New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மக்களே உஷார்.கள்ள போதகர்கள் நடத்தும் தேவாலய மோசடிகள் அனேகமாயிருக்கிறது.


Member

Status: Offline
Posts: 6
Date:
மக்களே உஷார்.கள்ள போதகர்கள் நடத்தும் தேவாலய மோசடிகள் அனேகமாயிருக்கிறது.
Permalink  
 


மக்களே உஷார்: பல பெயர்களில் காணிக்கைகளை வாங்கும் எத்தனை தேவாலயங்களில் அன்னதானம் செய்யப்படுகிறது? எத்தனை தேவாலயங்கள் தன் காணிக்கை கணக்குகளை சரிவர வெளியிடுகிறது? தேவாலயங்களில் வணிகம் மற்றும் விற்பனை இருக்க காரணமென்ன? எல்லா தேவாலயமும் ஏழைக்காக நடத்தப்படுகிறதா? தேவாலயங்களினால் எத்தனை பேர் இலவச கல்வி மருத்துவம் பெற்றனர் ஏழ்மையை விட்டு வெளியே வந்தனர்? பண்டிகை நாட்களில் பிரியாணி,கேக், பொருள்களை இலவசமாய் கொடுக்காமல் ஏலம் விடும் தேவாலயமும் பல உள்ளன ஏன்?தேவாலங்களில் பொறுப்பில் இருப்பவர்கள் தேவாலயங்களை கருப்பு பணத்தை பதுக்கும் இடமாகவும் வணிக கூடாரமாகவும் சிலர் மாற்றியிருக்கிறார்களே அவர்களின் சொத்துக்கள் கண்காணிக்கபடுகிறதா?கண்காணிக்கபட வேண்டும்.தேவாலங்களில் உங்களது காணிக்கை ஏழையை சென்றடைகிறதா அல்லது நிர்வாகிகளின் ஆடம்பர செலவுக்கும் சொத்து சேர்ப்பதற்கும் பயன்படுகிறதா? உங்களது பிள்ளைகளில் எத்தனை பேர் கிருஸ்தவ பள்ளி கல்லூரிகளில் இலவசமாய் கல்வி பெறுகிறார்கள்?.இலவசமாய் பெற்றிருக்கிறீர்கள் இலவசமாய் கொடுங்கள் என்று பைபிள் கூறுகிறது அப்படியிருக்க இவர்கள் அவ்வாறு நடக்கிறார்களா? எத்தனை மோசடி புகார்கள் ஊழல்கள் நடிப்புகள். வெறும் நடிப்பு வணிகம் மட்டுமே இருக்கும் தேவாலயங்களை நம்பி உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள். ஏழைக்கு நேரடியாக உதவுங்கள்.உங்களை பற்றி உங்களுக்கு தெரியும் ஆனால் தேவாலயங்களில் உள்ள நபர்களின் உள்குணங்களை நீங்கள் அறிவீர்களா? என் இனிய மக்களே உங்களை விட நல்ல குரு உங்களது பிள்ளைகளுக்கு கிடைக்குமா?.கடவுளை உங்களுக்குள் தேடுங்கள் அவரை மற்றவர்களிடம் தேடாதிருங்கள்.மற்றவர்களின் நல்ல கிரியைகளில் கடவுளை பாருங்கள் ஆனால் மெகா நடிகர் திலகம் மற்றும் மெகா நடிகையர் திலகங்களை நம்ப வேண்டாம்.உங்களது பொன்ன உழைப்பினால் வரும் பணத்தில் சிலவற்றில் ஏழைக்கு நேரடியாக உதவுங்கள் அதுவே உண்மையாக கர்த்தரை சென்றடையும் காணிக்கை. வணிகம்,விற்பனை ஊழல்,நடிப்பு இருக்கும்  தேவாலயங்களுக்கு நீங்கள் கொடுக்கும் காணிக்கையானது அவர்களின் பாவத்திற்கு தீனி போடுவதுபோலாகும் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அந்த பாவத்திற்கு பங்காவீர்கள் அதற்கு நீங்கள் தயாரா?.தேவனை மகிமைபடுத்துங்கள்,கள்ளத்தீர்க்கதர்சிகளை அல்ல.சிஎஸ்ஐ எடையர்பாளையம் கோவை 20 வருடம் மனை விற்பனை ஊழல் மற்றும் மோசடி இதற்கு ஓர் உதாரணம்.🤪😱👿



__________________


Newbie

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

youtu.be/rNGRK2VdZpM. 20 வருடம் மனை விற்ற ஆலய நிர்வாகம் தன் திருட்டு உறுப்பினரான ஜூலி மற்றும் சிவராஜனை காப்பாற்றியது.இந்த YouTube videoவை linkஐ click செய்து பாருங்க. ஆலய நிர்வாக ஐயோக்கியன்கள்.கர்த்தர் பெயரை வைத்து விற்று தின்னும் சாக்கடைபுழுக்கள். தன் ஊழலை மறைக்க திருடனின் வெவ்வேறான பொய்க்கு கையெழுத்திட்ட பன்றிகள்.ஆதாரம் தர ஆண்மையில்லாத நிர்வாகம்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard