New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அண்ணா தம்மை கொல்ல திட்டம் தீட்டியதாக எழுதிய ஈ.வெ.ராமசாமி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அண்ணா தம்மை கொல்ல திட்டம் தீட்டியதாக எழுதிய ஈ.வெ.ராமசாமி
Permalink  
 


அண்ணா தம்மை கொல்ல திட்டம் தீட்டியதாக எழுதிய ஈ.வெ.ராமசாமி, அவதூறு வழக்கு தொடுத்த அண்ணா மற்றும் சம்பத், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பெரியார் – மறைக்கப்படும் திராவிடர் கழக வரலாற்று பக்கங்கள்

ஈ.வெ.ராமசாமி மணியம்மையை மணம் முடிப்பதில் அப்போதைய திராவிடர் கழக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. திருமண ஏற்பாட்டை கைவிடக்கோரும் தீர்மானம் திராவிடர் கழக நிர்வாகிகளால் 1949 ஜூலை 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1949 ஜூலை 9-ஆம் தேதியே ஈ.வெ.ராமசாமி – மணியம்மை திருமணம் சென்னையில் ஈ.வெ.ரா-வின் நண்பர் நாயகம் வீட்டில் பதிவாளர் வரவழைக்கப்பட்டு, ரகசியமாக நடந்தேறிவிட்டது.

இந்த செய்தி, திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவேறியபின் தந்தி மூலம் வந்து சேர்ந்தது. அதிர்ச்சியும் ஆயாசமும் அடைந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அண்ணா ஆறுதல் கூறி, இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என ஊக்குவித்தார். ஈ.வெ.ரா-வின் முடிவை ஏற்காதவர்கள் எத்தனை பேர் என்று கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

தலைவர்(ஈ.வெ.ரா) தமது முடிவை மாற்றிக் கொள்ளாதவரை திராவிடர் கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்று முன்னரே தீர்மானிக்கப் பட்டிருந்ததால் கட்சிப்பணிகள் யாவும் நின்றுபோய் கட்சியே ஸ்தம்பித்து விட்டது.

ஈ.வெ.ரா இதனால் சினமடைந்து தமது விடுதலை நாளிதழில் அனுதினமும் அண்ணாவையும் அவரை ஆதரிப்பவர்களையும் பலவாறு தூற்றத் தொடங்கினார். அவர்கள் மீது பலவாறான பழிகளை சுமத்தவும் தொடங்கினார்.

1949 ஜூலை 13-ஆம் தேதி விடுதலை நாளிதழில் ஈ.வெ.ராமசாமி எனக் கையொப்பமிட்டு திருமண எண்ணத் தோற்றத்துக்குக் காரணமும் அவசர முடிவும் என்ற தலைப்பில் திடுக்கிட வைக்கும் அறிக்கையொன்று வெளியாகியது. அதில், தம்மைக் கொல்வதற்கு யாரோ சதி செய்து வருவதாக ஈ.வெ.ரா குறிப்பிட்டிருந்தார். சதி செய்யும் நபர் அண்ணா தான் என்று படிப்பவர்கள் யூகித்துக் கொள்ள இயல்வதுபோல மறைமுகமான அடையாளங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அதேபோல் சம்பத்தை குறித்தும் அவர் கொலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு துணையாக இருக்கிறார் என்பது போலத் தகவல்கள் காணப்பட்டன.

தம்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் அண்ணா. அவருக்காக வழக்கறிஞர் ஜகநாதனும் ஈ.வெ.ரா சார்பில் வழக்கறிஞர் கைலாசமும் நீதிமன்றத்தில் வழக்காடினார்கள். நீதிமன்றத்துக்கு ஈ.வெ.ரா., அண்ணா இருவரும் வந்திருந்தனர்.

ஈ.வெ.ரா-வின் வழக்கறிஞர் எடுத்த எடுப்பிலேயே தமது கட்சிக்காரர் அண்ணாவை மனதில் கொண்டு அந்தக் கட்டுரையை எழுதவில்லை எனக் கூறினார். எனவே அண்ணா வழக்கைத் தொடர விரும்பவில்லை. அவரது வழக்கறிஞரிடம் நீதிபதி உங்கள் கட்சிக்காரர் என்ன கருதுகிறார் என்று கேட்டார். அண்ணாவிடம் கலந்து பேசிய வழக்கறிஞர ஜகநாதன், கட்டுரையில் குறிப்பிட்டது எனது கட்சிக்காரரைப் பற்றி அல்ல என்று பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும் பட்சத்தில் வழக்கைத் தொடர விருப்பமில்லை எனக் கூறினார். அதன் பயனாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஈ.வெ.ரா – மணியம்மை ஆகிய இருவர் மீதுமே சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். வயதை உத்தேதித்து, ஈ.வெ.ரா-வுக்கு நீதிமன்றத்துக்கு வராமல் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மணியம்மை வந்தாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது ஈ.வெ.ரா – மணியம்மை, இருவருமே வருத்தம் தெரிவித்தனர். எணவே அந்த வழக்கு சம்பத் ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

பிற்காலத்தில் ஈ.வெ.ரா-வின் பழிச்செற்களை மறுப்பதற்காகவே “மாலைமணி” என்ற பத்திரிக்கை அண்ணாவல் தொடங்கப்பட்டது எனது வரலாறு.

Inputs from Book – “தி.மு.க உருவானது ஏன்?” – ஆசிரியர் – மலர்மன்னன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: அண்ணா தம்மை கொல்ல திட்டம் தீட்டியதாக எழுதிய ஈ.வெ.ராமசாமி
Permalink  
 


z6a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

z%2Bevr%2B%2Btasmac.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுயநலம், விதண்டாவாதத்தின் மறு உருவம் ஈ.வெ.ராமசாமி என சாடி தி.மு.க-வை நிறுவிய அண்ணாதுரை, வாழ்நாள் முழுவதும் அண்ணா மீது வரம்பு மீறிய பிரச்சாரம் செய்த ஈ.வெ.ரா! #HBDDMK

1949 ஜூலை 9 அன்று நடந்த ஈ.வெ.ரா – மணியம்மை திருமணத்துக்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், திராவிடர் கழகத்திலிருந்து பலர் கூண்டோடு விலகி, புதிய கட்சி தொடங்கவிருப்பதை ஒரு முன்னறிவிப்புச் செய்வதுபோல 7-9-1949 அன்று அண்ணா வெளியிட்ட அறிக்கை கீழ் வருமாறு:

“நாம் போற்றி பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்கு தலைவரின்(ஈ.வெ.ரா.வின்) சுயநலம் கொண்டு போய்விட்டது. இனி அவரின் கீழ் இருந்து தொண்டாற்றுவதால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது சொந்த வயலுக்கு நாம் பாய்ச்சும் தண்ணீராகவே ஆகும் என்று கருதி, இவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணியிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழங்களும்(திராவிடர் கழகக் கிளைகள்), தோழர்களும், நிருவாகக் குழு உறுப்பினர்களும் கண்ணீர்த் துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்….

ஆனால் அவரது(ஈ.வெ.ரா) இலட்சியம் இயக்கத்தைப் பற்றி, அதன் வளர்ச்சியைப் பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ பார்ப்போம் என்ற விதண்டாவாத எண்ணமே அவரது போக்கில் தென்படுகிறது. எனவே அவராக விலகுவார் என நாம் எதிர்ப்பார்ப்பதற்கு இல்லை…

ஆகவே மேற்கொண்டு கழக ஆக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுதான் ஆக வேண்டும். இதில் இன்னும் நாள் ஓட்டக் கூடாது. நல்லதொரு முடிவு கண்டு நம் நாட்டுப் பணி மீண்டும் முன்போல் முழங்க வேண்டும்.

– அண்ணா’

பின்னர் 1949 செப்டம்பர் 18 அன்று மாலை அண்ணா தலைமையில் தம்மோடு திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய சகாக்களின் துணையோடு திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட செய்தியை அறிவிக்கும் பொதுக் கூட்டம் சென்னை ராயபுரம் ராபின்ஸ்ன் பூங்காவில் நடை பெற்றது.

ஈ.வெ.ராமசாமி தி.மு.க தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதில் இருந்தே, தி.மு.க வெற்றி பெற்றுவிடக் கூடாது என அல்லும் பகலும் அரும்பாடுபட்டவர். எந்த கட்சியை தாம் தமிழ்நாட்டில் இருந்து பூண்டோடு கிள்ளி எறியப் போவதாக சபதம் செய்துவிட்டு வெளியேறினாரோ, அந்தக் கட்சியான காங்கிரஸின் வெற்றிக்காகத் தமது உடல் உபாதைகளையும், வயது முதிர்ச்சியின் ஆயாசத்தையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸூக்கு ஆதரவாகவும் தி.மு.க-வுக்கு எதிராகவும் குறிப்பாக அண்ணா மீது பழிதீர்த்துக் கொள்வது போலவும் வரம்பு மீறிய வசைச் சொற்கள் மிகுந்த கடும் பிராசார பாணியைத் தேர்தல் காலங்களில் துரிதப்படுத்தியவர் ஈ.வெ.ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எழில் கொஞ்சும் இடையங்காடுபக்கத்தை விரும்பு

நொண்ணாதுரை (எ) அண்ணாதுரை பற்றி ............................
- - - - - - - - - - - - - - - -

அண்ணாதுரை என்பதில் 'துரை' என்பது தெலுங்கு வார்த்தை.

பெயருக்கேற்றாற்போல இவர் தமிழரான நடராசன் என்பவருக்கும் தெலுங்கரான பங்காரு அம்மாளுக்கும் பிறந்தவர்.

நடராசன் நெசவுத் தொழில் செய்யும் முதலியார் (கைகோளார்).
அண்ணாதுரையின் பிறப்புக்கு மட்டும் காரணமானவர்.

பங்காரு அம்மாள் ஒரு தேவதாசி.
இவர் பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்த (தெலுங்கர்) நையாண்டி ஐயர் என்பவரின் வைப்பாட்டியாக ஆகிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகப்பன் போல இருந்தவர் இவர்தான்.

இவருக்கு கிடைத்த முதல்வேலை கூட்டிக்கொடுப்பது.
அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே.

தனது அக்கா மகளை காஞ்சிபுரத்தின் பெருஞ்செல்வந்தரான பொன்னப்பா என்பவரின் இடத்திற்கு இரவில் அழைத்துச்சென்று கூட்டிக்கொடுத்துவிட்டு வாசலில் காவல் இருப்பது, 
விடியும் முன் அக்கா மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போவது.
இதற்கு பொன்னப்பாவிடமிருந்து ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வார்.

இவர் மாமாவேலை பார்த்ததற்கு சான்று 30-9-1958 நாளில் பாரதிதாசன் குயில் இதழில் (குரல் -1 இசை -18)
'அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?'
என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.

அதில் அண்ணாதுரையின் துப்பு என்ன என்பதையும்,
பொற்கிழி அளிக்கவிருந்த விழாக்குழுவில் முக்கிய உறுப்பினராய் இருந்த டி.என்.ராமன் என்பவரை அண்ணாதுரை கைக்குள் போட்டுக்கொண்டு 
(இதை 'மேளம் மேளத்தை
ஆதரிக்க என்ன தடை?' என்று குறிப்பிடுகிறார், அதாவது இருவரும் தெலுங்கு சின்னமேளம் சாதியைச் சேர்ந்தவர்கள்)
தன் கையால் பணமுடிப்பை அளிப்பது போல நிகழ்ச்சி நிரலை மாற்றி அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டதையும், 
அந்த பணத்தில் அண்ணாதுரை 5000 ரூபாயைத் திருடிக்கொண்டதையும்,
பிறகு ஏதோ தானே பணம் கொடுத்ததுபோல விளம்பரம் செய்துகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

பிறிதொரு காலத்தில் அண்ணாதுரை வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

தள்ளாத வயதில் ஈ.வே.ரா தன்னைவிட 40வயது குறைந்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்ததை எதிர்த்து அண்ணாதுரை வெளியேறி தி.மு.க வைத் தொடங்கி ஈ.வே.ராவை கடுமையாக கேலி கிண்டல் செய்து எழுதுகிறார்.

இதற்கு பதிலடியாக ஈவேரா காமராசரை ஆதரிக்கிறார்.
தெலுங்கரான அண்ணாதுரையை எதிர்க்க காமராசரை 'பச்சைத் தமிழர்' என்று குறிப்பிடுகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கனார் கூட 
"பச்சைத் தமிழர் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 
இந்தப் ‘பச்சைத் தமிழருடைய' ஆட்சியில் இந்த ராஜ்யம் ‘தமிழ் ராஜ்யம்’ என்று அறிவிக்கப்படாவிட்டால் பயன் என்ன?"
என்று காமராசரை விமர்சித்து எழுதியுள்ளார்.

மதுரையில் ஒரு மேடையில் முத்துராமலிங்கத்தேவர் பேச வந்தபோது அம்மேடையில் அண்ணாதுரை உட்கார்ந்திருந்தார்.
உடனே அவர் 
"தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்" என்று கூறினார்.

அண்ணாதுரை ஒரு தேவதாசி மரபினர் என்பதும்
அவர் விபச்சாரம் செய்வதையும் அனைவரும் அறிந்திருந்தனர் என்பது இதிலிருந்து புரிகிறது.

காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, 
வாக்காளர் பட்டியலில் தன்னை
“அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்தார்.
“சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது”
என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

சட்டசபையில் 
"உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புண்டா?" 
என்று கேட்டதற்கு 
"நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல
அவள் படிதாண்டாப் பத்தினியும் அல்ல" என்று பதிலளித்தார்.

பலரும் அண்ணாதுரை இந்தி எதிர்ப்புக்காகப் போராடினார் என்கின்றனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டமானது சோமசுந்தர பாரதியார் தலைமையில் தொடங்கியது.
முதன்முதலாகக் கைதானவர் ஈழத்தடிகள் என்ற சாமியார் (ஈழத்தமிழர்).
ஈ.வே.ரா, அண்ணா ஆகியோர் பிறகுதான் அதில் பங்கெடுத்தனர்.
இந்தி எதிர்ப்பு போராக வெடித்தது.
150 பேர் உயிரிழந்திருந்த வேளை
அண்ணாதுரை 
“இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 
(1965) ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” 
என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

அப்போது விராலிமலை சண்முகம் என்ற இளைஞர் அண்ணாதுரைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தற்கொலை செய்தார்.
அதன்பிறகு போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

ஆக இந்தி எதிர்ப்பு தமிழ் இயக்கங்களால் தொடங்கப்பட்டு தமிழக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமே தவிர திராவிடவாதிகளின் பங்கு அதில் மிக மிக குறைந்த அளவே.

ம.பொ.சி 'குமரி முதல் திருப்பதி' வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைப்பதை வலியுறுத்தி 1947 சனவரி 14 பொங்கல் திருநாளை 'தமிழர் திருநாள் விழா'வாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.
பல கட்சிகளில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணாதுரையும் ஈவேரா வும் மட்டும் வரவில்லை.
ஆனால் அண்ணாதுரை தி.மு.க வைத் தொடங்கிய பிறகு பொங்கல் நாளைத் 'திராவிடர் திருநாள்' என்று கொண்டாடினார்.

இதேபோல மார்சல் நேசமணி தலைமையிலான குமரி மீட்புப் போராட்டத்தில் ஒரே ஒரு கூட்டத்தில் நாய், மலம் என்று திராவிட பாணியில் பேசியதைத் தவிர எதுவும் செய்யவில்லை.

அண்ணாதுரையாரால் வந்த பெருங்கேடுகள் :-

1) 1944 சேலம் விக்டோரியா அரங்கில் நீதிக்கட்சியை 'தமிழர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்ய பேசி முடித்த நிலையில் மதிய உணவிற்கு பிறகு தனது 'சி.என்.ஏ தீர்மாணம்' மூலமாக 'திராவிடர் கழகம்' என்ற பெயரை மாற்றிய பெருங்கேடு செய்தவர் பொட்டுக்கட்டித் தெலுங்கர் அண்ணாத்துரை.

2) தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிசு சீட்டு (லாட்டரி சீட்டை) திட்டத்தை தமிழ் நாட்டில் அறிமுகம் படுத்தி 
"பரிசு விழுந்தால் வீட்டுக்கு, 
விழாவிட்டால் நாட்டுக்கு"
என்று எதுகை மோனையில் பேசி ஏழை எளிய தமிழ் மக்களை லாட்டரி சீட்டு மயக்கத்திற்கு ஆட்படுத்தியவர்.

3) ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி என்று தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை ஏமாற்றியவர்.

4) பொய்யான இந்தி எதிர்ப்பை மேற்கொண்டு இரு மொழிக் கொள்கை என்னும் ஏமாற்றுக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மாணம் ஆக்கி, 
ஆங்கிலத்தை கட்டாயமாக்கி 
தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லாமல் ஆக்கி
முதல் வகுப்பு முதல் முதல் முனைவர் பட்டம் வரை தமிழ்நாட்டில் தமிழை ஒழித்துக்கட்டியவர்.

5) தமிழ்நாட்டில் முதன் முதலில் கொள்கையற்ற 7 கட்சிக் கூட்டணியை உருவாக்கியவர் அண்ணாத்துரை.

6) கீழ்வெண்மணி படுகொலை நடந்தபோது பதவியிலிருந்தும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
ஆனால் முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கனாரை எதிர்த்தார்.
ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெளிநடப்பும் செய்தார்.

இப்படி நிறைய உண்டு.

இவர் செய்த ஒரே நன்மை
சங்கரலிங்கனார் உண்ணாமல் உயிர்விட்ட கோரிக்கையான 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்தை 12ஆண்டுகள் கழித்து தான் சாகும் தருவாயில் நிறைவேற்றியது மட்டும்தான்.

இன்று எங்கே நோக்கினாலும் அண்ணா அண்ணா என்று பெயரிடப்பட்டுள்ளது.
கண்ட கண்ட வந்தேறி வேசி மகனுக்கெல்லாம் திராவிடத்தால் வந்த வாழ்க்கை!

திராவிடம் என்றாலே வந்தேறிகள்.
அதிலும் பொய்யன், ஆங்கில அடிமை, சாதிவெறியன், திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன், பொம்பளப் பொறுக்கி, பொறம்போக்கு, மாமாப்பயல், தேவிடியாப் பயல், குடிகாரன், சாராய வியாபாரி, பணம் கொழுத்தவன், அவுசாரி, அம்மணக் கூத்தாடி என தேடி எடுத்த அத்தனைக் கழிசடை வந்தேறிகளும் அதில் இருக்கும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard