New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனித உரிமை ஆணையம் பெயரை வைத்து மோசடி மிரட்டல் தொலைபேசி அழைப்பு செய்த சிஎஸ்ஐ எடையர்பாளையம் கோவ


Member

Status: Offline
Posts: 11
Date:
மனித உரிமை ஆணையம் பெயரை வைத்து மோசடி மிரட்டல் தொலைபேசி அழைப்பு செய்த சிஎஸ்ஐ எடையர்பாளையம் கோவ
Permalink  
 


மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளீர் ஆணையம் என்ற பெயரில் போலியாக ஆள் வைத்து 13.4.2026 பகல் 1:15 மணி நேரம் அளவில் மத்திய அரசு பெண் ஊழியரை மிரட்டிய சிஎஸ்ஐ எடையர்பாளையம் கோவை  ஐயோக்கிய நிர்வாகிகள்.

ஏற்கனவே இந்த சிஎஸ்ஐ எடையர்பாளையம் கோவை நிர்வாகிகள் 20 வருடம் மனை விற்று வந்துள்ளான்கள் அதனை வாக்குமூலமாக துடியலூர் காவல் நிலையத்தில் அவன்களே   அளித்துள்ளனர். மேலும் மனை விற்ற சமயம் தனக்கு  மனை வாங்குவதற்காக  சென்னையில் உள்ள மத்திய அரசு பெண் ஊழியர் அந்த  சபையில் கொடுத்த பணத்தை அதே சபையை சார்ந்த ஏழை  முன்னாள் கமிட்டி உறுப்பினர் சிவராஜன் மற்றும் அவனது மனைவி ஜூலி ஆகிய இருவரும் சபை நிர்வாகத்தின்  உதவியுடன் அந்த மத்திய அரசு பெண் ஊழியருக்கு தெரியாமல்  அந்த பணத்தை திருடிய வழக்கில்  இரண்டு காவல்நிலையத்தில்  வழக்கு சென்று சபை நிர்வாகம் திருடன் ஜூலி மற்றும் சிவராஜனை காப்பாற்ற இரண்டு காவல்நிலையத்தில் (துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம்) வெவ்வேறான பொய் கூறி மாட்டிகொண்டு பலரிடம் நாரிபோனான்கள். அந்த மத்திய அரசு பெண் ஊழியரின் பணத்தை திருடன் ஜூலி மற்றும் சிவராஜனோ சபை நிர்வாகமோ அந்த மத்திய அரசு பெண் ஊழியரிடம் தற்போது வரை திரும்பி அளிக்கவில்லை.

தன் திருட்டுதனம், மனை விற்பனை மோசடி,மற்றும் மிரட்டல்கள் வெளியே பலருக்கு தெரிந்த காரணத்தால் கோபமடைந்த திருச்சபை நிர்வாகம் தனக்கு தெரிந்த ஒரு வாயாடி பெண்ணை வைத்து போலியாக மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அந்த மத்திய அரசு பெண் ஊழியரை மிரட்டினான்கள்.

விசாரித்ததில் அந்த fraud பெண்ணின் பெயர்:Pramila Suresh Kumar:+919867810950.

இதையா பைபிள் கற்றுக்கொடுக்கிறது?இல்லை.இப்படி நடப்பவன்கள் "AntiChrist" தமிழில் சொன்னால் சாத்தான்கள்.

சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற பழமொழி இவன்களுக்கு பொருந்தும்.  கள்ள போதகர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள் அவன்கள் ஆட்டுதோலை அணிந்து கொண்டு உங்களிடம் வருவான்கள், ஆனால் உண்மையில் அவன்கள் பட்சிக்கும் ஓநாய்கள் என பைபிள் கூறுவது இந்த சபை நிர்வாகத்துக்கு பொருந்தும்.

 

மனித உரிமை ஆணையம் என்ற பெயரை வைத்து போலியாக மிரட்டிய பெண்ணின் பெயர் Pramila Suresh Kumar: 9867810950.

 

திருடன் ஜூலி சிவராஜன்: 9003714740

 

திருடனின் பொய்க்கு கையெழுத்திட்டு பலரிடம் நாரிப்போன fraudகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே:  

 

முழுமதி(முன்னாள் சபை செயலாளர்): 9443170674.

Fraud டேவிட் சுரேஷ்:9443656551.

 

இவன்களுக்கு மனித உரிமை ஆணையம் பெயரை தவறாக பயன்படுத்தும் அளவுக்கு தைரியம் கொடுத்தது யார்?.இந்த மிரட்டல் விஷயம் பலருக்கு பரவி பலர் தன் கண்டனத்தை தெரிவித்தனர்.

எச்சரிக்கை மக்களே

                                 நன்றி.

 

 

 

 



Attachments
__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard