ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – II
ஒரு நாட்டில், இப்படி தொடர்ந்து பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், சிறிதுகூட மனசாட்சியில்லாமல், போதாகுறைக்கு ஆணவமாகப் பேசிக்கொண்டு, திரிந்து கொண்டிருக்க எப்படி இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு தைரியம் வருகிறது?
நீரா ராடியா அரசியல் ஏஜென்டா, மந்திரிகளை நியமிக்கும் ஒப்பந்தக்காரரா? கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள் திராவிட அரசியல் எந்த அளவிற்கு நீசத்தனமாகி விட்டது என்பதைக் காட்டுகிறது. அரசியலில் மந்திரிகள் நியமிக்கப் படும் அளவில் காங்கிரஸ்காரர்களை தன்னுடைய செல்வாக்கில் வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி சாத்தியம்? சோனியா மெய்னோ இன்றும் அந்த அளவிற்கு லேசுபட்ட ஆள் இல்லை.
மேலேயுள்ள உரையாடல்கள் அவர்களைத் தோலுரித்திக் காட்டுகின்றன.
$ அமைச்சர் பதவிகள் இவ்வாறு விற்க்கப் படுகின்றன அல்லது வாங்கப் படுகின்றன, அதற்கு இடைதரகர்களாக அழகான பெண்கள் வேண்டும், நடிகைகள் வேண்டும் என்றால் எப்படி?
$ அதன் மகத்துவம், சகசியம் என்ன?
$ தேர்ந்தெடுக்கும் குடிமக்கள்-பிரஜைகளைவிட, இவர்கள் தாம் ஆளுமையை-ஆட்சியை நிர்ணயிக்கின்றனர் என்றால், அவர்களுடைய தகுதி என்ன?
$ பிறகு எதற்கு அப்துல்கலாம் என்றெல்லாம் பேசவேண்டும்?
$ பேசாமல். தாவூத் இப்ராஹிமை ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ ஆக்கிவிட்டு இந்தியர்கள் சாகலாமே?
$ கசாப்புக்காரன் கசாபை ராணுவ மந்திரியாக்கிவிடலாமே?
குடும்ப சகிதமாக – அதுவும் அந்த ஐந்து மந்திரிகள் கூட்டத்துடன் சோனியாவை சந்திப்பது அரிசிக்காகவோ, வெங்காயத்திற்காகவோ நிச்சயமாக இல்லை.
யார் அவ்வாறு நடந்து கொள்ள அனுமதிக்கின்றனர்?




















முதல்வர் கருணாநிதி காய்களை நகர்த்தி வரும் நிலையில், அடுத்தடுத்து ராசாவின் பதவிக்கு வெடி வைக்கும் விதமாகவே கடித நகல், டேப் விவகாரம் என்று பரவுவது எப்படி என்பதுதான் இப்போது டெல்லியில் மிக சுவாரஸ்யமான விவாதம். அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரை நோக்கி கைகள் நீள்வதையும் காண முடிகிறது.
விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்லும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க... 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு இன்னும் ஏராளமான பல பகீர் விவரங்களையும் அதில் காண முடிகிறது.




















குறிப்பாக, சி.ஐ.டி. காலனி வீட்டில் வேலை செய்யும் சரவணன், ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமானதாகச் சொல்லப்படும் ‘வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பதாக விசிட்டிங் கார்டு அடித்து வைத்திருக்கிறார். அந்த அடையாளத்துடன் பெரிய அதிகாரிகளை அணுகி சாதித்த காரியங்கள், அவரது பெயரில் இருக்கும் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய அத்தனை விவரங்களும் கலைஞரிடம் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கொடுத்தவர் மிக முக்கியமான அதிகாரி. இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரித்து ஆதாரத்துடன் அறிக்கை தருமாறு, அவருக்கு உத்தரவிட்டிருந்ததே கலைஞர்தான்.
விமர்சனங்களை தடுக்கும் வகையில் தானே கவனமாகச் செயல்பட்டுவரும் நிலையில், இப்படி வில்லங்கத் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, பல கோடிகள் சுருட்ட சரவணனை அனுமதித்த கோபம் கலைஞருக்கு. தன்னை மீறி நடந்த, தனக்குத் தெரியாமல் நடந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு கடுமையும், வெறுப்பும் காட்டுவது எந்த வகையில் நியாயம்? என்பது ராஜாத்தியம்மாளின் மனநிலை.
அப்படியானால் பெரியாரின் மத ஒழிப்பை தாங்கள் பின்பற்றவில்லையா?
ருகை தந்த



ஆனால், இ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சிலரின் எதிர்ப்புக் குரல் கேட்கவே, ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதோடு, தியாகி சுடலைமுத்து நாடார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் கலைஞர்.

![[dinakaran.jpg]](http://saintthomasfables.files.wordpress.com/2010/07/dinakaran.jpg?w=209)
![[dn_100507_e1_04_cni.jpg]](http://saintthomasfables.files.wordpress.com/2010/07/dn_100507_e1_04_cni.jpg?w=209)
![[DN_10-05-07_E1-06-04 CNI.jpg]](http://saintthomasfables.files.wordpress.com/2010/07/dn_10-05-07_e1-06-04cni.jpg?w=300)






















தனது மகன் பிரபு திருமணத்தை கலைஞர் முன்னிலையில் நடத்த வேண்டும் என்பது வீரபாண்டியாரின் ஆசை. முதல்வரின் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளோடு வீரபாண்டியாரின் இந்த ஆசையும் ஆகஸ்ட் 20-ம்தேதி நிறைவேறியிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் ஒரு புறம், அரசு விழாக்கள் ஒரு புறம், முதல்வர் வருகை சம்பந்தப்பட்ட பணிகள் ஒரு புறம் என்று கடந்த ஒரு மாதமாகவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருந்தார் வீரபாண்டியார். கட்-அவுட், பேனர்களில் முதல்வர், துணை முதல்வர் படம் போதும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டாலும், அவர்கள் யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. வரவேற்பு கட்-அவுட் முழுவதும் வீரபாண்டியாரும், மகன் ராஜா எம்.எல்.ஏ.வும் இருக்கிறார்கள்.
இதையடுத்து களத்தில் இறங்கிய வீரபாண்டியார் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல், பொதுக்கூட்டம் முடிந்து முதல்வர் ஜங்ஷன் செல்லவும் வசதியாக இருக்கும் என்பதால் மூன்று ரோடு பக்கமாக உள்ள ஜவஹர் மில் இடத்தை ‘டிக்’ செய்தார். சேலத்தின் எல்லா ஊர்களிலும் கிளைக் கழக கூட்டங்களை நடத்தச் சொல்லி ஒரு கிளைக்கு மூன்றுக்கும் குறையாத வண்டிகள் வர வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறார் வீரபாண்டியார்.
இது ராஜேந்திரனுக்கு ரொம்பவே டென்ஷனை உருவாக்க, தகுந்த நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். இப்போது சேலத்தில் போஸ்டர் முதற்கொண்டு அழகிரிக்கு வீரபாண்டியார் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி ஸ்டாலின் காதுக்கு கொண்டு போனதால் ஸ்டாலின் வராமல் கழன்றுகொண்டார்’’ என்கிறார்கள் அவர்கள்.


