New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குழந்தை ஆயிஷா திருமண வயது 6; கட்டாய உடல் உறவு வயது 9


Guru

Status: Offline
Posts: 24601
Date:
குழந்தை ஆயிஷா திருமண வயது 6; கட்டாய உடல் உறவு வயது 9
Permalink  
 


முகம்மதின் குழந்தைத் திருமணம்

29அக்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 10

 

நான் காணும் நடைமுறைக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடுகள் தெரிந்தது. மேலும் ஹதீஸ்களை படிக்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதிஸ்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு ஹதீஸை சிறிதும் நம்ப முடியவில்லை. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: குழந்தை ஆயிஷா திருமண வயது 6; கட்டாய உடல் உறவு வயது 9
Permalink  
 


ஆயிஷா  அவர்களின் திருமண வயது ஆறு என்ற செய்திதான் அது.

அபூபக்கர் சித்தீக்  அவர்களிடம் அவருடைய மகள் ஆறு வயதே ஆன ஆயிஷா அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியச் சென்று பெண் கேட்டார்.

புகாரி ஹதீஸ் 5081

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.

மேலும் ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896, 5133, 5134, 5156, 5158, 5160).

புகாரி ஹதீஸ் -3894

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள்/ நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது,  தன்னுடைய ஈரலின் ஒரு  பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அதாவது ஆயிஷா  அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய,  ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல. 

Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள  கட்டுரையிலிருந்து…

Two main theories are often advance by orientalists to attack the pure character of Prophet Muhammad (pbuh) on his marriage to Aisha (r.a.) at her young age.

A. He was a Paedophile.

B. He was involved in child abuse.

Let’s analyse each theory to dig out the truth, through the Guidance of Allah (SWT).

A. Prophet Muhammad (pbuh) married Aisha (r.a.) because he was a paedophile?

முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு Paedophile (Psychosexual Disorder) மற்றும் Child abuse (Cruelty to Children) போன்ற மன வியாதிகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் குற்றம் சட்டப்படுகிறார்.

Paedophile – சிறுகுறிப்பு

Paedophile என்பது பருவ வயதை அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் மனநிறைவு காண்பது. வயது நிரம்பிய பெண்களிடம் திருப்தி அடையாதவர்  மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர் பெரியவர்களை விட முதிர்ச்சி அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதால் துன்பம் குறைவானது என காண்பவர். இந் நோய்  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் பெண்கள் மிக மிக அரிதாக காணப்படுகிறது.                          

 Brittanica encyclopedia 2008

 

கண்டறியும் முறை:

குறைந்தபட்சம் தொடர்ந்து ஆறுமாதங்களுக்கும் மேலாக பருவம் அடையாத சிறுமிகளிடம் அல்லது குழந்தைகளிடம் உறவு கொள்ள தீவிரமாக  வற்பறுத்தல்,  ஈடுபடுவது தெடர்பான மனக்கண்வடிவம்  கொடுத்தல். இந்த வற்புறுத்தல் காரணமாக  அவர்களால் வெளிப்படையாக மனக்கவலை அடைவார். இத்தகையவருக்கு குறைந்தபட்சம் பதினாறு வயதும் அந்த சிறுமிகளை விட ஐந்து வயது பெரியவராக இருப்பார்.

 

DSM-III- R Diagnostic and Statistical Manual of Mental Disorders, rev. ed. 3,  (American Psychiatric Association).

 

Child abuse– சிறுகுறிப்பு

சற்றும் ஏதிர்பாரத தண்டனைகளால் அளவுக்கு மீறிய உடல் ரீதியான  வேதனையையும் துன்பத்தையும் அளித்தல். மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது. அவர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம் என எதையும் சரிவர வழங்காதிருத்தல். அவர்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அல்லது ஈடுபடுத்துவது.  இத்தகைய கொடுமைக்கு ஆளான சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, கற்கும் திறன், மொழி அறிவு மேலும் சில குறைபாடுகள் காணப்படும்

விவாதம்

Paedophile என்னும் மனநோய் கொண்டவர் சிறுமிகளையே தொடர்ந்து நாடுவர். ஆனால் முஹம்மது நபியின் மனைவிகளின் பட்டியலில், ஆயிஷாவைத் தவிர வேறு சிறுமியர்கள் இடம் பெறாத காரணத்தால்,  முஹம்மது நபி (ஸல்) அவர்களை, Paedophile என்ற மனநலை பதிப்படைந்தவர் என்று குற்றம் சாட்ட முடியாது என்றும்,  Child abuse-ல் கூறப்படும் பாதிப்புகள், ஆயிஷா அவர்களுக்கும் சிறிதும் பொருந்தவில்லை. நேர்மாறாக  தோற்றத்திலும், அறிவிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார். மேலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலால் இறை அருள் பெற்றவராக இருந்தார் என்று  Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள கட்டுரையில் ஒரு மார்க்க அறிஞர் வாதிடுகிறார்.

முஹம்மது நபி  அவர்களின் Paedophilic செயல்பாடுகளுக்கு  ஹதீஸ்களிலிருந்து  மேலும் சில உதாரணங்கள்

Muhammad even wanted to marry a crawling baby-girl. Let us read what ibn Ishaq, the most authentic biographer of Muhammad wrote about this. 

(Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded that the apostle saw her (Ummu’l–Fadl) when she was a baby crawling before him and said, ‘If she grows up and I am still alive I will marry her.’ But he died before she grew up and Sufyan b. al-Aswad b. ‘Abdu’l-Asad  al-Makhzumi married her and she bore him Rizq and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311). 

 

(தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார். (குழந்தை தப்பியது !)

Musnad Ahmad: 25636

Muhammad saw Um Habiba the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, “If she grows up while I am still alive, I will marry her.” 

(அப்பாஸ் என்பவரின் மகள் உம்மு ஹபீபா என்ற குந்தையைக் கண்ட நபி (ஸல்), “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. என்று கூறினார்)

நம்முடைய அன்றாட வாழ்விலிருந்து ஒரு உதாரணம்

நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்கு செல்லும் ஒருவர், அங்கு, உடைகள் ஏதும் அணியாத, ஆறு வயது பெண் குழந்தை கண்டால், எவ்விதமான கிளர்ச்சியும் அடைவதில்லை.  அதிக பட்சம், அந்த பெண் குழந்தையிடம் உடைகளை அணிந்து வருமாறு கூறுவார். இது தெளிவான மனநிலை கொண்ட சராசரி மனிதனின் செயல்.

மாறாக, உடைகள் ஏதும் அணியாத பெண் குழந்தையை கண்டு, ஒருவரது உணர்வுகள் கிளர்சியடைகிறதென்றால் அவர் நிச்சயமாக சராசரி மனநிலை கொண்டவர் அல்ல என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்றைய காலகட்டத்தில் ஐம்பத்து நான்கு வயது முதியவர் பருவமடையாத ஒன்பது வயது சிறுமியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால், சமுதாயத்தின் கடும் கோபத்திற்கு ஆளாவதுடன், சட்டத்தால் கடுமையாக  தண்டிக்கப்படுவார். முஹம்மது நபி மட்டும் ஏன் மன்னிக்கப்பட வேண்டும்?

 

முஷ்கின் என்ற பதினொருவயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த மோகன கிருஷ்ணன் என்ற காமுகனை ஒட்டு மொத்த தமிழகமும் சபித்தது ஏன்?

09.11.2010-ல் அவன், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, மக்கள் வரவேற்று கொண்டாடியதை நினைவுபடுத்திப் பாருங்கள். மோகன் மீது,  தமிழக மக்கள் இந்த அளவிற்கு வெறுப்பை உமிழ காரணம் என்ன?

சின்னஞ்சிறு மலர்கள் பாலியல்வன்முறை செய்யப்பட்ட செய்திகளைக் கேள்விப்படும் பொழுது நாம் வேதனையால் துடிப்பது ஏன்?

உடல் நலக் குறைவிலிருந்து மீண்டு, ஒரு முற்பகல் வேளையில் சகதோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்து, தலை வாரி உனக்கு நன்மை உண்டாகட்டும் என வாழ்த்தி(?) தாம்பத்திய வாழ்கைக்காக அறைக்குள் அடைத்தனர். அப்பொழுது தன்னுடைய விளையாட்டு பொம்மைகளுடன் முதலிரவு (முதல்பகல் என்பதே சரி) அறைக்குள் சென்ற ஆயிஷா   அவர்களுக்கு வயது ஒன்பது. பிறகு முஹம்மது நபி  அவர்கள் வந்தார் ஆயிஷா அவர்களுக்கு ‘அதிர்ச்சியளித்தார்’ என்பதும் ஆயிஷா  அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.

Sahih Muslim 2:3310, 3311, Page716

‘A’isha (Allah be pleased with her) reported that Allah’s Apostle (may peace be upon him) married here when she was seven years old, and she was taken to his house as a bride when she was nine, and here dolls were with her: and when he (the Holy Prophet) died she was eighteen years old.”

அறைக்குள் நிகழப்போவதை அறிந்திருந்தால் விளையாட்டு பொம்மைகளை ஆயிஷா கொண்டு சென்றிருப்பாரா? (தன்னுடன் பொம்மைகளை வைத்து விளையாட ஒரு தாத்தா கிடைத்து விட்டதாகவே எண்ணியிருப்பார். ஆனால் முஹம்மது நபி விபரீதமான, வினோதமான பொம்மையை வைத்து விளையாடுவார் என்பதை ஆயிஷா எதிர்பார்க்கவில்லை. எனவேதான் இச்சம்பவத்தை “அதிர்ச்சியளித்தார்” என்று குறிப்பிடுவதாக நினைக்கிறேன்) வயது முதிர்ந்த ஒருவர் சிறுமியின் மேல் மோகம் கொள்வது விபரீதமாகத் தெரியவில்லையா?.  முஹம்மது நபி  அவர்கள் ‘அதிர்ச்சியளித்த’ பொழுது ஆயிஷா அவர்கள் பருவம் அடைந்திருந்தார்களா?.

 புஹாரி ஹதீஸ் : 6130

ஆயிஷா  (ரலி)  கூறுகிறார்,

நான் (சிறுமியாக இருந்தேபாது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச்சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்கைளக் கண்டதும் தோழியர்(பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் என் தோழியைர என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன்(சேர்ந்து) விளையாடுவார்கள்.

 (பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் ஆயிஷாவிற்காக, சின்னப் பெண்ணாக இருந்ததாலும், பருவமடையாதவர் என்பதாலும் அச்சமயம் அனுமதிக்கப்பட்டிருந்தது) (Fateh-al-Bari page 143, Vol.13)

 

 Islamic Q&A வின் பதில்

“. . . and for those who have no courses [periods] [(i.e., they are still immature) their ‘iddah is three months likewise, except in case of death] . . .” [al-Talaaq 65:4]

 

is an indication that it is permissible to marry girls below the age of adolescence. This is a good understanding, but the aayah makes no specific mention of either the father or the young girl. It could be said that the basic principle concerning marrying children is that it is forbidden unless there is specific evidence (daleel) to indicate otherwise. The hadeeth of ‘Aa’ishah states that her father Abu Bakr married her off before the age of puberty, but there is no other evidence apart from that, so the rule applies to all other cases.

Al- Muhallab said: “[The scholars] agreed that it is permissible for a father to marry off his young virgin daughter, even though it is not usually the case to have intercourse with such a young woman.”

(The above was summarized from Fath al-Baari Sharh ‘ala Saheeh al-Bukhaari)

அன்றைய காலத்தில் சராசரியாக பதினேழு வயதில் பெண்கள் பருவம் அடைந்திருக்கிறார்கள் என்பதும்  மார்க்க அறிஞர்களின் கருத்து. சிறுவயதில் பருவமடைவது தற்காலத்திலேயே மிக அதிகமாக காணப்படுகிறது. உடல் வளர்ச்சியைத் தூண்டும் ரசாயணம் கலந்த உணவு வகைகளே இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஒன்பது வயதில்  ஆயிஷா  அவர்கள் பருவம் அடைந்திருந்தார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?. அவர் பருவமடைந்திருக்கவில்லை என்றே ஃபதே-அல்-பாரியின் விளக்கம் கூறுகிறது?

குர் ஆன் 65:4 பருவம் அடையாத பெண்களை திருமணம் செய்து கொள்ளவும், அவர்களுடன் தாம்பத்தியம் கொள்ளவும் அனுமதிக்கிறது.

திருமணத்திற்கான வயதெல்லை? 

பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது பெண்ணின் சம்மதத்தினையும் அப்பெண்ணின் பொறுப்புதாரியின் (தகப்பன்) அங்கீகாரத்தையும் மட்டுமே இவ்விரண்டு சம்மதங்களும் ஒருங்கே கிடைப்பதால் இஸ்லாமிய திருமணத்தின் மூலம் எந்த பெண்ணுக்கும் எந்த காலத்திலும் அநீதி இழைக்கப்பட நூலளவும் வாய்ப்பில்லை.

விலைமாது என்றாலும் அவளின் சம்மதமின்றி கூடினால் அது வன்கலவிதான் இது ஒரு நியதி. ஆறு வயது குழந்தைக்கு திருமண வாழ்க்கையைப் பற்றியும், ஆண்-பெண் புணர்ச்சியைப் பற்றியும் என்ன தெரியும்? ஆறு வயது சிறுமியிடம் திருமணத்திற்கும், அவளுடன் கலவியில் ஈடுபடவும் எப்படி சம்மதம் பெற்றிருக்க முடியும்? (இறைவனே அறிவான்!).

ஒன்பது வயதான ஆயிஷா அவர்களின் முழு சம்மதத்துடன்தான் ‘அதிர்ச்சியளித்ததாக’ எந்த விதமான செய்தியும் இல்லை. மிகச்சரியாக சொல்வதென்றால், ஒன்பது வயதான ஆயிஷா  வன்கலவிக்கு ஆளாக்கப்பட்டார் என்பதே உண்மை.

அபூபக்ர் அவர்களின் அங்கீகாரம் முதலில் மறுக்கப்பட்டது ஏன்?

நபி  அவர்கள், ஆயிஷா  அவர்களுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்குவதற்கு, அபூபக்ர் வர்களின் அங்கீகாரம் முன்று வருடங்கள் தாமதப்பட்டது ஏன்?

முஹம்மது நபி, ஆயிஷாவை மணமுடித்துத் தருமாறு கேட்டவுடன், அதற்கு அபூபக்ர் உடனே சம்மதிக்கவில்லை என்று  துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த இந்த ஹதீஸை சற்று கூர்ந்து கவனிப்போம்,

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புகாரி ஹதீஸ் 5081

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். …

 

பிறப்பால் சகோதரர்களாக  இருப்பவர்களுக்கும், கொள்கைகளின் அடிப்படையில் சகோதரர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதவரா அபூபக்கர்? முஸ்லீம்களுக்குள் திருமணபந்தமே கூடதென்று நினைத்து விட்டாரா?

“ஆம்” என்று கூறினால், இஸ்லாமிய வரலாற்றில்  அபூபக்கரை விட ஒரு முட்டாளை நாம் காண்பது அரிது. (அபூபக்ர், தனது நண்பர் முஹம்மது நபியை தனது உடன்பிறந்த சகோதரராகவே நினைத்திருக்கிறார் ஆனால் முஹம்மது நபியின் பார்வைதான் வேறுவிதமாக இருந்திருக்கிறது)

இல்லை என்று கூறினால், எல்லாம் தெரிந்தும் அவர் எதற்காக அப்படிக் கூற வேண்டும்?

முஹம்மது நபியின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்து, எப்படி மறுப்பதென்று தெரியாமல் இவ்வாறு அவர் மழுப்ப முயற்சித்திருக்கிறார். வேறு வழி தெரியததால் தன் மகள் மிகச் சிறியவளாக இருக்கிறாள் எனவே மூன்று ஆண்டுகள் கழித்து அவள் வளர்ந்தவுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

அபூபக்ர் அவர்களின் கோரிக்கையை நபி  அவர்கள் பெருந்தன்மையுடன்(?) ஏற்றுக் கொண்டார். அபூபக்ர் அவர்களின் கோரிக்கை மட்டும் இல்லையென்றல்…?

எழுதுவதற்கு எனது கைகள் கூசுகின்றன. இருப்பினும், உண்மைநிலையை விளக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை. முக்கியமான “அந்த”செயலுக்கு மட்டுமே மூன்றாண்டுகள் கால அவகாசம் பொருந்தும். சில்மிஷங்களும் “தொடைவேலைகளும்” இடைப்பட்ட மூன்றாண்டுகளில் நிழ்ந்துள்ளதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. எனவே பருவ வயதடையாத சிறுமிகளிடமும் சின்னஞ்சிறிய குழந்தைகளிடமும் அவர்களின் கணவர் என்ற தகுதியுடையவர்,  இத்தகைய சில்மிஷங்களில் ஈடுபடுவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டதே என பிரபல ஷியா பிரிவு தலைவர் அயத்துல்லாஹ் கோமேனி  தனது ஃபத்வாவில் கூறுகிறார்.

‘அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா    அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான  நபி   அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி   அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?

முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல்  எப்படி ஒரு பொய்யை  கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே… என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

 

தெளிவான ஹதீஸ் ஆதாரங்களையும், தர்க்கரீதியான வாதங்களையும் அறிந்து கொண்டே மீண்டும், மீண்டும் உண்மையை மறைக்க முயலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் இட்டுக்கட்டலுக்கும், நம்பகத் தன்மைக்கு இது ஒரு உதாரணம்.

ஆயிஷா அவர்கள் வயது குறைவாக இருந்தாலும், திருமண வாழ்க்கைக்கு ஏற்றவாறு உடல் முழுவளர்ச்சியடைந்து இருந்தது என்றும் வாதிடுகின்றனர். ஆயிஷா அவர்கள் தான் மிகச்சிறிய பெண்ணாகவும் மிகவும் எடை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார் (புகாரி 2661, 3388,4141,4750,4757)

 

புகாரி ஹதீஸ் -2661

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

   …..என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன்.

 

இச்சம்பவம் நிகழும்பொழுது சுமார் 13 வயது இருக்கும். அப்படியானால் ஒன்பது வயதில் எப்படி இருந்தருப்பார் என்று கற்பனை செய்துபாருங்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருமணத்திற்கான  வயதெல்லை? 

நய வஞ்சகர்களால் அவதூறு பேசப்படுமளவு முழுமையாக வளர்ந்துள்ளார்கள்.

இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சிறுவனை ஆயிஷா (ரலி)அவர்களுக்கு வழித் துணையாக நபி (ஸல்) அனுப்புகிறார்கள். சிறுவனுக்கும் ஆயிஷா (ரலி)அவர்களுக்குமான தெளிவான வித்தியாசத்தை இது காட்டுகிறது.

“இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்)  அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.” [புஹாரி :4757]

இன்னும் அதிகமாக அவர்களது அறிவுத்திறமையை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது

 

அவதூறு பேசப்படுவதையும், சிறுவனை வழித்துணையாக பெற்றதும்  உடல்வளர்ச்சியின்  அளவுகோலாக பார்க்கலாமா? அவதூறு செய்தியை நபி  உண்மையென நம்புவதை உணர்ந்த ஆயிஷா அவர்கள், இறைத்தூதர்  அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என கூறுவதை அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடாக எவ்வாறு காணமுடியும்? இதில் என்ன அறிவுத்திமை இருக்கிறது?

திருமணத்திற்கான  வயதெல்லை? 

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுடைய மனைவிகளில் ஆயிஸா (ரழி) அவர்கள் மட்டுமே எழுதத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்கள் என்பதனால் இத்திருமணத்தின் பலன்களை இஸ்லாம் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது .(இஸ்லாத்திற்கு முன்னைய அறியாமைக்கால பெண்களிடம் கல்வியறிவு ஓரிருவரைத்தவிர இருந்ததில்லை.

ஹதிஸ்கள் என அறியப்படும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை அதிகம் அறிவித்தவர்களில் இவரும் ஒருவராகும்.

பெண்ணியல் சட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார்.

ஆறு வயது  குழந்தைக்கு,  கல்வியில் என்ன புலமை இருக்க முடியும்?  ஆயிஸா  அவர்களைத் திருமணம் செய்கின்ற வேளையில் இஸ்லாம் ஓரளவு நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. பலர் முழுமையாக இஸ்லாத்தில் இருந்தனர் அவர்களில் கல்வியறிவு பெற்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரும் இல்லையா? என்ற கேள்விக்கு திருமணத்திற்கான வயதெல்லை?  ஆசிரியரின் பதில்

 

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம். (அதிலொன்றே)

பெண்ணியல் சட்டங்களை நபி(ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார். ( மற்றவைகளை இறைவனே அறிவான்.)

ஒரு மனைவி தன் கணவரின் செயல்பாடுகளை தெரிவிப்பது மிகவும் சாதரணமான ஒரு நிகழ்வு. இதை உலகமகா அறிவுகூர்மை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பிறப்பால் முஸ்லீமான ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். முஹம்மது நபி  அவர்களின் காலத்தில் பிறப்பால் யாரும் முஸ்லீமாக இருக்கவில்லை(?) முஹம்மது நபி  அவர்கள் உட்பட.   எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தார் என்று வாதிடுகின்றனர்.  இவர்கள்  மார்க் அறிவு அல்லது பகுத்தறிவுடன்தான் வாதிடுகிறார்களா என தெரியவில்லை.  பிறப்பால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? இதைக் கூட நபி  அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

ஆயிஷா  அவர்களின் அழகையும், வல்லமைமிக்க நினைவாற்றலையும், அறிவு கூர்மையையும் கண்டுவியந்து அவர் மேல் விருப்பம் கொண்டார். மார்க்கத்தை முழுமையாக கற்பித்து முழுமையான முஸ்லீமாக, பின்வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக  உருவாக்கவே ஆறு வயது குழந்தையை திருமணம் செய்தார் என்றும் ஒரு விளக்கம். ஆனால் ஆயிஷா அவர்கள் அறிவித்த பல ஹதீஸ்களைக் காணும் பொழுது அறிவுகூர்மைக்கு பதிலாக வெகுளித்தனமே தெரிகிறது. மேலும் அவர் அறிவித்த ஹதீஸ்களில் பல “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற வகையைச் சேர்ந்தது.

அன்றாட வாழ்வில் மிக திறமையான அறிவுகூர்மையான பல சின்னஞ்சிறு சிறுமிகளைக் காண்கிறோம். ஒரு ஐம்பது வயது மனிதர் அத்தகைய சிறுமிகளைக் கண்டு வியந்து தனக்கு அந்த சிறுமியை தனக்கு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் தனக்கு இருந்த நெருக்கமான நட்பை மேலும் வலுப்படுத்த ஆயிஷா  (ரலி)  அவர்களை திருமணம் செய்ய விரும்பினார்.

நபி அவர்களும் அபூபக்கரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களைப் வாழ்ந்தவர்கள். இத் திருமண உறவு மட்டுமே அவர்களது நட்பை நீடிக்கச் செய்யும் என்று வாதிடுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது. உணர்வுகளின் அடிப்படையில்  நபி, ஆயிஷாவை தன் (சகோதரரின்) மகளென்றே கூறியிருக்க வேண்டுமே தவிர அவரது ஆறு வயது பெண் குழந்தையை மனைவியாக காண்பது அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம்.

எந்த இடத்தில் உறங்க வேண்டும் என்ற முதிர்ச்சி கூட இல்லாத ஒரு சிறுமியை வதந்திகளை உண்மையென நம்பி சந்தேகப்படுகிறார், சிறுமியான ஆயிஷா  அவர்களை விட்டு நீண்ட நாட்கள் விலகியிருக்கிறார். இறுதியில் ஆயிஷா  அவர்களை மணவிலக்கு செய்ய முடிவு செய்து தோழர்களுடன் ஆலோசிக்கிறார்.

 

ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து பேசப்பட்ட செய்தி…. (இதைப்பற்றி விரிவாக பின்னர் காணலாம்)                       

(புகாரி 2661,3388,4141,4750,4757)

எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தது அற்பமான உடல் தேவைகளுக்காக மட்டுமே!

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….. அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனைதராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு)எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….

நபி  அவர்களின் இந்த வாக்குமூலம் உங்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கவில்லயா? (அல்லாஹ்வின் வஹீ (வேதவாக்கு) படுக்கையறையிலும், கம்பளி போர்வைக்கு அடியில், ஆயிஷாவுடன்  “……” இருக்கும் போதும் விடாது பின்தொடர்வதன் மர்மம் என்னவோ?)

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் – சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

உண்மையான வரலாற்றுச் செய்திகளை அறிந்தவர்களால் மட்டுமே இதைப் போன்ற அபாண்டமான புளுகு மூட்டைகளை இனம்காண முடியும். முஹம்மது நபியின் மனைவியர்களின் அழகு, வயது மற்றும் நபி அவர்களின் பாலியல் திறமைகளைப் பற்றியும் முந்தின அத்தியாயத்தில் நான் விளக்கியிருப்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களது விளக்கத்தின் அபத்தங்களை நீங்களே அறிந்து கொள்ளலாம். மேலும் நபி  அவர்கள் தனது ஆண்மையை நிரூபிக்கவே சிறுமியுடன் வாழ்ந்தார்கள் என்கிறார்கள். இவர்கள் இதைப்போன்ற முதிர்ச்சியற்ற விளக்கங்களை என்று நிறுத்துவார்கள்?

திருமணத்திற்கான வயதெல்லை? 

 இறைவனது ஏற்பாடே ஆயிஸா (ரழி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமான திருமணம் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

 புகாரி ஹதீஸ் -7012

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள் உன்னை நான் மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம் (அந்தத் துணியை) விலக்குங்கள் என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்துகொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் (இத்துணியை) நீக்குங்கள் என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன்

(புகாரி 5078,  5125)

(நிச்சயமாக இது கால விரயமல்ல…! வரலாற்றையும், மார்க்கச் சட்ட விளக்கங்களையும் மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பிய என்னை, ஆயிஷாவின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதீஸ்களே இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. மார்க்க அறிஞர்களின் மழுப்பலான பதில்களும், அர்த்தமற்ற அச்சுருத்தல்களும் என் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியது, பல உண்மைகளை உணர வைத்தது)

ஆழ் மனதில் புதைந்துள்ள நினைவுகளும், ஆசைகளும் கனவுகளாக வெளிப்படுகின்றன என்பது நாம் நன்றாக அறிந்த செய்தி. நபி  அவர்கள்,  ஆயிஷாவை மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன் என்கிறார்.  ஆயிஷாவின் திருமண வயது ஆறு என்பதை நாம் அறிவோம். அப்படியானால் ஆயிஷா சின்னஞ்சிறிய குழந்தையாக இருக்கும்பொழுதே இவரின் பார்வை வேறுவிதமாக இருந்துள்ளது என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

இது  தெய்வீகத்திருமணம். இத்திருமணம் அல்லாஹ்வின் ஏற்பாடு. நபி  அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். ஒருவேளை நபி  அவர்கள் ஆயிஷா  அவர்களை திருமணம் செய்வது,  Child sex -ல் ஈடுபடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால்?  அவ்வாறு இருப்பின், மருமகள் ஜைனப்பை திருமணம் செய்யவும்,  தேன் அருந்துவதற்கும்(?), சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்யவும் வஹீ இறக்கிக் கொண்டிருந்த அல்லாஹ் இதற்கு எந்த வஹியையும் அனுப்பவில்லை. அப்படி எந்த ஒரு விளக்கத்தையும் நான் காணவுமில்லை கேள்விப்படவுமில்லை. ஆயிஷா  அவர்களிடம் கொண்ட காதலையே மிகுதியாக  நபி அவர்களின் செயலில் காணமுடிகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆயிஷா சிறப்பு என்னவென்றால், பெண்களில் ஆயிஷா ஸரீத் என்று தன் ஆசை மனைவி ஆயிஷா  அவர்களைப் பற்றி நபி  அவர்கள் வர்ணனை செய்கிறார் (புகாரி 3343). ஸரீத் என்பது இறைச்சி மாற்றும் கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உயர்ரக அரேபிய உணவு.

புஹாரி ஹதீஸ் -2028

அபூசயீத் அல்குத்ரீ(ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியாவது :நபி (ஸல்)அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.

(புகாரி 2028-2031, 2046)

மேலும் தன் மனைவியரிடையே நீதம் செலுத்த தவறியுள்ளார். அவர்களிடையே தன் அன்பையும், பிரியமான ஆதரவையும் மற்ற மனைவியரிடையே சரிவர நிகழ்த்தவில்லை. நபி  அவர்களின் நேசம் ஆயிஷா அவர்கள் பக்கமாக சாய்ந்த போக்கை அனுசரித்து மற்ற மனைவியர்தான் விட்டுக் கொடுத்துள்ளனர். தன்னுடைய இறுதிகாலத்தில் ஆயிஷா அவர்களுடன் தங்கியிருப்பதையே மிகவும் விரும்பினார். அவர் மடியிலேயே  நபி  அவர்களின் உயிரும் பிரிந்தது.

புஹாரி ஹதீஸ்  : 4450  

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, நாளை நான் எங்கே இருப்பேன். நாளை நான் எங்கே இருப்பேன் என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி) க்கும் இடையே அவர்களது தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப் படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.

 (இறந்த தங்களது உறவினர்களை அல்லது நண்பர்களைப் பற்றி நம்மில் பலர் இவ்வாறு சொல்வதுண்டு, அவர் தொழுகையில் ஸஜ்தாவில் இறந்தார், ஹஜ் செய்யும் போது இறந்தார், மதப்போரில் ஷஹீதானார் (உயிர்த்தியாகி) ஒளுவுடன் தூய்மையாக இறந்தார் என்றெல்லாம் அவர்களது மரணத்தைப் பற்றி உயர்வாக கூறுவார்கள். உண்மையில் அவை சுன்னத்தான மரணங்கள் இல்லை. ஆண்கள், விருப்பமான தங்கள் மனைவியின் மார்புக்கு நடுவே அவர் மனைவியின் எச்சிலும் கலந்த நிலையில் மரணிப்பதே நபி வழி மரணம். இதுவே நபி  அவர்களின் சிறந்த முன்மாதிரி. பெண்கள் நபிவழிப்படி  மரணிப்பது எப்படி?)  

மேலும் சில ஹதீஸ்களையும் பார்ப்போம்,

புகாரி ஹதீஸ் -5218

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது

என் அண்டைவீட்டு அன்சாரி நண்பர் நபி (ஸல்)அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று என்னருமை மகளே! தம் அழகும் தம்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர்-ஆயிஷா-(நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே! என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்…

 (புகாரி 4913,5115, 5218).

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.  உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….

….பிறகு அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா (ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவாகளிடம் பேசினாகள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்க அவர்கள் ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (சற்று) கடுமையாகப் பேசி உங்கள் மனைவிமார்கள் அபூ கஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறைகூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால் அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே நான் ஸைனவுக்கு பதில் சொல்லி இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து இவள் (உண்மையிலேயே) அபூபக் ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள்.

மற்ற மனைவியரை விட நபி  அவர்களின் மீது ஆயிஷா அவர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ள நபி  அவர்கள் அனுமதித்தார். அவரும் ஒரே பக்கமாக சாய்ந்திருநதார் என்பதை உமர்  மற்றும்  பாத்திமா  அவர்களின் கூற்று வெளிப்படுத்துகிறது. 

 ஆயிஷா அவர்களை இச்சையின் காரணமாகவே நபி  அவர்கள் திருமணம் செய்தார் என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்து. ஆதாரம் த்ரீயெம் PRINTERS வெளியிட்ட குர் ஆன் மொழிபெயர்ப்பின் 265 வது Foot Note ஐ காண்க.

புகாரி ஹதீஸ் -2581

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

….அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள் ஆகவே அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால் அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால் அதை தள்ளிப் போட்டு என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்….

நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத – தவறாகக்கூட கருதப்படாத – ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன… திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.

அல்பாக்கவி.com–ன் “அன்னை ஆயிஷா (ரலி)-1″என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….

சிறுமிகளை திருமணம் செய்யலாமா?

சிறுவயதில் திருமணம் செய்தததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டு விட்டது.

புகாரி ஹதீஸின் விரிவுரையில் இவ்வகை திருமணம் காரணம் முஹம்மது நபி  அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என்ற விளக்கம் காணப்படுகிறது. Child sex அந்தக் கால நடைமுறை இறைவானால் அனுமதிக்கப்பட்ட வழிமுறை எனவே முஹம்மது நபி  அவர்கள் செய்தது சரிதான். இவ்வகை திருமணத்திற்கு இன்று அனுமதியில்லை என்றும் விளக்கம் தரப்படுகிறது.

 உலமாக்கள் தரும் விசித்திரமான விளக்கங்களில் ஒன்று. சிறப்பு அனுமதி என்று கூறியது யார்? நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு எந்த ஒரு செய்தியையும் கூறவில்லை. முஹம்மது நபி  அவர்கள் கூறினார் என்றால் தன்னுடய செயல் மிகப்பெரும் தவறு, இந்த செயலை மற்றவர்கள் பின்பற்றினால் உலகில் ஒரு பெண் குழந்தை கூட வாழ முடியாது. எனவே, இது தவறான முன்னுதாரணம் இது தவிர்க்கப்படவேண்டும் என முஹம்மது நபி  அவர்கள்  உணர்ந்திருந்தார்கள் என்று பொருள்படும். இதனால் அவரின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகிவிடும். (இவரின் நம்பகத்தன்மையைப்பற்றி அடுத்துவரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்)

நாகரீகத்தின் வளர்ச்சியால் இன்று தவறாக தெரிகிறது என்றால், கொள்கைகள் காலத்தின் மாற்றத்திற்கு உட்பட்டது என பொருள்படும். அல்லாஹ்விற்கும், நபி  அவர்களுக்கும்  உலகநாகரீகத்தின் வளர்ச்சி புரியவில்லை, மேலும்  அவர்களின் பார்வையில் காலத்தை கடந்த ஞானமில்லை எனவும் பொருள்படும். காலத்தைக் கடந்த ஞானமில்லை என்றால் அவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்று புதிய கேள்வி பிறக்கும்.

Child sex முஹம்மது நபி அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என அல்லாஹ்வும் குறிப்பிடவில்லை. என்னைத்தவிர வேறுயாரும் Child sex  செய்யக்கூடாது என நபி அவர்களும் கூறவில்லை.  நபி  அவர்களின் செயலில் நிச்சயம் படிப்பினை இருக்கிறதென்றால், Child sex -ல் அப்படி என்ன படிப்பினை இருக்கிறது?. இன்று வரை யாருக்குமே தெரியாத, விளக்க முடியாத ரகசிய படிப்பினையால் யாருக்கு, என்ன உபயோகம் இருக்க முடியும்?.

மேலும், நமக்குள் இஸ்லாம் இணையதள கட்டுரையில் கூறப்பட்ட விளக்கங்கள்,  தவறென்பதை இவர்கள் அளித்துள்ள இறுதியான பதில்களும், சமீபத்திலும் சில முஸ்லீம் நாடுகளில் நிகழ்ந்துள்ள திருமணங்கள் உறுதி செய்கிறது.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஒரு உதாரணம்

நபியின் மரணத்திற்குப் பிறகு (ஹிஜ்ரி 17ல்) நிகழ்ந்த உமர்  அவர்களின் குழந்தைத் திருமண செய்தி இது.

Umar ibn al-Khattab, the 3rd caliph of Islam, at the age of 55 married Umm Kulthum bint Ali when she was between 10 and 12 years old. Some sources even say that she was five years old when Umar married her.

“‘Umar asked ‘Ali for the hand of his daughter, Umm Kulthum in marriage. ‘Ali replied that she has not yet attained the age (of maturity). ‘Umar replied, ‘By Allah, this is not true. You do not want her to marry me. If she is underage, send her to me’. Thus ‘Ali gave his daughter Umm Kulthum a dress and asked her to go to ‘Umar and tell him that her father wants to know what this dress is for. When she came to Umar and gave him the message, he grabbed her hand and forcibly pulled her towards him. ‘Umm Kulthum asked him to leave her hand, which Umar did and said, ‘You are a very mannered lady with great morals. Go and tell your father that you are very pretty and you are not what he said of you’. With that ‘Ali married Umm Kulthum to ‘Umar.” [In Tarikh Khamees, Volume 2, p. 384 (‘Dhikr Umm Kalthum’) and Zakhair Al-Aqba, p. 168]

ஏமன் நாட்டு பெண்கள் நீதிமன்றம் எட்டு வயது சிறுமிக்கு இதே சாயலில் நடந்த திருமணத்தை நாகரீகமற்ற, மனிதத் தன்மையற்ற செயல் என கருதி ரத்து செய்தது. இதே போன்ற ஒரு நாகரீகமற்ற நிகழ்வு  பாகிஸ்தானிலும் நடைபெற்றது. சவுதி அரேபியாவில் எட்டு வயது வயதான சிறுமி, வயதான கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். வெளி உலகிற்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ உள்ளது.

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைச் செய்ததற்காக, பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்டவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இஸ்லாத்தில் இத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை என்பது உண்மையானால், குழந்தைத் திருமண வழக்கில் விவாகரத்து எப்படி வழங்க முடியும்?

திருமணத்திற்கான வயதெல்லை? 

நபி (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.

முஹம்மது நபி, உலக மக்களுக்கு முன்னுதாரணமோ இல்லையோ, நிச்சயமாக, முஸ்லீம்களுக்கு முன்னுதாரணம் அவர் மட்டுமே…!

ஆம்…! 

முஸ்லீம்கள் முஹம்மது நபியைப் போலவே எல்லா விதங்களிலும் இருக்கவே முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய அறிஞர்கள் பலவருடங்களாக மதரஸாக்களில் கற்ற அல்லாஹ்வின் தூதருடைய சுன்னாவை (செயல்முறைகளை) மற்ற முஸ்லீம்களுக்கு கற்பிக்கின்றனர்.

சுன்னாவைக் கற்பதன் மூலம் முஹம்மது நபி எவ்வாறு முகம், கைகள், கால்களைக் கழுவிக் கொண்டார், எவ்வாறு தொழுகை நடத்தினார், எவ்வாறு பல் துலக்கினார், மூக்கு, காதுகளை எப்படி குடைந்து சுத்தம் செய்தார் என்றும், அவர் ஆடை அணிந்த விதம், ஆடையின் வடிவம், நிறம், தைக்க உபயேகித்த நூல் எது? என்றும், அவர் எந்தெந்த உணவுகளை சப்பிட்டார், எந்தெந்த விரல்களை சப்புகொட்டி உறிஞ்சி நக்கினார், அவருக்குப்பிடித்த உணவு எது? எவ்வாறு தூங்கினார், எந்தப்பக்கம் ஒருக்களித்துப் படுத்தார், அவர் தலைமுடி, தாடி மற்றும் மீசையின் அளவுகள் என்ன? அவர் தன் நகங்களை எந்தமுறையில் நறுக்கிக் கொண்டார்? எந்த விரல் நகத்தை முதலில் நறுக்கினார்? எப்படி சொறிந்து கொண்டார்? எத்தனைமுறை சொறிந்து கொண்டார்?

அவர் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செய்த செயல் முறைகள் யாவை? அதை எவ்வாறு செய்தார்? கழிப்பறையில் எந்த காலை முதலில் வைத்தார்? சிறுநீர் எவ்வாறு கழித்தார்? நின்று கொண்டா அல்லது அமர்ந்து கொண்டா கழித்தார்? எந்த கையால் உறுப்பைப் பிடித்து சிறுநீர் பீச்சினார்? மலம் கழிக்கையில்அவர் முகம் எந்த திசையை நோக்கியிருந்தது? அவ்வாறு மலம் கழிக்கையில் எந்த காலின் மீது தன் முழுஉடல் பாரத்தை வைத்திருந்தார்? எந்த கையால் தன் பிட்டத்தை எப்படி கழுவிக் கொண்டார்?

இவையனைத்துமே முஸ்லீம்களுக்குப் புனிதமானவைகள் மறுமையின் வெற்றிக்கும் உரியவைகள். இவைகள் தங்களின் இயல்புக்குப் பொருந்தவில்லையென்றாலும், இவைகளை உயிராக கருதி  பின்பற்றி வாழ்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். மற்ற முஸ்லீம்களையும் பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். பின்பற்றாதவர்களை, நரக தண்டனைகளைக் கூறி எச்சரிக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான குழந்தைத் திருமண சுன்னத்துகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள்.

எனவே ஏதேதோ பொருளற்ற சுன்னத்துகளை (நபிவழி செயல்முறைகளை) வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் நாமும், நம்முடைய மார்க்க அறிஞர்களும், பகுத்தறிவிற்கு மிகவும் ஏற்புடைய (?), முஹம்மது நபி அவர்களின்  Child sex சுன்னத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். புனிதமான Child sex செயல்முறைகளை எதிர்க்கும் சமுதாய திணிப்புகளை தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாமிய பிரச்சார பிரங்கிகளால் முடியுமா? அல்லது உங்களால்தான் முடியுமா?

(இது போன்ற ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு தொலைத்து விட்டால் அவ்வளவுதான் அவர்களது மத உணர்வுகள் புண்பட்டுவிடும், உங்களை அடித்து நொறுக்கி விடுவார்கள் அல்லது  ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப் போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்காது.)

நிச்சயமாக முடியாது. காரணம் Child sex  ன் மனிதத் தன்மையற்ற வெறியை, கொடூரத்தை, வலியை அவர்களால் நிச்சயமாக உணர முடியும். அப்படி மனிதர்களாகிய நாம் உணர்ந்ததால்தான் நாம் மேற்கண்ட மருத்துவ அறிவியல் கொள்கைகள் பிறந்தது. இல்லையெனில் முஹம்மது நபி அவர்களின் Child sex போன்ற செயல்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் நியாயப்படுத்திக்  கொண்டு இருப்பார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்த குறிப்பிட்ட சுன்னத்தை ஆதரித்தால் பிற சமுதாயம் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமுதாயத்தின் வெறுப்பிற்கு ஆளாவது உறுதி என்பதை உணர்ந்ததால் இன்றுவரை இச்செய்தி மார்க்க அறிஞர்களால் மறைக்கப்பட்டும் மழுப்பப்பட்டும் வருகிறது.  முஹம்மது நபி மற்றும் அவரது தோழர்களின் முடிவைப்போல இறைவன் படைத்த பெண் இனம் ஆண்களின் இச்சைக்கு மட்டுமே வயதும் மனிதத் தன்மையும் ஒரு பொருட்டல்ல என விட்டுவிடலாமா?. (இன்றும் அதே நிலைதான்)

நாகரீகம், தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாட்டையும், உறவுமுறைகளையும் சீரழிப்பதாகக் கூறப்படும் மேலை நாட்டில் கூட Child sex is a Crime என்ற விளம்பரங்களை அனைத்து Media களிலும் காணலாம்.

நாகரீகம், மனிதத்தன்மை மிக்கவர், உலகத்திற்கே ரஹ்மத்தானவர், இந்த பிரபஞ்சத்திற்கே அழகிய முன்மாதிரி என்று இறைவனால் போற்றப்படுபவர்  செய்யும் செயலா இது?. மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  என்று ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன் உங்களால் ஆதரத்துடன் மறுக்க முடியுமா?.

என்னுடைய கேள்விகளால் “திருமணத்திற்கான வயதெல்லை ?” யின்ஆசிரியர் எரிச்சலடைந்து போனார்.

…இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை.

“ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக் கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.”

Islamic Q & A வின் பதில்

In summary, then, it is permitted to contract marriage with a young girl and to hand her over to her husband to stay with him before she reaches adolescence. As for consummating the marriage, this does not happen until she is physically able for it. Thus the matter becomes quite clear. Do you see anything wrong with a man living with his young wife in one house, bringing her up and teaching her, but delaying consummation until she is ready for it? We ask Allaah to show us truth and falsehood and to make each clear. And Allaah knows best.

 

திருமணம் என்ற பெயரில் இவ்வகையான மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  நிச்சயமாக  Child sex முஹம்மது நபி  அவர்களின்  வழிமுறையாக இருக்கிறது.

புகாரி ஹதீஸ் -4788

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி  வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.

சிறுமியாக இருப்பினும் ஆயிஷாவின் துடுக்குத்தனமான பதிலில் பொருளில்லாமலில்லை. முஹம்மது நபியின் பலதார குடும்ப வாழ்க்கையும், அதற்கு ஆதரவாக  உடனுக்குடன் அல்லாஹ் இறக்கிக் கொண்டிருந்த குர்ஆனின் வசனங்களும், என் மனதை நெருடியது…

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மனைவி ஆயிஷாவை விபச்சாரிகளோடு ஒப்பிட்ட முஹம்மது நபி.!

கிறிஸ்தவர்களை கொச்சையாக விமர்சித்து ஆயிஷாவின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய TNTJ அறிஞர்கள்:-

➤➤ முஹம்மது நபியின் மரண தருவாயில் அவரை எரிச்சலூட்டும் விதமாக நடந்துகொண்ட ஆயிஷாவை “யூசுஃப் நபியின் தோழியே” என்று ஆபாச அர்ச்சனை செய்கிறார் நபி; இந்த யூசுஃப் நபியின் தோழிகள் என்பவர்கள் அந்நிய ஆண்களின் அழகில் மயங்கி அவர்களை படுக்கைக்கு அழைக்கும் விபச்சாரிகள் என்று குரானில் அல்லாஹ் சொல்கிறார்:-

குர்ஆன் : 12:31 அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; #அப்பெண்கள்அவரைப் பார்த்ததும் (#அவரழகில் #மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்:“அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.

குர்ஆன் : 12:32 அதற்கவள் "நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான். நிச்சயமாக நான் அவரை #எனக்கு #இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், அவர் தப்பித்துக் கொண்டார். #இனியும் அவர் நான் கூறுவதைச் #செய்யாவிடில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவார்" என்று கூறினாள்.

குர்ஆன் : 12:33 அதற்கவர் (யூசுஃப்), "என் இறைவனே! #அவர்கள்என்னை #அழைக்கும் (இத்தீய) #காரியத்தைவிட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, #இப்பெண்களின்#சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளாவிட்டால் #இப்பெண்களிடம் சிக்கி (#பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார்.

➤➤ யூசுஃபின் அழகில் மயங்கிய அந்த பெண்கள் அவரை விபச்சார பாவத்திற்கு அழைத்திருக்கிறார்கள்; அந்த பெண்களிடமிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார் யூசுஃப் நபி:-

குர்ஆன் : 12:33 அதற்கவர் (யூசுஃப்), "என் இறைவனே! #அவர்கள் என்னை #அழைக்கும் (இத்தீய) #காரியத்தைவிட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, #இப்பெண்களின் #சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளாவிட்டால் #இப்பெண்களிடம் சிக்கி (#பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார்.

குர்ஆன் : 12:34 (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, #பெண்களின் #சூழ்ச்சியைஅவரைவிட்டுத் திருப்பிவிட்டான்.

➤➤ ஆயிஷாவை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு ஆபாச அர்ச்சனை செய்த நபிகள் நாயகம் இன்னொரு சம்பவத்தில் ஆயிஷா ஒரு ஒட்டகம் மேய்ப்பவனுடன் விபச்சாரம் செய்தார் என்று சந்தேகப்பட்டு அவரை அப்பா வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு விவாகரத்து செய்ய திட்டமிட்டார் . ஆயிஷாவை விபச்சாரம் செய்ததை ஒப்புக்கொள்ள சொன்னார்; பார்க்க- (முஸ்லிம் ஹதீஸ் 5349). நபிகள் நாயகத்தின் இந்த ஆபாச குற்றச்சாட்டுக்கு பிறகு பதில் சொல்வோம் என்று தெரித்து ஓடிய தவ்ஹீத் ஜமாத்தினர் இறுதி வரை வாயை திறக்காமல் மௌனம் காத்து இது உண்மையென்று ஒப்புக்கொண்டனர்.! மேலும் ஷியா எனப்படும் இஸ்லாமிய பிரிவினர் ஆயிஷாவை விபச்சாரி என்று சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.! பார்க்க - https://www.youtube.com/watch?v=YqpQTzjTYVA

(ஆயிஷா விபச்சாரியா பத்தினியா என்பதை ஆராய்ச்சி செய்வது நமது வேலையில்லை ஆனால் சில இஸ்லாமியர்களின் அடாவடித்தனங்களால் இப்படிப்பட்ட வாதங்களை வைக்க நேரிடுகிறது).

முழு விவாதத்தை காண - https://www.youtube.com/playlist…

https://www.youtube.com/watch?v=E-uKNkJMFjo



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகமது ஆயிஷாவை சந்தேகப்பட்டு ஒரு மாதமா ஊர்முழுவதும் விசாரித்து திரிந்தது ஏன் ?
ஆயிஷாமேல முகமதுக்கு நம்பிக்கையில்லைதானே

புஹாரி: 2661. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்தபோது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ என்பவர் படையினர் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்" என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும்போது நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்பார்கள்; (பிறகு போய் விடுவார்கள்.) அவ்வளவு தான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்" என்று கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்" என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்iயா?' என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்டார்கள். நான் 'என் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்" 'என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதூ என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், 'மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்பை; பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்" என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்" என்று அவர்கள் கூறினார்கள். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்" என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். 
அதற்கு பரீரா(ரலி), 'தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை" என்று பதில் கூறினார். உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை" என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து வின்று, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்" என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது" என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, 'நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்" என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மெளனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மெளனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)" என்று கூறிவிட்டு, 'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், 'அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால்... நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்... நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை (யஃகூப்(அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (குர்ஆன் 12:83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்" என்றே எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்" என்று கூறினார்கள். என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்" என்று கூறினார்கள். நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்" என்றேன். அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்" என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்" என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்... உடனே அல்லாஹ், 'உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிபளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்" என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள். திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; 'ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். 
இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Volume :3 Book :52

இங்கே வரும் கேள்விகள்:

1. அல்லாவுக்கு தெரியாதா இந்த மாதிரியான ஒரு கள்ள (...) விஷயம் வரும் என்று.
(ஏன் முதலிலே இந்த வசனம் வரவில்லை)
2. ஜிப்ரீல் ஏன் முதலிலே வரவில்லை? வந்து முகமதுவிடம் சொல்லவில்லை.
3. இந்த விஷயம், நடந்தபின் ஒரு மாதம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள்.
(இந்த ஒரு மாதம் என்பது ஆயிஷா கர்ப்பம் அடைகிறாளா என்று பார்ப்பதற்கு -- அல்லாவுக்கு கூட மாதவிடாயை பார்த்தபின் தான் தெரியும் போல).
4. இந்த விஷயத்தினால் முகமதுவின் தொழிலுக்கே ஆபத்து வந்து இருக்கும்( இறைவனின் தூதன் வேலை) , நான் கேட்ட கேள்விகளை அரேபியர்களும் கேட்டிருப்பார்கள்.
5. இந்த தமிழன் .. இந்த மாதிரி ஒரு பதிவு போட்டிருக்க மாட்டான்.
6. இதானால் தெள்ள தெளிவாக தெரிவது என்னவென்றால் இந்த குரான் வசனம் அல்லாவிடம் இருந்து வந்தது அல்ல .

அந்த குற்றத்தை ஆயிஷா ஒத்து கொண்டு இருந்திருந்தால் - அவள் கல்லால் அடித்து கொல்லப்பட்டிருப்பாள். அப்படி ஒன்று நடந்திருந்தால் அபுபக்கர் எந்த நிலையை எடுத்திருப்பார் என்று சொல்ல முடியாது (முகமதுவுக்கு எதிராக திரும்பி இருக்கலாம்). 
ஏற்கனவே ஆயிஷாவைப்பற்றி கூறியவனை முகமதால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது முகமதுக்கு, இந்த நிகழ்ச்சியை ஒத்துக்கொண்டு ஆயிஷாவை விவாகரத்து செய்தால் , விளைவு எப்படி இருக்கும் என்று தெரியாது அதே சமயம் ஆயிஷா செய்ததை ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை. இதில் இருந்து தப்பிக்க ஒரேவழி ஒரு குரான் வசனம் சொல்லுவது தான். (அதுவும் ஒரு மாதம் யோசித்த பின்) . (கள்ளத்தொடர்புக்கு சாட்சியம் வைத்துக்கொண்டா செய்வார்கள் ?? என்னா மூளைப்பா).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புகாரி ஹதீஸ் -4788
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.""

சிறுமியாக இருப்பினும் ஆயிஷாவின் துடுக்குத்தனமான பதிலில் பொருளில்லாமலில்லை. முஹம்மது நபியின் பலதார குடும்ப வாழ்க்கையும், அதற்கு ஆதரவாக உடனுக்குடன் அல்லாஹ் இறக்கிக் கொண்டிருந்த குர்ஆனின் வசனங்களுமே அதற்கு சாட்சி.

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

முகம்மதுவை ரொம்ப யோக்கியன்னு யாரேனும் சொல்லக்கூடும்..

முதல் ஹதீஸ்சில் அந்த பெண்ணை முகமது தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக ரேப் பண்ண முயற்சி செய்துள்ளார். அதற்கு அந்த பெண் ஒத்துக்கல.. அதனால் அந்த பெண்ண வலுக்கட்டாயமாக திருமணம் பண்ணி பிறகு ரேப் அட்டெம்ப்ட் பண்ணி இருக்கிறார் நபி. அப்பவும் அந்த பொண்ணு ஒத்துக்கல.. பிறகு வயசான காலத்துல எதுக்கு வம்புன்னெ...
அந்த பெண்ணை திருப்பி அனுப்பி இருக்கிறார் முகம்மது. இதையே கீழ் வரும் ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன..

புஹாரி 5255.
.. .. .. நாங்கள் நபி அவர்களுடன் புறப்பட்டு அஷ்ஷவ்த் என்றழைக்கப்படும் தோட்டத்தை நோக்கி நடந்தோம் .. . .. அப்போது நபி அவர்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு தோட்டத்திற்குள் சென்றார்கள். அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சத் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அப்பெண் உமைமா பிந்த் நுமான் இப்னி ஷராஹீல். அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டினுள் நபி அவர்கள் நுழைந்து உன்னை எனக்கு அன்பளிப்புச் செய் என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண் ஓர் அரசி தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா? என்று கேட்டாள். அவளை அமைதிப்படுத்துவதற்காக தங்களின் கரத்தை அவள் மீது வைக்கப் போனார்கள். உடனே அவள் உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறினாள். அப்போது நபி அவர்கள் அவளை நோக்கி கண்ணியமானவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரியிருக்கிறாய் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் ... .....

ஸஹ்ல் இப்னு சஅது, அபூ உசைத் ஆகியோர் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்ணை மணம் முடித்தார்கள். அப்பெண் நபியவர்களிடம் அனுப்ப பட்ட போது, அவரை நோக்கி நபி (ஸல்) கையை நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே அப்பெண்ணை அனுப்பி வைத்துவிடுமாறும், அவளுக்கு இரு வெண்ணிற சணல் ஆடைகளை அளித்துவிடுமாறும் அபூ உசைத் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். இதே ஹதீஸ் மற்றொர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது
[புஹாரி 5256,5257]

இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தால் எம்புட்டு நாள்தான் வண்டி ஓடும்....
முன்பு ஆயிஷா பத்து வயசுப்புள்ள... முகம்மது சொன்னதையெல்லாம் நம்பியிருக்குது... வயசு கூடக்கூட வெவரம் தெரியவும்.... மேற்படி நடவடிக்கைகளால் ஆயிஷா பொங்கிடுச்சு....

இதோ இப்படி.....

” அல்லாவின் தூதனாக நடிப்பவன் நீயே ” [ சுன்னி இஸ்லாத்தில் மிகவும் புகழ்பெற்ற ஈமாம் கஜாலியின் “இஹ்யா உலும்-இத்-தீன் ” (Ihya Ulum-id-din),தொகுதி 2, பக்கம் 43 ]
அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :
وقالت له مرة في كلام غضبت عنده أنت الذي تزعم أنك نبي الله
முஹம்மதுடன் ஒரு வாக்குவாதத்தில் அவனது மனைவி ஆயிஷா இந்த வார்த்தைகளை கோபமாக கூறியதாக அந்த நூல் கூறுகிறது.

ஆக, ஏதோ தற்கால காபிர் மட்டும் முஹம்மதை போலி இறை தூதன் என்று கூறவில்லை,”உம்முல் முக்மினின்”(நம்பிக்கை உடையோரின் தாய்) என்று சுன்னி முஸ்லிம்களால் வர்ணிக்கப்படும் ஆயிஷாவே தனது கணவனான முஹம்மது இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றுவதை சுட்டிக் காட்டிவிட்டாள்.புகாரி ஹதீஸ் -4788

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.""

சிறுமியாக இருப்பினும் ஆயிஷாவின் துடுக்குத்தனமான பதிலில் பொருளில்லாமலில்லை. முஹம்மது நபியின் பலதார குடும்ப வாழ்க்கையும், அதற்கு ஆதரவாக உடனுக்குடன் அல்லாஹ் இறக்கிக் கொண்டிருந்த குர்ஆனின் வசனங்களுமே அதற்கு சாட்சி.

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

முகம்மதுவை ரொம்ப யோக்கியன்னு யாரேனும் சொல்லக்கூடும்..

முதல் ஹதீஸ்சில் அந்த பெண்ணை முகமது தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக ரேப் பண்ண முயற்சி செய்துள்ளார். அதற்கு அந்த பெண் ஒத்துக்கல.. அதனால் அந்த பெண்ண வலுக்கட்டாயமாக திருமணம் பண்ணி பிறகு ரேப் அட்டெம்ப்ட் பண்ணி இருக்கிறார் நபி. அப்பவும் அந்த பொண்ணு ஒத்துக்கல.. பிறகு வயசான காலத்துல எதுக்கு வம்புன்னெ...
அந்த பெண்ணை திருப்பி அனுப்பி இருக்கிறார் முகம்மது. இதையே கீழ் வரும் ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன..

புஹாரி 5255.
.. .. .. நாங்கள் நபி அவர்களுடன் புறப்பட்டு அஷ்ஷவ்த் என்றழைக்கப்படும் தோட்டத்தை நோக்கி நடந்தோம் .. . .. அப்போது நபி அவர்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு தோட்டத்திற்குள் சென்றார்கள். அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சத் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அப்பெண் உமைமா பிந்த் நுமான் இப்னி ஷராஹீல். அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டினுள் நபி அவர்கள் நுழைந்து உன்னை எனக்கு அன்பளிப்புச் செய் என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண் ஓர் அரசி தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா? என்று கேட்டாள். அவளை அமைதிப்படுத்துவதற்காக தங்களின் கரத்தை அவள் மீது வைக்கப் போனார்கள். உடனே அவள் உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறினாள். அப்போது நபி அவர்கள் அவளை நோக்கி கண்ணியமானவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரியிருக்கிறாய் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் ... .....

ஸஹ்ல் இப்னு சஅது, அபூ உசைத் ஆகியோர் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்ணை மணம் முடித்தார்கள். அப்பெண் நபியவர்களிடம் அனுப்ப பட்ட போது, அவரை நோக்கி நபி (ஸல்) கையை நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே அப்பெண்ணை அனுப்பி வைத்துவிடுமாறும், அவளுக்கு இரு வெண்ணிற சணல் ஆடைகளை அளித்துவிடுமாறும் அபூ உசைத் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். இதே ஹதீஸ் மற்றொர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது
[புஹாரி 5256,5257]

இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தால் எம்புட்டு நாள்தான் வண்டி ஓடும்....
முன்பு ஆயிஷா பத்து வயசுப்புள்ள... முகம்மது சொன்னதையெல்லாம் நம்பியிருக்குது... வயசு கூடக்கூட வெவரம் தெரியவும்.... மேற்படி நடவடிக்கைகளால் ஆயிஷா பொங்கிடுச்சு....

இதோ இப்படி.....

” அல்லாவின் தூதனாக நடிப்பவன் நீயே ” [ சுன்னி இஸ்லாத்தில் மிகவும் புகழ்பெற்ற ஈமாம் கஜாலியின் “இஹ்யா உலும்-இத்-தீன் ” (Ihya Ulum-id-din),தொகுதி 2, பக்கம் 43 ]
அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :
وقالت له مرة في كلام غضبت عنده أنت الذي تزعم أنك نبي الله
முஹம்மதுடன் ஒரு வாக்குவாதத்தில் அவனது மனைவி ஆயிஷா இந்த வார்த்தைகளை கோபமாக கூறியதாக அந்த நூல் கூறுகிறது.

ஆக, ஏதோ தற்கால காபிர் மட்டும் முஹம்மதை போலி இறை தூதன் என்று கூறவில்லை,”உம்முல் முக்மினின்”(நம்பிக்கை உடையோரின் தாய்) என்று சுன்னி முஸ்லிம்களால் வர்ணிக்கப்படும் ஆயிஷாவே தனது கணவனான முஹம்மது இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றுவதை சுட்டிக் காட்டிவிட்டாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகமதின் மனைவியர்கள்..

நபி அவர்களுடன் வாழ்ந்த பெண்களின்
பெயர்கள் 
பெயர் /வயது : முகமதுவயது

கதீஜா 40 25
சவ்தா ? 52
ஆயிஷா 6 52
ஹப்ஸா 22 56
ஜைனப் 30 56
உம்முஸல்மா 26 56
ஜைனப் 37 58
ஜுவேரியா (போர் கைதி) 20 58
உம்மு ஹபீபா 36 60
ஸபியா (போர் கைதி/அடிமை) 17 60
மாரியா (கிருத்துவ பெண் /அடிமை) 17 60
ரைஹானா ( போர் கைதி/ அடிமை) 15 60
மைமூனா 36 53
மேற்கண்ட பதிமுன்று மனைவியர்களுடன் இன்னொரு இணையதளம் தரும் பட்டியல் இதோ,
நபி (ஸல்) அவர்கள் மேலும் பல பெண்களைத் திருமணம் செய்திருப்பதாக ஹதீஸ் ஆய்வாளர் அலீ தஷ்தி குறிப்பிடுகிறார் (இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்) அவர் தரும் பட்டியலையும் காண்போம்

இவர்களைப் பற்றிய குறிப்புகள் 
ஃபாத்திமா al-Tabari vol.9 p.39, al-Tabari vol.9 p.139
ஹெந்த் (விதவை) Sahih Muslim vol.3 no.4251-4254 928-929.
அஸ்மா பின்த் நுக்மான Bukharivol.7 book 63 no.181 p.131,132
அஸ்மா a-Tabari vol.9 p.135-136. al-Tabari vol.39 p.166

உறுதியற்றஉறவுகள்/ சுருக்கமாக திருமணம் செய்தல்
உம்மு ஷரிக் al-Tabarivol.9 p.139.
ஜைனப் al-Tabari vol.7 p.150 footnotes 215,216 and al-Tabari vol.39 p.163-164
கவ்லா al-Tabari vol.39 p.166 
முலைகா பின்த் தாவூத் al-Tabarivol.8 p.189
அல் ஷன்பா பின்த் அம்ர் al-Tabarivol.9 p.136
அல் அலீய்யா al-Tabari vol.39 p.188
அம்ராஹ் பின்த் யஜீத் al-Tabari vol.39 p.188
கத்ைலா பின்த் கைஸ் al-Tabarivol.9 p.138-139
ஸானா பின்த் ஸூஃப்யான் al-Tabari vol.39 p.188
ஷாராஃப் பின்த் கலீபா al-Tabarivol.9 p.138
28. ஜைனப்
பெயர் தெரியாத ஒரு பெண் al-Tabari vol.39 p.187

Wiki Islam தரும் பட்டியல் இதோ

1 கதீஜா,
2 சவ்தா,
3 ஆய்ஷா,
4 ஆய்ஷாவின் அடிமைப் பெண்,
5 உம்மு சலாமா,
6 ஹஃப்ஸா,
7 ஜைனப் பிந்த் ஜஹ்ஷ்,
8 ஜுவைரியா,
9 உம்மு ஹபீபா,
10 ஷஃபியா,
11 மைமூனா,
12 ஃபாத்திமா,
13 ஹிந்த்,
14 ஸனா பிந்த் அஸ்மா,
15 ஜைனப் பிந்த் கொஸாய்மா,
16 ஹப்லா,
17 அஸ்மா பிந்த் நோமன்,
18 மரியா
19 ரைஹானா பிந்த் ஸைத்
20 உம்மு ஷரிக்,
21 மைமூனா,
22 ஸைனப்
23 காவ்லா,
24 முலைக்கா பிந்த் தாவூத்,
25 அல் ஷன்பா பிந்த் அம்ர்,
26 அல் அலிய்யா,
27 அம்ரா பிந்த் யாஸித்,
28 பெயர் தெரியாத ஒரு பெண்,
29 குதாய்லா,
30 சனா பிந்த் சுப்யான்,
31 ஷரஃப் பிந்த் கலீஃபா.

சரியான ஆதார வரிசையில்லமல் விடுபட்டவர்களும் வலக்கரம் மூலம் சொந்தமாக்கிக் கொண்டவர்களின் எண்ணிக்கையையும் இணைத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவிர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதை நெருங்கும்.

Ibn Sad’s “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.
…The apostle of Allah said, “Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men.”
(அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)

ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்)அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவோம். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?
இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்)அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக “வயாக்கரா“வை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.
அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன?
எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.
அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்? நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ,தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லை. அற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது.

கொசுறு :

268. நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ்(ரலி) கூறினார்' என கதாதா அறிவித்தார். 
மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்' என்று கூறப்பட்டுள்ளது. 
Volume :1 Book :5

மாஷா அல்லாக்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Syed Irfan Haq...
முகமது ஆயிஷாவை செக்ஸ் ஒப்பந்தம் செய்த போது ஆயிஷாவின் வயது என்ன ? 😀

முஸ்லிம்களில் புதிதாக ஒரு கும்பல் முகம்மது அயோக்கியத்தனமாக தனது 50ஐ தாண்டிய வயதுகளில் 6 வயதேயான சிறுமியை மணமுடித்ததை குறித்து ஆயிஷாவுக்கு 18வயது ஆகிவிட்டதாக கதை சொல்கிறார்கள். (படத்தை பார்க்க )

ஹிஜ்ரி 73 - 100 வயசு. (ஆயிஷாவின் சகோதரி அஸ்மா)
ஹிஜ்ரி 01 - அஸ்மாவுக்கு 28 வயசு.

ஹிஸ்ரி 1ல - அஸ்மாவுக்கு 28 வயசு.
ஆயிஷாவுக்கு - 18 வயசு.

ஆனால்.. ஆனால் முகமது ஹிஜ்ரத் போனது 622ல...
அப்போது ஆயிஷாவுக்கு கல்யாணம் ஆகி 3 வருசம் ஆகிடுச்சு.

ஆக அந்த கணக்குல பார்த்தாலும்... ஆயிஷாவுக்கு அப்போது 15 வயசு...

அஸ்மா பிறந்தது ஹிஜ்ரி கணக்குக்கு 27 வருசம் முன்னாடி...

அதாவது 595.
இஸ்லாத்தை ஏத்துக்கிட்டது 610. (ஹிஜ்ரிக்கு 12வருசம் முன்னாடி.)
ஹிஜ்ரத் 622. (ஹிஜ்ரி 1)

மரணம் 695. (ஹிஜ்ரி 73)

100 வயசு நேர் ஆகிடுச்சு.

ஆயிஷா பொறந்தது ஹிஜ்ரி கணக்குக்கு 9 வருசம் முன்னாடி..
அதாவது 613.
முகமதுகூட கல்யாணம் 619. (ஹிஜ்ரிக்கு 3 வருசம் முன்னாடி)
ஹிஜ்ரத் 622. (ஹிஜ்ரி 1)
முகமதுகூட மொத்த குடித்தனம் 12 வருசம். (ஹிஜ்ரிக்கு முன்னாடி 3 வருசம்.. ஹிஜ்ரில 9 வருசம்...)
ஆக ஆயிஷாவோட 18 வயசுல முகமது இறந்திட்டாப்டி..

ஆதாரம்:-
முகமது பிறந்தது 570. (ஹிஜ்ரிக்கு 40 வருசம் முன்னாடி.)
முகமது தனக்கு வஹி வந்ததாக கப்சா விட ஆரம்பிச்சது 610. (ஹிஜ்ரிக்கு 12வருசம் முன்னாடி.)
ஹிஜ்ரத் 622. (ஹிஜ்ரி 1)
ஹிஜ்ரத்கு பிறகு முகமது வாழ்ந்தது வெறும் 10 வருசம்...
அதாவது
முகமது மரணம் 632. (ஹிஜ்ரி 10).
முகமது 62 வயசுல காலி..

ஆயிஷா..
ஸவ்தாவை மணமுடித்து ஓராண்டுக்குப் பின் முகமது தன்னை நபின்னு கப்சாவிட்ட நபித்துவத்துடைய 11 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில், ஹிஜ்ரத்துக்கு இரண்டாண்டுகள், ஐந்து மாதங்களுக்கு முன் ஆயிஷாவை அவரது 6 வது வயதில் மணமுடிச்சாப்டி.
ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின் ஏழு மாதங்கள் கழித்து ஆயிஷாவின் 9 வது வயதில் குடித்தனத்தை ஆரம்பிச்சாப்டி.

ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு ரம்ஜான் 17ல் ஆயிஷா மரணித்தார்.

இதுக்கு மாற்றமாக என்ன கதை வச்சிருக்கீக...

அஸ்மா பொறந்தது.. 595. (ஹிஜ்ரிக்கு சுமார் 27 வருசம் முன்னாடி.)
ஆயிஷா பொறந்தது 613வாக்குல... (ஹிஜ்ரிக்கு சுமார் 9வருசம் முன்னாடி)

595--613க்கு இடையில் 10வருசம்தான் வித்தியாசம்ங்கிறது நம்புறமாதிரியா இருக்குது?

ஹிஜ்ரிதான் கணக்குன்னு வச்சாலும் ...

ஹிஜ்ரி 73ல அஸ்மா மரணித்துவிட்டார்.
ஹிஜ்ரி 58ல ஆயிஷா மரணித்துவிட்டார்.
73ல அஸ்மாவுக்கு கிட்டத்தட்ட 100வயசு.
58ல ஆயிஷாவுக்கு கிட்டத்தட்ட 67 வயசு.

சரிதானே..

இதில் இப்போ என்ன காமடின்னா...

இஸ்லாத்துபடி... வருசத்துக்கு அதிகபட்சமாக 355நாள்தான்...

காபிர் கணக்குப்படி.. அதிகபட்சமாக 366 நாள்...

இப்போ கணக்கை நேர் பண்ணினால்... எல்லா கணக்கீட்டு பிரச்சனையும் நேர் ஆகிடும்.

அதாவது.. இஸ்லாத்தோட ஒரு வருசத்து கூட சுமார் 10 நாளை அதிகம் கூட்டினால்... நம்ம வருச கணக்கு வந்திடும்...

இப்போ கணக்கு போடுவோம்...

அஸ்மா பிறப்பு 595. இறப்பு 692. (நம்ம கணக்குல)... அதாவது 97 வருசம்.(வயசு)

35,405நாட்கள்.

ஆச்சா..

இஸ்லாமிய கணக்குப்படி 100 வருசம் (வயசு)

35,400 நாட்கள்...

ஆச்சா... அம்புட்டுதான் விசயம்...

இப்போ ஆயிசா கதைக்கு போவோம்...
ஆயிஷா பொறந்தது 613ல...
இறந்தது 678ல... சுமார் 65 வருசம்.(வயசு)

23,725 நாட்கள்.

இஸ்லாமிய கணக்குப்படி.. 67 வருசம். (வயசு)

23,718 நாட்கள்..

இதில் வரும் சில்லரை நாட்கள்... நம்ம கணக்கு லீப் வருசம் ஒருநாள்...... இஸ்லாமிய கணக்குல வரும் ஒருநாள்னு கூட்டிக்கழிச்சா... கணக்கு கரீட்டா வரும்...
சரிதானே...

கூமுட்ட... பிறந்தது 613. ஹிஜ்ரி -3ல உஹது போர் எனில்....

எப்படி 6 வயசு மட்டுமே ஆகும்?..

12வயசு ஆகனுமே...

9வயசுல முகமதுகூட ஆயிஷா குடித்தனம் பண்ண ஆரம்பிச்சிட்டதாக ஹதீஸ்கள் சொல்லுது...

இதுபோக அனஸ் ரலி.. கைபர் போர் நேரத்தில்.. முகமதுவுக்கு சேவை செய்ய சிறுவனாயிருந்த தான் போனதாக சொல்றாப்டி..

அவ்வளவும் பொய்யா?..

1) ஹிஜ்ரத் நடந்தபோது
அஸ்மாவுக்கு 28 வயசு அப்படிங்கிறதுக்கு என்ன ஆதாரம்?..
2) அஸ்மாவைவிட ஆயிஷா 10 வயசு சின்னப்பொண்ணுங்கிறதுக்கு என்ன ஆதாரம்?..

இதோ சில முக்கியமான ஹதீஸ்:-

முகமதுவை கல்யாணம் பண்ணும்போது ஆயிஷா சிறுமியா?...
குமரிப்பெண்ணா?..

ஆயிஷா சிறுமின்னா... இந்த ஹதீஸ்கள் சொல்லும் பாலைவன சம்பவம் பொய்யாக இருக்க வாய்ப்புண்டு..
ஆயிஷா குமரிப்பெண்தான் எனில்....

ஆயிஷாவை வேறொரு ஆணுடன் இணைத்து வெளியான செய்தி உண்மைதான்.…

புகாரி ஹதீஸ் -2661

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

…நபி (ஸல்)அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தெட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன், அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. ஆகவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தெலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், இன்னாலில் லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள், மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் பை பின் ஹலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும் போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

…அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிதுமின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன் என்று அவர்கள் கூறினார்கள். அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி) தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார், வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும், அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்….

….அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன். சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய் தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும் ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று கூறிவிட்டு ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில் அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம் அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம் அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் மீதாணயைக! நீங்கள் மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால். …..நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்….. நீங்கள் அதை நம்பப் போவதில்லை, நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை (யஃகூப் (அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது) (இதை) சகித்துக் கொள்வதே நல்லது நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (குர்ஆன் 12-83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும் திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்தவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே – வேதவெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவன் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை, அதற்குள் அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்து விட்டான். உடனே (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தெடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்து விட்டான் என்று கூறினார்கள். என் தாயார் அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல் என்று கூறினார்கள். நான் மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன் என்றேன்….

மேலும் புகாரி 2661, 3388, 4141, 4750, 4757

..............

கொசுறு.......

ஆயிஷாவின் மீதான இந்தக் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டிற்கு முஹம்மது நபியின் மருமகன் அலீ பின் அபூதாலிப் அவர்களின் முடிவு வேறுவிதமாக இருந்துள்ளதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

புகாரி ஹதீஸ் :4142

இப்னு ஷிஹாப்(முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அலீ (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்கு செய்தி கிடைத்ததா என என்னிடம் வலீத் பின் அப்தில் மலிக் கேட்டார். நான், இல்லை (அலீ-ரலி-அவர்கள் அவ்வாறு கூறவில்லை.) மாறாக, தம் விஷயத்தில் அலீ (ரலி) அவர்கள் மௌனம் சாதித்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் தங்களிடம் தெரிவித்தார்கள் என்று உங்கள் குலத்ததைச் சேர்ந்த அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினர் என்று பதிலளித்தேன். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் (மற்ற அறிவிப்பாளர்கள் இன்னும் இது பற்றி அதிக விளக்கம் கேட்டபோது) அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்காத முஸல்லிமன் – அலீ – ரலி – அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள் என்ற வார்த்தையையே வலீத் அவர்களுக்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பதிலாகக் கூறினார்கள். (வேறெதையும் அதிகபட்சமாகக் கூறவில்லை).

(ஆயிஷாவின் மீது கூறப்பட்ட கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டை அலீ அவர்கள் மறுக்கவில்லை. மேலும் ஆயிஷாவை விவாகரத்து செய்ய முஹம்மது நபி ஆலோசனை செய்த பொழுதும் அலீ அதைத் தடுக்க விரும்பவில்லை. நான், தேடலின் ஆரம்பத்தில் கூறியதை நினைபடுத்திக் கொள்ளுங்கள். தனது மருமகனான அலீ அவர்களை எதிர்த்து போர்க்களம் சென்ற ஆயிஷவின் செயலுக்கு அடிப்படைக் காரணம் இதுதானா?)

முஹம்மது நபி அவர்களின் தோழர்கள் மனைவி ஜைனப், பணிப்பெண் பரீரா இன்னும் பலர் ஆயிஷா அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை, அகில உலகத்திற்கே அருட்கொடையாக வந்த நபி அவர்களுக்கு தன் காதல் மனைவி ஆயிஷா அவர்கள் மீது ஏன் இல்லாமல் போனது?. தன்னுடைய ரசூல்(தூதர்) தவறான முடிவை எடுக்க போகிறார் என்பதை இவ்வளவு சாட்சியங்கள் கிடைத்த பிறகே அல்லாஹ்விற்கும் தெரிகிறது.

24:11 நிச்சயமாக எவர்கள் (நபியின் மனைவியான ஆயிஷா மீது) அவதூறைக் கொண்டுவந்தார்களோ அவர்களும் உங்களில் ஒருகூட்டத்தினர்தாம்; அ(வ்வாறு நேர்ந்த)தை உங்களுக்கு தீமை என்று நீங்கள் எண்ண வேண்டாம். எனினும் (இறுதியில்) அது உங்களுக்கு நன்மைதான்; (அவதூறு சொன்ன) அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பாவத்திலிருந்து அவன் சம்பாதித்தது (தண்டனை) உண்டு; அவர்களிலிருந்து எவன் இதனுடைய பெரும் பங்கை சுமந்து கொண்டானோ அவனுக்கு மகத்தான வேதனை உண்டு.

24: 12 இதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் தங்களுடைய மனங்களில் நல்லதையே எண்ணி, இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?

24: 13 இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.

24: 16 அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (யா அல்லாஹ்) நீ மகாத் தூய்மையானவன் இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?

மற்றவர்களை நோக்கி “இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?“, “இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?” என்று கேட்கும் அல்லாஹ், இந்த அவதூறு செய்தியை உண்மையென நம்பி விவாகரத்து வரை சென்ற முஹம்மது நபியை அல்லவா முதலில் கேட்டிருக்க வேண்டும்?

முஹம்மது நபி மனைவியின் மீது சந்தேக குணமுடையவர் என்பதை சில ஹதீஸ்கள் உறுதி செய்கிறது

புகாரி ஹதீஸ் -5102

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அந்த மனிதர் அங்கு இருந்ததை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், இவர் என் (பால்குடி) சகோதரர் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்) தான் என்று சொன்னார்கள்

புகாரி ஹதீஸ் : 3330

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்த பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டார்கள்.”

2637. இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), இப்னுல் முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) மற்றும் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் எனக்கு (மக்கள் சிலர்) ஆயிஷா(ரலி) அவர்களை (அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. 'அபாண்டப் பழி சுமத்தியவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (ஆயிஷாவை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கலப்பதற்காக அலீ(ரலி) அவர்களையும், உஸாமா(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக நின்று போய், வரத்) தாமதமாகிக் கொண்டிருந்தது. உஸாமா(ரலி), 'அவர்கள் (ஆயிஷா), தங்கள் மனைவி. (அவர்களைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிய மாட்டோம்' என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா(ரலி), 'அவர்கள் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்தமாவை (அப்படியே)விட்டுவிட்டு உறங்கி விடுகிற இளவயதுச் சிறுமி என்பதையும் (அப்படி அவர்கள் தூங்கும் போது) வீட்டு ஆடு வந்து அதைத் தின்றுவிடும் என்பதையும் தவிர அவர்களின் மீது குறைசொல்லக் தக்க விஷயம் எதையும் நான் பார்க்கவில்லை' என்று கூறினார்கள். (அதன்பின்னர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டாரின் விஷயத்தில் எனக்கு (மன) வேதனை தந்துவிட்ட ஒரு மனிதனை தன் சார்பாக தண்டிக்கக் கூடியவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடமிருந்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேனோ அவரைப் போய் (ஆயிஷாவுடன் இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்' என்றார்கள்.
Book : 52

ஊரார் ஆயிரம் குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், ஆயிஷாவின் மீது முதன்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டியவர் யார்? முஹம்மது நபியா? இல்லை மதீனா வாசிகளா?

ஆயிஷாவின் மீது அவதூறு கூறப்பட்ட நிகழ்ச்சி தொடர்பான ஹதீஸ் பலவிதமான கேள்விகளை தூண்டுகிறது.

* ஆயிஷா இயற்கைத் தேவைகளுக்காக சென்றுள்ளார் என்பது படையினர் தெளிவாகவே அறிவார்கள். தங்களின் உயிருக்கும் மேலான தலைவரின் காதல் மனைவி தன்னுடைய தேவைகளை முடித்து திரும்பி விட்டாரா என்று உறுதி செய்ய மாட்டார்களா ?

** படைவீரர்கள் கவனக் குறைவுடன் செயல்பட்டனர் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். படைபரிவாரங்கள் மதீனா சென்றடையும் வரை, முஹம்மது நபி அவர்கள் தன்னால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அழைத்து வரப்பட்ட மனைவியின் மீது கவனம் செலுத்த இயலாத அளவிற்கு கவனக்குறைவை ஏற்படுத்தியது எது?

*** ஒரு படை தன் பரிவரங்களுடனும், போரில் கைப்பற்றப்பட்ட 600 அடிமைகள், 2000 ஒட்டகங்கள், 5000 கால்நடைகள் இன்னும் ஏராளமான ஆயுதங்களுடன் உள்ள முகாம் இடம் மாற தேவைப்படும் கால அவகாசம் மிக அதிகம். ஆயிஷா அவ்வளவு காலம் கடத்தியது ஏன்?

**** மேலும் இரவு தங்குவதற்காகவே படைமுகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆயிஷா தற்செயலாக படையினரை தவறவிட்டதாக கூறுவது முரண்படுகிறது.

**** அல்லாஹ்வும், முஹம்மது நபி அவர்களும் உண்மையை உணர ஒரு மாதகாலம் கடத்தியது எதற்காக?

இவைகளுக்கு சுருக்கமான பதில்கள்

A) நபிக்கு, ஆயிஷாவின் நினைவின்றி போனதற்கு காரணம் புதிதாக கைப்பற்றப்பட்ட பெண் ஜுவாரியா மீது ஏற்பட்ட மோகம்.

B) ஜுவாரியாவின் பக்கம் சாய்ந்துவிட்டார் என்று நபியின் மீது ஆயிஷா கொண்ட கோபம். ஏனென்றால் முகம்மது-ஜுவாரியா சந்திப்பை ஆயிஷா முதலிலிருந்தே விரும்பவில்லை

C) ஆயிஷாவின் கற்பின் மீது, நபி கொண்ட சந்தேகம்.

D) ஆயிஷாவின் மாதவிலக்கை வைத்து, அவரது பத்தினித் தனத்தைப் பற்றி முடிவெடுக்க திட்டமிட்டிருந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 yMuslim%2Brpes.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
குழந்தை ஆயிஷா திருமண வயது 6; கட்டாய உடல் உறவு வயது 9
Permalink  
 


29_06_2011_002_009-azs.jpg?w=640&h=29706_07_2011_010_003-minor-girs.jpg?w=640&01_12_2011_010_012.jpg rti santhome files

29_06_2011_002_011-hyd-mslm-maag.jpg?w=362&h=80628_06_2011_002_003-hyderabad-quzai.jpg?w=168&h=68616_10_2011_003_039-bible-college-doctors



-- Edited by Admin on Thursday 13th of August 2020 09:28:01 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: குழந்தை ஆயிஷா திருமண வயது 6; கட்டாய உடல் உறவு வயது 9
Permalink  
 


29_06_2011_002_009-azs.jpg?w=640&h=297 29_06_2011_002_011-hyd-mslm-maag.jpg?w=328_06_2011_002_003-hyderabad-quzai.jpg?w



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தன் மகளையும் விட்டு வைக்காத முகம்மது
ஹதீஸ் பிஹார் அல்-அன்வர் கூறுகிறது…
""உறங்குவதற்கு முன்,தனது மகள்,பாத்திமாவின் -------- இரண்டின் மத்தியில்,தன் முகத்தை வைப்பாராம் நபி.""
“It was narrated that [ Imam ] Jafar Ibn Muhamad p.b.u.h said : The prophet Muhammad p.b.u.h used to put his face between the breasts of [ his daughter ] Fatima before going to sleep”
Bihaar al-Anwar, vol. 43, p. 78
The Perverse Sexual Habits of the Prophet
Part 1
Father Zakaria Botros recently ran a show dedicated to discussing the question of morality and how it is—or should be—one of the hallmarks of “prophethood.” At the start, he posed the focal question of the show: “Was Muhammad the prophet a moral man—the most upright man, worthy of being emulated by the world?”
He opened the show by relying on an Ibn Taymiyya quote, which evaluated the signs of prophethood. Taymiyya asserted that there are many false-prophets, such as Musailima “the Liar,” a contemporary of Muhammad. Taymiyya concluded that many of these so-called prophets are, in fact, “possessed,” and that the only way to determine the authenticity of any prophet is by examining his biography (sira) and deeds, and see if he be found worthy of the title.Father Zakaria Botros recently ran a show dedicated to discussing the question of morality and how it is—or should be—one of the hallmarks of “prophethood.” At the start, he posed the focal question of the show: “Was Muhammad the prophet a moral man—the most upright man, worthy of being emulated by the world?”
Being that this is the first of several episodes devoted to examining the concepts of morality and prophethood (with the notion that the former reinforces the latter), the theme for this particular episode was “purity” (tahara): “Was Muhammad a ‘pure’ man?”—in this context, a question concerning his sexual mores (or lack thereof).
After the preliminaries, Botros looked at the camera and gave a stern warning: “This episode is for adults only! I am going to discuss many things that make me blush for shame, so please: have the women and children leave the room.”
He then asked Muslims watching to keep in mind the question “Is this the prophet I follow?” as he delineated some of Muhammad’s sexual habits.
First, from the Koran, Botros read verses unequivocally stating that Muhammad is the paragon of all virtue and morality, such as “And most surely you [Muhammad] conform (yourself) to sublime morality [68: 4].” He further quoted the ulema, such as Ibn Kathir, all insisting that Muhammad was the “Noblest of all humanity, and the greatest of prophets.”
Botros and his ex-Muslim cohost—the priest had insisted that it be a man for this particular show, lest he be too ashamed to delineate Muhammad’s sexual habits—discussed Koran 4:3, which “limits” a Muslim’s wives to four, plus “what your right hands possess,” that is, slave-girls.
That was apparently not good enough for Muhammad, asserted Botros; an entire verse had to be “revealed” justifying more women for him (Koran 33:50). In fact, Father Botros has carefully compiled a list of all the women—66 are known—to have had sexual relations with Muhammad.
Botros said that was only normal: according to Sirat Al-Halabi, Muhammad can have a woman no matter what, even against her will; and if Muhammad desired a married woman, her husband would have had to divorce her. According to Ibn Sa’ad, who wrote another authoritative biographical account of Muhammad, “The prophet did not die till all women were permitted him” (see Kitab Al Tabaqat Al Kubra, v.8, 194).
The co-host, rather abruptly, interjected – “What of all those rumors that Muhammad exhibited homosexual tendencies?”
Botros dropped his face in his hands and mumbled, “So you still insist we discuss that?” The co-host was adamant, saying it was for Muslims’ own good to know everything.
Thus Botros, after profusely apologizing to his Muslim viewers, saying how embarrassing this was for him, declared: “Look! We’re merely readers here, bringing up what we have read in Islam’s own books! If Muslims don’t like it, they should go and burn these books.”
The first anecdote discussed by the priest revolved around a hadith that, while some ulema say is “weak,” is, nonetheless according to Botros, present in 44 Islamic books—including some highly respected collections, such as Sunan Bayhaqi and Al Halabi.
According to this hadith, a man named Zahir, who used to declare that “the prophet loves me,” said that one day Muhammad crept unawares behind him and put him in a bear-hug. Zahir, alarmed, yelled, “Get off me!” After turning his head and discovering that it was Muhammad, he stopped struggling and proceeded to “push his back into the prophet’s chest—prayers and blessings upon him.”
Another curious hadith contained in Sunan Bayhaqi and which traces to Sunan Abu Dawud (one of the six canonical hadith collections), has Muhammad lifting up his shirt for a man who proceeded to kiss his entire torso, “from his bellybutton to his armpits.”
Botros looked casually at the camera and said, “Imagine if the sheikh of Al Azhar [nearest Muslim equivalent to the pope] went around lifting his shirt for men to kiss his torso” (he proceeded to make smacking kissing noises, for effect).
Said the co-host: “Surely there’s more?”
Botros: “Indeed there is. No less than 20 Islamic sources—such as the hadiths of Ahmad bin Hanbal—relay that Muhammad used to suck on the tongues of boys and girls”…
Part 2
Last we left the priest and his co-host, the former noted that, “No less than 20 Islamic sources—such as the hadiths of Ahmad bin Hanbal—relay that Muhammad used to suck on the tongues of boys and girls.”
Botros proceeded to read aloud from various sources, such as a hadith relayed by Abu Hurreira (deemed an extremely reliable narrator), where Muhammad sucked on the tongues of his cousin (and future caliph) Ali’s two boys, Hassan and Hussein—they of revered Shia memory.
Next he read a hadith of Muhammad sucking on the tongue of his own daughter, Fatima. Fr Botros also added that the Arabic word for “suck” (muss) cannot, as some apologists insist, mean anything but “suck.” “After all,” added the perspicacious priest, “this is the same word used when discussing Muhammad’s ‘activities’ with his wives, especially his beloved child-bride, Aisha.”
With an extremely disgusted look on his face, Botros turned towards the camera and said: “Dear lady, imagine, for a moment, coming home to find your husband sucking on your daughter’s tongue? What would you do? It’s even worse: it’s your prophet—the most “morally upright” man, a man to be emulated by the world! A man who on record used to go around sucking the tongues of his wives, his daughters, and young boys: Are these the activities of the man described in the Koran as being the pinnacle of moral perfection?”
Cohost: “More!”
“Muhammad would not sleep until he kissed his daughter Fatima and nuzzled his face in her bosom [the priest provided the appropriate sources]. Dear lady! what would you say to your husband sleeping with his face in your daughter’s breast—is that the height of morality?!”
At this point, Fr Botros, looking downcast, began apologizing profusely, saying he could only imagine how all these anecdotes must be troubling for Muslims, to which the co-host reassured him: “It’s not your fault, father, but rather the fault of those Muslims recording these vile incidences. Either way: Muslims must know. More please.”
Botros continued reading more revealing hadiths, including one from the Musnad of Ahmad bin Hanbal, which records Muhammad seeing a 2-3 year old girl in her mother’s arms. Muhammad was so “impressed” by her that he said, “By Allah, if this girl reaches marrying age and I am still alive, I will surely marry her.”
Another hadith goes on to say that Muhammad ended up dying before this particular girl reached marriage age, to which the by now vexed priest, unable to contain himself, exclaimed, “Awwww! Poor prophet! He missed one!”
Botros then told viewers to keep this last hadith in mind, for “context,” as he read another hadith from theSunan of Bin Said, which records Muhammad saying “I hugged so-and-so when she was a child and found that I greatly desired her.”
“What prophet is this you follow?!” cried the outraged Coptic priest. “Where is his morality? This is the man that Muslims follow slavishly? Use your minds!”
It was late in the night, yet Fr Botros was not done cataloging his findings regarding the prophet’s “sexual” habits (these shows are an hour and a half long). So, when he moved on to a hadith depicting Muhammad lying next to a dead woman in her grave, as well as pointing to hadith categories called “intercourse with a dead woman,” I happily turned off the satellite and called it a night—till this moment, as I am (somewhat reluctantly) revisiting my notes to prepare this report.
Part 3
Last we left the Coptic priest, he was reading from hadith reports stating that the prophet of Islam “admired” a 2-3 year old girl (saying that he hoped to live long enough to make her his wife), and “laid” in the grave with a dead woman.
In this episode, he began with the prophet’s “transvestite” tendencies. He read from several hadiths, including Sahih Bukhari—Fr Botros claims that there are no less than 32 different references to this phenomenon in Islam’s books—wherein Muhammad often laid in bed dressed in women’s clothes, specifically his child-bride Aisha’s.
Fr. Botros: “Perhaps Muslims think that he only dressed in Aisha’s clothes? Being that she was his “favorite,” perhaps after being intimate with her, he would merely lay in bed with her clothes?” (Here the priest put his face in his hands lamenting that he had to talk of such shameful things.)
Then he offered an interesting and revealing hadith, from Sahih Bukhari (2/911), which records Muhammad saying, “Revelations [i.e., the Koran] never come to me when I’m dressed in women’s clothing—except when I’m dressed in Aisha’s,” implying that it was something of a habit for the prophet to dress in female clothing.
Fr Botros next moved on to some commentaries in the Tafsir of al-Qurtubi—an authoritative exegesis in Islam. He read one anecdote where Aisha said that, one day, while Muhammad was lying naked in bed, Zaid came knocking; Muhammad, without getting dressed, opened the door and “hugged and kissed him”—in the nude. Elsewhere, Qurtubi concludes that, “the prophet—prayers and blessings upon him—was constantly preoccupied with women.”
Fr Botros to Muslims: “So this is your prophet—the most morally upright man? Instead of being preoccupied with, say, prayer or good deeds, he was preoccupied with women?”
He next read from Faid al-Qabir (3/371), wherein Muhammad is on record saying, “My greatest loves are women and perfume: the hungry is satisfied after eating, but I never have enough of women.” Another hadith: “I can hold back from food and drink—but not from women.” After reading these hadiths, Fr Botros would just look at the screen in silence, shaking his head.
He next read an interesting narrative (contained in Umdat al-Qari and Faid al-Qabir). Reportedly, Allah sent Gabriel with some sort of celestial food (called al-kofid) to Muhammad, commanding the latter to “Eat!”—identical to when Gabriel came to Muhammad saying “Read!” (i.e., iqra, the word for Koran). The report goes on to quote Muhammad saying that the food given to him “gave me the sexual potency of 40 heavenly men.” Fr Botros next read from the Sunan of al-Tirmidhi, where it says that the “heavenly man” has the sexual potency of 100 mortal men.
Wondered the priest: “So, doing the math, 40×100, we can conclude that Muhammad, whenever he ate his heavenly aphrodisiac, had the sexual potency of 4000 men? Really, O umma, is this the claim to fame of your prophet—that he was a raving sex maniac?” Then, less seriously, “Imagine the surprise when Westerners find out that, once again, it was Muhammad who first discovered Viagra!”
Zakaria Botros went on to read from more sources, such as Sunan al-Nisa’i, wherein Muhammad used to in a single night “visit” all his women, without washing in between. Asked the priest: “Why even record such obscene and embarrassing things?”
Perhaps most entertaining, Fr Botros spent some time analyzing an anecdote recorded in Ibn Kathir’s al-Bidaya we al-Nihaya. Here is a translation for this lengthy account:
After conquering the Jews of Khaybar, and plundering their belongings, among other things, a donkey fell into the lot of the prophet, who proceeded to ask the donkey: “What is your name?”
The donkey answered, “Yazid Ibn Shihab. Allah had brought forth from my ancestry 60 donkeys, none of whom were ridden on except by prophets. None of the descendants of my grandfather remain but me, and none of the prophets remain but you and I expected you to ride me. Before you, I belonged to a Jewish man, whom I caused to stumble and fall frequently so he used to kick my stomach and beat my back.”
Here, chuckling, the priest added, “a taqiyya-practicing donkey!” He continued reading, “The prophet – may Allah’s prayers and peace be upon him – said to him, ‘I will call you Ya’foor. O Ya’foor!’ Ya’foor replied, ‘I obey.’ The prophet asked, ‘Do you lust after females?’ The donkey replied, ‘No!'”
Cried the priest: “Even the donkey blushed for shame concerning your prophet’s over-sexed inquiries! Here we have what is supposed to be a miracle—a talking donkey; and of all things to communicate to this animal, your prophet’s most urgent question was whether the donkey lusts after females?”
Next, reading from Sahih Bukhari (5/2012), Fr Botros relayed an account where Muhammad went into the house of a young woman named Umaima bint Nua’m and commanded her to “Give yourself to me!” The woman responded, “Shall a queen give herself to the rabble?” Shaking his fist, Muhammad threatened her, and then sent her off to her parents.
Zakaria Botros: “You see, people, even back then, in those dark ages, there were still people who had principles, who did not give way to threats and coercion. However, the real question here is, why was Muhammad contradicting the commandments of his own Koran—”if a believing woman gives herself to the prophet” (33:50)—trying to coerce this young lady?”
Finally, with a most distasteful look on his face, the priest read from a hadith in al-Siyuti (6/395), where Muhammad asserts that, “In heaven, Mary mother of Jesus, will be one of my wives.”
“Please, O prophet,” quoth the Coptic Orthodox priest, “do not implicate our saints with your filthy practices…”
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Part 4
Once again, at the start of the show, Fr Botros read from a famous Ibn Taymiyya excerpt regarding how to differentiate between real and false prophets. Taymiyya asserted that there are many false-prophets, such as Musailima “the Liar,” that many of these so-called prophets were, in fact, “possessed,” and that the only way to determine the authenticity of any prophet is by examining his biography (sira) and deeds, and see if he be found worthy of the title of prophet.
After reading the lengthy quote, Fr Botros concluded with a, “Good for you, Ibn Taymiyya! You at least knew this much.”
The viewers were then given the usual warning: “This show is for adults only! Young ladies and children should leave now.” He then exhorted the viewers to keep in mind as he reads about Muhammad that “this is the prophet you follow. Bear this in mind, O you Muslim!”
Fr Botros then lamented how for 1400 years barriers have been erected around Muhammad so no one—Muslim or infidel—could critique his life: “But the time has come, my friends; the barrier is broken!”
Next he recapped the past three episodes dealing with Muhammad’s sexual habits—including (but not limited to) his sucking the tongues of boys and girls, kissing the breasts of his daughter Fatima, “lusting” after 2-3 year-old girls, laying with a dead woman, homosexual inclinations, receiving revelations while dressed in women’s clothing, copulating with nine women in a row without washing in between (and then bragging about it), greeting people while in the nude, and proclaiming that he will copulate with Mary the mother of Jesus in heaven. (To this latter one, the priest, with a disgusted look on his face, said, “Come on, guy! Get real.”)
He began this episode by saying that no less than 34 books, including the Tafsir of al-Qurtubi and Sahih Muslim, record that Muhammad used to “fondle”—Botros scowled at the screen—”kiss and have sex while fasting, though he forbade others from doing so.”
Said the host: “Interesting. But we know that prophets have special dispensations: Do you have anything more explicit?”
Fr Botros: “Fine. How’s this: the prophet used to visit [copulate with] his women when they were menstruating — so sorry for this disgusting topic! Forgive me, people!”
He then pointed out that the main problem with this is that the Koran (2:222)—”Muhammad’s own words,” as he put it—forbade Muslims from going near menstruating women.
He went on to quote from a number of hadiths affirming that Muhammad freely had sex with menstruating women, including from Sahih Bukhari (v.5, p. 350), which said that if Muhammad desired a menstruating woman, he placed a sheet around her and proceeded with his business, to which the priest cried:
“Come on man! Couldn’t you find another one of your 66 women? It just had to be the one menstruating?”
Then, earnestly looking into the camera: “But seriously, people: are you not ashamed of these things? I know I am—just mentioning them. And this is your ‘prophet’—the ‘exemplary man’?”
He then read a hadith, narrated by Aisha, and contained in the canonical six, wherein the prophet’s young wife recounted how, whenever she was menstruating, if the prophet “wanted her,” he used to “command” her to have sex with him, to which the priest exclaimed—”Commanded! This is rape! Who is this character you are following?”
He read from a number of other hadiths, all demonstrative of Muhammad’s sexual proclivities toward menstruating women—which the Koran forbids—adding, “People, if this is how the ‘prophet of God’ behaves, what can we expect from the average man?”
Asked the host: “Well, could other men behave this way?”
Fr Botros: “Sure, the prophet was always generous to his followers, giving them ways out. According to eight hadith compilations, Ibn Abbas relayed that Muhammad said if a man cannot help himself and copulates with his menstruating wife, all he has to do is pay one dinar in atonement; if he sleeps with her towards the end of her cycle, when she isn’t bleeding as much, he need only pay half a dinar—a discount!” [saying “discount” in English and laughing].
Host: “As you pointed out, since Muhammad had so many women, why did he even feel the need to resort to the ones that were menstruating?”
Fr Botros: “Ahhhh. I see you are wisely connecting the dots. The simple reason, my friend, is that Muhammad used to like smelling”—here he went sniff, sniff—”menstruation blood.” He then quoted from al-Siyuti, where Aisha relayed that Muhammad said to her “Come here,” to which she replied, “But I am menstruating, O prophet of God.” So he said “Expose your thighs”; she did so and “he proceeded to lay his cheek and chest on her thighs.”
Fr Botros: “Help me people! How can such perverse behavior come from a prophet—the ‘greatest role model’?”
He then read a Sahih Bukhari hadith (v.6, p.2744) relayed by Aisha where she said that, while menstruating, the prophet used to lay his head on her thighs and recite the Koran.
Fr Botros: “While reciting the Koran!!”
Next he read from Ahkam al-Koran (v.3, p.444) where a woman declared that she used to cup water from a well that had, not just menstruation blood, but dog flesh, and all manner of filth, and give Muhammad to drink.
Fr Botros: “What happened to Koran 2:222?! Yet the ‘seal of the prophets’ can drink such foul water?”
Then, while shaking his head with eyes downcast: “O Muhammad, Muhammad, Muhammad…”
Part 5
Last we left the Coptic priest, he was discussing Muhammad’s predilection for menstruating women—even though the Koran itself (as Fr Botros put it, “his own words”) forbid men from getting near to menstruating women.
Here, the priest was interested in examining Muhammad’s faithlessness towards his wives (though one would have thought the plural renders the notion of faithfulness moot), his sexually exploitative behavior, and his reliance on very obscene language.
First, Fr Botros spent some time discussing the well known story where the prophet betrayed his wife Hafsa with a slave-girl (Unfortunately, one cannot capture the hilarity with which the priest recounted this tale.)
In short, after sending Hafsa to visit her father, the latter, halfway there, realized that it was “her day”—that is, the day when, of all his wives, Muhammad would visit her for “conjugal relations.” She hurried back (Fr Botros added “She knew him well: if she wasn’t there on her day, he would go crazy and grab the first female passing by!”).
In fact, Hafsa caught Muhammad with a slave-girl on the former’s bed. Muhammad quickly evicted the slave-girl and told Hafsa that if she kept this between them, he would henceforth refrain from the slave-girl.
To no avail: Hafsa gabbed and soon all of Muhammad’s wives revolted against his incessant philandering; As Fr Botros put it, “When things got critical, Muhammad decided to drop a ‘new revelation’ on them; so he threw surat al-tahrim (66: 1-11) at them, wherein Allah supposedly chastises Muhammad for trying to please his wives by not sleeping around, threatening the wives to get in line lest the prophet divorce them—indeed, lest they all go to hell.”
Then, looking at the screen, Fr Botros asked, “Imagine, dear lady, if your husband asked you to go on errand and then you return before your time only to find him in bed with another woman? What sort of man would that make him in your eyes? Yet it’s worse—it’s your prophet, whom you all extol as the most perfect human, to be slavishly emulated!”
He then pointed out that “clever little Aisha knew him [Muhammad] well”: whenever such verses were revealed rescuing Muhammad, Aisha would often observe that “Verily, your lord [Allah] is ever quick to fulfill your whims and desires (e.g., al-Siyuti v.6, p.629).
Next the priest relayed an account portraying how the prophet sexually exploited a “retarded” woman. According to 23 sources (e.g., Sahih Muslim vol.4, p.1812) a feeble-minded woman came up to Muhammad saying, “O prophet of Allah! I have something for you.” He clandestinely met her out back and took this “something” from her.
Added Fr Botros: “I fear now that many believers will want to implement this sunna—don’t do it, guys, this is just to illustrate…. Listen you Muslims: don’t hate me for revealing all this to you; don’t lie in wait to kill me. I am merely revealing what your books contain. And, as always, we humbly await the great sheikhs and ulema to address these issues and show us where we went wrong.”
Next, Fr Botros discussed the sort of foul language Muhammad — the “greatest example” — employed: “Sorry, so sorry to reveal to you the sort of despicable language Muhammad used—language I am too ashamed to even mention. In fact, your prophet said one of the most obscene Arabic words—the equivalent of the ‘f-word’ [he counseled his Arabic viewers to google the “f-word” to understand what he was talking about]. ”
Refusing to pronounce or spell this word, which he said appears in 67 books, including Sahih Bukhari, the text containing this word, “inkat-ha” — or, in context, Muhammad asking a man about a woman if he “f***** her” — was portrayed on the screen for all to read.
Then, “Quick! take that filth down! What would you Muslims do if the Sheikh of al Azhar went around using such language? Worse — it’s your prophet, the ‘greatest creation.'”
The host asked if Muhammad used any other foul language, to which the priest responded, “Oh, boy, did he ever; unfortunately this program is way too short to list them all.”
According to Qaid al-Qadir (v.1, p.381), Muhammad told Muslims to retort to uppity infidels by saying things like — again, he didn’t pronounce it, but the text appeared on the screen — “Go bite on your mother’s clitoris!” or, according to Zad al-Mi’ad (v.3, p305), “Go bite on your dad’s penis!”
Then, once again while shaking his head in sheer disappointment, “O prophet of Allah…prophet of Allah….Would that you would’ve heeded your lord Jesus’ counsel: ‘The good man brings good things out of the good stored up in his heart, and the evil man brings evil things out of the evil stored up in his heart. For out of the overflow of his heart his mouth speaks’ (Luke 6:45).”
السؤال 465
انا فتاة ابلغ من العمر15عام ابى رجل متدين جدا واتا البس الحجاب الكامل خارج المنزل والحمد اللة ولكن ابى يقبلنى كثيرا بين ثديى او فى فمى او يأتى من خلفى ويحتضنى ويقبلنى فى نحرى فأقول لة أليست هذة الأفعال حرام فيقول لى انها حرام اذا كانت بشهوة لكن انا افعل معك ذلك بعاطفة الأبوة وان الرسول محمد كان يقبل ابنتة السيدة فاطمة من نحرها وبين ثدييها وفى فمها ويمص لسانها فهل الرسول كان يفحش فى ابنتة لا واذا الرسول فعل ذلك فهذة رخصة لأى اب ان يفعل مع ابنتة ذلك ويقول لى اننى لا المس العورة وهى القبل والدبر وكل ما ليس بعورة مصرح برؤية او لمسة او تقبيلة وانة يفعل هذا أيضا من خوفة على من اغراءات الشباب فالفتاة التى تسلم نفسها لأى شاب تكون مفتقدة لمشاعر الحب والحنان داخل المنزل فهل ما يفعلة ابى معى حلال ام حرام واذا كان حرام كيف كان الرسول يفعل هذا مع ابنتة السيدة فاطمة الزهراء وشكرا على هذا الموقع المفيد.
الجواب
و عليكم السلام و رحمة الله و بركاته ان فعل والدك جائز بالشرط الذي هو يقوله و ذلك في قلبه و لاتظني به السوء. اهلا بكم.
Q 465
I'm a 15 years old girl. My dad is a very religious man. When I get out of the house, I wear my full Hijab -al-Hamdulillah. But my dad kisses me a lot between my breasts or on the mouth, or hugs me from the rear and kisses my neck. When I ask him, aren't these acts forbidden, he replies, they are provided they were done with lust, but I do that with you moved by the passion of fatherhood. That the Messenger Muhammad used to kiss his daughter Fatimah on the neck and in between her breasts, as well as on the mouth sucking her tongue. So was the Messenger doing such evil to his daughter? No. And if he did, should this serve as a permission for any father to do the same with his daughter? He says: I'm not touching the private parts which are the front & rear, and as such what does not constitute an awra is clearly lawful to see, touch or kiss. He claims that he does this to me out of concerns for me against the seductions of the young men, because the girl who gives up her body to the guys often lacks love and attention at hom. Is what my dad doing with me Halaal or Haraam? If Haraam, why was the messenger doing that to his daughter Fatimah al-Zahraa, and thank you for this useful website.
A: wa alaikum assalaam wa rahmatullahi wa barakaatuh. The acts performed by your dad are permissible with the conditions stated by him, and the (intention) is confined to his heart, but do not think ill of him. Welcome.
Ref. Website of Ayatush shaitan al-Abtuhi
"It was narrated that [ Imam ] Ja`far Ibn Muhamad p.b.u.h said : The prophet Muhammad p.b.u.h used to put his face between the breasts of [ his daughter ] Fatima before going to sleep"
Bihaar al-Anwar, vol. 43, p. 78
And Allâh has set forth an example for those who believe, the wife of Fir'aun when she said: "My Lord! Build for me a home with You in Paradise, and save me from Fir'aun and his work, and save me from the people who are Zâlimûn


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

The hadith that has been asked of has been cited in Biharul-Anwar, and its main source is the book of “Manaqibu Ale-Abi-Taleb”, work of Ibn Shahr Ashub. The text of the hadith is as follows:
الباقر والصادق (ع) انه کان النبی (ص) لاینام حتی یقبل عرض وجه فاطمة و یضع وجهه بین ثدیی فاطمة ویدعولها، وفی روایة: حتی یقبل عرض وجنة فاطمة او بین ثدییها.[1]
(Imam Baqir and Imam Sadiq [as] said that the Prophet [pbuh] wouldn’t sleep until he would kiss the middle of Lady Fatimah’s face and place his face between her breasts and pray for her.)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Muhammad weds Ayisha
முஹம்மது அவரது காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றினார் என்றால் அந்த நடைமுறை அவரது சமூகத்தில் இருந்ததற்கான ஆதாரத்தை தர வேண்டியது இந்த உருட்டு வாதத்தை முன்வைப்பவர்களின் பொறுப்பு ஆகும்.
அப்படி ஒரு வழமை அவரது காலத்தில் இருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் ஹதீஸிலேயே இருக்கின்றது.
خَطَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رضى الله عنهما فَاطِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّهَا صَغِيرَةٌ ‏"‏ ‏.‏ فَخَطَبَهَا عَلِيٌّ فَزَوَّجَهَا مِنْهُ ‏.‏
அபூபக்கரும், உமரும் (முஹம்மது நபியின் மகள்) ஃபாத்திமாவைப் பெண் கேட்டார்கள், அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் “அவள் சிறியவள்” என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்னர் தனது மகளை அலிக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். (ஸுனன் நஸ்ஈ : 3221)
47 வயது வித்தியாசத்தில் சிறுமி ஆயிஷாவை மணம் செய்து கொள்கிறார் முகம்மது நபி, ஆனால் தனது மகளை அவளைவிட 32 வயது வித்தியாசமுடைய அபூபக்கருக்கும், 23 வயது வித்தியாசமுடைய உமரும் பெண் கேட்ட பொழுது “அவள் சிறியவளாக இருக்கின்றாள்” (إِنَّهَا صَغِيرَةٌ) என்று சொல்லி மறுத்துவிட்டு, சுமார் 5 வருட வயது வித்தியாசமுள்ள அலிக்கு நிக்காஹ் செய்து கொடுக்கின்றார்.
வயது குறைந்த சிறுமிகளை வயதானவர்கள் மணம் செய்து கொள்ளும் நடைமுறை அன்று அரேபியாவில் கூட இருக்கவில்லை என்பதற்கு சொந்த மகளின் மணத்தைக் குறைந்த வயது வித்யாசமுடைய ஒரு பையனுக்குச் செய்துவைத்த விடயத்தில் முஹம்மதே ஆதாரமாக இருக்கின்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

53 வயசில் முஹம்மது நபி 6 வயதுக் குழந்தையை திருமணம் செய்தது கேவலமானதும், பிழையானதுமான செயல் என்பது அவரை நபியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கே இன்று புரிய ஆரம்பித்து விட்டது. ஆனாலும் முஹம்மது நபியை விட்டுக் கொடுக்க மதவெறியும், ஈகோவும் இடம் தராததால் விதம் விதமாக உருட்டுகின்றார்கள்.
.
.
"அது அந்தக் கால வழமை" என்பது ஒரு முக்கியமான உருட்டு, ஆனாலும் அது இலகுவில் உடைந்து போகும் ஒரு உருட்டு ஆகும்.
முஹம்மது நபி "திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.” (புகாரி, இப்னு மாஜா : 1846) என்று சொல்லி இருக்கின்றார்.
.
.
அவர் குழந்தை ஆயிஷாவை திருமணம் செய்தது அந்தக் காலத்திற்கு உரிய நடைமுறை, இந்தக் காலத்திற்கு பொருத்தமில்லை என்றால் தனது வழிமுறையான திருமணத்தில் கூட இக்கால பக்தர்களுக்கு வழி காட்ட முடியாத காலாவதியான (expired) நபராக முஹம்மது நபி இருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? அப்படியானால் திருமணத்திலேயே முஹம்மது நபியைப் பின்பற்ற முடியாது என்றால் ‘உஸ்வதுல் ஹசனா’ எனும் அழகிய முன்மாதிரி அவரிடம் இருக்கின்றது என்று குர்ஆன் சொல்வது பொய் என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும், தயாரா?
.
.
முஹம்மது நபி குழந்தை ஆயிஷாவை திருமணம் செய்தது அந்தக் கால வழமை என்றால், முஹம்மது நபி திருமணம் செய்வதற்கு முன்னர் இப்படியான திருமணங்கள் அன்றைய சமூகத்தில் சாதாரணமாக நடந்து இருக்க வேண்டும் அல்லவா? அப்படியான ஒரு திருமணத்தை அன்றைய மக்காவிலோ, மதீனாவிலோ வாழ்ந்த எந்த ஒரு காபிராவது செய்ததற்கு ஒரு ஆதாரத்தை தர முடியுமா? ஆபிரிக்காவில், அமெரிக்காவில் உள்ள / இருந்த திருமண வயதுச் சட்ட ஆதாரத்தையோ, அம்பேத்கர், காந்தி, ராமன் என்று சம்மந்தமில்லாத வாதங்களையோ கொண்டு வர வேண்டாம்.
.
.
முஹம்மது நபி அவரது காலத்தில் இருந்த நடைமுறையை செய்தார் என்றால் அந்த நடைமுறை அவரது சமூகத்தில் இருந்ததற்கான ஆதாரத்தை தர வேண்டியது இந்த (உருட்டு) வாதத்தை முன்வைப்பவர்களின் பொறுப்பு ஆகும்.
.
.
அப்படி ஒரு வழமை அவரது காலத்தில் இருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் ஹதீஸிலேயே இருக்கின்றது.
خَطَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رضى الله عنهما فَاطِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّهَا صَغِيرَةٌ ‏"‏ ‏.‏ فَخَطَبَهَا عَلِيٌّ فَزَوَّجَهَا مِنْهُ ‏.‏
அபூபக்கரும், உமரும் (முஹம்மது நபியின் மகள்) ஃபாத்திமாவைப் பெண் கேட்டார்கள், அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் “அவள் சிறியவள்” என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்னர் தனது மகளை அலிக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்.
(ஸுனன் நஸ்ஈ : 3221)
47 வயது வித்தியாசத்தில் ஆயிஷாவை திருமணம் செய்கின்றார் முகம்மது நபி, ஆனால் தனது மகளை விட 32 வயது வித்தியாசமுடைய அபூபக்கருக்கும், 23 வயது வித்தியாசமுடைய உமரும் பெண் கேட்ட பொழுது “அவள் சிறியவளாக இருக்கின்றாள்” (إِنَّهَا صَغِيرَةٌ) என்று சொல்லி மறுத்துவிட்டு, சுமார் 5 வருட வயது வித்தியாசமுள்ள அலிக்கு திருமணம் செய்து கொடுக்கின்றார்.
வயது குறைந்த சிறுமிகளை வயதானவர்கள் திருமணம் செய்யும் நடைமுறை அன்று அரேபியாவில் கூட இருக்கவில்லை என்பதற்கு சொந்த மகளின் திருமணத்தை செய்துவைத்த விடயத்தில் முஹம்மது நபியே ஆதாரமாக இருக்கின்றார்.
6 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்த விடயத்தில் முஹம்மது நபி செய்தது தவறு என்றும், அவர் இக்காலத்தில் பின்பற்றப் படுவதற்கு தகுதியற்றவர் என்றும் ஏற்றுக் கொள்வதைத் தவிர இனிமேல் வேறு வழியில்லை.
 
குறிப்பு : 6 வயது சிறுமிக்கும், 7 வயது சிறுவனுக்கும் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு வராதீர்கள், இங்கே விடயம் சிறுவர் திருமணம் அல்ல, மாறாக தன்னை எக்காலத்திற்குமான இறைதூதர், அழகிய முன்மாதிரி என்று சொல்லிக் கொண்டவர் தனது 53 வயதில் 6 வயதுக் குழந்தையை திருமணம் செய்தது 9 வயதான சிறுமியுடன் செக்ஸ் செய்தது பற்றியதாகும்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard