New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
Permalink  
 


25_01_2011_012_022-mk.jpg?w=640&h=296

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_01_2011_001_059-mk.jpg?w=640&h=191

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_01_2011_001_012-mk-cm.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_01_2011_007_004-rajathi.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_01_2011_002_014-alagiri-60.jpg?w=640&h=632

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_02_2011_012_011-kanimozi-arrested.jpg?w=640&h=804

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாட்டிக் கொண்ட  தயாநிதி மாறனும் -
காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !!

டெல்லி செய்தி ஏட்டில் வெளியான செய்தி !

ஆண்டிமுத்து ராஜா கொடுத்த தகவல்களின்
அடிப்படையில், சிபிஐ  தயாநிதி மாறனையும்
விசாரணை வளையத்துள் கொண்டு வந்திருப்பதாக
ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் செய்திகள்
வெளியாகி உள்ளன.

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது
தொடர்பாக ராஜாவை சிபிஐ தீவிரமாக
விசாரித்தபோது,
தனக்கு வழிகாட்டியாக இருந்தது
தயாநிதி மாறன் இலாகாவை கையாண்ட
விதம் தான் என்றும்,
தான் செய்தது தவறு என்று கூறி இப்போது
விசாரணை நடத்தும் சிபிஐ முதலில்
தன் முன்னோடி தயாநிதி மாறன்
செய்ததை  விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்
என்று கூறினாராம்.

எனவே சிபிஐ அது தொடர்பான விவரங்களையும்
திரட்டி வருகிறதாம்.

ராஜா கிளப்பிய  விஷயங்களாவன  -

சன் தொலைக்காட்சி (சன் டிடிஎச்) நிறுவனத்திற்கு
ஏர்செல்  நிறுவன உரிமையாளரான
அனந்தகிருஷ்ணனின் துணை நிறுவனமான
ஆஸ்ட்ரோ நிறுவனம்
675 கோடி ரூபாய் முதலீடு
கொடுத்து உதவியது எப்படி ?
அதற்கு கைம்மாறாக தயாநிதி மாறன் அந்த
நிறுவனத்திற்கு காட்டிய சலுகைகள் எவை எவை ?

இது பற்றி மேற்கொண்டு வெளிவந்துள்ள
சில தகவல்கள் -

ஏர்செல் நிறுவனம் உத்திரப் பிரதேசத்தில்
செல்போன்  சேவைக்காக லைசென்ஸ் பெற
2004ஆம் ஆண்டே விண்ணப்பித்திருந்தது.

நீண்ட நாட்கள் – அந்த விண்ணப்பம்,
அமைச்சகத்தால்
சொத்தை, சொள்ளை காரணங்களை கூறி
கிடப்பில் போடப்பட்டு வந்ததாம்.

2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த
நிறுவனம் கைமாறி மேக்ஸிஸ் நிறுவனத்தின்
உரிமையாளரான மலேசியாவைச் சேர்ந்த
அனந்தகிருஷ்ணன் வசம் வந்ததாம்.
இதே ஏர் செல் அனந்தகிருஷ்ணன் தான்
ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கும் சொந்தக்காரராம் !

பின்னர் 2006 நவம்பரில் ஏர்செல் லைசென்சுக்கு
அனுமதி உறுதியானதும்,
2007 பிப்ரவரியில் அவரது துணை நிறுவனமான
ஆஸ்ட்ரோ நிறுவனம்
சன் குழுமத்தில் 675 கோடி அளவிற்கு தன்
முதலீட்டை செலுத்தி தனது நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொண்டதாம் !

சன் நிறுவனத்திற்கும், ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கும்
ஏற்பட்டது  முழுக்க முழுக்க வியாபார ரீதியான
உறவு என்றும்
லைசென்ஸ்  வழங்குவதற்கும் இதற்கும்
எந்த வித சம்பந்தமும் இல்லை என்று
இரு நிறுவனங்களாலும் மறுக்கப்பட்டாலும்-

ராஜா கொடுக்கும் அழுத்தத்தால்  இது குறித்த
விவரங்கள் சிபிஐ யின் ஆய்வில் இருக்கிறதாம்.

இதுவே சரியென்றால்,  கலைஞர் டிவிக்கு
டிபி ரியால்டர், சினியுக் மூலம் 214 கோடி
கடனாகக் கொடுக்கப்பட்டதில் என்ன
முறைகேடு கண்டீர்கள் என்று ராஜா
சிபிஐ யிடம் கேள்வி எழுப்பினாராம் !

(ஆக, இது விஷயத்தில் ராஜாவின்
குருநாதர் திருவாளர் தயாநிதி தானோ ? )

ரத்தன் டாட்டாவிற்கும் தயாநிதிக்கும் ஏற்பட்ட
பிரச்சினைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே
வெளிவந்தவை தான்.

டாட்டாவின்  டிடிஎச் நிறுவனத்தில்
சன்  நிறுவனத்திற்கு 30 % பங்கு விட்டுக்
கொடுக்கும்படி தயாநிதி அழுத்தம் கொடுத்ததை
ரத்தன் டாட்டா அப்போதே ஒரு பேட்டியில் சொல்லி
இருந்தார்.

அதற்கு ஒப்புக்கொள்ளாததால்,
டாட்டா நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு துறையால்
கொடுக்கப்படும் தொல்லைகளைப் பற்றியும்
அந்த பேட்டியில் -
வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
அது வேறு இப்போது சேர்ந்து கொண்டிருக்கிறது.

தயாநிதி மாறன், தகவல் தொடர்பு
அமைச்சராக இருந்தபோது,
இரண்டு மிக முக்கியமான சந்தர்ப்பங்களில்,
டிராய் அமைப்பையோ -
டெலிகாம் கமிஷனையோ -
கலந்து ஆலோசிக்காமல்,
விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக எடுத்த
முடிவுகளும் இப்போது பரிசீலனையில் இருக்கிறதாம்.

ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு,
நிதி அமைச்சகத்தை
கேளாமலேயே சில சலுகைகளைக் கொடுத்ததும்,

எஸ்ஸார் ஸ்பேஸ்டெல் என்கிற நிறுவனத்திற்கு
தகுதிகள் இருந்தும் லைசென்ஸ் கொடுக்காமல்
இரண்டரை வருடங்கள்  வரை இழுத்தடித்ததும்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறதாம்.

இதில் முக்கால்வாசி விஷயம் வெளிவந்தது
ராஜா மூலமாகவேயாம்.

இதில் தெரிய  வருவது -
ராஜாவின் குறி தயாநிதியை மாட்டி விட
வேண்டும் என்பதல்ல. தயாநிதி காங்கிரசின்
செல்லப்பிள்ளை ஆதலால், அவரை காப்பாற்ற
எப்படியும்  காங்கிரஸ் முயலும். அதை வழியில்
தானும் தப்பி விட முடியும் என்பதே !

ஒரு வேளை தப்ப வழியின்றி தான் சிக்க நேர்ந்தால்,
மற்றவர்களும் மாட்டட்டுமே –

யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் என்கிற
“பரந்த -உயர்ந்த” எண்ணமே !

ஆக மொத்தம் – ராஜாவை காப்பாற்ற முயலவில்லை
என்றால் -அது யாராக இருந்தாலும்,
அவர்களையும்
மாட்டி விடக்கூடிய நிலையில் தான்
அவர் இருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

எனவே – தலைவர் குடும்பத்தின் மீதும்
தலைக்கு மேல் கத்தி தொங்குவதால்,
விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும்,
ராஜாவைக்  கைவிடுவது
என்பது நடவாத  காரியம் என்பது தெளிவாகவே
தெரிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் -
சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக
ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி …..

தலைப்பை பார்த்ததும் சன் தொலைக்காட்சியில் புதிய
திரைப்படம் காட்டப்படுவதற்கான அறிவிப்பு போல
தோன்றுகிறதா ?
கிட்டத்தட்ட   அது போலத் தான் !

சிபிஐ  வரலாற்றில்,
அண்மைக் காலங்களில்,
ஊரடங்கிய பிறகு நள்ளிரவில்  தொடங்கி,
விடியற்காலையில் – பால் வேன் வரும் முன்னரே,
அவசர அவசரமாக,ரகசியமாக,
மீடியாக்காரர்களுக்கு தகவல் தெரியும் முன்னர் -
ரெய்டை முடித்துக் கொண்டு வெளியேறிய
சம்பவம் அநேகமாக  இது மட்டுமாகத் தான் இருக்கும்!

இது என்னவோ – திடீரென்று,
முன்னரே அறியாமல் நடந்ததாகத் தெரியவில்லை.

சம்பவம்  தவிர்க்க முடியாதது என்பது
முன்கூட்டியே விளக்கப்பட்டு,

அப்படி தவிர்க்க முடியாதது என்றால்,
குறைந்த பட்சம் விளம்பரம் இல்லாமலாவது
நடக்கட்டுமே என்று இந்தப் பக்கத்திலிருந்து
கேட்டுக் கொண்டிருப்பதும் -

அந்தப் பக்கத்திலிருந்து பெரிய மனதுடன்
யாரோ  அதற்கு ஆவன செய்தது போலவும்
தான் தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும், விவகாரம்
உச்ச நீதி மன்றத்தின் நேரடி கண்காணிப்பில்
இருப்பதாலும்,  சிபிஐ யின் மிகச்சிறந்த
அதிகாரிகள்  இதில் அசாத்திய துணிச்சலுடன்
செயலாற்றி வருவது கண்கூடாகத் தெரிவதாலும்,
விசாரணை  உரிய முறையில் மேற்கொண்டு
செலுத்தப்படும் என்று நம்பலாம்.

கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு
பற்றி நக்கீரன் இதழில்  ஒரு செய்தி
வந்திருக்கிறது. நக்கீரன்  திமுக வுக்கு
ஆதரவான இதழ் என்பதாலும், வெளிவந்திருக்கும்
செய்தியின் தோரணையை பார்க்கும்போதே -
அந்த செய்தியை  சம்பந்தப்பட்டவர்களே கொடுத்து,
வெளியிடும்படி கூறி இருக்கக்கூடும் என்பது
தெரிகிறது.

இது குறித்து நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி –

—————————————–

“கலைஞர் டிவி முதலீட்டின் பின்னணி !

2008 செப்டம்பர் 15ந்தேதி கலைஞர் டிவி
தொடங்கப்பட்டது.  ஏற்கெனவே சன் டிவியிலிருந்து
திருப்பி தரப்பட்ட பங்குத் தொகையிலிருந்து,
நவம்பர் மாதத்தில் கலைஞர் டிவியின்
60 % ஷேர்களை
தயாளு அம்மாள்  வாங்கினார்.

அதே சன் டிவி பங்குத் தொகையிலிருந்து கலைஞர்
பிரித்துக்கொடுத்த பணத்திலிருந்து  2 கோடி
ரூபாயில் கலைஞர் டிவியின் 20 % ஷேர்களை
வாங்கினார் கனிமொழி.

இது போல நிர்வாக இயக்குநரான  சரத்தும்
கலைஞர் டிவியின் பங்குகளை வாங்கினார்.

ஆனால் கனிமொழி பின்னர், கலைஞர் டிவியின்
டைரக்டர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
வெறும் ஷேர் ஹோல்டராக மட்டுமே நீடிக்கிறார்.

….. அது போல, சில மாதங்களில்
தயாளு அம்மாவும், தனக்கு தமிழில் மட்டுமே
கையெழுத்துப் போடத் தெரியும் என்பதால்
நிர்வாக ரீதியான கூட்டங்களில் பங்கேற்க இயலாது
என்றும், எந்த முடிவெடுத்தாலும் அதை
ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்து நிர்வாகப்
பொறுப்பிலிருந்து விலகி, சரத்துக்கு
அதிகாரங்களைக் கொடுத்தார்.

….சினியுக் நிறுவனத்தின் சார்பில் 214 கோடி
ரூபாய் ஷேர் தரப்பட்டது. எனினும், கலைஞர்
டிவியின் பங்குகள் குறித்த மதிப்பீட்டில் சேனலுக்கும்,
சினியுக் நிறுவனத்திற்கும் வேறுபாடுக்ள் ஏற்பட்டதால்,

பணத்தை திருப்பிக் கேட்டது சினியுக்.
பங்கு பணத்தை,கடனாகப் பாவித்து, வட்டியுடன்
அதனைத் திருப்பிச் செலுத்தி விட்டது கலைஞர் டிவி.

இந்த பரிவர்த்தனைகளை முழுமையாக கவனித்தவர் சரத்.

கலைஞர் டிவி முதலீடு காரணமாக கனிமொழிக்கு
சம்மன், ரெய்டு, விசாரணை என வதந்திகள் தினமும்
பரவிக் கொண்டிருக்கும் நிலையில் -
வெறும் ஷேர் ஹோல்டரான கனிமொழிக்கு இதனால்
எந்த நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பு இல்லை
என்கிறது கலைஞர் டிவியின் சட்ட ஆலோசகர்கள் வட்டம்.”

—————————————

எதிர்காலத்தில் -
கலைஞர் டிவியில் –
முறைகேடுகள் என்று  எதாவது
கண்டுபிடிக்கப்பட்டாலோ, அல்லது
நீதிமன்றத்தில் வழக்கு எதாவது வந்தாலோ -

சகலத்திற்கும்  சரத்குமாரே பொறுப்பு.

அவ்வளவு தான் – தீர்ந்தது பிரச்சினை !!!!!!!!!!
ரெய்டு என்ன செய்யும் ரெய்டு ???????????

பி.கு.-1
அய்யோ பாவம்  சரத்குமார்  என்று அதற்குள்ளாக
அவசரப்பட்டு பரிதாபப்பட்டு விடாதீர்கள்.
அவருக்கு தகுந்த  பரிசு ஏற்கெனவே
கொடுக்கப்பட்டு விட்டது -திருவள்ளூர் அருகே,
தேர்வாய் என்கிற இடத்தில் “டிராபிகல் புரூவரீஸ்”
என்கிற பெயரில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை.

இப்போது என்ன – “யார் தருவார் இந்த ….”
என்று பாடத் தோன்றுகிறதா ?

பி.கு.-2
மேற்படி நக்கீரன் செய்திகளின்படி -
கலைஞர் டிவியில் 20 % ஷேர் வாங்க
கனிமொழி கொடுத்த விலை 2 கோடி ரூபாய்.

அதே கலைஞர் டிவியில் 30 % ஷேர் வாங்க
சினியுக் நிறுவனம் கொடுத்த அட்வான்ஸ்
தொகையே 214 கோடி ரூபாய் !
அப்படியும் விலை படியவில்லை என்று
தொகை கடனாகக் கருதி திருப்பிக்
கொடுக்கப்பட்டு விட்டதாம் !
—————————-

இவ்வாறு -
அத்தனையும் விஞ்ஞானபூர்வமாக –
மன்னிக்கவும் -
சட்டபூர்வமாக, விதிமுறைகளை
முற்றிலுமாக அனுசரித்து, செயல்பட்டிருக்கும் போது,
வட இந்திய மீடியாக்களும், உயர் சாதி பார்ப்பனர்களும்
அநியாயமாக குற்றம் சாட்டி,(இந்த தாழ்ந்த சாதி
நல்லரசன்  மாவலி ) மீண்டும்
ஆறாவது முறை ஆட்சிக்கு வர முடியாமல்
தடுக்கிறார்களே !
அய்யகோ – அய்யய்யோ -
அடுக்குமா இது ?

——————————————————————————

பகுதி-2 (19/02/2011 – காலை 11 மணி.)

டி.ஆர். பாலு தலைமையில்- கமாண்டோக்கள்
காவல் காக்க, நிகழ்ந்த ரெய்டு  !!

நான் நேற்றிரவு மேற்காணும் இடுகையை
என் நோக்கில் தோன்றியதை எழுதி பிரசுரம் செய்தேன்.

சாதாரணமாக  தமிழ் நாட்டில், அநேகமாக,
அனைத்து செய்தித் தாள்களும் ஆளும் கட்சிக்கு
விரோதமாக எதையும் எழுதுவதில்லை என்று
உறுதிமொழி எடுத்திருக்கும் (கொடுத்திருக்கும் ?)
வேளையில், தவறுதலாக ஒரு இன்று காலை
தின இதழ் ஒன்றில் இது தொடர்பாக சில
செய்திகள் வந்துள்ளன.
இதற்குள்ளாக அந்த இதழின் உரிமையாளர்கள்
“உரிய” விதத்தில் கவனிக்கப்பட்டு
இருப்பார்கள்.

நமது  இடுகையில் உள்ள கருத்துக்களை
உறுதிப்படுத்தி இன்றைய செய்தித்தாளில் வந்துள்ள
சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும்,
நண்பர்கள் படிப்பதற்காக
கீழே கொடுத்துள்ளேன்.

daily-21.jpg?w=436&h=61

daily-31.jpg?w=465&h=1024

daily-41.jpg?w=379&h=1024

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Chennai bizman owns Kani estate
B.RAVICHANDRAN
DC | OOTY
The Windsor Estate of Kil-Kotagiri area, which the AIADMK chief, J. Jayalalithaa refers to as the `Kanimozhi Etstate' to link it with the DMK's first family, is `legally' owned by Mr.K.Shamughanathan, director of Shangkalpam Industries of T. Nagar, Chennai.

Documents accessed by this newspaper from the Kotagiri sub-registrar office showed that the 525.98 acre estate was purchased by Dr K. Shamughanathan from Mr S. M. Noorudheen Shahahan, managing director of Shajbas Constructions in Coimbatore on December 15, 2006 for `2.47 crore.

There is much speculation on how an estate which stretches to over 500 acres in the hills could be purchased for this amount.

Ms Jayalalithaa is trying to make a poll issue of the estate by linking it with Kanimozhi and Rajathiammal. Sources said that two former DMK MLAs hailing from the hills and a minister had played a facilitator's role in the exchange of property a few months after the DMK came to power in the state in 2006. The records showed that the transaction document was witnessed by S. Srinivasa Rathnam, who the Jaya alleges is Ms Rajathiammal's auditor, along with Mr S. M. Mohamed Abbas of Coimbatore. Feb. 28: ‘Kanimozhi Estate’ or Windsor Estate in Kil-Kotagiri, referred to by AIADMK chief J. Jayalalithaa on Sunday, is a place shrouded in mystery.

Though Ms Jayalalithaa’s comments have created a stir in the hills, not many people know exactly where the estate is located. It is tucked away in the Kil-Kotagiri area that is a two-hour drive from Kotagiri town. It is in a remote and isolated spot amidst jungles and inaccessible to common people.

Though reports of purchases of estates by the DMK first family were in the air for some time, they all appeared to be rumours with no concrete evidence emerging. However, Ms Jayalalithaa seems hell bent on making it a poll issue in the coming days.

Sources said that though the estate was legally owned by Shanmughanathan, who is close to chief minister M.

Karunanidhi’s family, DMK leaders played a key role in its sale a few months after the party came to power in the state in 2006. Sources also maintained that influential VIPs used a forest road that links the estate with Sirumugai near Metupalyam to make visits to the spot. Top forest officials helped the VIPs in making these visits, they said.

“It is up to the investigating agencies to look into this issue and verify whether it was a benami transaction or if any ill-gotten money was involved in the deal,” said a source.


01_03_2011_010_037_006.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_03_2011_001_004-mk-naadagam.jpg?w=640&h=768

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_03_2011_004_010-alagiri-engg-college.jpg?w=380&h=689

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_03_2011_001_004-mk-naadagam.jpg?w=640&h=768

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15943562-thokuthikal.jpg?w=640&h=452

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15832578kani-cbi.jpg?w=640&h=257

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22255234-jagat-college.jpg?w=640&h=622

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21949953-samarasam.jpg?w=640&h=412

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110309a_001101004-dmk-alliance.jpg?w=640&h=496

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_03_2011_009_005-dehhi.jpg?w=640&h=422

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_03_2011_005_005-moiney-caste-dmk.jpg?w=640&h=205

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_03_2011_001_072-alagirir-men.jpg?w=640&h=336

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_03_2011_012_003-panam-pudavai-therthal.jpg?w=640&h=47020110311c_017101004-car-abase.jpg?w=640&h=726




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25425484-dayalu-kani1.jpg?w=640&h=632

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2575671-dayalu-oru-vazi.jpg?w=640&h=735

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_03_2011_002_010-why-cong-alliance.jpg?w=640&h=468

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

3141859-kani-raja.jpg?w=640&h=1311



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 28_03_2011_001_056-cbi-kani-daalu.jpg?w=528&h=533



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24456281-mk-cinema.jpg?w=640&h=364



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கனிமொழி ஒருகாலத்தில் நல்ல மனிதராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் கவிஞராக இருந்ததே இல்லை -

காரணங்கள்: கடன் வாங்கப்பட்ட அனுபவங்களும், கவிதை அனுபவம் இல்லாமையும் – முக்கியமாக அடிப்படை கற்பனை வளம் இல்லாமையும். ஆனால் கனிமொழி-அடிப்பொடிகள் அவரை எங்கோ தூக்கி வைக்கிறார்கள்.

ஒரு  மதிக்கத்தக்க பெரியவருடன் (இவர் தமிழில் குறைந்த பட்சம் ஒரு மகத்தான சிறுகதை எழுதியிருப்பவர்) அண்மையில் பேசிக்கொண்டிருந்தேன் – அவர் சொன்னார்: “கனிமொழி நண்பர்களை நன்றாக ‘கவனித்து’ ஹெல்ப் செய்கிறார் – ஆனால் வடநாட்டு மீடியா இவரை சரியாக சித்ததரிக்காததுதான் இந்த ஊழல் குற்றசாட்டுக்கெல்லாம் காரணமோ என்னமோ… ; ‘   ஆனால், நான் இப்பெரியவரின் மனத்தை சிதைக்க விரும்பவில்லை… பொதுவாக சிரித்துவிட்டு வேறு விஷயங்களுக்குப் போய் விட்டோம்.

நிற்க, கனிமொழி துதி பாடினால் நண்பர்களாகி விடலாம் – தகுந்த (அதாவது:தகாத) ‘ஹெல்பும்’ பெற்றுக்கொள்ளலாம். வீடு வசதி வாரிய வீடுகளாகட்டும், மனைகளாகட்டும், ‘சங்கம’ விவகாரங்கலாகட்டும் – எப்படியோ தொண்டரடிப்போடியோ, குண்டரடிப்பொடியோ -  ‘ஹெல்ப்’ பெற்று விடுவார்கள்.. (ஆனால் சாரு நிவேதிதா, ஞாநி போன்றவர்கள் – மனத்தில் நினைப்பதை நேர்மையாக பட்டென்று போட்டுடைத்து பேசி / எழுதி விடுபவர்கள் – எப்பொழுதுமே கனிமொழி போன்றவர்களால் இவர்கள் ‘ஹெல்ப்’ பெறவே முடியாது. விரும்பவும் மாட்டார்கள் என நினைக்கிறேன்.)

… ஆக ‘கை தட்டுங்கள், ஹௌசிங் போர்டு கதவு திறக்கப்படும்’ என்கிற  அவல நிலைமை இருக்கும்போது, அடிப்பொடிகளின் மகிழ்ச்சிக்கும் பரணி பாடுவதற்கும் கேட்பானேன்!

ஆனால்… படியுங்கள் கீழ்க்கண்ட வரிகளை – உங்களுக்குத் தெரியும் கனிமொழியைப் பொறுத்தவரை கவிதையும் மூச்சும் (மூச்சாவும்?) ஒன்றுதான்… இவ்விஷயத்தில் அவருடைய நேர்மையை மெச்சுகிறேன்

மூச்சு
பெருமைப்பட ஒன்றுமில்லை.
சுவாசிப்பதைப் பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது.

சும்மா மடக்கி மடக்கி மண்டையில் தட்டி அவ்வப்போழ்து கருவறைகளைப் பற்றி  எழுதினால் அவர் எழுதுவது கவிதை ஆகி விடாது. அவரே சொல்வது போல இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை!

நிற்க. மன்னிக்கவும்  நான் அவருடைய வரதட்சிணை பற்றி எழுத ஆரம்பித்து என்னவோ எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நீங்கள் கேட்பது காதில் விழுகிறது – என்ன, இந்தப் பெண்ணியம் (ஹ ஹா!) பேசும் ‘மாதர் குல திலகமா’ வரதட்சிணை கொடுத்தது? இவருடைய தகப்பனார் (அதாவது ‘என் மகளின் தாயாரின் பெண்ணின் தந்தை’) முத்துவேல் கருணாநிதி அவர்களாவது, தன் திராவிடக்கொழுந்துவிற்கு வரதட்சிணை கொடுப்பதாவது? என்ன அவதூறு இது? ஒரு பழம்’பெறும்’ மற்றும் அதை பெற்றவுடன் தின்று கொட்டையையும் அமுக்கிவிடும் ‘Brilliant Strategist’ தலைவரைப் பற்றியே இத்தகைய காழ்ப்புக்குரிப்பா? இது நியாயமா? அடுக்குமா? அய்யன்  வள்ளுவனுக்கு சிலை அமைத்திட்டாலும் இவர் ஜாதகம் இப்படித்தானோ? மட்ராஸ் மங்கமம் கூட அம்மணிக்கு மதிப்பு வாங்கித் தரவில்லையா?   அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பது நியாயமா?

சரி. விஷயத்துக்கு வருவோம். இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்ட செய்தி இது…

வருடம் 1989 . கனிமொழிக்கு திருமணம் நிச்சயிக்கப் படுகிறது.மணமகன் பெயர் அதிபன் போஸ். சிவகாசி சார்ந்த ஒரு பணம் படைத்த  தொழிலதிபர் குடும்பத்தைச் சார்ந்தவர். தகப்பனார் பெயர் ‘சுபாஷ் சந்திர போஸ்.’ தாயார் பெயர் ‘காஞ்சனா போஸ்.’ பல வருடங்கட்கு முன்பு இக்குடும்பம் தேசபக்தியுடன் இருந்திருக்கக் கூடும்.மன்னித்து விடலாம்.

இச்சமயம் இந்தியன் வங்கி அதிபருக்கு ஒரு போன் வருகிறது.  அங்கு அப்போது  கோபாலகிருஷ்ணன் என்பவர் உயரதிகாரியாக இருந்தார். இவர் ஒரு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்தை சார்ந்தவர். பழகுவதற்கும் இனிமையானவர். அவருடைய இளமையில் மிகுந்த நேர்மையோடும் துடிப்போடும் இருந்தவர் தாம்.

உங்களில் சில பேருக்கு இவை நினைவிருக்கலாம். – அப்போது (ஏறக்குறைய 1988 – 1997)  ஊழல் கொடிகட்டிப் பறந்தது இந்தியன் வங்கியில் – அதன் நிதி நிலைமையும் வெகு மோசமாக இருந்தது. மற்றும் பல வங்கிகளிலும் இப்படித்தாம். ஆனால் இந்தியன் வங்கியில், அது மதன் கார்ட்டூன் போல  ‘சாரி, கொஞ்சம் ஓவர்.’   அச்சமயம் கோபாலகிருஷ்ணனுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தது மேலும்.  ஆகவே ‘சேராத இடம் சேர்ந்து’ அவர் வஞ்சனையில் வீழ்ந்தார். அவரை நியாயப் படுத்தவில்லை இங்கு.

இப்போது இந்த கோபாலகிருஷ்ணன் சிறையில் இருக்கிறார். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.  ஆனால் அவர் உதவி (!) செய்த அனைத்து பெருச்சாளிகளும் (கட்சி வேறுபாடுகள், ஜாதி சங்க வேறுபாடுகள் – போன்றவைகளுக்கு அப்பாற்ப்பட்ட பெருச்சாளிகள் இவர்கள் எல்லோரும்)  அவரைக் காப்பாற்றவில்லை. சீந்துவார் இல்லாமல் இருக்கிறார், பாவம். இப்பெருச்சாளிகளில், கருணாநிதியின் அடிப்பொடிகளும் அடக்கம். இவர்களால் பல்லாயிரம் கோடி ஸ்வாஹா – வயிறு பற்றி எரியவேண்டிய விஷயமிது. (சுப்பிரமணியன் சுவாமி அப்போதே இதைப் பற்றியெல்லாம் பேசினார் – அனைத்தும் உண்மை – ஆனால் நமது புத்திஜீவிகள் இந்த ஆளை ஒரு கோமாளியாகத்தான் பார்த்தார்கள். ஊடகங்களும் இவரை எப்போதும் ஒரு பொய்யராகவும், விளம்பரப்ரியராகவும் தான் சித்தரித்தன – சித்தரிக்கின்றன, என்னைப் பொறுத்தவரை  இவர் ஒரு நேர்மையாளர். அநீதி கண்டு பொங்குபவர். இவர் இல்லாவிட்டால், மிகப்பெரிய ஊழல்களும், நெறி முறை தவறுதல்களும் – இவைகளைப் பற்றிய கருத்துகளும் மக்களை சென்றடையா.)

ஒ! கதை சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா?

… போனில் நல்ல செய்தி. கனிமொழிக்குத் திருமணம். நடக்கவிருக்கும் செய்தி – இந்தியன் வங்கியின் உதவி தேவை. ஆஹா! பேஷாக! அவசரமாகப் பணம் பட்டுவாடா பண்ண வேண்டும், யாருக்கு – போஸ் குடும்பத்தினருக்கு அப்படியே செய்கிறோம்..தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம்.

இந்தியன் வங்கியின் துறைமுகம் கிளையிலிருந்து அடுத்தநாள் சில ஊழியர்கள் செல்கின்றனர் – சென்னை வந்து தங்கியிருக்கும் போஸ் குடும்பத்தை நோக்கி! அவர்கள் இடமிருந்து ஒற்றைக் காகிதங்களில் கடிதம் வாங்கிக் கொள்கின்றனர். நகைப்புக்கிடமான இக்கடிதங்களின் சாராம்சம்: ‘எனக்குச் சொந்தச்செலவுக்காக பணம் வேண்டும்.’

அவர்களுக்கு உடனடியாக கீழ்கண்ட அளவு பணம் கொடுக்கப் படுகிறது:

அதிபன் போஸ்: பத்து லட்சம்; சுபாஷ் சந்திர போஸ்: இருபத்தைந்து லட்சம்; காஞ்சனா போஸ்: பத்து லட்சம்.

எப்படி? Clean Overdraft ஆக! ஒரு விதமான அடமானம், கியாரண்டீ ஒரு இழவும் இல்லாமல். தஸ்தாவேஜுகள் சரிஇல்லாமல். ஒரு கேள்வி கூட கேட்காமல். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டு… கருணாநிதி சோழனின் மகள் அல்லவா? நம் தமிழ் இளவரசி அல்லவா, கனிமொழி? மக்கள் பணம் என்றால் மகேசன் பணம் தானே?  அதுவும் அற்ப நாற்பத்தைந்து லட்சம் தானே. ஆஹா! அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!

சுப்பனுக்கும் குப்பனுக்கும் இப்படி தூக்கிக் கொடுப்பார்களா என்று நீங்கள் கேட்டால் – சமூக நீதி உங்கள் வீட்டிற்கு ஆட்டோவில் வரும். எங்கள் தலீவரை என்ன மசுருக்கு இஸ்கரே என்று உங்களுக்கு அர்ச்சனை நடக்கும்.  எலும்புகளை உடைக்கும். பேய் அரசு செய்தால் பிணம் எண்ணும் சமூக நீதி…

… எப்படியோ, திருமணமும் நன்றாக நடைபெற்றந்து. வேறு எவ்வளவு இடங்களின் இருந்து மண்டகப்படி போயிற்றோ! எவ்வளவு பேர் கப்பம் கட்டினார்களோ! ஆனால் வருந்தத் தக்க விதத்தில் திருமணம் விவகாரத்தில், மன்னிக்கவும் இந்த கூகிள் எடிட்டர் சரியில்லை – விவாகரத்தில் முடிந்தது.

ஆனால் 1989இல்  அள்ளப்பட்ட இப்பணம் திருப்பி கொடுக்கப்படவே இல்லை – பத்து வருடங்களுக்குப் பின்னும் இதே கதைதான். கடனாளியைக் கண்டு பிடிக்க  முடியவில்லையாம்.. கருணாநிதிக்கோ அல்லது கனிமொழிக்கோ இதன் பற்றிய கவலை இருந்தால் தானே – இவர்களா பணம் கொடுத்தார்கள்? என்ன இருந்தாலும் எவர் திருப்பிக் கொடுப்பார்கள் வரதட்சிணையை? அதுவும் போயும்போயும் அற்ப நாற்பத்தைந்து லட்சம் தானே! அது இப்போது குட்டி போட்டு சிலபல கோடிகள் தானே! வங்கியும் இவற்றை தள்ளுபடி செய்தது. வழக்கா போடமுடியும் பிசாத்து பெறாத பத்திரங்களை வைத்துக் கொண்டு?

ஆக கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாரின் மண்டையிலேயே ஓங்கி உடைத்த மகாத்மியம் தான்  கருணாநிதியின் மகத்தான கைங்கர்யம். வாழ்க அவரது குற்றம்!

அம்மணி சம்பந்தப்பட்ட ஊழல்கள் அப்போதே ஆரம்பித்து விட்டன. மேலும் அவர் மட்டும் இல்லை – இக்குடும்பத்தைச் சார்ந்த அனைவருமே சமதர்மமாக மக்கள் பணத்தை மகேசன் ( பார்க்க: ‘நான் கடவுள்’) பணமாக மாற்றியுள்ளனர். என்னே அவர்கள் பணப்பணி! அல்லது பணப்பிணி அல்லது பிணப்பணி…

மற்ற வயிறெரிய வைக்கும் நிகழ்ச்சிகளை மற்றொரு சமயம் பார்க்கலாம்…

—–
வங்கிகள், அதுவும் அரசுடைமை செய்யப்பட வங்கிகள் எப்படி செயல் படுகின்றன? அல்லது எப்படி செயல் படவேண்டும் – என்பது பற்றியெல்லாம் நாம் யோசிக்க வேண்டும். இந்தியன் வங்கி ஒரு எடுத்துக்காட்டுதான்… இது பற்றி மற்றோர் சமயம் எழுதுகிறேன்.

ஆனால் – சில நண்பர்கள், வங்கி செய்ததிற்கு கருணாநிதியோ அல்லது கனிமொழியோ எப்படி பொறுப்பாக முடியும் என்று வினவலாம்.

உண்மைதான் நண்பர்களே! கருணாநிதி இந்த வரதட்சிணை கொடுக்கவில்லை. கனிமொழியும் இக்காரியம் செய்யவில்லை. கொடுத்தது எண்ணிறந்த இந்திய மக்கள். பண்டாரப் பரதேசிகள் – ஆனால், நேர்மையானவர்கள், வரி ஒழுங்காகக் கட்டுபவர்கள் – ஒரு பீடி வாங்கினாலும் கூட…

கொசுறு: கீழ்க்கண்ட வரிகள், கனிமொழியின் ‘பிற்பகல்‘ ஆக்கத்திலிருந்து (அம்மணீ – உங்கள் நேர்மையை மெச்சுகிறேன், மீண்டும்… இதை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாமா? திஹார் எப்போது செல்வதாக உத்தேசம்??)

“அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருக்கிறேன்”

( http://rammalar.wordpress.com/2009/01/11/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2488562-kanimozi.jpg?w=640&h=909



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_03_2011_001_026-stalin-heir.jpg?w=640&h=361



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வரிப்புலி வைகோவுக்கு அழைப்பு:
‘‘கலைஞர் அழைத்தால் சொரிப்புலிகூட வராது!’’
சீமான் பாய்ச்சல்

Seeman%20copy.jpg



அ.தி.மு.க. அணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேற்றத்துக்குப் பிறகு தமிழுணர்-வாளர்கள் மத்தியில் சலசலப்பும் பரபரப்பும் பற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே கருணாநிதியை மட்டும் எதிர்த்து வந்தவர்கள் இப்போது ஜெயலலிதாவையும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் களத்தையே ம.தி.மு.க. புறக்-கணித்து-விட்ட நிலையில்... ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவர் சீமானின் வியூகத்தில், வேகத்தில் ஏதும் மாற்றம் இருக்குமா என்பதுதான் தமிழுணர்-வாளர்களின் கேள்வி. இந்நிலையில் சீமானை சந்தித்தோம்.

வைகோவை முதன்முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்குமாறு நீங்கள்தான் நேரில் சென்று அழைத்தீர்கள். இன்று ம.தி.மு.க.வின் முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிகுந்த மன வருத்தத்தையும், மனக் காயத்தையும் தருகிற முடிவாக இருக்கிறது. அண்ணன் வைகோ போன்ற நேர்மையாளர், தூய்மையாளருக்கு இந்த அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிற நிலையைப் பார்த்தால், ஒருவகையில் அச்சமாகக் கூட இருக்கிறது. ஐந்து வருடம் கூட்டணியில் இருந்தவரை ஜெயலலிதா வஞ்சித்துவிட்டார்.
Seeman%203.jpg
வைகோ மீது நடுநிலையாளர்-களும், பொதுப் பிள்ளைகளும் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இப்போது அவரை எதிர்ப்பவர்-களுக்குக்கூட தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும், அண்ணன் எடுத்த இந்த முடிவு தற்காலிகமானதுதான். அவருடைய ஆற்றலையும் வீச்சையும் நாங்கள் அறிவோம். அவர் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக்கணித்திருக்கிறார். மீண்டும் மெருகேறி வருவார்.

ம.தி.மு.க.வின் முடிவால் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்குமா?

மாற்று அரசியலுக்கான லட்சியப் பயணத்தோடு செல்லும் இயக்கம் நாம் தமிழர் இயக்கம். அண்ணன் வைகோ களத்தில் இருந்திருந்தால் அவரோடு சேர்ந்து போராடியிருப்போம். அவர் இல்லாததால் வருத்தமே தவிர, அதையே நினைத்து கவலைப்பட்டு களத்திலிருந்து பின்வாங்க முடியாது. 

என் தமிழினத்தை அழித்த காங்கிரஸை கருவறுக்கும் பணியிலிருந்து எக்காலத்திலும் என்னால் மாற முடியாது. தமிழகத்து உறவுகளும், உலகத்து உறவுகளும், தமிழ்நாட்டில் காங்கி-ரஸை அழிக்கவேண்டியதன் அவசியத்தை எனக்கு தினம்தினம் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸை தோற்-கடிக்கவில்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழனே இல்லையென்றுதான் அர்த்தம். அதனால் காங்கிரஸை எதிர்க்கும் வலுவான அணியை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை. அந்த ஆதரவு இரட்டை இலைக்கா, வேறு யாருக்குமா என்பதி-லெல்லாம் என் கவனம் இல்லை.

காங்கிரஸை தோற்கடிக்க சிறப்பு வியூகங்கள் வகுத்திருக்கிறீர்களாமே?

களத்தில் புகும் முன் வியூகங்கள் வகுக்காமல் இருக்க முடியுமா? எங்களது ஆன்றோர் பேரவையை கூட்டி, அதில் சில சிறப்பு வியூகங்கள் பற்றி விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளர்களை குறிப்பாக, சோனியாவின் மகன் ராகுலின் சிறப்பு அக்கறையின் பேரில் நிறுத்தப்படும் இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஒட்டுமொத்தமாக தோற்கடிக்க உறுதி பூண்டுள்ளோம். 

Seeman%204.jpg‘போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்’ என்று அடிக்கடி சொல்வார் அண்ணன் பிரபாகரன். அந்த வகையில் இது வெறும் தேர்தல் அல்ல. பிரபாகரனின் தம்பிகளுக்கும், சோனியாவின் மகனுக்கும் நடக்கும் ரத்தம் சிந்தாத யுத்தம். தமிழனை கருவறுத்த அந்தக் கட்சியை கருவறுக்க என் தம்பிகள் உறுதிபூண்டுள்ளனர். களத்திலும், கருத்திலும் வலிமையாக செயல்பட்டு கொலைகார காங்கிரஸை ஓட ஓட விரட்டியடிப்போம்.

எதிரணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தை-களும், பா.ம.க.வினரும் உங்கள் நண்பர்கள்-தானே?

அவர்களெல்லாம் என் உடன் பிறந்தோர். இன்று காங்கிரஸை ஆதரிக்கும் அணியில் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்யவேண்டும் என்பது என் தம்பிகளுக்குத் தெரியும்.

தமிழின உணர்வாளர்களை ஒன்றி-ணைக்க நீங்கள் திட்டம் தீட்டுவதாக செய்திகள் வருகிறதே...

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய சக்திகளின் பக்கம் தமிழ் உணர்வாளர்கள் பிரிந்து கிடப்பதும், ஐந்து இடங்கள், பத்து இடங்களுக்காக அவர்கள் பின் நிற்கும் இழிநிலையும் 2011 தேர்தலோடு முடிந்துவிடும். இந்த இரு கழகங்களுக்கும் மாற்றாக தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்து, கட்டமைத்து பெரும் மாற்று சக்தியாக உருவாக்கும் முயற்சிகளை இந்தத் தேர்தலுக்குப் பிறகு தொடங்க இருக்கிறேன். 2016 தேர்தலில் தமிழர் சக்தி தனிபெரும் சக்தியாக உருவாக்கம் பெற்று, தமிழர் விரோத சக்திகளை வீட்டுக்கு அனுப்பும் நிலைமை உருவாகும். அதற்கான பணியை அயராது ஆற்றுவோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் பற்றி...

தமிழன் இத்தனை காலமாக கிரைண்டர், மிக்ஸி வாங்க வக்கில்லாதவ-னாகவா இருக்கிறான்? அப்படி இருக்-கிறான் என்றால் அவனை அப்படிப்பட்ட வக்கற்ற நிலைக்கு தள்ளியது இந்த ஆட்சிதானே? தமிழனின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வழியேதும் செய்யாமல் இலவசம், இலவசம் என்று கூறி அவனை திண்ணைச் சோம்பேறியாக்கி தாங்கள் கொழுப்பதற்கான தந்திரம் இது. இலவசம் என்று சொல்லியே ஒரு லட்சம் கோடிக்கு மேலான கடனை தமிழன் தலையில் சுமத்தியிருக்கிறார் கருணாநிதி. எனவே, இதைத் திட்டம் என்று சொல்லக் கூடாது. தமிழனுக்கு நட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 

வரிப்புலியே வருக என்று வைகோவை கலைஞர் அழைத்திருக்கிறாரே?

எதற்கு? அந்த வரிப்புலியை அழைத்து மீண்டும் புழலிலோ, வேலூரிலோ போடவா? கருணாநிதி அழைத்தால் ஒரு சொரிப்புலி கூட வராது.







__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறையிலிருந்து வேட்பாளரை தேர்வு செய்த ராசா!
பெரம்பலூரில் தி.மு.க. போர்க்குரல்

Trichy%202.jpg

 



பிரபாகரன் என்றாலே தி.மு.க.வுக்கு பிரச்னைதான் போலிருக்கிறது!

மார்ச் 17-ம் தேதி வியாழக்கிழமை மாலை தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை கலைஞர் வாசிக்கும்போது, ‘பெரம்பலூர்- பிரபாகரன்’ என்று அறிவித்ததும், அறிவாலயம் முதல் பெரம்பலூர் மாவட்டம் வரை உடன்பிறப்புகள் முகத்தில் ஒரு கேள்விக்குறி!

‘யார் அந்த பிரபாகரன்?’

Trichy.jpgபெரம்பலூர் தொகுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வல்லபன், சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் துரைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆகிய 4 பேரில் ஒருவருக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கட்சியினர் க்ளீனாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்த நிலையில், திடீரென அறிவிக்கப்பட்ட இந்த பிரபாகரன் யார் என்பதே உடன்பிறப்புகளின் புலம்பல்.

1998 -முதல் கட்சியின் உறுப்பினராக இருக்கும் பிரபாகரன், இன்றுவரை போராட்டங்கள் எதிலும் கலந்து கொண்டதில்லை. மாவட்ட தி.மு.க. மாணவர் அணியின் முன்னாள் துணை அமைப்பாளர் ரவியின் தம்பி என்பதே பிரபாகரனுக்கு இருக்கும் அடையாளம். இதனால் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். 

அவர்களில் பெயர் சொல்ல விரும்பாத சிலர் நம்மிடம்,

‘‘பிரபாகரன் எப்படி வேட்பாளர் ஆனார் என்ற ரகசியத்தை புத்தகமாகப் போட்டால், தி.மு.க.வில் அதிக விற்பனையாகும். எங்களுக்குத் தெரிந்து சமீபத்தில் பெரம்பலூரில் சமத்துவபுரம் திறப்பு விழாவிற்கு துணை முதல்வர் ஸ்டாலின் வந்தபோது அவருடைய பெயரை மட்டும் போட்டு, 2 இடத்தில் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் வைத்தார். அதேபோல் மற்றொருமுறை மாவட்டத்திற்கு ஸ்டாலின் வந்தபோதும், வரவேற்பு பேனர் வைத்தார். இந்த கட்சிப் பணிக்காக எம்.எல்.ஏ. சீட்டு என்பதெல்லாம் கொஞ்சம் ஓவரில்லையா?

2001-&ல் கலைஞர் கைது செய்யப்பட்டபோது, பெரம்பலூரில் சாலை மறியல் செய்து சிறை சென்றவர்கள் உள்பட கட்சிக்காக செலவு செய்தவர்கள் என பலர் இருக்கிறோம். எங்களுக்கெல்லாம் இல்லாத தகுதி, பிரபாகரனுக்கு எப்படி வந்தது? 2 முறை ஸ்டாலினுக்கு பிளக்ஸ் வைத்ததற்கு எம்.எல்.ஏ. சீட் என்றால், எங்கள் தகுதிக்கு எங்களை ஜனாதிபதி வேட்பாளராகவல்லவா அறிவிக்க வேண்டும்..?” என்று புலம்பித் தள்ளினார்கள்.

ஜாம்பவான்கள் பலர் இருக்க பிரபாகரனுக்கு சீட் கிடைத்த மர்மம் என்ன என்று துருவினால் விஷயம் ‘திகார்’ வரை நீள்கிறது.

Trichy%203.jpg‘‘1996- தேர்தலில் பெரம்பலூரின் தனிக்காட்டு ராஜாவான டாக்டர் தேவராஜனின் சிபாரிசின் பேரில் ஆ.ராசா எம்.பி. சீட் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் மத்திய அமைச்சர் வரை உயர்ந்ததும் தலைமையிடம் நெருக்கம் பெற்றார். இதன் விளைவாக நடந்த அரசியல் போராட்டத்தில் தேவராஜன் கட்சியை விட்டே செல்லும் நிலை ஏற்பட்டது. 

2001-&ம் ஆண்டு தேர்தல் காலகட்டத்தில் தேவராஜனுக்கு மாற்றாக, கால்நடை மருத்துவர் வல்லபனுக்கு சீட் கிடைத்தது. வல்லபன் அந்தத் தேர்தலில் தோற்றதும் மக்களிடையே அவருக்கு ஒரு அனுதாபம் இருந்தது. 2006 தேர்தலில் வல்லபனுக்குதான் சீட் கிடைக்கும் என்று உ.பி.க்கள், பொதுமக்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ராஜ்குமாருக்கு சீட் கிடைத்தது. 

இந்தமுறை... சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைசாமி, டாக்டர் அண்ணாதுரை அல்லது வல்லபன் யாருக்கு சீட் கிடைத்தாலும் வழக்கில் இருந்து மீண்டு வருவதற்குள் பெரம்பலூரை கைப்பற்றி விடுவார்கள் என்று சிறையிலேயே கணக்குப் போட்டாராம் ராசா. எதிர்காலத்தில் தேவராஜன் நிலை தனக்கு வந்து விடக்கூடது என்பதற்காக பிரபாகரனுக்கு பரிந்துரை செய்ததே ஆ.ராசாதானாம். 

இது மட்டும் இல்லாமல், கடந்த ஒரு வருடமாகவே ராசாவுக்கும், சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் துரைசாமிக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. மேலும், முன்னாள் எம்.எல்.ஏ. துரைசாமி திகார் சிறைக்கு சென்று ராசாவைச் சந்தித்து, தன்னுடைய மகள் திருமணம் பற்றி கூறினாராம். அப்போது ராசா, நான் சிறையில் இருந்து வந்த பிறகு திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால், ராசாவின் பேச்சை மீறி கடந்த மாதம் தன்னுடைய மகளின் திருமணத்தை ஸ்டாலினை வைத்து நடத்தி விட்டார் துரைசாமி. 

Tricxhy%202.jpgஇதையெல்லாம் வைத்து கணக்கு போட்ட ஆ.ராசா... இவர்களில் யார் எம்.எல்.ஏ.வாக வந்தாலும், தன் கையை மீறி விடுவார்கள் என்று கருதி, யாருக்குமே தெரியாத பிரபாகரனுக்கு சீட் வாங்கித் தந்திருக்கிறார். இதைவிட கொடுமை வேட்பாளரின் அண்ணன் ஒருவர் அ.தி.மு.க.வில் பெரம்பலூர் தொகுதிக்கு சீட் கேட்டு மனு கொடுத்து இருக்கிறார். காலம் காலமாக தி.மு.க. குடும்பமாக வாழ்பவர்கள் இவருக்கு வேலை செய்து ஜெயிக்க வைக்க வேண்டுமாம். என்ன கொடுமை சார் இது?” என்று தலையில் அடித்துக் கொண்டனர் பிரபாகரனுக்கு சீட் கிடைத்த பின்னணியைக் கூறிய சில நிர்வாகிகள்.

உ.பி.க்களின் மனநிலை குறித்து விளக்கம் அறிய வேட்பாளர் பிரபாகரனை தொடர்பு கொண்டோம். அவருடைய செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவருடைய உதவியாளர் ஜோசப்பிடம் கேட்டபோது, ‘‘அண்ணன் சென்னைக்கு சென்றிருக்கிறார்’’ என்றனர்.

ஆனால் அதிருப்தியாளர்களோ, ‘‘அவர் ராசாவைப் பார்த்து ஆசி வாங்க டெல்லி போயிருக்கார்னு கேள்விப்பட்டோம். அவரை மாத்தணும்னு தலைமைக்கு தெரிவித்திருக்கோம். இதுக்காக தனியாக கூட்டம் போட்டு ஆலோசனையும் நடத்துறதா முடிவு செய்திருக்கோம்’’ என்கின்றனர்.

திரும்பவும் முதல் வரியைப் படிச்சுப் பாருங்க!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அப்போது ராடியா; இப்போது கபூர்!

Suresh%202.jpg



ஆட்சியை கைப்பற்ற தேர்தலில் லஞ்சம் கொடுப்பது ஒரு வகை. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கே லஞ்சம் கொடுப்பது மற்றொரு வகை. முதல்வகையில் பயனாளிகள் பொதுமக்கள். இதில் சில ஆயிரங்கள் மட்டுமே வீசப்படும். இரண்டாம் வகையில் பயனாளிகள் எம்.பி.,க்கள். தொகையும் அதிகம். அதாவது சில, பல கோடிகள். அதுவும் கட்டுக்கட்டாக பணம் காட்டப்பட்டு வலைவீசப்படும்.

இந்த உலகத்திற்கே பெரும் நல்ல காரியம் செய்து வரும் விக்கிலீக்ஸ், மன்மோகனின் கடந்த ஆட்சியின் கடைசி காலத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற ஏமாற்றுவேலையின் பின்னால் எப்படியெல்லாம் எம்.பி.,க்கள் விலைபேசப்பட்டனர் என்ற நாற்றத்தை நாட்டுக்கு சொல்லியுள்ளது.

Suresh%208.jpgகேப்டன் சதீஷ் சர்மா என்பவரும் அவரது உதவியாளர் நச்சிகேதா கபூர் என்பவரும் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை அழைத்து, ‘‘பாருங்கள்...’’ என்கின்றனர். கத்தை கத்தையாக பணம். ‘‘எதற்கு இந்த பணம் எல்லாம்?’’ என அதிகாரி கேட்கிறார். ‘‘கவலைப்படாதீர்கள்.. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும். எப்பாடுபட்டாவது அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்’’ என்கிறார் சர்மா. அந்த அதிகாரி இந்த தகவல்களை எல்லாம் வாஷிங்டனில் இருக்கும் தனது எஜமானர்களுக்கு அனுப்புகிறார். இதுதான் கேபிளில் உள்ளது.

சரி. சதீஷ் சர்மா யார்? ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் டூன் ஸ்கூலில் ராஜிவ் காந்தியோடு ஒன்றாக படித்தவர். இந்த நெருக்கத்தை வைத்தே காங்கிரஸ் வளர்ந்தவர். அதன்பிறகும் நேரு குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தவர். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1993 லிருந்து 1996 வரை மத்திய அரசில் பெட்ரோலியத்துறைக்கு மந்திரியாக இருந்தவர். ஏகப்பட்ட ஊழல்கள், வெளிநாட்டு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை... என நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். நிறைய எம்.பி.,க்களுக்கு பெட்ரோல் பங்க் அனுமதி, கேஸ் ஏஜென்சி என அள்ளி வழங்கியவர். தமிழ்நாட்டில்கூட பல காங்கிரஸ்காரர்கள் இன்றைக்கும்கூட பெட்ரோல்பங்குகள், கேஸ் ஏஜென்சிகள் என வைத்து ஜாம் ஜாம் என கொழித்துக் கிடக்கின்றனர் என்றால் அது, அந்த காலத்தில் இவர் செய்த புண்ணியத்தில்தான் என்பது பலரும் அறியப்படாத செய்தி.

இந்த சர்மாவிடம் அரசியல் எடுபிடியாக இருந்ததாக விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ள நச்சிகேதா கபூர் யார்? டெல்லியின் அதிகார வட்டாரங்களில் உலா வரும் பல ‘எடுப்பு’களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார். காங்கிரசில் உள்ள பிரபல பெண் தலைவர்களில் முக்கியமானவராகவும், அதிரடியான ஆளாகவும் கருதப்படுபவர் ரேணுகா சவுத்ரி. இவருடன்தான் இந்த கபூர் வளைய வந்தார். முந்தைய ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேணுகா பொறுப்பேற்றபோது அவருடனேயே அமைச்சகத்துக்குள்ளும் வந்துவிட ஆசைப்பட்டார். அதாவது அமைச்-சரின் சிறப்பு அதிகாரியாக கபூரை நியமிக்க ரேணுகா முயற்சி செய்ய, அதற்கு மத்திய அமைச்சரவை செயலகம் முட்டுக்கட்டை போட்டு-விட்டது. எந்தவொரு முக்கிய அலுவல்-களும் இவருக்கு அளிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்-கப்பட்டுவிட்டது. ஆனாலும் அறிவிக்-கப்படாத உதவி அதிகாரியாக வளைய வந்துள்ளார்.

அந்த அதிகார பவுஸை கொண்டுதான் இவர் அடிக்கடி பார்ட்டிகளை வைத்துள்ளார். அந்த பார்ட்டிகளில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்-தர்களும் பலமுறை பங்கேற்-றுள்ளனர். அப்போதே கபூரின் செயல்-பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

2009&ம் ஆண்டு தேர்தலில் ரேணுகா சவுத்ரி தோற்றுப் போய் விட்டதால் அமைச்சராக முடியவில்லை. இதனால் கபூரின் நிலைமை கேள்விக்-குறியானது. அப்போதுதான் ஒரு சர்ச்சையில் சிக்கினார். ரேணுகா இருந்த அமைச்சகத்தை விட்டு வெளியேறியபோது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து சில முக்கிய தகவல்களை அழித்துவிடும்படி கீழ்நிலை பணியாளர் ஒருவரை கபூர் மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கும் ஆளானார். தவிர இவரது கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க்கே காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அமைச்சகம் சார்பில் திருட்டு புகார் அளிக்கப்பட்டு எப்.ஐ.ஆர். கூட போடப்பட்டது.

இதற்கிடையில், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கவே, அதில் அடைக்கலம் புகுந்தார் கபூர். 2009 ஜுலையில் ஆர்கனைசிங் கமிட்டி டைரக்டராக சேர்ந்துள்ளார். பிறகு 2010 பிப்ரவரியில் புரோட்டோகால் மற்றும் மீடியா தொடர்பு பிரிவிற்கு டெபுடி டைரக்டர் ஜெனரலாக பதவி உயர்வும் கிடைக்கப் பெற்றுள்ளார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய்.

தற்போது குடையோ குடையென குடைந்து வரும் சுரேஷ் கல்மாடிக்கு மிகவும் நெருக்கமாகவும் இந்த கபூர் இருந்துள்ளார். இவருடன் பணியாற்ற முடியாது என்று பல மூத்த அரசு அதிகாரிகள் மறுப்பும் தெரிவித்துள்ளனர். கபூரின் வரம்புமீறிய செயல்பாடுகளை கல்மாடியாலேயே நிறுத்த முடியாதநிலை கூட ஏற்பட்டது. இதனால் ஒரு சில அதிகாரிகளே கூட தங்கள் பொறுப்புகளில் இருந்து வெளியேறவும் செய்துள்ளனர்.

Suresh.jpgஇத்தனை சக்தி வாய்ந்தவரா கபூர் என்று கேட்பதற்கு முன் இன்னும் ஒரு கூடுதல் தகவல். இவரது கல்வி தகுதி என்ன என்பது பற்றி ஆராய்ந்தால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் பலருக்கும் ஏற்படுகிறது. காமன்வெல்த் ஆர்கனைசிங் கமிட்டிக்கு இவர் அளித்த ஆவணங்களின்படி பி.ஏ. (ஹானர்ஸ்) படித்தவர். ஆனால் இவர் இணைத்து அளித்ததோ டெல்லி பல்கலைக்கழக ரெகுலர் பி.ஏ. டிகிரி சான்றிதழ். அதில் எந்த காலேஜ் அல்லது எந்த கோர்ஸ் என்பது பற்றியோ விவரம் ஏதும் இல்லையாம்.

இவர் என்னதான் படித்தவர் என்று தெரிய, முகமது யூனுஸ் சித்திக் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டபோது அதிகாரிகளால் தகவல் தர இயலவில்லை. கபூர் வெறும் பத்தாம் கிளாஸ் படித்தவர். அதில் கூட அவர் பெயில் ஆனவர் என்று கூறும் சித்திக், இதுகுறித்து விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். போர்ஜரி சான்றிதழ்களை காட்டி உயர் அதிகார வளையம் வரை நுழைந்துள்ள இந்த கபூர் பற்றிதான் விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ளது. எம்.பி.,க்களை விலைபேசும் காரியங்களில் ஈடுபட்டதாக இந்த இருவர் மீதும் எழுந்துள்ள சர்ச்சை இப்போது அடங்காது போல தெரிகிறது. எப்படியோ மன்மோகன் ஆட்சி என்பது புரோக்கர்களின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு ராடியா இப்போது கபூர்!






__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_04_2011_005_004-raadika-selvi-assia-killed-aladi-aruna-college.jpg?w=535&h=430



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_04_2011_009_021-2g-daily.jpg?w=640&h=202



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10_04_2011_005_050-old-cm.jpg?w=363&h=1064



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_04_2011_005_009-kkssr.jpg?w=640&h=447



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 11_04_2011_005_003-tr-balu.jpg?w=640&h=223



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

12_04_2011_003_014-raja-brother-arrested.jpg?w=531&h=213



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

pc0012100-dmk-hindi-poster.jpg?w=151&h=183



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2g_panam.png



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

34451843-kanimozi.jpg?w=640&h=927



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

NGO under scanner helped Kani don role of cultural ambassador 

TIMES NEWS NETWORK 

Chennai: The investigation into the 2G spectrum scam had taken the CBI sleuths to the doorsteps of Tamil Maiyam,a Chennai-based socio-cultural organisation associated with chief minister Karunanidhis daughter Kanimozhi,in December 2010.In fact,the organisation provided Kanimozhi,one of its directors,an opportunity to project herself as the DMKs cultural ambassador.
Tamil Maiyam was founded as a private trust in 2002 by Left-leaning priest-turned-activist Jegath Gaspar Raj to promote Tamil art,culture and literature.It was converted into a public charitable trust in 2006.It shot into prominence by organizing two mega events Chennai Sangamam and Chennai Marathon every year.
Thanks to its high-profile promoters and their connections,Tamil Maiyam has had no dearth of corporate sponsors for its activities.Several leading builders are co-sponsors of many of its programmes.Being a charitable organisation,donations to the Maiyam are exempted under section 80G of the Income Tax Act.The CBI is investigating whether the proceeds of the 2G scam was routed through Tamil Maiyam.
Among those who contributed liberally to the Maiyam was AM Sadhick Batcha,former telecom minister A Rajas associate who was found dead in his house last month.Batcha,who was the MD of realty firm Green House Promoters,had donated Rs 5 lakh to Tamil Maiyam for the conduct of Chennai Sangamam two years ago.
Close to 900 Tamil folk artists perform during the one-week Sangamam celebrations that also coincide with the Tamil harvest festival of Pongal.Kanimozhi and her associates worked hard to make the art extravaganza a success and Karunanidhi never failed to take part in its inauguration,with always a word of praise for his daughter.The city dances to the rarest of musical beats during this period as most folk arts forms brought from the states rural backyard were alien to Chennais cosmopolitan crowd.But they were performed free of cost at street corners,parks and beaches as an inclusive city festival to strengthen the bonds of the community.Every year,at the end of the festival,the Maiyam donates several lakhs of rupees to non-governmental organizations to encourage arts forms among street children.
The fifth edition of Chennai Sangamam was held in January 2011,much after the Maiyam office was raided by the CBI.Surprisingly,the taint did not deter the Tamil Nadu tourism department from co-sponsoring the folk arts festival.

Pc0051400.jpg 
A file picture of CBI raids at Tamil Maiyam office in Chennai 
 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ED TROUBLE 
ED to slap money laundering charges on Kanimozhi 

Pradeep Thakur TNN 

New Delhi: The Enforcement Directorate is all set to slap charges under Prevention of Money Laundering Act (PMLA) against DMK leader Kanimozhi,who was chargesheeted by CBI on Monday as a co-conspirator in the 2G scam.
Sources said formal slapping of charges under PMLA would be followed by attachment of properties belonging to Kalaignar TV,of which she is one of the major shareholders.DMK chief M Karunanidhis wife Dayalu Ammal and his daughter Kanimozhi together hold 80% stake in Kalaignar TV,while Sharad Kumar,MD of the channel,holds the remaining 20%.
After charges are framed against her under PMLA,Rajya Sabha MP Kanimozhi may be summoned for questioning by ED at its Delhi office,sources said.ED has already issued summons to former telecom minister A Raja under PMLA for appearance at its Delhi office for questioning.
The basis of the questioning of both Raja and Kanimozhi could be a link that the enforcement agency has established with the beneficiaries of the 2G telecom licences while trailing a payment of Rs 50 crore to Kalaignar TV.
The DMK-family owned Kalaignar TV had received Rs 50 crore from Seychellesbased Shiva Group company,Hitech Housing Projects Pvt Ltd,in June 2007 layered through several transactions.This Shiva Group had also allegedly funded one of the telecom companies that got 2G spectrum and licence in 2008.
The CBIs supplementary chargesheet on Monday accused Kalaignar TV of receiving Rs 200 crore from DB Group,which controls Swan Telecom.The investigation agency found that this money was returned with interest after it summoned Raja and began investigations under Supreme Court supervision.


Pc0071900.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

200 cr routed to TV channel in 33 tranches 

Abhinav Garg | TNN 

New Delhi: Kalaignar TV received the Rs 200-crore 2G bribe through a three-tiered payment structure,involving 33 transactions over eight months and several firms,the CBI said in its latest chargesheet on Monday.
The probe agency said Kalaignar TV began refunding the bribe money from the very day former telecom minister A Raja was first questioned by the agency in December 2010.By the time Raja was arrested on February 2,most of the money was back with the bribe giver,Dynamix Realty (a partnership firm of DB Group).The chargesheet cites two possible sources for the Rs 200 crore bribe paid by DB Group to Kalaignar TV.One was Rs 3,609 crore that Swan Telecom received from Etisalat Mauritius and Genex Exim Ventures as part of their investment in the telecom business.The other was a loan of Rs 242 crore taken from IL&FS Finance Services for the ostensible purpose of developing a slum rehabilitation project in Mumbai.
After examining several witnesses that included Karunanidhis wife Dayalu Ammal,the CBI traced the money trail through a circuitous route involving Kusegaon Fruits & Vegetables and Cineyug Films to conclude that the amount of Rs 200 crore paid by Dynamix Realty to Kalaignar TV was not a genuine business transaction but illegal gratification paid in lieu of the UAS licences,valuable spectrum and other undue benefit given by accused public servants to Swan.
The chargesheet said in December 2008,Swan got Rs 3,228 crore from Etisalat Mauritius and Rs 381 crore from Genex Exim Ventures and thereafter,Rs 209.25 crore was transferred to Kusegaon by way of 16 transactions.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

In TN first family,Kani stands alone 

Arun Ram | TNN 

Chennai: All politicians have friends and foes;Kanimozhi has friends and relatives.
Being named a co-conspirator in the 2G spectrum case,Tamil Nadu chief minister M Karunanidhis poet daughter finds her political career a mangled metaphor.But for her ambitious mother Rajathi Ammal and benevolent father,Kani,as she is called in family circles,never had many well-wishers within the Karunanidhi clan.She has found many of her relatives difficult,some diabolic.Her indictment will surely make her cousins and half-siblings step up the silent campaign within and outside the family,isolating her further.
Outside the family,in the DMK circles,Kanimozhi had enjoyed the support of a majority of MPs and state ministers for two reasons.One,she is the favourite daughter of their favourite leader;two,to hate her cousin Dayanidhi Maran,who cared more for his pinstripes than the DMK lieutenants epaulettes,their support for Kanimozhi was imperative.Among them were ministers Arcot Veerasamy,Durai Murugan,KN Nehru,M R K Paneerselvam,I Periyasamy,Thangam Thennarasu and A Poongothai.Now they have deserted her.
More disconcerting for Kanimozhi should be the silence of her father,who had sprung in support of A Raja when the scandal surfaced.Karunanidhi would now find himself flanked more by the Maran brothers.They will be foolish not to use the opportunity to advise Kalaignar (Karunanidhi) on the need to keep Kani away from active politics.And by the way they clawed their way back to the party after Dayanidhis exit in 2007,we all know they are no fools, said a DMK insider owing allegiance to Kanimozhi.
Alagiri,who got the lowest marks in the Dinakaran survey in 2007 that led to the arson in Madurai,is not quite a bosom buddy of Dayanidhi Maran.But the Madurai strongman finds his wealthy cousin with Delhi dreams a safer companion than a half-sister comfortable with the rustic politics.After all,she is the common enemy.Selvi,her half-sister who married into the Maran family,has made clear her loyalty to the in-laws.
Kanimozhi would now look askance at a stoic M K Stalin.As the heir to Kalaignars throne,Stalin has trained himself to look unbiased in the family squabble.He has his favourites,but he refuses to openly support or speak against anyone.And whenever he had Karunanidhis ears,he had managed to keep the Marans happy.Kanimozhi cant expect much from Stalin.
At a press conference on Monday,two women journalists kept asking Karunanidhi questions on 2G,Kanimozhi and DMKs alliance with Congress.He gave evasive replies.Finally,when a woman scribe asked him if he would break away from the Congress,Karunanidhi said: If you want it,tell me.all of you women are heartless. Four hours later,when news came of Kanimozhis indictment,political circles were again discussing the CMs knack of impregnating sentences with multiple meanings.By heartless women,many wondered,did he mean Sonia Gandhi


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Karuna used Kalaignar TV to check Maran empire 

TIMES NEWS NETWORK 

Chennai: Kalaignar TV was started by chief minister M Karunanidhis family in 2007 to counter the growing clout of Maran brothersKalanithi and Dayanidhiand their business empire centred around Sun Network.
It was a natural fallout of the rift between the Maran brothers and Karunanidhis family in the wake of his son MK Alagiris supporters attacking Dinakaran newspaper office at Madurai for publishing a survey that rated deputy CM MK Stalin as having greater clout within DMK than his elder brother Alagiri.Three employees were charred in the attack on Dinakaran.Close on the heels of this incident,Dayanidhi Maran was forced to resign from the Union cabinet.
As pressure mounted from within the family,it was Kalaignar (Karunanidhi) himself who took the decision to set up a TV channel in his own name.Their hunt for a technical expert ended with state electricity minister Arcot N Veerasamy introducing Sharad Kumar,an erstwhile vice-president of Sun Network,to Karunanidhi.Both Karunanidhi and Kumar spent several days and nights together to decide the channels contents.It was launched in a record three months time since its conceptualization.The channel also gave a jolt to the Sun Network by triggering an exodus of employees,who were paid attractive salaries by the new employer.
Many leading producers who were doing programmes for Sun TV were roped in by the Kalaignar management to increase its viewership.It is around this time that more than Rs 200 crore from Balwas firms was allegedly routed into Kalaignar.
 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விண்ட்ஸர் எஸ்டேட், கனிமொழி பெயரில் அழைக்கப்படுவது ஏன்? உண்மை சொல்வார்களா? - ஜெயலலிதா

கோத்தகிரியின் விண்ட்ஸர் எஸ்டேட்டை சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இந்த எஸ்டேட் “கனிமொழி எஸ்டேட்” என்றே

உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது. இதன் உண்மை என்பதை இப்பொழுதாவது, தமிழக முதல்வரின் துணைவியார் ராசாத்தி அம்மாளும், மகள் கனிமொழியும் வெளிப்படுத்துவார்களா என  அதிமுபொதுச் செயலளார் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில்;  சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான அரசியல்-வணிகர் தரகர், நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன. இந்த உரையாடலின் போது, ராசாத்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரும், ராசாத்தியின் தணிக்கையாளருமான ரத்னம் மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் ராசாத்திக்கு உதவி புரிந்தார்.

இந்த உரையாடலின் சாராம்சம் என்னவென்றால், டாடா குழுமம் உறுதி அளித்த நில விவகாரம் முடிவடையாததால் ராசாத்தி வருத்தமடைந்த நிலையில் இருந்தார் என்பது தான்.  இந்த உரையாடலில், சென்னையின் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய இடத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்ற  டாடா குழுமத்தின் நிறுவனமான வோல்டாஸ் பெயர் குறிப்பிடப்படுகிறது.

பின்னர், மேற்படி நிலம் தொடர்பாக ராசாத்தியின் கூட்டாளியான சரவணன் என்பவருக்கும் ராசாத்தியின் பினாமியாக கருதப்படும் சண்முகநாதன் என்பவருக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, 350 கோடி ரூபாய் மதிப்புடைய சென்னையின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் செயலுரிமை ஆவணத்தைப் (Power of Attorney) பெற்ற சரவணன், சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான சண்முகநாதன் என்பவருக்கு அடிமாட்டு விலையான 25 கோடி ரூபாய்க்கு இதனை விற்று இருக்கிறார். இந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வோல்டாஸ் நிறுவனம் இயங்கி வந்ததை வைத்து, இந்த இடத்தைப் பற்றி தான் ராசாத்தியும், ரத்தினமும், நீரா ராடியாவிடம் பேசினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.  

இந்த ஆவணங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்தவுடன், தனக்கும், அந்த இடத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற அளவில் ராசாத்தி  
ஓர் அறிக்கை வெளியிட்டார். சரவணன் தன்னுடைய ராயல் எண்டர்பிரைசஸ்  (அறைகலன் காட்சி அறை) நிறுவனத்தின் “முன்னாள் பணியாளர்” என்றும் ராசாத்தி தெரிவித்தார். சரவணன் தற்போது தனது நிறுவனத்தின் பணியாளர் இல்லை என்றும், தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்பதற்காக, தன்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் கூறினார்.  சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் மலேசியாவை சேர்ந்த ஒரு வியாபாரி என்றும், அவருக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் ராசாத்தி தெரிவித்தார்.

அண்மையில் கோத்தகிரியின் விண்ட்ஸர் எஸ்டேட்டை சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.   
இந்த எஸ்டேட் “கனிமொழி எஸ்டேட்” என்று உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது.  525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் ஆவண எண் 2057/2006 மூலம்  
16.12.2006 அன்று வெறும் 2.47 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது.  ராசாத்தியின் கூற்றுப்படி, இந்த எஸ்டேட்டை வாங்கிய சண்முகநாதனுக்கும், ராசாத்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர்,  12, சௌத் வெஸ்ட் போக் ரேரடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன்  எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.  அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒதே முகவரி தான்!  அவரே தான் இவர்!

சண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன்.  சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம்.  விண்ட்ஸர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள் “கனிமொழி எஸ்டேட்” என்று தான் அழைக்கிறார்கள்....   யதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா? 

இப்பொழுதாவது, ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா? - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_04_2011_002_010-tv-not-loan.jpg?w=640&h=708



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_04_2011_001_005-no-pullout.jpg?w=640&h=694



__________________
« First  <  Page 5  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard