரைக்கு நள்ளிரவில் அந்தத் தூக்குச் சட்டியுடன் ரமீலாவோட போனேன். கடல் ஓரத்தில் ரமீலாவை உட்காரவச்சி.. அவள் தலை யில்... குழந்தையின் ரத் தத்தை தெளிச்சி... காளி படத்தை வச்சி பூஜை பண்ணினேன். அப்புறம் கடலோரம் குழிதோண்டி அந்தத் தலையையும் புதைச் சிட்டு... தலையை வெட்டிய கத்தியை கடல்ல வீசிட்டு.. கை, காலை கழுவிக்கிட்டு வந்துட்டேன். இப்படி செஞ்சா நோய்நொடி யெல்லாம் அண்டாது. மந்திர சக்தியும் கிடைக் கும்''’என்று அழுத்தமாய்ச் சொல்லி வெடவெடக்க வைத்தான்.

மந்திரவாதி அப்துல் கபூரை விசாரித்த காக் கிகள் அத்தனை பேரும் பேய றைந்த மாதிரி ஆகிவிட்டார்கள். அவனை அழைத்துக் கொண்டு ஏர்வாடிக்குப் போன காக்கிகள்... குழந்தை யின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டினர். அப்போது காளியின் படம் உட்பட மந்திரித்த பொருட் களும் வெளியே வந்தன. இதே போல் கல்லாமொழியில் புதைக்கப் பட்ட தலையைத் தோண்டியபோதும் மந்திரித்த பொருட்கள் கிடைத்தன. புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டப்போன மந்திரவாதி அப்துல் கபூரையும் ரமீலா பீவியையும் கண்ட பொதுமக்கள்... அவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என கொந்தளிக்க... போலீஸ் படாத பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தியது.
1.jpg
மந்திரவாதியின் கள்ளக் காதலியான ரமீலா பீவியோ ""தலையைத் துண்டிச்சிக் கொன்னா தான் அது கொலை. கழுத்தை அறுத்தா அது கொலையில்லை. ரத்தம் வெளியேறி.. அந்தப் பையனாத்தான் செத்தான்'' என்று நெஞ்ச ழுத்தத்தோடு. சொல்லியபடியே இருக்க.. இருவரையும் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தார்கள் காக்கிகள்.

குழந்தை உயிரோடு கிடைத்துவிடும் என்று ஆசையோடு காத்திருந்த பாத்திமா...’"ஐய்யோ மகனே நீயும் என்னை விட்டுட்டுப் போய்ட்டியா?'’ என கதறித் துடித்துகொண்டிருக் கிறார். 

இந்த நரபலிக்கொலை... ஏற்படுத்திய அதிர்ச்சி அலை கள்... பலரையும் பாதித்திருக் கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_07_2010_014_066ban.jpg?w=630&h=364

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

tollygunge_golf_club_20090921.jpg
SANDIPAN CHATTERJEE
Wakf land now a club: Tollygunge, Calcutta
Having failed to give the lease rent agreed upon in 1934, the management of the club has now been ordered by court to pay Rs 30 lakh as arrears and Rs 1 lakh a month as rent
WAKF SCAM
Allah’s Left The Building
Meant for Muslim welfare, Wakf lands are being sold for a song by its trustees

Wakf Deconstructed

  • ‘To tie down’ is the literal meaning of the Arabic word Wakf. It's used across the Muslim world to denote property donated by individuals and institutions in the name of Allah for the benefit of the poor in the community.
  • 800 years is how old the institution of Wakf is in India. It began when Muslim rulers donated huge lands for charity.
  • 3,00,000 is the approximate number of registered Wakf properties in India
  • 4 lakh acres is the land Wakf properties account for. According to the deputy chairman of the Rajya Sabha, K. Rahman Khan, this makes the board the third-largest landholder after the railways and defence.
  • 35 is the number of Wakf boards in India, many of them non-functional
  • 5 is the minimum number of members a board must have. The number, however, varies according to the Muslim population of a state. Members are nominated by ruling parties in each state.
  • Wakf Acts The 1954 and 1995 central laws endow huge powers with the state governments that set up and run Wakf boards in their states

***

Modus Operandi

Outright sale

  • Builder or businessman identifies a Wakf property
  • They approach members of the board
  • The land is sold for a pittance
  • Board members get their cut

Cheap rent

  • Happens in states where outright sale is not encouraged
  • Builder/ businessman approaches board members
  • The land is given on a ridiculously low lease
  • Land use is changed to facilitate commercial exploitation
  • Members pocket their cuts

Allegations against the board

  • Although Wakf is a national resource to be used to develop institutions and earn income for Muslims, it is so terribly managed that it is the only system where virtually no accountability is demanded
  • Cases of blatant corruption abound. Land is sold off for buildings, hotels, malls or factories for a pittance or given out for shockingly low rents to commercial interests.
  • The boards have become an avenue for political patronage. Muslims who cannot be accommodated in ministries are sent off here. They mostly never do anything for the community. In most cases, they are hand-in-glove with the land mafia and encroachers.
  • The "Islam in danger" sentiment is crudely raised to hoodwink the Muslim public and stop any real scrutiny of the functioning of boards, whose members are out to make a fast buck
  • Ironically, Wakf boards keep claiming properties protected by the ASI as "living" religious shrines. In many cases, there is a clear monetary incentive under the guise of religion.
  • The mess in the boards is also a reflection of the apathy of state governments. Many have not constituted boards; none have carried out a survey of Wakf properties as required by the 1995 Act.
  • As a result of this mess, 70 per cent of Wakf properties are encroached upon, often in connivance with board members or government department overseeing.

Allow encroachments

  • The board covertly encourages Muslims to encroach on a monument. Friday prayers begin to be held on a regular basis. Wakf board then attempts to make it a ‘living’ place of worship. Very often, the encroachers are board members or persons acting on their behalf.
  • Later  surrounding land is sold/ leased as  private property for  commercial  purposes.

***

It is collectively the biggest land scam in India’s history. Wakf can be described as a religious endowment made in the name of Allah for the benefit of the poor and needy in the Muslim community. There are approximately 3,00,000 registered Wakf properties in India on about four lakh acres of land. It is a national resource that should have been developed for the welfare of the community, as it is meant to.

Instead, this resource has been mortgaged, sold and encroached upon with the connivance of the very institutions and individuals responsible for safeguarding it. This is an investigation into a systemic rot. The Wakf boards in most states of India are repositories of corruption, in league with land sharks and builders. They continue to get away with the daylight robbery of their own community because, whenever there is any demand for scrutiny, they crudely take cover behind the “Islam in danger” sentiment.

 

Earlier, a sale or exchange of land had to have the approval of the district judge. Now the board pretty much does what it wants.
Rahman Khan, deputy chairman of the Rajya Sabha, was chairman of the joint parliamentary committee on Wakf that submitted its report a year ago. Having examined the issue in depth, he says: “If the Wakf properties were managed properly, many problems of Muslims such as joblessness, lack of education and resultant poverty would have been resolved. Today, even if we presume that 70 per cent of these properties have been encroached upon or sold off, even the remaining 30 per cent is a huge resource that can be developed.” He has already recommended to the Manmohan Singh government that there be a “total change” in the constitution of the boards and a national Wakf development corporation be set up with professionals at the helm. “Imagine what great institutions can be built as the land cost is zero,” he says.

 

fatehpuri_maszid_20090921(1).jpg
Wakf property now encroached uponFatehpuri Mosque, Delhi
In one instance, the board got a property with Punjab National Bank vacated and then leased it to a society headed by one of its own members. Shops too have been given out on lease.

But that is some distance away and will happen only if public awareness about the scale of the problem is created. Currently, those who purport to be leaders of the community are complicit in the conspiracy to rob resources while perpetuating a siege mentality. They want to capture existing institutions and sell them off piece by piece. They are adept at fanning fears and feeding into the victimhood syndrome but quite incapable of building institutions or shepherding the community towards modernity. Atyab Siddiqui, advocate and standing counsel of the Jamia Millia Islamia university, says that “anytime we talk of reforming Wakf, they bring religion into it”. According to him, the 1995 Wakf Act actually increased corruption within the boards. Earlier, any sale or exchange of land had to be cleared by a district judge. “But now,” he says, “the board can pretty much do what it likes, and shocking decisions are taken all the time.”

Some examples of suspect land deals from across the land:

  • Chennai: In 1997, the Tamil Nadu Wakf Board took the decision to outright sell 1,710 square feet of land in the commercialised Triplicane High street in Madras for a paltry Rs 3 lakh. A sale like this would have required the sanction of two-thirds of the board members.
  • Mumbai: The Maharashtra Wakf Board got a measly Rs 16 lakh for 4,532 square metres in the upscale Altamount Road on which none other than Mukesh Ambani is building his plush 27-storey home.
  • Bangalore: Developed on about five acres of land, the Windsor Manor hotel here was till recently giving the board a rent of Rs 12,000 a month for a property worth Rs 500 crore.
  • Faridabad: The Wakf board has been giving out about five acres of land on 11-month leases for several years at a ridiculously low rent between Rs 500 and Rs 1,500 per month. A factory was built and land use altered.

When Outlook approached Salman Khursheed, the Union minister for minority affairs, he admitted that “Wakf is one of those areas in which accountability has not been demanded. The community itself has not demanded accountability possibly due to a level of ignorance”. Can things change? Khursheed says he has proposed changes in the existing laws. “Once there was no accountability in the management of Haj. Now questions are asked all the time,” he points out. “Although the Wakf situation looks impossible, things do and can change once awareness builds up.”

winsor_manor_wakf_land_20090921.jpg
Wakf land now a hotelWindsor Manor, Bangalore
The hotel was paying a lease of just Rs 12,000 a month for this five-acre plot till the courts recently ordered a rent of Rs 6 lakh a month for a property worth Rs 500 crore

The heart of the problem lies in the constitution of the boards. A senior bureaucrat familiar with the issue says bluntly: “The boards are ill-constituted, not constituted or politically constituted. Often, they’re nothing more than a gang of thieves.” Mostly, political hangers-on and operators from the minority community are sent off to man the boards. The policies of successive governments have created a class of “sarkari Musalmans” adept at capturing institutions and bagging positions through which they can patronise others down the pecking order. The incentive they have, besides authority, is to pilfer as much as they can get away with.

 

The policies of successive governments have created a class of ‘sarkari Musalmans’ who are adept at capturing institutions.
There are enough examples of how a small group of “insiders” at Muslim institutions benefit from the overall laxity in the boards. For instance, there is the case of a member of the Delhi minorities commission running a private school on a large tract of Wakf land in the expensive Nizamuddin area and paying the board a pittance of Rs 1,000 rent per month. Mohammad Arif, section officer in charge of properties in the Delhi Wakf office, admits reluctantly that there are “some schools running on Wakf land but they are not for the poor and charge fees”. Further digging reveals that, two decades ago, Delhi Wakf ran a charitable dispensary but it was shut down. Now the main service they provide is paying salaries of imams attached to masjids (see On a Wink and a Prayer).

 

<font class=
Wakf land now Ambani HomeAltamount Rd, Mumbai
The market value of this 4,532 sq m plot on which Mukesh Ambani is building a 27-storey skyscraper is Rs 21 crore but the board ratified its sale for a "contribution" of Rs 16 lakh

There are two revealing cases linked to the huge Fatehpuri mosque in Delhi. According to some documents accessed by Outlook, what was listed as “Wakf estate number 6540 in masjid Fatehpuri” was occupied by a branch of the Punjab National Bank. The board fought a case and got the property vacated. Subsequently, however, it leased the property to a society headed by one of its own members, a Maulana Moazzam Ahmad. A blatant case of insider trading? Three years ago, a lawyer representing a school running inside the Fatehpuri mosque tried to get a shop at the entrance removed. The Wakf board claimed that the documents relevant for that plot of land were missing—it was widely suspected that the shopkeeper was paying off members. Salman Khursheed also pleads helplessness. “What do we do when the boards let their own properties be encroached upon and then say the documents are missing and they have lost the title deeds?”

That is, in fact, the most common tactic used when the boards are in league with encroachers. RS deputy chairman Rahman Khan says that there is no doubt that almost 70 to 80 per cent of Wakf land is encroached upon. Often, it is the government that simply takes over the land. But all too often Muslims themselves are the encroachers who pay off board members to live inside mosques and shrines or run shops and businesses on the premises. “Corruption in the boards is rampant,” says Rahman Khan, “and this is made worse by the attitude of state governments to Muslim institutions. They don’t want to interfere in case there is a reaction and they also don’t care because Muslims are involved.”

wakf_land_banalore_20090921.jpg
Wakf land sold cheapLal Bagh, Bangalore
This 90,000 sq ft of prime property in the city’s posh area was sold for just Rs 1 crore when it could have fetched over Rs 90 crore in the market

Standing counsel for Jamia Millia Islamia Atyab Siddiqui says that whenever there is an initiative from educated Muslims to preserve a legacy, build an institution or perhaps even introduce modern education, there is a run-in with the Wakf board. “We believe the Wakf does not have the instruments to preserve old mosques and we have been arguing that the ASI is better positioned to manage properties. But the problem that enlightened sections of society face is that they run up against monetary interests of a few who hide behind the guise of religion.” K.K. Mohammad is a veteran ASI archaeologist who has worked across India. Now the superintending archaeologist for the Delhi circle, he says, “My experience shows me that whenever people claim protected monuments as living shrines, there is a commercial incentive of occupying the monument or developing the land around it. All communities have people who do this.”

Most old Wakf properties have caretakers who treat it like a personal fiefdom, building houses and businesses and destroying the character of the shrine. Siddiqui has been part of the initiative to preserve the historic Anglo-Arabic school in Delhi’s Ajmeri gate area. He says, “The high court ordered the removal of encroachers (about 50 families) from the heritage property. But the same lot of property dealers, local toughs, interlopers are again trying to move in under the Wakf umbrella.”

 

Andhra has the largest number of Wakf properties registered in the country. Here the government has simply taken over land.
Across the country, there are examples of the huge Wakf mess. West Bengal has many cases of properties being encroached upon and made into little slums. Some examples: 4,000 illegal occupants are in possession of a property in Calcutta known as the Mysore Family Fateha Fund Wakf Estate. Over a hundred mosques in Calcutta and Howrah have been encroached upon. Sixty-four other mosques in the state have been illegally occupied. The story is somewhat different in Andhra Pradesh, which has the largest number of Wakf properties registered in the country. Here the government has simply taken over huge tracts of Wakf lands. For instance, Hyderabad’s hi-tech city stands on Wakf land. There is the interesting case of the government taking over 6,000 acres of land worth Rs 500 crore in Visakhapatnam and allotting 900 acres out of this to NTPC and 800 acres to the Hindujas at the rate of Rs 2.25 lakh per acre. When the Wakf board contested this, the Supreme Court ruled in its favour saying that the land was theirs and transferred it back to them. The government had to then transfer the money to the Wakf board.

 

wakf_land_aurangabad_20090921.jpgWakf land now sold to developer: Aurangabad
Notified as Wakf property in 1973, 14 acres of this Rs 60-crore property was allegedly sold for Rs 8 crore to Nirman Bharti Developers, owned by Vilasrao Deshmukh’s brother Dilip

Clearly, Wakf is a remarkable resource that can be tapped for the community. In a state like Kerala where people are literate and demand accountability, the board is manned by professionals and headed by two advocates, not by racketeers. Bureaucrats in the ministry of minority affairs in New Delhi cite the work done in Kerala as an example of what is possible. But that is an exception. The norm is rampant corruption, in the firm belief that no one will demand accountability.

More than anything else, the terrible state of Wakf properties in India reflects on the Muslim community’s failure to build institutions. Compare this with the manner in which the tiny Christian minority has preserved and built schools, colleges and hospitals. There is a complex set of reasons for this state of affairs in institutions that purport to work for the welfare of the country’s largest minority and the world’s second-largest Muslim population. In the case of Wakf, many illiterate Muslims just see their placards and presume the land belongs to them. They are encouraged to believe there is some higher religious purpose to Wakf, little knowing that it has become a synonym for daylight robbery. The greatest hypocrisy perhaps is that the men who violate the spirit of charity behind the concept of Wakf then pretend to be devout and pious believers.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Maintenance for Muslim divorcee till she remarries

New Delhi: A Muslim man is bound to maintain his divorced wife and minor children till she gets remarried,the Delhi high court has said.
The court said that irrespective of Muslim personal laws,under which the husband is bound to maintain his wife only during the Iddat period which is around three months after divorce,the wife is entitled for maintenance under the Criminal Procedure Code till she remarries.
It is crystal clear that even a Muslim divorced woman would be entitled to claim maintenance from a Muslim husband till she has not married (again).This being a beneficial piece of legislation (CrPC),the benefit must accrue to the divorced Muslim women, the court said.
Petition under Section 125 CrPC (pertaining to award of maintenance) would be maintainable (for the wife) before family courts so long as she does not remarry and the amount of maintenance to be awarded under the Act cannot be restricted for the Iddat period only, the court said while referring to a Supreme Court judgement.AGENCIES


CrPC takes precedence over Muslim law

New Delhi: In a landmark judgment,the Delhi High Court has ruled that a Muslim man is bound to maintain his divorced wife till she marries again.
The court passed the order while dismissing a petition filed by a man challenging a lower courts award of maintenance of Rs 2,000 per month to his minor daughter living separately with her mother.
Brushing aside the mans contention that the right to get maintenance for the minor children ceases after two years of divorce as provided in personal law,the court said the sustenance right cannot be restricted unless the divorcee gets remarried.
I consider that this contention is baseless.Even a wife who has been divorced under Muslim law is entitled to claim maintenance under the Criminal Procedure Code after the Iddat period, Justice Dhingra said.AGENCIES

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Aeronautical engineer takes burqa fight to HC

Ananthakrishnan G | TNN

Thiruvananthapuram: Close on the heels of a West Bengal teachers ordeal over the burqa,an aeronautical engineer from Kerala has taken the fight against the veil to the state high court,which on Thursday ordered protection for her and family.
In October 2009,Raihana R Kazi had filed a complaint before the state womens commission through her mother.Considering her plea,a division bench of Justice K M Joseph and Justice M L Joseph Francis on Thursday asked the Kasaragod SP to provide protection to Raihana,her parents and siblings.
Raihana belongs to Kasaragod district in the northern part of the state.She claimed that she and her family members were under constant threat from alleged activists of the Popular Front of India for refusing to give up her favourite dresses such as churidar and jeans and not wearing burqa.
The 22-year-old said she had graduated from the Hindustan Engineering College,Chennai.She then returned to Kasaragod,where some neighbours and distant relatives advised her to wear burqa.Raihana ignored the matter and didnt pay much attention.
But then came threats from a man who claimed to be a PFI worker.She was threatened with dire consequences if she did not agree to switch to burqa.The threats were made through the phone and a letter.
The letter,purportedly written by one Mohammed Kabugoli tried to bully her into adopting burqa and warned of consequences to her family if she continued to be adamant.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Taliban stone lovers to death in public

150 Villagers In N Afghanistan Witness Act 

Kabul: Taliban militants in northern Afghanistan stoned a young couple to death for adultery,which a rights group said was the first confirmed use of the punishment here since the hardline Islamist regime was ousted in 2001.
The Taliban-ordered killing comes at a time when international rights groups have raised worries that attempts to negotiate with the Taliban to bring peace to Afghanistan could mean a step backward for human rights in the country.When the Islamist extremists ruled Afghanistan,women were not allowed to leave their houses without a male guardian,and public killings for violations of their harsh interpretation of the Quran were common.
This weekends stoning appeared to arise from an affair between a married man and a single woman in Kunduz provinces Dasht-e-Archi district.The woman,Sadiqa,was 20 years old and engaged to another man,said the Kunduz provincial police chief,Gen Abdul Raza Yaqoubi.Her lover,28-year-old Qayum,left his wife to run away with her,and the two had holed up in a friends house five days ago,said district government head,Mohammad Ayub Aqyar.They were discovered by Taliban operatives on Sunday and stoned to death in front a crowd of about 150 men,Aqyar said.
First the woman was brought out and stoned,then the man a half an hour later,Aqyar said.He decried the punishment,which he said was ordered by two local Taliban commanders.A spokesman for the provincial government also condemned the act.
It is against all human rights and international conventions, said spokesman Mabubullah Sayedi.There was no court.It was cruel. 
Amnesty International said it was the first confirmed stoning in Afghanistan since the fall of Taliban rule in the 2001 US-led invasion.
It called the stoning a heinous crime that showed the Taliban and other insurgent groups are growing increasingly brutal in their abuses against Afghans. Amnesty International has warned that the Afghan government should not sacrifice human rights,particularly the rights of women and minorities,in the name of reconciliation with the Taliban and other insurgent groups, the London-based rights group said.
A Taliban spokesman could not immediately be reached for comment.The ancient practice of death by stoning has been abandoned in all but a handful of countries.AP 

4 mths to disband security firms: Govt 


Afghanistan President is setting a four-month deadline for private security companies to cease operations in the country,his spokesman said on Monday.A presidential decree expected to be issued later Monday will detail the process through which the companies should cease operations,spokesman Waheed Omar told reporters in Kabul.President Hamid Karzai has said repeatedly in recent months that these companies undermine government security forces,creating a parallel security structure.Contractors perform duties ranging from guarding supply convoys to personal security details for diplomats and businessmen.The imminent decree expedites action that Karzai had promised in his inauguration speech in November,when he said he wanted to close down both foreign and domestic security contractors within two years.AP

Pc0111400.jpg
Under Islamic Sharia law,sex between unmarried people is punishable with public beatings


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Muslim Divorcee Entitled Alimony Till Remarriage

New Delhi, Aug 13: Justice Shiv Narayan Dhingra of the Delhi High Court has said that a Muslim man is bound to maintain his divorced wife and minor children till she gets remarried.

The HC said that irrespective of Muslim personal laws, under which the husband is bound to maintain his wife only during Iddat period which is around three months after divorce, the wife is entitled for maintenance under CrPC till she remarries.

“It is crystal clear that even a Muslim divorced woman would be entitled to claim maintenance from a Muslim husband till she has not married (again). This being a beneficial piece of legislation (CrPC), the benefit must accrue to the divorced Muslim women,” the court said.

While referring to a Supreme Court judgement, the court said, the husband owes responsibility to maintain not only his ex-wife but also the minor children living with her. The court passed the order after dismissing a petition filed by a man, who had challenged a lower court’s order of awarding maintenance of Rs 2,000 per month to his minor daughter living separately with her mother.

Brushing aside the man’s argument that the right to get maintenance for the minor children ceases after two years of divorce as provided in personal law, it said that the sustenance right cannot be restricted unless the divorcee gets remarried.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20

makka-1.jpg?w=468&h=325

சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா என்னும் பள்ளிவாசல் இருக்கிறது. இறைவனை வணங்குவதற்கு மனிதர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் இது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இந்தப்பள்ளிவாசலை மையப்படுத்தித்தான் ஹஜ் எனும் கடமையும் முஸ்லீம்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனே புனிதமான பள்ளி மட்டுமல்ல, இது குரானை மெய்ப்பிக்கும் திட ஆதாரங்களில் ஒன்றாகும் என்றும் இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள். எப்படி?

….அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீது சத்தியமாக. குரான் 95:3

வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்…… குரான் 2:125

….என் இறைவனே இந்த ஊரை நீ அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக…….என்று இபுறாஹீம் கூறியதை. குரான் 14:35

அன்றியும் சூழ உள்ள மனிதர்கள் இறாஞ்சிச்செல்லப்படும் நிலையில் நாம் பாதுகாப்பான புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?…. குரான் 29:67

……எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பும் பெருகிறார்…… குரான் 3:97

இவை அந்நகர் குறித்தும் அந்தப் பள்ளி குறித்தும் குரான் கூறும் பாதுகாப்புகள். இதில் குறிப்பிடப்படும் பாதுகாப்பு எனும் சொல்லுக்கான பொருளில் தான் குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கான சான்று இருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள். கா அபா அபய பூமி என்று அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத்தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர் ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்கு சான்றுகளாக அமைந்துள்ளது.

குரான் கொடுக்கப்பட்டு(!) 1400 ஆண்டுகள் ஆனாலும், குரான் குறிப்பிடும் அந்த பாதுகாப்பு குரானுக்கு பிறகான பாதுகாப்பை மட்டுமல்ல, வரலாற்றுக்கு முற்பட்டகாலம் தொட்டே அந்த இடம் பாதுகாக்கப்பட்டுவருவதாக குரான் குறிப்பிடுகிறது. அந்தப்பள்ளி யாரால் கட்டப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் அதை புதுப்பித்தது இபுறாஹீம். அதாவது முகம்மதுவுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இபுறாஹீம் (ஆப்ரஹாம்). எங்கிருக்கிறது என தெரியாமல் கிடந்த பள்ளியை அடையாளம் காட்டி இறைவன் இபுறாஹீம் மூலம் புதுப்பித்ததாக ஐதீகம். அன்றிலிருந்து அது பாதுகாப்பான இடமாக, புனிதத்தலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. முகம்மது இஸ்லாம் எனும் புதிய மதத்தை அறிவிக்கும் முன்னரும் அம்மக்களால் அது புனிதமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய வரலாறுகளில் மக்காரபா அல்லது மக்கோரபா என்று அறியப்படும் அந்த நகரம் தென் அரேபிய (யெமன்) மொழியில் மக்பர் என்ற சொல்லிருந்தோ, எத்தியோப்பிய மொழியில் மெக்வராப் என்ற சொல்லிலிருந்தோ வந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். அந்த இரண்டு சொற்களும் பாதுகாக்கப்பட்ட இடம் எனும் பொருளைக் கொண்டிருக்கின்றன (குரான் ஒரு சில இடங்களில் பக்கா என்று குறிப்பிடுகிறது). ஆக மிகப் பழமையான காலம் தொட்டே மக்களிடம் அந்த இடம் பாதுகாக்கப்பட்டது எனும் நம்பிக்கை நிலவி வந்திருக்கிறது.

ஆனால் ஏன் மதவாதிகள் குரானுக்குப் பின்னான 1400 ஆண்டுகளை மட்டும் குறிப்பிட வேண்டும்? ஏனென்றால் அந்த பாதுகாக்கப்பட்ட நகரத்தில் முகம்மது போர் நடத்தியிருக்கிறார். முகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. முகம்மதுவுக்கும் அது பாதுகாக்கப்பட்ட நகரம் என்பது தெரியும். அதனால் தான் முகம்மது அல்லா எனக்கு மட்டும் அனுமதி தந்திருக்கிறான் என்று சமாளிக்கிறார்.

………எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை, எனக்குப் பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை……. புஹாரி ஹதீஸ் எண் 112.

ஆனால் முகம்மதுவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக குரான் வசனமோ, ஹதீஸ்களோ இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் முற்காலத்தை தள்ளிவிட்டு முகம்மதுவுக்கு பிறகான 1400 ஆண்டுகளாக அது தாக்குதலில்லாமல் பாதுகாக்கப்படுவதாக வழக்கம்போல புழகமடைகிறார்கள்.

மக்காவையும் அதன் பள்ளிவாசலையும் இறைவன் பாதுகாப்பான் என்பதற்கு சான்று கூறுமுகமாகவும் குரானில் ஒரு கதை இருக்கிறது. ஐந்து வசனங்களைக்கொண்ட யானை எனும் அத்தியாயத்தில் இது கூறப்பட்டிருக்கிறது. யெமன் நாட்டின் அபிஸீனிய ஆளுனராக இருந்த அப்ரஹா எனும் மன்னன் மக்கவையும் பள்ளியையும் இடிக்க யானைப்படையுடன்(அல்லது யானைக்காரன் படை) வந்தபோது, அல்லா அந்த படைக்கு எதிராக பறவைகளை அனுப்ப அவை அந்தப்படைகளின் மேல் சுடப்பட்ட கற்களைப் போட அவர்கள் அழிந்தனர் என்று மக்கா காக்கப்பட்ட கதையை குரான் பேசுகிறது. பாலைவன நாட்டில் யானைப்படை இருந்ததா? மதவாதிகள் கூறுவது போல் அல்லா பறவை வடிவில் விமானங்களை அனுப்பி குண்டு போடச்செய்தானா என்பதையெல்லாம் ஒதுக்கிவைத்து விடலாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா பள்ளி முற்றுகையிடப்பட்டபோது அல்லா படையையும் அனுப்பவில்லை பறவையையும் அனுப்பவில்லை. சவுதி அரசு தான் பிரான்ஸிலிருந்து ரகசிய தக்குதல் படையையும் நரம்பை செயலிழக்கச்செய்யும் ரசாயண குண்டுகளையும் வரவழைத்தது என்பது தான் உண்மை.

1979 நவம்பர் 20 ஆம் தேதி, மத அடிப்படையில் மட்டுமன்றி அரசியல் அடிப்படையிலும் அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கான தினம். ஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவால் மக்காவின் கா அபா பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டது. சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில் வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது. அவர்கள் நவீன ஆயுதங்கள் குண்டுகளுடன், தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத்துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச்செய்யும் குண்டுகளை வீசி ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தபோது முகம்மது அப்துல்லா போரில் இறந்து விட்டிருக்க ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எனக்குப்பிறகு மக்காவில் போரிட யாருக்கும் அனுமதி வழங்கபடாது என்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியிருக்க சவுதி அரசு எந்த அனுமதியின் பெயரில் போரிட்டது? அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா? இதில் இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா?

அப்ரஹா மன்னன் மக்காவின் மீது படையெடுத்த போது அதை அழித்த அல்லா இந்தப்போரில் இரண்டுமே இஸ்லாமியத்தரப்பாக இருந்ததால் எதை ஆதரிப்பது என்று தெரியாமல் நடுநிலை வகித்து விட்டதால் தான் பள்ளியை காக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையா? அல்லது குரானில் மக்காவின் பாதுகாப்பு குறித்து அறிவித்ததெல்லாம் வெறும் பகட்டுதானா?

மக்கா குறித்து இன்னொரு வேடிக்கயான செய்தியும் குரானில் இருக்கிறது.

…….ஒவ்வொரு வகை கனி வர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாக கொண்டுவரப்படுகிறது……….. குரான் 28:57

அதாவது உலகிலுள்ள எல்லவகைப் பழங்களும் மக்காவிற்கு இறக்குமதி செய்து கொண்டுவரப்படுகின்றதாம். முன்னரே இப்படி நடக்கும் என்று அறிவித்திருப்பதால் இதுவும் குரான் இறைவனின் வேதம் என்பதற்கான சான்றாம். சவுதியின் பொருளாதாரத்தையே தலை கீழாக புரட்டிபோட்டு டாலர்களில் குளிக்கவைத்த எண்ணெய் வளம் குறித்து மூச்சு கூட விடாத குரான் பழங்களைப் பற்றி பேசுவது வேடிக்கையானது தானே.


makka-2.jpg?w=468&h=280

ரசாயன காப்புக் கவசங்களுடன் சவுதி ராணுவம்

makka-4.jpg?w=468&h=326

makka-5.jpg?w=468&h=217

அன்றைய மக்கா பள்ளி

makka-6.jpg?w=468&h=454

ஜுஹைமான் அல் ஒத்தைபி

makka-8.jpg?w=468&h=279

முகம்மது அப்துல்லாஹ்

makka-7.jpg?w=467&h=263

உயிருடன் பிடிபட்டவர்கள்

makka-91.jpg?w=468&h=267makka3.jpg?w=468&h=312



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 18

noah-ark-grass.jpg?w=400&h=268

குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் (ஜோடி ஜோடியாகவும்) நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு பணிக்க அதன் பின் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் நீர் பெருக்கெடுக்க உலகம் மூழ்கியது. நூஹுவையும் அவரது இறைவனையும் நம்பியவர்கள் காப்பாற்றப்பட்டனர், ஏனைய அனைவரும் நீரில் அழிந்தனர். பின்னர் அந்தக்கப்பல் ஜூதி எனும் மலையின் மீது தங்குகிறது. பின்னர் அதிலிருந்து வெளிவந்து தான் மக்கள் உலகம் முழுவதும் பரவினர். இது தான் குரானில் சொல்லப்பட்டிருக்கும் நூஹின் கப்பல் குறித்த கதை. இந்த கதையில் வரும் நூஹின் கப்பல் துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள அராராத் என்னும் மலையின் மீதி பரவியிருக்கும் பனிப்படிவங்களுக்கிடையே புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச்சொல்ல குரான் இறைவேதம் தான் என்பது மற்றுமொருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறிக்கொள்வதற்கு மதவாதிகளுக்கு ஏதுவாகியது.

இது குறித்த குரான் வசனங்கள் “நாம் அவரையும் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம், மேலும் அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” குரான் 29:15. இதை இன்னும் விரிவாக 11:44; 54:10-17 வசனங்களும் குறிப்பிடுகின்றன. இங்கு உலக மக்களுக்கு அத்தாட்சியாகவும் ஆக்கினோம் எனும் சொற்களில் தான் இதன் முக்கியத்துவமே தங்கியிருக்கிறது. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு பின்னர் இப்படி ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்படும் என்பது எப்படி தெரியும்? பின்னர் நடக்கப்போவதை முன்னமே அறிந்த இறைவனால் தானே பின்னர் வெளிப்படுத்தப்படும் என்பதை அறிந்து அத்தாட்சியாய் ஆக்கினோம் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறமுடியும் என வியக்கிறார்கள். ஆனால் இந்தக்கதை குரானில் மட்டும் இடம்பெற்ற ஒன்றல்ல. நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.

இது ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மட்டும் கூறப்படும் கதையல்ல. சுமேரிய மரபுப்படி சுயூசுத்ரா எனும் மன்னன் என்கி எனும் கடவுளால் இது போன்ற ஊழிப் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறான். பாபிலோனிய மரபுகளில் இது கில்காமோஸ் ஐ உட்னபிசிதம் எனும் கடவுள் இதுபோன்ற ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார். இந்துப்புராணங்களில் மன்னன் மனுவை மச்சாவதாரம் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதாக மச்சபுராணம் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் பண்டைய புராணங்கள் அனைத்திலும் இது போன்ற ஊழிப் பெருவெள்ளக் காட்சிகளும் கடவுளால் காப்பாற்றப்படுதலும் எதோ ஒரு வகையில் இருக்கின்றன. ஆனால் கடவுளோடும் மதங்களோடும் தொடர்புபடுத்தப்படாத ஊழிப்பெருவெள்ளக் காட்சிகள் தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. தமிழர்களின் தலை நிலம் அடுத்தடுத்த கடல்கோளால் அளிக்கப்பட்ட விதம் குறித்து தமிழ் இலக்கியங்கள் விரிவாகவே விளக்குகின்றன. கபாடபுரம், மதுரை, துவாரை என்று அழிந்து போன நகரங்களும் மக்களின் நகர்வும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கடவுளோடு தொடர்புகொண்ட காட்சிகளெல்லாம் காப்பாற்றப்பட்டவர்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்க, தமிழ் இலக்கியங்களில் அழிந்துபோன மக்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழில் ஒரு சொலவடை நீண்ட நெடுங்காலமாக வழக்கில் இருக்கிறது. இதற்கு புறப்பொருள் வெண்பாமாலையில்  ஐயனாரிதனார் எனும் புலவர் அளிக்கும் விளக்கம், கடல்கோளிலிருந்து தப்பிப் பிழைக்க மக்கள் மலைகளில் ஏறுகின்றனர். மலை உச்சிக்கு சென்றவர்களைதவிர ஏனையவர்கள் அழிந்துவிட வெள்ளம் வடிந்தபின் தரை தெரியாமல் அதாவது மண் தெரியாமல் மலைகளின் பாறைகளில் தப்பிப் பிழைத்த மக்களிலிருந்து தோன்றியது தான் தமிழ்க்குடி என்பது. தமிழில் பெருங்கப்பல்களை குறிப்பிட நாவாய் என்ற சொல் ஆளப்படுகிறது. இந்த நாவாய் எனும் சொல்தான் கப்பலோடு தொடர்புடைய கதை நாயகனுக்கான பெயராய் நோவா என்று மருவியது. அதுவே பின்னர் நூஹ் என்று திரிந்திருக்க கூடுமோ

இந்த நூஹ் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம், தோராயமாக எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது, புராணக்குப்பைகள் என்பதல்லாது.

droguestonefasold-e1270761190204.jpg?w=400&h=545

நூஹ்வின் கப்பலுக்கு திரும்புவோம், 1959ல் லிஹான் துரிப்பினார் எனும் ராணுவ அதிகாரி ராணுவ நில அளவை குறித்த பணியில் ஈடுபட்டிருந்த போது விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நிலைப்படம் ஒன்றிலிருந்து அராராத் மலையின் ஒருபகுதியில் கப்பல் போன்ற வடிவமுள்ள ஒன்று தெரிவதை கண்டுபிடித்தார். அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) இன்றும் அந்தப்பகுதி துரிப்பினாரின் பெயராலேயே அழைக்கப்பட்டுவருகிறது. 1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர். பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். இது தான் இறைவனின் அத்தாட்சியாக கூறப்படும் நூஹ்வின் அல்லது நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான  டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.

அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர் இருந்தாலும் நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அந்த கப்பல் வடிவின் அகலம் 138 அடியாக இருக்கிறது. கடல் மிதவை அளவீடுகளின் படி அந்தக்கப்பல் சீராக மிதந்திருக்கவேண்டுமென்றால் அதன் நீளத்துடன் ஒப்பிடும் போது 86 அடியாக இருந்திருக்கவேண்டும். அதாவது நீளத்தோடு ஒப்பிடும் போது அதன் அகலம் சற்றேறக்குறைய ஒருமடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவீடுகளின் படி ஒரு கப்பல் பல நாட்கள் சீறாக மிதந்திருக்க முடியாது என்கிறார் ஜான் டி மோரிஸ். அராராத் மலை ஒரு எரிமலையாகும், கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படி வெடித்து வெளிவந்த லாவா குளம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.

அடுத்த ஆதாரமான நங்கூர கற்பலகை என்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான். கப்பல் வடிவிலான அந்தப்பகுதியிலிருந்து 14 மைல் தூரத்தில் தான் நங்கூர கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வலவு தூரம் கப்பலைவிட்டு நங்கூரம் நகர்ந்தது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை. பழங்காலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களால் நடப்பட்ட ஒரு நடுகல்தான் அது என்பதும் கயிறு கட்டும் ஓட்டை என்று குறிப்பிடப்பட்டது விளக்கு ஏற்றுவதற்கானது என்பதாகவும் இருக்கலாம். அதோடு ஒரு கப்பலின் நங்கூரம் என்றால் கப்பல் புறப்பட்ட இடத்தில் கிடைக்கும் கல்லாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் இந்தக் கல் கப்பல் தரை தட்டி நின்ற இடத்திலுள்ள கல்லாக இருக்கிறது. எப்படியென்றால் அராராத் மலை எரிமலைக் குளம்புகளால் ஆனது. அதில் பசால்ட் வகை கற்களே காணப்படுகிறது. நங்கூரமாக காட்டப்படும் கற்பலகையும் பசால்ட் வகை கல்லே. அதாவது ஒருகாலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்தப்ப்குதியில் கிடைத்த கல்லைக்கொண்டு நடுகல்லாக செய்துவைத்து வணங்கியிருக்கவேண்டும், அதைத்தான் நங்கூரமாக காட்டி நம் மனதில் அவர்களின் கருத்தை நங்கூரமாக இறக்க முயல்கிறார்கள்.

தொல்லியலாளர்கள் நிலத்தை அகளும் போது முக்கியமான காலங்காட்டியாக டோபா எரிமலை படிவுகளை கொள்கிறார்கள். அதாவது இன்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமத்திரா தீபகற்பத்திலுள்ள கோட்டா டம்பான் பகுதியில் இருக்கும் எரிமலை இரண்டு வாரங்களுக்கு குமுறி வெடித்தது. இதன் படிவுகள் ஆசியப்பகுதிகளைத்தாண்டி ஐரோப்பாவரை பரவியது. இந்தப்படிவுகள் ஒரு முக்கியமான காலங்காட்டியாக பயன்படுகிறது. இதேபோல் பண்டைய டெதிஸ் கடலின் படிவுகள் இயமமலையின் பாறைகளில் காணப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகளெல்லாம் காலங்காட்டியாக பதிந்திருக்கும் போது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட உலகம் முழுவதையும் சூழ்ந்த இந்த வெள்ளம் பற்றிய தயங்களோ பதிவுகளோ எதுவும் காணப்படவில்லையே ஏன்? ஆக அப்படி ஒரு பிரளயம் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.

ஆதாரம் என்ற பெயரில் எதையாவது காட்டி என்னவாவது செய்து தங்கள் இறைவனின் இருப்பை தக்கவைப்பதற்கு கடும் முயற்சிகளைச் செய்யும் மதவாதிகளிடமிருந்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைத்தான் இவைகளெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 18

noah-ark-grass.jpg?w=400&h=268

குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் (ஜோடி ஜோடியாகவும்) நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு பணிக்க அதன் பின் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் நீர் பெருக்கெடுக்க உலகம் மூழ்கியது. நூஹுவையும் அவரது இறைவனையும் நம்பியவர்கள் காப்பாற்றப்பட்டனர், ஏனைய அனைவரும் நீரில் அழிந்தனர். பின்னர் அந்தக்கப்பல் ஜூதி எனும் மலையின் மீது தங்குகிறது. பின்னர் அதிலிருந்து வெளிவந்து தான் மக்கள் உலகம் முழுவதும் பரவினர். இது தான் குரானில் சொல்லப்பட்டிருக்கும் நூஹின் கப்பல் குறித்த கதை. இந்த கதையில் வரும் நூஹின் கப்பல் துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள அராராத் என்னும் மலையின் மீதி பரவியிருக்கும் பனிப்படிவங்களுக்கிடையே புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச்சொல்ல குரான் இறைவேதம் தான் என்பது மற்றுமொருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறிக்கொள்வதற்கு மதவாதிகளுக்கு ஏதுவாகியது.

இது குறித்த குரான் வசனங்கள் “நாம் அவரையும் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம், மேலும் அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” குரான் 29:15. இதை இன்னும் விரிவாக 11:44; 54:10-17 வசனங்களும் குறிப்பிடுகின்றன. இங்கு உலக மக்களுக்கு அத்தாட்சியாகவும் ஆக்கினோம் எனும் சொற்களில் தான் இதன் முக்கியத்துவமே தங்கியிருக்கிறது. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு பின்னர் இப்படி ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்படும் என்பது எப்படி தெரியும்? பின்னர் நடக்கப்போவதை முன்னமே அறிந்த இறைவனால் தானே பின்னர் வெளிப்படுத்தப்படும் என்பதை அறிந்து அத்தாட்சியாய் ஆக்கினோம் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறமுடியும் என வியக்கிறார்கள். ஆனால் இந்தக்கதை குரானில் மட்டும் இடம்பெற்ற ஒன்றல்ல. நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.

இது ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மட்டும் கூறப்படும் கதையல்ல. சுமேரிய மரபுப்படி சுயூசுத்ரா எனும் மன்னன் என்கி எனும் கடவுளால் இது போன்ற ஊழிப் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறான். பாபிலோனிய மரபுகளில் இது கில்காமோஸ் ஐ உட்னபிசிதம் எனும் கடவுள் இதுபோன்ற ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார். இந்துப்புராணங்களில் மன்னன் மனுவை மச்சாவதாரம் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதாக மச்சபுராணம் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் பண்டைய புராணங்கள் அனைத்திலும் இது போன்ற ஊழிப் பெருவெள்ளக் காட்சிகளும் கடவுளால் காப்பாற்றப்படுதலும் எதோ ஒரு வகையில் இருக்கின்றன. ஆனால் கடவுளோடும் மதங்களோடும் தொடர்புபடுத்தப்படாத ஊழிப்பெருவெள்ளக் காட்சிகள் தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. தமிழர்களின் தலை நிலம் அடுத்தடுத்த கடல்கோளால் அளிக்கப்பட்ட விதம் குறித்து தமிழ் இலக்கியங்கள் விரிவாகவே விளக்குகின்றன. கபாடபுரம், மதுரை, துவாரை என்று அழிந்து போன நகரங்களும் மக்களின் நகர்வும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கடவுளோடு தொடர்புகொண்ட காட்சிகளெல்லாம் காப்பாற்றப்பட்டவர்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்க, தமிழ் இலக்கியங்களில் அழிந்துபோன மக்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழில் ஒரு சொலவடை நீண்ட நெடுங்காலமாக வழக்கில் இருக்கிறது. இதற்கு புறப்பொருள் வெண்பாமாலையில்  ஐயனாரிதனார் எனும் புலவர் அளிக்கும் விளக்கம், கடல்கோளிலிருந்து தப்பிப் பிழைக்க மக்கள் மலைகளில் ஏறுகின்றனர். மலை உச்சிக்கு சென்றவர்களைதவிர ஏனையவர்கள் அழிந்துவிட வெள்ளம் வடிந்தபின் தரை தெரியாமல் அதாவது மண் தெரியாமல் மலைகளின் பாறைகளில் தப்பிப் பிழைத்த மக்களிலிருந்து தோன்றியது தான் தமிழ்க்குடி என்பது. தமிழில் பெருங்கப்பல்களை குறிப்பிட நாவாய் என்ற சொல் ஆளப்படுகிறது. இந்த நாவாய் எனும் சொல்தான் கப்பலோடு தொடர்புடைய கதை நாயகனுக்கான பெயராய் நோவா என்று மருவியது. அதுவே பின்னர் நூஹ் என்று திரிந்திருக்க கூடுமோ

இந்த நூஹ் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம், தோராயமாக எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது, புராணக்குப்பைகள் என்பதல்லாது.

droguestonefasold-e1270761190204.jpg?w=400&h=545

நூஹ்வின் கப்பலுக்கு திரும்புவோம், 1959ல் லிஹான் துரிப்பினார் எனும் ராணுவ அதிகாரி ராணுவ நில அளவை குறித்த பணியில் ஈடுபட்டிருந்த போது விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நிலைப்படம் ஒன்றிலிருந்து அராராத் மலையின் ஒருபகுதியில் கப்பல் போன்ற வடிவமுள்ள ஒன்று தெரிவதை கண்டுபிடித்தார். அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) இன்றும் அந்தப்பகுதி துரிப்பினாரின் பெயராலேயே அழைக்கப்பட்டுவருகிறது. 1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர். பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். இது தான் இறைவனின் அத்தாட்சியாக கூறப்படும் நூஹ்வின் அல்லது நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான  டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.

அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர் இருந்தாலும் நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அந்த கப்பல் வடிவின் அகலம் 138 அடியாக இருக்கிறது. கடல் மிதவை அளவீடுகளின் படி அந்தக்கப்பல் சீராக மிதந்திருக்கவேண்டுமென்றால் அதன் நீளத்துடன் ஒப்பிடும் போது 86 அடியாக இருந்திருக்கவேண்டும். அதாவது நீளத்தோடு ஒப்பிடும் போது அதன் அகலம் சற்றேறக்குறைய ஒருமடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவீடுகளின் படி ஒரு கப்பல் பல நாட்கள் சீறாக மிதந்திருக்க முடியாது என்கிறார் ஜான் டி மோரிஸ். அராராத் மலை ஒரு எரிமலையாகும், கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படி வெடித்து வெளிவந்த லாவா குளம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.

அடுத்த ஆதாரமான நங்கூர கற்பலகை என்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான். கப்பல் வடிவிலான அந்தப்பகுதியிலிருந்து 14 மைல் தூரத்தில் தான் நங்கூர கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வலவு தூரம் கப்பலைவிட்டு நங்கூரம் நகர்ந்தது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை. பழங்காலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களால் நடப்பட்ட ஒரு நடுகல்தான் அது என்பதும் கயிறு கட்டும் ஓட்டை என்று குறிப்பிடப்பட்டது விளக்கு ஏற்றுவதற்கானது என்பதாகவும் இருக்கலாம். அதோடு ஒரு கப்பலின் நங்கூரம் என்றால் கப்பல் புறப்பட்ட இடத்தில் கிடைக்கும் கல்லாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் இந்தக் கல் கப்பல் தரை தட்டி நின்ற இடத்திலுள்ள கல்லாக இருக்கிறது. எப்படியென்றால் அராராத் மலை எரிமலைக் குளம்புகளால் ஆனது. அதில் பசால்ட் வகை கற்களே காணப்படுகிறது. நங்கூரமாக காட்டப்படும் கற்பலகையும் பசால்ட் வகை கல்லே. அதாவது ஒருகாலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்தப்ப்குதியில் கிடைத்த கல்லைக்கொண்டு நடுகல்லாக செய்துவைத்து வணங்கியிருக்கவேண்டும், அதைத்தான் நங்கூரமாக காட்டி நம் மனதில் அவர்களின் கருத்தை நங்கூரமாக இறக்க முயல்கிறார்கள்.

தொல்லியலாளர்கள் நிலத்தை அகளும் போது முக்கியமான காலங்காட்டியாக டோபா எரிமலை படிவுகளை கொள்கிறார்கள். அதாவது இன்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமத்திரா தீபகற்பத்திலுள்ள கோட்டா டம்பான் பகுதியில் இருக்கும் எரிமலை இரண்டு வாரங்களுக்கு குமுறி வெடித்தது. இதன் படிவுகள் ஆசியப்பகுதிகளைத்தாண்டி ஐரோப்பாவரை பரவியது. இந்தப்படிவுகள் ஒரு முக்கியமான காலங்காட்டியாக பயன்படுகிறது. இதேபோல் பண்டைய டெதிஸ் கடலின் படிவுகள் இயமமலையின் பாறைகளில் காணப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகளெல்லாம் காலங்காட்டியாக பதிந்திருக்கும் போது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட உலகம் முழுவதையும் சூழ்ந்த இந்த வெள்ளம் பற்றிய தயங்களோ பதிவுகளோ எதுவும் காணப்படவில்லையே ஏன்? ஆக அப்படி ஒரு பிரளயம் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.

ஆதாரம் என்ற பெயரில் எதையாவது காட்டி என்னவாவது செய்து தங்கள் இறைவனின் இருப்பை தக்கவைப்பதற்கு கடும் முயற்சிகளைச் செய்யும் மதவாதிகளிடமிருந்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைத்தான் இவைகளெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 9
தாலமியின் உலகப்படம்

தாலமியின் உலகப்படம்

குரான் அறிவியல் என்ற சொற்களை நாம் கேட்டவுடன் பூமி உருண்டையா? தட்டையா? எனும் வாதம் தான் நம்முள் எழும். அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் விளக்கமாக தந்துகொண்டிருக்கிறார்கள். பூமி உருண்டை என்பது அண்மைக்கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் பூமி தட்டையானது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் பூமி உருண்டை எனக்கூறியிருப்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஒரு மனிதனால் இப்படி கூறியிருக்க முடியுமா? எனவே முகம்மது கூறியது இறைவனின் வாக்கைத்தான் என்பது நிரூபணமாகிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். மெய்யாகவே பூமி உருண்டை வடிவம் என்பதை  மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே கடவுள் சொல்லிவிட்டாரா?

பூமி உருண்டை என்பதை குறிக்கும் குரானின் வசனங்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதை பார்ப்போம். வசனம் 3:27 நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய், நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்…………… (22:61;31:29;35:13;57:6) இந்த வசனத்தில் பூமியின் வடிவம் குறித்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? ஒன்றுமில்லை. ஆனாலும் இதை பூமியை உருண்டை எனக்கூறுவதற்கு பயன் படுத்துகிறார்கள் எப்படி? இரவையும் பகலையும் ஒன்றின் மீது மற்றொன்றை புகுத்தும் செயல் எப்படி நிகழமுடியும்? புகுத்துதல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற முடியும் முதலில் தலை பின் உடல் பிறகு கால் இப்படி ஒவ்வொரு பகுதியாகத்தான் புகுத்தமுடியும். இந்த புகுத்துதல் எனும் சொல்லை மிகச்சரியாக கையாண்டு தான் இறைவன் இரவை பகலிலும் பகலை இரவிலும் புகுத்துவதாக கூறுகிறான். இரவிலிருந்து பகலோ, பகலிலிருந்து இரவோ திடும் என நிகழ்ந்துவிடுவதில்லை. படிப்படியாக மெதுவாக நிகழ்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது என்றால் பூமி கோள வடிவத்தில் உருண்டையாக இருப்பதால். பூமி சதுர வடிவில் இருந்தால் பகலும் இரவும் மாறுவது திடுமென்று ஒரு நொடிப்பொழுதுடையதாக இருக்கும், இதிலிருந்து பூமி உருண்டை என்பதை தான் குரான் புகுத்துதல் எனும் பதத்தின் மூலம் தெளிவு படுத்துகிறது என்று கூறுகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதன் மட்டுமல்ல 2800 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனும் கூட இப்படி கூறியிருக்க முடியும். ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள். இரவையும் பகலையும் புகுத்துவதாக மட்டும் தான் குரான் கூறியிருக்கிறதா? வசனம் 7:54 பகலை இரவால் மூடுகிறான் என்றும் இரவு பகலை பிந்தொடர்கிறது என்றும் வருகிறது. வசனம் 24:44  இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. வசனம் 25:62 இரவும் பகலும் அடுத்தடுத்து வருகின்றன.வசனம் 39:5 இரவின் மீது பகல் சுற்றுகிறது பகலின் மீது இரவு சுற்றுகிறது, என்றெல்லாம் இரவு பகல் மாறி மாறி வந்துகொண்டே இருப்பதை பல்வேறு வார்த்தைகளில் குரான் குறிப்பிடுகிறது. இந்த வசனங்களிலெல்லாம் அறிவியல் இருக்கிறதா? உலகில் வாழ்ந்து இரவு பகல் மாறுவதை கண்ட எவராலும் சொல்லிவிட முடிகிற இவைகளை மாபெரும் அறிவியல் உண்மை என எப்படி இவர்களால் கதைவிட முடிகிறது?

வசனம் 79:30 இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான். என்றொரு வசனம், இதில் விரித்தான் என்னும் சொல் இருக்கும் இடத்தில் அரபியில் தஹாஹா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தஹாஹா எனும் சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்ற பொருளும் உண்டு. பூமியை குறிப்பதற்கு இந்தச்சொல்லை பயன்படுத்தியிருப்பதன் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்று குரான் தெளிவுபடுத்திவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு குரான் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிட்ட இந்த வசனத்தை யாரும் நெருப்புக்கோழியின் முட்டை என மொழிபெயர்க்கவில்லை. விரித்தான் என்று சிலரும், பிரித்தான் என்று சிலரும் தான் மொழிபெயர்த்துள்ளனர். அப்படியிருக்க நெருப்புக்கோழியின் முட்டை என்னும் பொருள் எங்கிருந்து வந்தது? உலகில் பரவலாக உள்ள எந்த‌ மொழியிலும் ஒரு உயிரினத்தின் முட்டையை குறிப்பிடுவதற்கு தனிச்சொல் இருப்பதாக தெரியவில்லை (குட்டியை குறிப்பதற்கு தனிச்சொற்கள் உள்ளன) பெயரோடு சேர்த்துத்தான் குறிப்பார்கள், கோழி முட்டை, குயில் முட்டை என்று. அரபிலும் அதே போல் தான் முட்டை என்பதற்கு பேத் எனும் பொதுச்சொல்லும் நெருப்புக்கோழியை குறிப்பதற்கு நஆம் எனும் தனிச்சொல்லும் இருக்கின்றன. இவர்களுக்கு எங்கிருந்து தஹாஹா எனும் வார்த்தைக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று பொருள் கிடைத்தது?

பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது  அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.

earth1-e1260561442496.jpg?w=450&h=450

பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள்.  விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்?  விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர்.  பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால்  பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர்  பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல. தொடர்ந்து அவர்களின் அறிவியல் வாதங்களூடே பயணிப்போம்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே  பகுதி 5

kuran.jpg?w=300&h=200

முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை, அழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள், அதன்படியே தான் குரான் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குரானை மனப்பாடமாக தெரிந்திருந்தவர்களின் மனதில் குரான் பாதுகாக்கப்பட்டது தான் முதன்மையானது. எழுத்து வடிவில் பாதுகாப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே குரானின் பாதுகாப்பில் பிரச்சனை ஒன்றுமில்லை என நிலைப்படுகிறார்கள். ஆனால் முகம்மது அப்படி நினைத்திருக்க முடியாது. அப்படி நினைத்திருந்தால் எழுத்துவடிவில் அன்றிருந்த வசதிகளின் படி மரப்பட்டைகளிலும், தோல்களிலும் எழுதி பாதுகாத்துவைக்குமாறு ஒரு குழுவை நியமித்து பணித்திருக்கத்தேவையில்லை, ஏனென்றால் அல்லாவே குரானை பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அறிவித்துக்கொண்டுள்ளான். அப்படி இருக்கும்போது தொழுகையின்போது ஓதுவதை கட்டாயமாக்கி மனப்பாடமாகவும், எழுதிவைத்து திட ஆதாரமாகவும் பாதுகாக்கும் தேவை முகம்மதுக்கு இல்லை. ஆகவே முதன்மையானது இரண்டாம்பட்சமானது எனும் பேதமின்றி குரானை பாதுகாக்கும் தெரிவுதான் முகம்மதுவிடம் இருந்திருக்கும். ஆனால் அவரின் மரணத்திற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே வரிசைப்படி இல்லை எனக்கூறி அது அழிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? என்பது தான் மையமான கேள்வி. அதுவும் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனிதன் பிறந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முகம்மது தான் அழகிய முன்மாதிரி என்று அறிவிக்கப்பட்டு, அவர் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் இன்றுவரை பாதுகாத்துவைத்திருக்கும் நிலையில் குரான் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை இணைத்துப்பார்க்கவேண்டும்.

 

அபூபக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரான் உமரின் காலத்திற்குப்பின் உஸ்மானிடம் வரவில்லை என்றால் அதற்க்கு, அபூபக்கர் தனக்குப்பின் உமரைத்தேர்ந்தெடுத்ததுபோல் உமர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனவே தான் அந்த குரான் உஸ்மானிடம் கொடுக்கப்படவில்லை என்று எண்ணுகிறார்கள். உமர் தனக்குப்பின் ஆட்சிசெலுத்த யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மெய்தான். அவர் ஒரு குழுவை அமைத்து யாரை நியமிப்பது என்பதை அந்தக்குழு முடிவு செய்யும் என விட்டுவிட்டார், அந்தக்குழுவில் தன் மகனை உறுப்பினராக்குவதற்கும் கூட மறுத்துவிட்டார். ஆனால் குரானை அந்தக்குழுவிடம் ஒப்படைத்து அடுத்துவருபவரிடம் ஒப்படைக்குமாறு பணித்திருக்க முடியும் அவ்வாறன்றி தன் மகளிடம் கொடுக்கும் அவசியமென்ன? இதை அவர் தன்னிடம் வைத்திருந்த குரானை தன் மகளிடம் கொடுத்தார் என புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் அன்றிருந்த நிலையில் அரசியல் முதல் சமூகம் வரையான அனைத்திற்கும் வழிகாட்டியான குரான் அதுமட்டும்தான் மற்றப்படி மனப்பாடமாய் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான். அவர்களும் தொடர்ச்சியான போர்களினால் குறைந்துபோய் சிலரே எஞ்சியிருந்த நிலையில், ஒரே ஆவணமான குரானை முகம்மதின் மனைவி என்றாலும்கூட தன்மகளிடம் கொடுக்கும் தேவை என்ன? என்பதுதான் கேள்வி.

 

இப்படி குரானை உஸ்மானுக்கு முன் உஸ்மானுக்கு பின் என்று பிரித்து குரானின் பாதுகாப்பில் கேள்வி எழுப்புவதன் காரணம் என்ன? குரான் வசனம் 31:27

 

“பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதிமுடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்”

 

என்கிறது. இதே பொருளில் இன்னொரு வசனமும் 18:109 இருக்கிறது. இந்த வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? எழுதுவதற்கு தாள் பயன்படுகிறது அது மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது அதில் திரவமான மை கொண்டு எழுதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் முகம்மதின் காலத்தில் எழுதுவதற்கு தாளும் மையும் பயன்படுத்தப்படவில்லை. முகம்மது குரானை எழுதிவைப்பதற்கு அமைத்த குழு பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும் தான் எழுதியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதே காலத்தில் வந்த வசனமோ மரங்களை எழுதுகோல்களாகவும் கடல்களை மையாகவும் பயன்படுத்தச்சொல்கிறது. இது முகம்மது சொன்ன வசனமா? இல்லை அவர் காலத்திற்குப்பின்னர் வந்தவர்களால் சேர்க்கப்பட்ட வசனமா? இந்த ஐயத்தை எப்படிபோக்கிக்கொள்வது? அல்லா அனைத்தும் அறிந்தவன் முக்காலமும் உணர்ந்தவன், எல்லாம் தெரிந்த அவனுக்கு பின்னர் தாளும் மையும் வரவிருப்பது தெரியாமலா போயிருக்கும் என சிலர் நினைக்கலாம். ஆனால் தாளும் மையும் தேவையில்லாமலேயே கணிணியில் எவ்வளவு அளவிலும் எழுதிவிட முடியும் எனும் இன்றைய நிலை அந்த எல்லாம் அறிந்த அல்லாவுக்கு தெரியவில்லையல்லவா? இன்றைய முன்னேற்றங்கள் தெரியவில்லை அதனால் அதை குறிப்பிடவில்லை ஆனால் அன்றைய காலத்திற்கு சற்றைக்கு பின்னான முன்னேற்றங்கள் தெரியும் அதனால் அதை குறிப்பிட்டுள்ளான் என்பது முரணில்லையா? இஸ்லாமியர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? ஒன்று அல்லாவுக்கு எதிர்காலம் முழுமையாக தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும் அல்லது குறிப்பிட்ட அந்த வசனம் முகம்மதின் காலத்திற்குப்பின் குரானில் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும். இந்த இரண்டில் எதை ஏற்பார்கள்? எதை மறுப்பார்கள்?

 

 

முஸ்லீம்கள் தங்கள் வேதமான குரானுக்கு அடுத்தபடியாக மதிப்பது ஹதீஸ் நூல்களைத்தான். ஹதீஸ் என்பது முகம்மதுவின் வாழ்வில் அவர் செய்ததும் சொல்லியதுமான தொகுப்பு. இந்த ஹதீஸ் நூல்களில் முதலிரண்டு இடங்களில் இருப்பது ஸஹீஹுல் புகாரி என்பதும், ஸ‌ஹீஹ் முஸ்லீம் என்பதும். இதில் ஸஹீஹ் முஸ்லீமில் 3421ஆவது ஹதீஸ்

 

“ஆயிஷா அவர்கள் கூறியதாவது: பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது”

 

என்று இருக்கிறது. அதாவது கணவன் மனைவிக்கிடையான உறவில் மனைவியிடமிருந்து கணவன் குறிப்பிட்ட முறைகளுக்கும் அதிகமாக பாலருந்திவிட்டால் மனைவியானவள் கண‌வனின் தாயைப்போன்றவளாகிவிடுவாள் எனும் பொருள்படும்வசனம் முகம்மது இறக்கும் வரையிலும் குரானில் இடம் பெற்றிருந்தது என்று முகம்மதின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா கூறுவதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ். இது இட்டுக்கட்டிய ஹதீஸ் என்றோ, பொய்யானது என்றோ ஏற்றுக்கொள்ளப்படாதது என்றோ கூறிவிட முடியாது. ஏனென்றால் இது இடம்பெற்றிருப்பது ஸ‌ஹீஹ் முஸ்லீமில். (ஹதீஸில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டாதது என்று இரண்டு வகை உண்டு. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்) முகம்மதுவுக்கு மிகவும் விருப்பமான மனைவியாகிய ஆயிஷா அவர்களால் சுட்டப்படும் இந்த வசனம் தற்போதைய குரானில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று கூறவேண்டிய கடமை முஸ்லீம்களுக்கு இருக்கிறது. இல்லை தற்போதைய குரானில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை. அது எப்போது காணாமல் போனது? எப்படி இல்லாமல் போனது? நீக்கியது யார்? எந்த அடிப்படையில் நீக்கப்பட்டது? எல்லாம் அறிந்த அல்லாவால் அருளப்பட்டு கடைசி மனிதன் வரை நிலைத்திருக்கக்கூடிய குரானின் வசனங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது?

 

குரானை எழுதுவதற்கென்றே முகம்மது ஏற்படுத்திய குழு எழுதிய குரானை அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பதில்லை, அந்த எழுத்து முக்கியமானதல்ல அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுதான் முக்கியமானது. அந்த குரானுக்கும் தற்போதைய குரானுக்கும் எந்தவித்தியாசமும் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கும் முஸ்லீம்கள், ஆய்ஷாவின் அந்த வரிகளை கவனித்துப்பார்க்கவேண்டும். “அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது” முகம்மது இறந்தபிறகு குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூற முன்வந்த முகம்மதின் மனைவி யாரால் எப்போது மாற்றப்பட்டது என கூற முன்வரவில்லை. அதன் காரணம் என்னவாக இருந்தாலும் குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியமானது



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குரானின் காலப்பிழைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨

earth-16.jpg?w=468&h=263

குரான் என்பது எல்லாவற்றின் மீதும் அனைத்துவித ஆற்றலையும் கொண்டிருக்கும் மீபெரும் சக்தியான அல்லா முகம்மதுவுக்கு வழங்கியது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. அதனால்தான் அதில் எந்தஒரு முரண்பாடும் இருக்கமுடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைப் பாத்திரமான குரானிலிருந்து சில வசனங்கள்,

………உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன் என்று கூறினான். குரான் 7:124

…….. மற்றவரோ, சிலுவையில் அறையப்பட்டு அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித்திண்ணும் ……….. குரான் 12:41

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்து ……… குரான் 7:54

பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை ……….. அதில் அவறின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்……. இரண்டு நாட்களில் அவறை ஏழு வானங்களாக ஏற்படுத்தினான்……… குரான் 41:9,10,12

இந்த வசனங்களில் ஒன்றுக்கு இன்னொன்று முரணான கால அளவீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. முரணான காலங்களை குறித்ததனால் இந்த வசனங்களைப் புனைந்தது, குரானை எழுதியது அனைத்தும் அறிந்த ஒருவராக இருக்கமுடியாது அதாவது அல்லா என்ற ஒரு சக்தி கிடையாது முகம்மது தன்னுடைய ஆக்கங்களை எற்புடையதாக ஆக்குவதற்காக பயன்படுத்திய கற்பனைதான் அல்லா என்பது வெளிப்படுகிறது.

இவற்றில் முதல் இரண்டு வசனங்களில் சிலுவை பற்றிய குறிப்பு இருக்கிறது. 7:124 வசனம் எகிப்தில் மன்னனாய் இருந்த ஃபிர் அவ்ன் கூறுவதாக வருகிறது. அந்த நேரத்து இறைவனின் தூதரான மூஸாவுடன் (மோசஸ்) போட்டியிட சில வித்தைக்காரர்களை வரவழைக்க, அவர்களோ மூஸாவின் வித்தையைப் பார்த்து நீயே பெரியவன் என்று மூஸாவை ஏற்றுக்கொள்ள அந்த ஆத்திரத்தில் அவர்களை எச்சரிக்கும் விதமாக அம்மன்னன் இப்படி கூறுகிறான். 12:41 வசனம் இன்னொரு இறைத்தூதரான யூசுப் (ஜோசப்) சிறையில் அடைபட்டிருக்க, அவருடன் சிறையிலிருந்தவர்கள் தங்கள் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்க, அவர்களின் கனவுக்கு யூசுப் கூறும் விளக்கமாக வருகிறது. இவர் மூஸாவைவிட காலத்தால் முந்தியவர்.


இந்த இரண்டு வசனங்களிலும் சிலுவை தண்டனையாக சொல்லப்பட்டிருக்கிறது. பண்டைய காலத்தில் சிலுவைத்தண்டனை என்பது மரண தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை. இந்த தண்டனையைப் பற்றி குரான் எந்தக் காலத்தில் குறிப்பிடுகிறது என்பதில் தான் பிழை இருக்கிறது.  ஃபிர் அவ்ன் என்று மதவாதிகளால் அழைக்கப்படும் இரண்டாம் ரமோஸஸ் எனும் மன்னனின் காலம் கிமு 1279ல் இருந்து கிமு 1213 வரை. யூசுப் என்பவரின் காலம் குறித்து அறிந்து கொள்ள வழி எதுவும் இல்லை என்றாலும் இரண்டாம் ரமோஸஸ் காலத்திற்கு சற்றேறக்குறைய 300 ஆண்டுகள் முந்தியதாக இருக்கலாம். தோராயமாக கிமு 1600 க்கும் கிமு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறை இருந்தது என்று குரான் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை பெர்சியர்களால் ஏற்படுத்தப்பட்டது. பெர்சிய (இன்றைய ஈரான்) மன்னனான முதலாம் டேரியஸ் எனும் மன்னனால் கிமு 519 ல் தரப்பட்டதுதான் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை. ஆனால் குரான் இதற்கு சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சிலுவைத் தண்டனை இருந்ததாகக் குறிப்பிடுகிறது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஏசு என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் மக்களினிமித்தம் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கதைப்பது கிருஸ்தவர்களின் நம்பிக்கை. இதைச் செவியுற்ற முகம்மது, தன்னுடைய குரானில் தகுந்த இடத்தில் பயன்படுத்திக்கொண்டார். காலம் குறித்த தெளிவு அவரிடம் இல்லாததால்தான் குரானில் காலக் குறிப்புகள் பெரும்பாலும் இடம்பெறவில்லை. அதே தெளிவின்மையால் பிற்காலத்தில் செவியுற்ற சிலுவைத் தண்டனை முறையை காலத்தால் முற்பட்ட சிலருக்கு பொருத்திவிட்டார்.

அடுத்த இரண்டு வசனங்களில் 7:54 ல் வானங்களையும் பூமியையும் படைக்க ஆறு நாட்களை எடுத்துக்கொண்டதாகவும், அடுத்து குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களில் தனித்தனியாக பூமியை படைக்க இரண்டு நாட்களும், அதில் உணவு வகைகளை படைக்க நான்கு நாட்களும் வானங்களைப் படைக்க இரண்டு நாட்களும் என்று மொத்தம் எட்டு நாட்களும் குறிப்பிடப்படுகிறது. அதாவது மொத்தமாக கூறுமிடத்தில் ஆறு நாட்கள் என்றும் தனித்தனியாக கூறுமிடத்தில் எட்டு நாட்கள் என்றும் இருக்கிறது.

வானங்கள் பூமி என்று மட்டும் இவ்வசனங்களில் கூறினாலும் வேறு சில வசனங்களில் வானங்களும் பூமியும் அதற்கு இடையிலுள்ளதும் என்றும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் மொத்த பிரபஞ்சமும் ஆதிமுதல் ஆறு நாட்களில் படைத்து முடிக்கப்பட்டுவிட்டது என்பது. ஆனால் பிரபஞ்சத்தில் இன்னும் கூட புதுப்புது விண்மீன்களும், கோள்களும் தோன்றிக்கொண்டிருக்கின்றன; நெபுலாக்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன; கருந்துளைகள் பருப்பொருட்களை இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றன. ஆறு நாட்களிலோ, எட்டு நாட்களிலோ தொடக்கத்தில் படைத்து முடித்துவிடப்பட்டது என்றால் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் கோள்களையும், பருப்பொருட்களையும் எந்த நாட்கணக்கில் சேர்ப்பது? அல்லது படைப்பது தொடர்கிறது என்றால் ஆறு நாள் எட்டு நாள் என்பது எந்தக்கணக்கில் கூறப்பட்டது?

முதல் இரண்டு நாட்களில் பூமி படைக்கப்பட்டது என்றால் எந்த அடிப்படையில் நாட்கள் கணக்கிடப்பட்டது? ஏனென்றால் பூமி படைக்கப்பட்டு அதில் உணவு வகைகளுக்காக நான்கு நாட்களைச் செலவு செய்து அதன்பிறகுதான் வானமும் ஏனையவையும் வருகின்றன. வானம் படைக்கப்படாமல் அதில் சூரியன் படைக்கப்படாமல் எந்த மையத்தில் பூமி சுழன்று நாட்கள் கணக்கிடப்பட்டது? (வானமா பூமியா எது முதலில் படைக்கப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுதப்பட்டதையும் இதனுடன் சேர்த்து படித்துக்கொள்ளவும்) பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் நெருப்புக்கோளமாக சுற்றிக்கொண்டிருந்ததை எந்தக்கணக்கில் சேர்ப்பது?

குரானில் பல இடங்களில் ஆறு நாட்களில் அனைத்தும் படைக்கப்பட்டது என்று முகம்மது கூறியிருந்தாலும், தனித்தனியாக கூறும் போது இரண்டு நாட்களை அதிகமாக கூறி முரண்பட்டிருக்கிறார், காரணம் குரானை அவர் சீராக ஒரே தடவையில் சொல்லி முடித்துவிடவில்லை. பல தடவைகளில் சற்றேறக்குறைய இருபத்து மூன்று ஆண்டுகளில் படிப்படியாக கூறியதுதான், அதிலும் அறிவியலோடு ஒரு தொடர்பும் இல்லாமல்.

ஆக எல்லாம் அறிந்த ஒரு சக்திதான் முகம்மதுவுக்கு குரானைக் கொடுத்தது என்பது கற்பனையானது. அவர் தன் கற்பனையை குரானாகத் தந்தார் என்பதே மெய்யானது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 13

super-cameras-detects-new-p_large.jpg?w=468&h=351

வானத்திலிருக்கும் பற்பல கோள்களிடையே தொழிற்படும் விசைகள் குறித்து நியூட்டன் விரிவாக விளக்கியிருக்கிறார். நியுட்டனின் தேற்றங்களைப் போல் அவர் அறிந்து வெளிப்படுத்துவதற்கு முன்பே யாருக்கும் அறியாமல் குரான் விளம்பியிருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் குரானின் தேற்றங்களை பாருங்கள்.

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்……….. குரான் 13:2; 31:10.

இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ என்பதன் பொருள் தெரியுமா? அதன் பொருள் தான் ஈர்ப்புவிசை. புவி ஈர்ப்பு விசை என்றால் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் கண்களால் பார்க்கமுடியாத தூண் என்று பொருள். மேல்நோக்கி எறியப்பட்ட பொருள் ஏன் மீண்டும் புவியை நோக்கி வரவேண்டும் என்று தேவையில்லாமல் சிந்தித்த நியூட்டன் அதற்குப்பதிலாக குரானைப் படித்திருந்தால் இன்னும் சுலபமாக தன்னுடைய விண் பொருட்களுக்கு இடையேயான ஆற்றல்கள் குறித்த அறிவியல் விதிகளை தந்திருக்கலாம்.

அறிவியல் வளராத காலங்களில் அனுபவம் அதிகம் பெற்ற முதியவர்களிடம் தங்கள் ஐயங்களை இளையவர்கள் கேட்ப்பார்கள். நீண்ட தூரம் போனால் என்னவாகும்? பூமி முடிந்து கீழே விழுந்து விடுவோம். காற்று எப்படி வீசுகிறது? பொழுது போகாத தேவதைகள் வானிலிருந்து காற்றை வாயால் ஊதுகிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி அந்தரத்தில் நிற்கின்றன? தூண்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி தூண்கள் இருப்பதாக தெரியவில்லையே? என்று சிறுவர்கள் கேட்டால் தலையில் குட்டி வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் முகம்மது பார்க்கமுடியாத தூண்கள் என்று வசனத்தை கட்டி அனுப்பிவிட்டார். இன்றோ அது ஈர்ப்புவிசை எனும் அறிவியல் ஆடை கட்டிக்கொண்டு வந்துநிற்கிறது.

ஒரு கோளின் ஈர்ப்புவிசை என்றால் அது அந்தக்கோளின் எல்லா இடத்திலும் இருக்கும், வானமும் சூழ இருக்கிறது. சூழ இருக்கும் வானத்துடன் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றை தூண்கள் என்று ஒப்பீடு செய்வது சரியாக இருக்குமா? தூண் என்றால் ஒரு இடத்தில் இருக்கும் இன்னொரு இடத்தில் இருக்காது. ஒன்றை ஒன்று தாங்கிப்பிடிப்பதற்கு எல்லா இடத்திலும் தூண்களாகவே இருக்கவேண்டும்  என்பது அவசியமில்லை. பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது இதைத்தான் குரான் பார்க்கமுடியாத தூண் எனக் குறிப்பிடுகிறது என்றால், இரண்டு தூண்களுக்கிடையே இடைவெளி போல் புவியில் ஈர்ப்புவிசை செயல்படாத இடமும் இருக்கிறதோ?

தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது? இது ஒரு புறமிருக்கட்டும் இதே வசனம்  வேறொரு குரானில் “அவன் வானங்களை தூணின்றியே உயர்த்தியுள்ளான் நீங்கள் அவற்றை பார்க்கிறீர்கள்.” என்று இருக்கிறது.

……..சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்……..குரான் 31:29

முதலில் நியுட்டனின் ஈர்ப்புவிசை இப்போது கோப்பர்நிகஸின் கோள்களின் இயக்கம். குரானில் இருப்பதெல்லாம் அறிவியல் கூறுகள் தான் என்று நிரூபிக்கவேண்டுமென்றால், குரான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த காலமாக இருக்கவேண்டும். மதவாதிகள் அந்த அடிப்படையில்தான் எல்லாவற்றையும் தொடங்குவார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவை குறிப்பதற்கு அறியாமைக்காலம் எனும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதன்படி அந்தக்கால மக்கள் பூமி தட்டை என நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள், ஏனென்றால் குரான் உருண்டை எனக்கூறுவதாக விளக்கினால்தான் அறிவியல் என்று கூறமுடியும். அந்த வழியில்தான் விண்ணின் கோள்கள் எல்லாம் அப்படியே நிலையாக நின்றுகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு வசனத்தை இறக்கியவன் எல்லாம் அறிந்த இறைவனாகத்தானே இருக்கமுடியும்? என்று வியக்கிறார்கள். ஆனால் விண்ணின் கோள்கள் எல்லாம் சுழன்று சுற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கோள்களின் இடைப்பட்ட தூரங்கள் என்ன என்பதை எல்லாம் அரிஸ்டார்க்கஸ் (கிமு320-250) ஹிப்பார்க்கஸ் (கிமு 190-120) காலத்திலேயே உலகம் அறிந்திருந்தது. ஆனால் இவர்களோ குரான் தான் எல்லாவற்றையும் அறியாமைக்காலத்திலேயே சொல்லிவிட்டதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.

rene-magritte.jpg?w=468&h=731

“சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது” குரான் 36:38 என்றொரு வசனம். இந்த ஒற்றை வசனம் இரண்டு அறிவியல் பேருண்மைகளை உணர்த்துகிறது என்று விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது எனும் அண்மைகால அறிவியலை தான் இந்த வசனம் சூரியன் சென்றுகொண்டிருப்பதாக சொல்வதன் மூலம் உணர்த்துகிறது. இரண்டு, சூரியனின் ஆயுட்காலம் இன்னும் 300 கோடி ஆண்டுகள் தான் அதன்பின் செம்பூதமாகி, தன் ஆற்றலை படிப்படியாக இழந்துவிடும் இதைத்தான் அதற்குரிய இடத்தை நோக்கி எனும் வார்த்தைகள் மூலம் உணர்த்துகிறது. இப்படி இவர்கள் அந்த வசனம் சுமக்கமுடியாமல் தள்ளாடும் அளவிற்கு அதன் தலையில் அறிவியலை ஏற்றிவைக்க, குரானை எழுதிய முகம்மது இந்த வசனத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளைச்சொல்கிறார்.

புகாரி ஹதீஸ் எண் 3199 அபூ தர் எனும் முகம்மதின் தோழர் அறிவிக்கிறார்,” நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் அது எங்கு செல்கிறது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்றேன். நபி அவர்கள், அது அர்ஷுக்கு கிழே சஜ்தா செய்வதற்காக செல்கிறது. அங்கு அது மீண்டும் கிழக்கில் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் அது சஜ்தா செய்ய அது ஏற்க்கப்படாமல் வந்த வழியே திரும்பிச்சென்றுவிடு என்று கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும். இதைத்தான் சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் எனும் 36:38ம் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.

குரானை எழுதிய இவர்களின் நம்பிக்கைப்படி அல்லாவிடமிருந்து மக்களுக்காக குரானை கொண்டுவந்த தூதரின் விளக்கம் இப்படி இருக்கிறது, ஆனால் இவர்களோ குருவி தலையில் பனங்காயை இல்லையில்லை யானையையே ஏற்றி வைக்கிறார்கள்.

அர்ஷ் – இறைவனின் சிம்மாசனம். சஜ்தா – வணக்கம்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 12

e0ae8ee0aeb8e0af8de0ae95e0af87e0aeaae0af8d.jpg?w=348&h=271

கீழ்காணும் குரானின் வசனங்களை கூர்மையாக படித்துப்பாருங்கள்.

(திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக… குரான் 86:11

……..வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் ஆனால் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்கமுடியாது குரான் 55:33

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவரை போல இறுகிச்சுருங்கும் படி செய்கிறான். குரான் 6:125

இவைகளெல்லாம் விண்வெளி குறித்து குரானில் கூறப்படும் வசனங்களில் சில. மேற்கண்ட இந்த வசனங்களிலெல்லாம் மிகப்பெரிய அறிவியல் உண்மை சொல்லப்பட்டிருப்பதாக உங்களுக்கு தெரிகிறதா? ஆனால் இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ள அரிதான பல உண்மைகளை இந்த வசனங்கள் உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள்.

வசனம் 86:11 ஐ எடுத்துக்கொள்வோம் ‘பொழியும் மழையை உடைய’ என்பதில் ஒன்றுமில்லை. அதற்கு விளக்கமாக அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் திரும்பத்திரும்ப என்பதில் தான் மதவாதிகள் கண்டுபிடித்த அறிவியல் ஒழிந்துகொண்டிருக்கிறது. மழை திரும்பத்திரும்ப வருகிறது, இதில் என்ன அறிவியல் இருக்கிறது? ஆனால் பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் இது திரும்பத்தரும் வானம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வானம் எதை திரும்பத்தருகிறது? மழையை திரும்பத்தருகிறது. ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது. மழையை மட்டுமா திருப்பித்தருகிறது? தொலைபேசி தொலைகாட்சி அலைவரிசைகள் வானத்திற்கு அனுப்பப்பட்டு மீண்டு நமக்கு திரும்பக்கிடைக்கிறது. வானத்தை திருப்பித்தரும் தன்மையோடு படைத்திருப்பதால் தான் இவைகளெல்லாம் சாத்தியமாகின்றன. இந்த அறிவியல் உண்மையை குரான் அன்றே கூறிவிட்டது.

அனுப்பப்படும் அலைவரிசைகளை வானம் திருப்பி அனுப்புகிறதா அல்லது நிலைநிருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் திருப்பி அனுப்புகின்றனவா என்பது எலோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வானம் திருப்பி அனுப்புவதாக கூறிக்கொண்டு அதையே மாபெரும் அறிவியல் உண்மையாக கூறுவதை என்னவென்பது. பூமியிலுள்ள நீர்நிலைகளின் நீர் தான் மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டின்  பாடிமிழ் பனிகடல் பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது. முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு. ஒருவேளை அல்லா முகம்மதுவுக்கு கொடுக்கும் முன்பே நப்பூதனாருக்கு கொடுத்துவிட்டாரோ.

வசனம் 55:33 ல் ‘வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல’ என்று வருவதை இன்று மனிதன் விண்வெளிக்கு சென்றுவருவதோடு பொருத்தி இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்று இன்னொரு அறிவியலை அவிழ்த்து விடுகிறார்கள். இந்த வசனத்தில் அதிகாரம் என வரும் சொல்லை ‘வல்லமையும் என் அனுமதியும்’ என்று விளக்குகிறார்கள். அதாவது அல்லா அனுமதிக்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட வல்லமையை பெற்றபிறகு தான் செல்லமுடியும் என்று பொருளாம். இந்த வல்லமை தான் விடுபடு வேகம் என்று கூறுகிறார்கள். பூமியின் புவியிர்ப்பு விசையை மீறி நாம் விண்ணில் செல்லவேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் மட்டுமே புவியை தாண்டிச் செல்லமுடியும். அதற்கு குறைவான வேகத்தில் சென்றால் புவியின் காற்று மண்டல எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க வேண்டியது தான். இந்த விடுபடு வேகம் குறித்த அறிவியலைத்தான் அந்த வசனம் சொல்கிறது என்று சத்தியம் செய்கிறார்கள். இந்த வசனத்தில் வானங்கள் என்றும் வருகிறது. ஒருவேளை நம்முடைய பிரபஞ்சத்தைப்போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்து அவைகளுக்கும் மனிதன் போய்வருவான் என்று குரான் கூறுகிறதோ. நம்பமுடிந்தவர்கள் நம்பிக்கொள்ளலாம்.

isro-satellite-e1263410647460.png?w=400&h=400

அடுத்த வசனமான 6:125 ல் அல்லா ஐன்ஸ்டினுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை கற்றுத்தருகிறார். இந்த வசனம் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமின்றி நடைபெற இயலாது என அல்லா கூறுவதாக வருகிறது. அல்லா ஒருவனின் இதயத்தை விரித்துவிட்டால் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வான். அவனின் இதயத்தை சுருக்கிவிட்டால் அவனால் இஸ்லாத்தை ஏற்கமுடியாது. இது தான் இந்த வசனம் கூறும் செய்தி. இதில் இதயத்தை சுருக்குவதற்கு ஒரு உவமை கூறப்படுகிறது, வானத்தில் ஏறிச் செல்பவனைப்போல என்று. இந்த உவமையில் தான் விஷயம் இருக்கிறது. ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாட்டில் ஒரு விதி வருகிறது. ஒரு பொருளின் விரைவைப் பொருத்து அதன் உருவம் சுருங்கும் ஆற்றல் கூடும். உருவம் சுருங்குவடையும் ஆற்றல் கூடுவதையும் சாதாரண வேகத்தில் உணரமுடியாது. ஒளியின் வேகத்திற்கு (ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிமி) அருகில் விரையும்போது தான் அதை உணர முடியும். இதுதான் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாடு. இந்த அறிவியல் அந்த வசனத்தில் இருக்கிறதா? சாதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் மனிதனுக்கு ஒரு அச்சம் வரும், இந்த அச்ச உணர்வைத்தான் இதயம் சுருங்குதல் நெஞ்சு சுருங்குவது என்று முகம்மது விவரித்திருக்கிறார். இதில் சுருங்குதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அதை சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்கள். ஒரு கொள்கையை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் நெஞ்சு அல்லது இதயத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லை. இதயம் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு உறுப்பு எனும் அறிவியல் தெரியாமல் இறக்கப்பட்ட வசனமல்லவா இது? ஒரு பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்களே, மறு பாதியையும் எடுத்துக்கொண்டால் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஆற்றல் கூடிவிடும் என்றாகிறதே. ஒருவேளை அல்லா அப்படித்தான் கூறியிருப்பாரோ.

புதிதாக வெளிவரும் குரானின் மொழிபெயர்ப்புகள் அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய வசனங்களாகவே வெளிவருகின்றன. பழைய மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் புதிய மொழிபெயர்ப்புகளை செய்பவர்கள் அறிவியல் இல்லாமல் வெறும் ஆன்மீக குரானை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 14

efficientmilking_b.jpg?w=390&h=579

பாலும் தேனும் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் பழமையான நூல்களிலும் சிறந்த உணவுப் பொருட்களாகவும் மருத்துவ குணம் கொண்டவைகளாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டபோது அதனுடன் தேனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாலும் தேனும் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அதாவது கால்நடைகள் அல்லது மாடு தன்னுடைய உடலிலிருந்து பாலை எப்படி பிரித்தெடுக்கிறது? தேனீக்கள் பூக்களில் சேகரிக்கும் திரவத்தை எப்படி தேனாக்குகிறது? என்பது குறித்து பழைய இலக்கிய நூல்களில் இருப்பதாக தெரியவில்லை.(தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்) செயற்கையாக பால் உற்பத்தி, தேன் உற்பத்தி என்று உணவுப்பண்டங்களை வர்த்தகப் பண்டமாக்கும் தேவை அப்போது இருந்திருக்கவில்லை.

தெரியாத விஷயங்களான இவைகளை அல்லா தன்னுடைய வேதத்தில் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதால், அதாவது அவற்றின் உற்பத்தி குறித்த அறிவியல் வளராத காலத்திலேயே சொல்லியிருப்பதால் இது இறைவனின் வேதம் தான் என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது. இது மதவாதிகளின் கோணம். பாலும் தேனும் பற்றி என்ன சொல்லியிருக்கிறது குரானில்?

……அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம். குரான் 16:66

……அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது…….. குரான் 16:69

வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது பால் உற்பத்தியாகும் இடமாக குரான் குறிப்பிடுவது. பால் உற்பத்தியாவது மார்பகங்களிளிருந்து அதாவது மடுக்களிளிருந்து தானே என்பவர்கள் மதவாதிகள் எடுக்கும் அறிவியல் வகுப்புகளையும் கவனிக்கவேண்டும். முன் காலத்தில் இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று மக்கள் நம்பி வந்தனர். உண்ணப்படும் உணவானது கூழாக அரைக்கப்பட்டு அதிலுள்ள சத்துக்கள் குடல்களினால் உறிஞ்சப்பட்டு அது தான் பாலாகவும் இரத்தமாகவும் இன்ன பிற பொருட்களாகவும் மாறுகிறது. அதாவது அரைக்கப்பட்ட உணவுக்கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து தான் பால் உற்பத்தியாகிறது. இதுதான் சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து எனும் குரான் வசனத்திற்கு மதவாதிகளின் விளக்கம். இவர்கள் சொல்லும் இந்த அறிவியல் ஓரளவுக்கு சரியானது தான். ஆனால் இது பாலுக்கு மட்டும் அல்ல, உடலின் அனைத்து ஆற்றலும் இந்த பரிமாற்றத்தின் மூலம் தான் கிடைக்கிறது. நடப்பதற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. கறிக்கோழியின் இறைச்சி எப்படிக்கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. சரிதான், உயிரினங்கள் அனைத்திற்கும் அது இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அது உண்ணும் உணவிலிருந்து தான் பெற்றுக்கொள்கின்றன. அந்த உணவு வயிற்றில் அரைத்து கூழாக்கப்பட்டு குடல்களினால் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. எஞ்சிய சக்கைகள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றன. இது பொதுவான அறிவியல். ஆனால் பால் எப்படி உற்பத்தியாவதாக அறிவியல் கூறுகிறது?

பிரசவ நேரம் நெருங்கியதும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது, இந்த புரோலாக்டின் மடுக்களை அடைந்ததும், ஆரஞ்சு சுளைகளை பிரித்துப்பார்த்தால் அதில் நெருக்கமாக இருக்கும் மொட்டுக்களைப்போல் மடுக்களில் இருக்கும் அல்வியோல் எனும் சுரப்பிகள் ஒரு வித திரவத்தை சுரக்கின்றன. இது தான் காம்புகள் வழியாக வெளியேற்றப்பட்டு பால் என அழைக்கப்படுகிறது. சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இதில் நேரடியாக தொடர்பு ஒன்றுமில்லை. காம்புகளிளிருந்து கரக்கப்படுவது தான் பால் என்பது அனைவரும் அறிந்தது தான், முகம்மதுவும் கூட. அதை வித்தியாசமாக சொல்ல நினைத்த முகம்மது, உடலில் எங்கிருந்தோ உற்பத்தியாகி வருகிறது எனும் நினைப்பில் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்று பொதுவாக சொல்லி வைத்திருக்கலாம். அறிவியல் பூர்வமாக சொல்லவேண்டும் என்ற தேவை அன்று அவருக்கில்லை. ஆனால் இன்று இருக்கிறது.

தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுகிறது. அந்தக்காலத்தில் தேனீ மலர்களிலுள்ள தேனை வாயினால் உறிஞ்சி கொண்டுவந்து அடைகளில் சேர்த்து வைக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வந்த குரான் வசனமோ வயிற்றிலிருந்து எனும் சொல் மூலம் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது உண்மையல்ல என்று அறிவியலை பேசுகிறது. இக்கால அறிவியலும் அதையே நிரூபித்திருக்கிறது என்கிறார்கள் மதவாதிகள். ஆனால் முகம்மதின் குரான் அறிவியலை பேசவும் இல்லை, குரான் சொல்வது போல அறிவியல் சொல்லவும் இல்லை என்பதே உண்மை.

picture-61.png?w=406&h=243

குரான் தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுவதாக கூறுகிறது. வயிற்றிலிருந்து வெளிப்படுவதாக இருந்தால் உணவாக உண்டது செரித்து கழிவாக வெளிப்படுவதாக இருக்கும். தேனீ ஏன் தேனை சேமிக்கவேண்டும் எனும் ஆதாரக் கேள்வியோடு இது முரண்படுகிறது. வெயிர்காலங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் தேனீக்கள், குளிர்காலங்களில் சேமித்த தேனையே உணவாகக் கொள்கிறது. கூட்டிலிருக்கும் ராணித்தேனீ, ஆண் தேனீக்களின் உணவும் தேன் தான், அதாவது வேலைக்காரத் தேனீக்கள் மட்டும்தான் தேனை சேகரிக்கின்றன. ஏனைய தேனீக்கள் அதை உண்கின்றன. என்றால் தேனீக்கள் தங்களின் கழிவுகளையே மீண்டும் உண்கின்றனவா? அவ்வாறல்ல, தேனீக்கள் உணவாக தேனை உண்ணும் போது வயிற்றுக்கும், சேகரிக்கும் போது வேறொரு பையிக்கும் அனுப்புகின்றன. வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது. எனவே குரான் வயிற்றிலிருந்து எனக் குறிப்பிடுவது தவறான கூற்றாகும்.

இந்த வசனத்தை முழுமையாக கவனித்தால் வேறொரு உண்மையும் தெரியவரும். “பின் நீ எல்லாவிதமான கனிகளிருந்தும் உணவருந்தி உன் இறைவன் எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல். அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” இது தான் முழுமையான வசனம். இதில் கனிகளிருந்து உணவருந்தி என்று வருகிறது. எந்த தேனீ கனிகளை உணவாக உட்கொள்கிறது? அதிலும் எல்லாவிதமான கனிகளிருந்தும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இடத்தில் அரபியில் தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமர் என்றால் பேரீத்தம் பழத்தை குறிக்கும் சொல்லாகும். ஆக முகம்மது சொல்வது தேனீ பேரீத்தம் பழத்தை உணவாக உட்கொள்கிறது என்று. குரான் இறை வேதம் என அடம் பிடிப்பவர்கள் பதில் சொல்லலாம்.

இந்த வசனத்தில் இருக்கும் இன்னொரு விஷயம் தேனீக்களின் நடனம். எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல் எனும் சொற்களை பிடித்துக்கொண்டு அதற்கு கொடுக்கும் அறிவியல் விளக்கம்தான் தேனீக்களின் நடனம். தேனீக்கள் தேன் கிடைக்குமிடம் பக்கத்தில் இருக்கிறதா தூரமாக இருக்கிறதா என்பதை பிற தேனீக்களுக்கு அறிவிக்க இரண்டு விதமாக பறந்து காண்பிக்கிறது. அருகில் என்றால் வட்டவடிவமாகவும் தூரமாக என்றால் வேறு வடிவிலும் பறக்கிறது. இதை தேனீக்களின் நடனம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நடனத்தை ஒடுங்கிச்செல் எனும் சொல்லில் ஒட்டவைத்து அறிவியலாக்கி களத்தில் இறக்கிவிட்டார்கள்.

இது இறை வசனம் என்றால், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்றால் இப்படி தப்புத்தப்பாக அறிவியல் சொல்லித்தருவது ஏன்? இல்லை முகம்மது தனக்கு தெரிந்தவற்றை வைத்து இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் என்றால் எப்போது திருத்தப்போகிறீர்கள் அல்லது திருந்தப் போகிறீர்கள்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குரானின் சவாலுக்கு பதில்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 3

quran4.jpg?w=400&h=266

“நான் கொண்டுவந்த அற்புதம் இந்த குரான் தான்” உங்களால் ஏன் எந்த அற்புதத்தையும் செய்து காட்ட முடியவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முகம்மது அளித்த பதில்தான் இது. ஏசு தொழு நோயாளிகளை சீராக்கியிருக்கிறார், மோஸஸ் யூதர்களை செங்கடலை பிளந்து அழைத்துச் சென்றிருக்கிறார், அதற்கு ஈடாக முகம்மதுவின் அற்புதம் குரான். அது எப்படி அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் கொண்டிருக்கும் வேதமாக நம்பப்படும் ஒரு நூல் எப்படி அற்புதமாக முடியும்? அற்புதம் தான். ஏனென்றால் இதில் யாரும் எப்பொழுதும் ஒரு முரண்பாட்டையேனும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் முஸ்லீம்களின் நிலைப்பாடு. மிகைக்க முடியாத சக்தியாகிய அல்லா இதைப்பற்றி குரானில் இப்படி கூறியிருக்கிறான்,

“அவர்கள் இந்தக் குர் ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” 4:82.

“இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குறிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது” 41:42.

தன்னால் முகம்மதுக்கு வழங்கப்பட்டது தான் குரான், தன்னையன்றி வேறு யாராலும் குரானை வழங்கியிருக்க முடியாது அதில் முரண்பாடோ, தவறுகளோ இல்லாதிருப்பதே அதற்கு சாட்சி என்பது தான் அல்லாவின் கூற்று. இஸ்லாத்தின் மொத்த நம்பிக்கைகளின் இருத்தலுக்கு குரான் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை மிக இன்றியமையாதது. குரானின் மீது கொஞ்சம் ஐயம் வந்துவிட்டாலும் அது இஸ்லாத்தையே இற்றுப்போகச்செய்துவிடும் அதனால் தான் குரான் தன்னால் வழங்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்துவது அல்லாவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. இதில் முரண்பாடு இல்லை என அறிவிப்பதோடு மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக ஒரு சவாலும் விடுகிறது. இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா? என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா? அது கூறும் பொருள் போலவா? அதன் ஓசை நயம் போலவா? அதன் வடிவமைப்பைப் போலவா? அல்லது இவை அனைத்தையும் போலவா? ஒரே ஒரு வசனத்தை மட்டுமே கொண்ட அத்தியாயமும் இருப்பதால் ஒரு வசனமாவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு அத்தியாயத்தையோ வசனத்தையோ கொண்டுவர முடியுமா என்று சவால்விடும் அல்லாதான், அப்படி யாரும் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காக பயங்காட்டி எச்சரிக்கவும் செய்கிறான்.

“நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்” 22:51

ஆக குரான் நான் அனுப்பியது தான் என்று நிரூபிப்பதற்கு ஆண்டவன் நேரடியாக மனிதர்களிடம் முன்வைக்கும் சான்றுகள் இவை இரண்டுதான் (மறைமுகமாக நிறைய இருப்பதாக இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள் அவைகளை பின்னர் காண்போம்). இதில் முரண்பாட்டை காண முடியுமா? என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா? என்பதும். மெய்யாகவே குரான் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?

சாதாரணமாக, வேத வசனங்களுக்கு பொருள் கூறுவோர், முரண்பாடோ, பிழையோ அமைந்துவிடாவண்ணமே மொழிபெயர்ப்பர். அடைப்புக்குறிக்குள் விளக்கங்கள் எழுதிவைத்து அது சுலபமாக புரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று சொல்லிக்கொள்வர். ஆனால், குறிப்பிட்ட ஒரு வசனத்தை வாசிக்கும் ஒருவர் எப்படி அந்த வசனத்தை புரிந்து கொள்ளவேண்டுமோ அதற்கேற்ற வகையில் தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் வழிகாட்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு வசனம் எப்படி புரிந்து கொண்டால் முரண்பாடோ, பிழையோ இல்லாதவண்ணம் தோற்றமளிக்குமோ அப்படி புரிந்துகொள்வதற்கு உதவியாகத்தான் அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொலை செய்துவிட்டால் அதற்க்கு பகரமாக பழிவங்குவது குறித்த ஒரு வசனம் 2:178 இப்படி இருக்கிறது,

“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”

இந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும்,

“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”

அடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான். எடுத்துக்காட்டை விட்டு குரானின் முரண்பாட்டை காட்ட முடியுமா எனும் நேரடியான வாதத்துக்கு வருவோம்.

குரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்”

இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? அல்லா முதலில் பூமியை படைத்து அதன்பின்னர் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அதற்கும்பின்னர் வானத்தை படைத்தான். இதே பொருளில் அதாவது முதலில் பூமி பின்னர் வானம் எனும் பொருளில் இதைவிட இன்னும் தெளிவாக குரான் அத்தியாயம் 41 வசனங்கள் 9லிருந்து 12வரை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முதலில் வானம் பின்னர் பூமி என்னும் பொருளில் குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை சொல்லப்பட்டிருக்கிறது,

“படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா அல்லது வானமா? அதை அவன் நிருவினான். அதன் முகட்டை உயர்த்தி சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்”

முதலில் உள்ள வசனங்களில் பூமி முதலில் வானம் பின்னர் என்று கூறியதற்கும் பின்னர் உள்ள வசனங்களில் வானம் முதலில் பூமி பின்னர் என்று கூறுவதற்கும் இடையில் இருப்பது முரண்பாடில்லையா? எது முதலில் படைக்கப்பட்டது(!) பூமியா? வானமா?

முகம்மதுவின் காலத்திய அரபிகள் இலக்கிய நயத்துடன் கவிதை புனைவதில் வல்லவர்கள். அவர்களின் கவிதைக்கு பதில் சொல்லும் முகமாக சில வசனங்களும் குரானில் இடம் பெற்றுள்ளன. அல்லாவின் வார்த்தைகள் வானவர்கள் (அல்லாவின் சிறப்பு பணியாளர்கள்) மூலம் முகம்மதுவுக்கு இறங்குகின்றன என பரவிய செய்தியை கேட்டு ‘எழுத்தறிவற்ற முகம்மதுவின் மூலமா அல்லா தன் வசனங்களை இறக்குகிறான், அவர் பொய் சொல்கிறார். தானே சொல்லிக்கொண்டு அல்லாவிடமிருந்து என்று கதையளக்கிறார்’ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து தான் குரான் கேட்கிறது ‘நாம் அனுப்பாமல் முகம்மது தானே இட்டுக்கட்டிக்கொண்டார் என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால் இதேபோல் ஒன்றை உருவாக்கிக்காட்டுங்கள்’ என்று (2:23; 10:38; 17:88; 28:49; 52:34; 11:13). புனை செய்யுளில் கரை கண்டிருந்த அன்றைய குரைஷி குல அரபிகள் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது ஐயத்திற்கிடமானதாகவே இருக்கிறது. குரானுக்கு பகரமாக யாரேனும் கவிதை புனைந்தார்களா? இதை எதிர்கொண்டவிதம் குறித்து பதிவு செய்தார்களா? என்பது குறித்த தகவல் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. (இது குறித்த தகவல் யரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்) ஆனால் இன்றுவரை (கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக) எதிர்கொள்ளப்படாத சவால் இது என்று மதவாதிகள் முழங்கிவருகிறார்கள்.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

இது குறள். சற்றேறக்குறைய குரானுக்கு ஆறு நூற்றாண்டுகள் முந்தியது. இந்தக்குறளை குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக கூறினால், குரானின் மூலத்தில் அணுக்கமான நம்பிக்கை கொண்டவர்களே இதை எப்படி மறுப்பீர்கள்? எந்த விதத்தில் மறுப்பீர்கள்? இலக்கிய நயத்துடன் கட்டமைப்பும் கொண்ட மாற்று இது. மருத்துவம் குறித்த வழிகாட்டுதல், நோய் பற்றிய முன்னறிவிப்பு, மக்கள் நலம் என அனைத்தும் கொண்ட ஒரு வசனமாக கூறினால் யாரை நடுவராக கொண்டு இதை தள்ளமுடியும்?

கடவுள் என்ற ஒன்று, குரான் கூறும் தகுதிகளோடு இருக்கமுடியும் என்பதை அறிவியல் மறுக்கிறது. நம்பிக்கையாக மட்டுமே இருக்க முடிந்த கருத்து. கருத்து என்பதற்கும் இயங்கியலில் வரையரைகள் உண்டு. அனால் அது மெய்யாக இருப்பதாக, பிரபஞ்சத்தை ஆக்கி ஆள்வதாக எல்லாவற்றையும் விட அதிகமான ஏற்பை வழங்கி, அதன்படி முடிந்தவரை ஒழுகிக்கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்களே மேலே கூறப்பட்ட முரண்பாட்டுக்கும், மாற்று வசனத்திற்கும் அறிவு நேர்மையுடன் பதிலை சிந்திப்பீர். இதில் முரண்பாடு இல்லை என்பது அனைத்தும் அறிந்த அல்லாவின் கூற்றுதான் என்றால் இந்த முரண்பாடு எப்படி வந்தது? அல்லது இதை ஏற்றுக்கொண்டால் அல்லாதான் குரானை இறக்கினான் என்பது எப்படி சரியாகும்? மேலே கூறப்பட்ட குறள் குரானின் வசனத்திற்கு மாற்றாக முடியாது என உங்களால் விளக்க முடியாமல் போனால் குரானைப்போல மனிதர்களால் உருவாக்க முடியும் என்றாகும். அப்படியானால் அல்லா இதைப்போல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சவால் விடுவது ஏன்? எப்படி? நீங்கள் விளங்கவேண்டும் அல்லது விளக்கவேண்டும். உங்களுக்குள் இதற்கு நீங்கள் பதில் தேடியாக வேண்டும். பதிலையும் தேடமாட்டேன் அதே நேரம் இவைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று நீங்கள் கூறத்துணிந்தால் உங்களிடம் இருப்பது மூட நம்பிக்கை என்றாகும் அல்லது அசைக்கமுடியாத உங்கள் நம்பிக்கை அசையத்தொடங்கியிருக்கிறது என்றாகும். இரண்டில் எது சரி?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 2

islam.jpg?w=400&h=334

அல்லாவின் ஆற்றல்களாக ஆண்டவனின் சக்தியாக குரான் குறிப்பிடுபவற்றை எல்லாம் குரானிலிருந்து நீக்கிவிட்டால் குரான் பாதியாக குறைந்துவிடும். அந்த அளவுக்கு ஆண்டவனின் பெருமைகளை மிக விரிவாக விளக்குகிறது. அவற்றிலிருந்து சிலவற்றை தருகிறேன், சோர்வடையவேண்டாம்.

அவனைத்தவிர வேறு இறைவனில்லை, அவனுக்குத் தூக்கமில்லை, சோர்வில்லை, மரணமில்லை, அவன் உண்பதில்லை, மறப்பதில்லை, யாரும், எதுவும் அல்லாவுக்கு நிகரில்லை, அவனுக்கு உதவியாளன் யாரும் தேவையில்லை, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் இல்லை, எங்கும் இருப்பவன், இறைவன் அமர்ந்திருக்கும் இருக்கை வானம் பூமியைவிட பெரியது, மன்னிப்பவன், கருணையுள்ளவன், யாவரையும் மிகைத்தவன், அனைவரும் அனைத்தும் அடிமை அவன் ஒருவனே ஆண்டை, அவனே அறிவை வழங்குகிறான், அவனே அறிவீனத்தையும் வழங்குகிறான், குழந்தையை தருவதும் அதை இல்லாததாக்குவதும் அவனே, செல்வத்தை வழங்குவதும், ஏழ்மையை தருவதும் அவனே, நோயும் அதன் நிவாரணமும் அவன் புறத்திலிருந்தே, அவன் எதையும் படைக்க நாடி ஆகுக என்றால் உடனே அது ஆகிவிடுகிறது, அவன் ஒருவனே படைத்தவன் ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை. இன்னும் ஏராளம் ஏராளம்.

இப்படி அனைத்து சக்திகளையும் ஒருங்கே வைத்திருப்பதால் தான் பூமியில் மனிதரை படைப்பதற்காக மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து அதில் வசதிகளுடன் பூமியை அமைத்து மனிதனை வாழச்செய்ய முடிந்திருக்கிறது. இப்படி ஆண்டவன் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பதன் நோக்கம் என்ன? மனிதர்கள் அவனை வணங்கவேண்டும் என்பதே. ஆக முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் மனிதனுக்காக, மனிதன் தன்னை படைத்தவனை வணங்குவதற்க்காக.

குரானில் அனேக இடங்களில் தன் சக்தியையும் பெருமைகளையும் கூறிவிட்டு அவர்கள் (அதாவது மனிதர்கள்) சிந்திக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகிறது. இந்த இடத்தில் நாமும் ஒரு கேள்வியை எழுப்புவோம். மனிதர்களை சிந்திக்கச்சொல்லும் குரான் அதாவது அல்லா, மனிதனுக்கு சுயமான சிந்தனை இருப்பதாக ஏற்கிறதா?

அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது. எனவே முஸ்லீம்களே (இதையே தலைவிதியாக பார்ப்பனீய மதமும், தேவனின் தீர்க்கதரிசனமாக கிருஸ்துவ மதமும் இன்னும் ஏதேதோ வகைகளில் அனைத்து மதங்களும் சொல்கின்றன எனவே ஏனைய மத நம்பிக்கையுள்ளவர்களையும் கூட) உங்களிடம் பகுத்து உணரும் அறிவு இருப்பதாக, சிந்திக்கும் திறனிருப்பதாக, வளர்ச்சியடையும் மூளை வாய்க்கப்பட்ட பிறப்பாக நீங்கள் இருப்பதாக ஏற்கிறீர்களா? ஆம் என்றால் எழுதிவைக்கப்பட்ட அந்த ஏட்டில் இருக்கும் படியே அனைத்தும் நடைபெறும் என்பதற்கான உங்கள் விளக்கம் என்ன?

முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். மனிதர்களை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று குரானில் அல்லா கேள்வி எழுப்புகிறான் என்றால் அதன் பொருள் மனிதனுக்கு சிந்திக்கும் திறனை அல்லா வழங்கியிருக்கிறான் என்பது தான். அதாவது தனக்கிருக்கும் மொத்த ஆற்றலிலிருந்து மனிதனுக்கு சுயமான சிந்தனையை வழங்கியிருப்பதாக கூறும் அல்லா, தன்னிடமிருக்கும் ஏட்டில் உள்ளபடியே எல்லாம் நடக்கும் என முரண்படுவதேன்? ஆனால் மனிதர்களுக்கு (அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும்) சிந்திக்கும் திறன் இருப்பதை நாம் சந்தேகிக்க முடியாது ஏனென்றால் நேரடியாக நாம் அதை பார்க்கிறோம் உணர்கிறோம். என்றால் அந்த ஏட்டில் இருப்பதை மீறி எதுவும் நடக்கமுடியாது என்பது சாத்தியமில்லையல்லவா? எனவே பதிவுசெய்யப்பட்ட அந்த ஏட்டில் உடைப்பு இருப்பது உறுதியாகிறது, அதுவும் முதல் மனிதனை அல்லா உண்டாக்கியது முதலே. இது ஆண்டவனின் முழுமையான ஆற்றலின் முதல் இடர்பாடு. அடுத்ததொரு இடர்பாடும் இருக்கிறது, அது என்ன?

அல்லாவைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை என குரானில் அனேக இடங்களில் அல்லா குறிப்பிடுகிறான். அப்படி என்றால் எதுவும் படைக்கப்படாத காலம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா. அந்த காலத்தில் அதாவது அல்லாவைத்தவிர வேறு எதுவுமே இல்லாத காலத்தில் அல்லா இருந்தது எங்கு? தற்போது அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் ஆண்டவன் இருக்கிறான், ஆனால் இந்த பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன் என்கிருந்து படைத்தான் என்பதே நம் கேள்வி. ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது. இங்கு அல்லாவின் படைப்புத்திறனில் கேள்விகள் எழுப்பப்படவில்லை, வாதத்திற்காக பிரபஞ்சத்தை படைக்கும் திறன் அல்லாவுக்கு இருந்ததாகவே கொள்வோம். கேள்வியெல்லாம் எங்கிருந்து படைத்தான் என்பது தான். இங்கு அல்லா இருக்கும் இடத்தின் முழுமையான முகவரியை தாருங்கள் எனக்கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஷ் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக ஒரு கருதல். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்குமுன் எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். அல்லா மட்டும் தான் சுயம்பு, அல்லா இருக்கும் இடமும் சுயம்புவல்லவே. அல்லா எப்போதும் இருக்கிறான் என்றால் அவனிருக்கும் இடமும் என்றுதான் கொள்ள முடியும். இடமில்லாத பொருள் இருக்கமுடியாது. ஆக தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை எனும் அல்லாவின் கூற்றில் உடைப்பு இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. அல்லாவின் ஆற்றலிலுள்ள முக்கியமான இடர்பாடாகும் இது.

இந்த இரண்டு இடர்பாடுகளும் இல்லாமல் அல்லாவின் ஆற்றல் செயல்படமுடியாது. அல்லாவின் ஐயத்திற்கிடமற்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களே, உங்களின் நம்பிக்கைக்குள்ளிருந்து இவைகளுக்கொரு பதில் கூறுமாறு உங்களை அழைக்கிறேன். தொடர்ந்து நாம் இந்த கற்பனைக்கோட்டையை சுற்றிவருவோம்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட  அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.
முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.
பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.
௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது.  இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.
மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.
ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள்.  தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி1

saudi-mecca-madina.jpg?w=468&h=357

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.

மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட  அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.

முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.

பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

mecca-old1.jpg?w=468&h=307

௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.

௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது.  இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.

mecca-new2.jpg?w=330&h=220

மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.

ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள்.  தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்…



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Groups clash on mosque premises,eight injured

TIMES NEWS NETWORK

Thanjavur: Eight persons were injured in a group clash that broke out during the prayer hour in a mosque near Thiruvidaimarudur in Thanjavur district on Monday night,triggering tension.
Police have arrested four persons belonging to the two groups and have increased security in Aduthurai village to prevent further escalation of tension.Police said the clash was a fallout of the ouster of the mosque administrator (muthavalli) a few months back after allegations of fund misappropriation cropped up against him.Police said Jamal Mohamed,who was the administrator of the Wakf Board-run Jamia masjid at Aduthurai,was removed from the post about six months back.He was replaced by Mohamed Ali of the same area.
Ever since Jamal Mohamed had a grouse against Mohamed Ali and had frequent quarrels with him.On Monday night,when Ramzan prayers were on in the mosque,Jamal Mohamed along with a gang of four barged into the mosque and indiscriminately attacked Mohamed Ali.The gang also assaulted those who came to the rescue of Jamal Mohamed.While five persons along with Mohamed Ali sustained injuries,three of Jamal Mohameds gang were also injured in the retaliatory attack and were rushed to the hospital.Police said they have arrested four persons.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Filmmaker out to expose Islamic terror in trouble

Chidanand Rajghatta | TNN

Washington: An activist film-maker travelling in America to expose Islamic terrorism ran into trouble with American airport authorities on Friday after they found jihadist literature and brass knuckles in his baggage.
Authorities at Houstons George Bush International Airport detained Vijay Kumar,40,said to be Mumbai-based documentary maker,after his suspicious behaviour led them to search his bags.
While he was able to explain that the jihadist material and a manual for a handgun in his bags were part of educational tools he used for a lecture at a Hindu organisation on Islamic fundamentalism,he was at a loss to account for the brass knuckles,a prohibited item.
To compound matters,a baggage swab for explosive residues showed what later turned out to be a false positive.
On Monday,after Kumar spent the weekend in custody,a state district judge lowered Kumars bail from $50,000 to $5,000 on hearing that prosecutors were willing to drop other charges and let him plead to time served for unlawfully carrying a weapon in an airport.
Kumars attorney Roger Jain told ToI that the brassknuckles were in his checkedin baggage and Kumar carried them because he was apprehensive about being attacked by fundamentalists.The whole episode was based on a misunderstanding and everything was expected to be cleared by Friday when Kumar will appear in court again after he was released on bail on Monday.
I think that everybody realized that he is not a threat.Hes a peaceful man, Jains associate Grant Scheiner told the local Houston Chronicle.He was here to visit the Hindu Congress of America,to deliver a lecture.It was about an interfaith discussion between Hindus and Muslims about the harms of terrorism. 
A lot of times we tend to blame the government for not connecting the dots.In cases like this,when it appears that they overreacted,they were just being thorough and doing their job, Schiener added.
The US is going through another mild bout of Islamophobia following the controversy over building a mosque close to the 9/11 ground zero.



__________________
Page 1  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard