|
சங்க இலக்கியமும் நால்வேதமும்!
(Preview)
சங்க இலக்கியமும் நால்வேதமும்!By DIN | Published on : 17th March 2019 03:28 AM நான்கு வேதங்கள் என்பது வடமொழி மற்றும் ஆரியர்களுக்கு உரியது என்றும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொடர்பற்றது என்றும் கருத்து உள்ளது. நமது இலக்கியம் மற்றும் புராணங்களை உற்று நோக்கும்பொழுது அதில் காண...
|
Admin
|
3
|
1661
|
|
|
|
பழந்தமிழரின் நம்பிக்கைகள் இல. பிரகாசம்
(Preview)
பழந்தமிழரின் நம்பிக்கைகள் இல. பிரகாசம் Jun 4, 2016 உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானதாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து ப...
|
Admin
|
0
|
3705
|
|
|
|
சிலப்பதிகாரத்தில் காலக்கணிதரும், காலக்கணக்கும் முனைவர் மு. பழனியப்பன்
(Preview)
cஇணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை - 623407 முன்னுரை பல்வகை இனக்குழுக்கள் இணைந்து வாழுகின்ற சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் தனிக்கெனத் தனித்த அக, புற அடையாளங்களை அடையாளப்படுத்த...
|
Admin
|
0
|
2314
|
|
|
|
பார்ப்பனன் என்னும் சொல்
(Preview)
பார்ப்பனன் என்னும் சொல் எஸ்.வையாபுரிப்பிள்ளைஅன்புள்ள ஜெயமோகன்,‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில...
|
Admin
|
0
|
1805
|
|
|
|
சங்க இலக்கியங்களில் இந்து சமயக் கருத்துக்கள்
(Preview)
சங்க இலக்கியங்களில் இந்து சமயக் கருத்துக்கள்விரியூர் திரு கே. வேங்கடராமன் \https://viriyur.wordpress.com/2010/10/08/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%A...
|
Admin
|
11
|
3314
|
|
|
|
இல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி
(Preview)
Ananda Ganesh is feeling naughty. 4 hrs · சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்களும், உரை எழுதியவர்களும் பரத்தையரைப் பலவகையாகப் பிரிக்கின்றனர் - இல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி,....இவர்களில், இல்பரத்தை, காமக்கிழத்தி போன்றோர் கற்பு நெறி கொண்டவர்கள்...
|
Admin
|
0
|
3902
|
|
|
|
சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடு
(Preview)
1.2 சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடுபழந்தமிழ் நாட்டின் வரலாற்றுக் காலத்தைச் சங்க காலத்திலிருந்து தொடங்குவது வழக்கம். சங்க காலம் என்பது கி.மு.10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை எனக் கணக்கிடுவர். இக்காலக் கட்டங்களில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம் எனப...
|
Admin
|
6
|
3605
|
|
|
|
சங்கத் தமிழரின் சமயம் ந.முருகேச பாண்டியன்
(Preview)
சங்கத் தமிழரின் சமயம் ந.முருகேச பாண்டியன்பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலகட்டம் என்பது, கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதலாக நானூறு ஆண்டுகள் என்பது தமிழறிஞர்களிடையே ஏற்புடைய பொதுவான கருத்தாகும். பரந்துபட்ட நிலப்பரப்பினில் ஏற்றத்தாழ்வான பல்வேறு இனக...
|
Admin
|
0
|
2194
|
|
|
|
இலக்கியத்தில் அச்சுதனின் அவதாரப்பெருமை
(Preview)
இலக்கியத்தில் அச்சுதனின் அவதாரப்பெருமை April 11, 2017 அவதாரப்புருஷனான எம்பெருமாள் எடுத்த அவதாரங்கள் பல.அவற்றை வடமொழி புராணங்கள் விதந்துரைக்கின்றன என்றாலும் நம் சங்கத்தமிழரும் அதை போற்றாமல் இருந்ததில்லை. அவ்வாறு கூர்ம,வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, பலராம, இராம, கிருஷ்ண போன்...
|
Admin
|
0
|
2874
|
|
|
|
கண்ணகி மரபு: தமிழ் இன அடையாள உருவாக்கமும் அடையாள அழிப்பின் அரசியலும்
(Preview)
கண்ணகி மரபு: தமிழ் இன அடையாள உருவாக்கமும் அடையாள அழிப்பின் அரசியலும்Posted by Inam | Aug 3, 2016 | தமிழியல்பகுதி ஒன்றுசிலப்பதிகாரம் எனும் பிரதி ஒற்றைப் பொருண்மை கொண்டதன்று. அது கண்ணகி தொன்மம் – இளங்கோவடிகளின் அரசியல் நிலைப்பாடு – காப்பியநிலை – எனப் பன்முகப்பட்டது. இம்மூன்றையும் ஒ...
|
Admin
|
3
|
1309
|
|
|
|
சங்க இலக்கியமும் பல்லவர் செப்பேடுகளும்
(Preview)
சங்க இலக்கியமும் பல்லவர் செப்பேடுகளும் விவரங்கள்எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்பிரிவு: ஆகஸ்ட்10 வெளியிடப்பட்டது: 20 ஆகஸ்ட் 2010சங்க இலக்கியங்கள்உலக வரலாற்றில் மொழிகளுக்கு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்ட பின்னரே இலக்கியங்கள் நூல் வடிவில் தொகுக்கப்ப...
|
Admin
|
0
|
3108
|
|
|
|
தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும் - ப்ராவாஹன்
(Preview)
தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும் ப்ராவாஹன் தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இல்லை; பிராமணர், சூத்திரர் என்ற இரண்டுதான் என்றொரு பொய் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்தின் எழுதப்பட்ட வரலாறு சங்க இலக்கியங்களுடன் தொடங்கு கிறது. “வேற்றுமை தெரிந்த நாற் பாலுள்ளும்” (புறம் 18...
|
Admin
|
1
|
2308
|
|
|
|
சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?
(Preview)
அன்புள்ள சத்யநாராயணன்,ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக்கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலே...
|
Admin
|
4
|
1826
|
|
|
|
‘‘புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள்”
(Preview)
‘‘புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள்”– முனைவர் சி. சேதுராமன்.நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்கள் சார்ந்த சமுதாயத்த்தால் பாதுகாக்கப்படுகின்றன.மனிதனின் தன்னல மற்றும் சமுதாய உணர்வுகளே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. இந்நம்பிக்கைகள்காலந்தோறும் தொடர்ந்து வ...
|
Admin
|
3
|
1632
|
|
|