New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர்கள் நெறியும்... முகம்மதிய நெறியும்...


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழர்கள் நெறியும்... முகம்மதிய நெறியும்...
Permalink  
 


தமிழர்கள் நெறியும்... முகம்மதிய நெறியும்...

முகம்மதுவை பின்பற்றுவோர்.. தமிழர்களா?..

தமிழ்ச்சான்றோர் தமிழர்களுக்கு காட்டிந்தந்த நெறி (சிறுபஞ்சமூலம்)
====================================

பாடல் எண் :-42.

பூவாதாள் பூப்புப் புறங்பொடுத் தாளிலிங்கி
ஓவாதான் கோல மொருபொழுதுங்-காவாதாள்
யார்யார் பிறர்மனை யாளுள்ளிட்டில் வைவரையுஞ்
சாரார் பகையோற் சலித்து.

பூவாதான் - பருவமடையாத கன்னியும், பூப்புபுறங்கொடுத்தாள் - மாதவிடாய் நீங்கியவளும், இலிங்கி - தவமுடையவளும், ஒருபொழுதும் - ஒருகாலத்தும், கோலம் ஓவாதாள் - கோலஞ் செய்தல் நீங்காதவளாகிய, காவாதாள் - கற்பைக் காவாத பரத்தையும், யார் யார் பிறர்மனையாள் - பிறராகிய யாவர்க்குமுரிய மனையாளும், உள்ளிட்ட இ ஐவரையும் - உள்ளிட்ட இந்த ஐவரையும், பகைபோல் சலித்து - பகைவரைப்போல் வெறுத்து, சாரார் - (அறிவுடையார்) சேரார்;

1) பூவாத கன்னியையும், 
2) பூப்பு நீங்கிய விருத்தமாதையும் , 
3) தவப்பெண்ணையும், 
4) வேசியையும், 
5) பிறர் மனையாளையும்..

சான்றோர் பகைவரைப்போல வெறுத்து ஒதுக்குவார்...

முஸ்லிம்களுக்கு முன்மாதிரியான முகமது காட்டிந்தந்த நெறி
=================================================

1) பூவாத கன்னி - - #ஆயிஷா..
2) பூப்பு நீங்கிய மாது - - #உம்மு_ஹானி..
3) தவப் பெண் - - இஸ்லாத்துல இதுக்கு வழியே இல்லை.. கிட்டத்தட்ட #சவ்தா.. (ஒருகட்டத்துல தாம்பத்திய உறவை வெறுத்திருக்கார்.)
4) வேசி - - முகமதுவோட #அல்முத்ஆ_ஆட்கள் மற்றும் #உம்முஹானி ( உம்முஹானியை கல்யாணம் பண்ணாமலே.. நைட்டு உம்முஹானி வீட்டுல தங்கியிருக்காப்டி..)
5) பிறர் மனைவி - - #ஸைனப் முதலாக எண்ணிலடங்கா பெண்டிர்..

முகம்மதுவை பின்பற்றுவோர்.. தமிழர்களா?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard