New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நடிகை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம், கைது!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
நடிகை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம், கைது!
Permalink  
 


மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம், கைது!

பெப்ரவரி 9, 2012

மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம், கைது!

மூன்று திரைப்படங்களில் நடித்த நடிகை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம்: புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான நடிகை கரோலின் குறித்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன[1]. இது குறித்து தெரிவித்த புனே குற்றப் பிரிவு மூத்த ஆய்வாளர் “விபச்சாரம் குறித்துத் தகவல் கிடைத்ததால் ஒருவரை வாடிக்கையாளர் போன்று அனுப்பி கரோலினைக் கைது செய்ததாகவும், கைது செய்யப் பட்டுள்ள கரோலின் தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளவர்” என்று தெரிவித்தார். ரயிலு என்ற திரைப் படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கரோலின்[2]. தமிழில் வாடா செல்லம் என்ற படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தவர் கரோலின் மரியத்[3].இதைத் தவிர வைரம் மற்றும் துணி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்[4].

 

பூனேவில் தொடர்ந்து விபச்சாரம் – அதனால் சோதனை: புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக புனே காவல்துறையின் சமூக பாதுகாப்புப் பிரிவு (விபச்சாரத் தடுப்புப் பிரிவு) போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் கரோலின் என்ற 22 வயதுப் பெண்ணையும், ராஜ்குமார் மரியதாசன் என்பவரையும் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கைது செய்யப்பட்ட கரோலினின் முழுப் பெயர் கரோலின் ரஞ்சித் மரியதாசன். இவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். ஆனால் மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார். தமிழில் வாடா செல்லம் உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ளார். அவரது தந்தை ரஞ்சித் சென்னையில் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளாராம். ஆனால் இவர் சொந்தத் தந்தை இல்லையாம், வளர்ப்புத் தந்தையாம். இவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் மரியதாசன், ரஞ்சித்தின் மகன் ஆவார். இவர் கரோலினின் வளர்ப்பு அண்ணனாக செயல்பட்டு வந்துள்ளார். கூடவே கரோலினின் மேனேஜராகவும் இருக்கிறாராம். இவர்கள் கூட்டாக இணைந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேவை மையமாக வைத்து விபச்சாரத்தில் குதித்துள்ளனர்[5].

caroline_mariya.jpg?w=450&h=676

வளர்ப்பு தந்தை, வளர்ப்பு சகோதரன் முதலியோர் சேர்ந்து செயல்பட்டது: எரவாடா என்ற இடத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அவ்வப்போது கஸ்டமர்களுடன் தங்கிச் செல்வாராம் கரோலின். இவரது தந்தைதான் கோ- ஆர்டினேட்டராக செயல்பட்டு வந்துள்ளார். கரோலின் தேவை என்றால் இவரை அணுக வேண்டுமாம். அவர் புனேவில் உள்ள அந்த ஹோட்டலுக்கு கரோலினையும், துணைக்கு ராஜ்குமாரையும் அணுப்பி வைப்பாராம். இரண்டு மணி நேரத்திற்கு ரூ. 2 லட்சம் கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்[6]. அந்த ஹோட்டலில் இரண்டு அறைகள் போட வேண்டுமாம். ஒரு அறை கரோலினும், ராஜ்குமாரும் தங்குவதற்காம். இன்னொரு அறையில் வாடிக்கையாளருடன் உல்லாசமாக இருக்கவாம்[7]. பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளாராம் கரோலின். ஆனால் திரைப்படத்தில் இவருக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை. மேலும் பணப் பற்றாக்குறையும் ஏற்படவே விபச்சாரத்தில் குதித்ததாக தெரிகிறது[8]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: நடிகை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம், கைது!
Permalink  
 


caroline_mariya3.jpg?w=450&h=301

விபச்சாரம் செய்யக் காரணம்: கரோலின் மரியதாசன் விஷயத்தில், ஏதோ பணப்பிரச்சினை இருந்தது, அதிலிருந்து மீண்டு வரத்தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக செய்து உள்ளது. ஆனால், வளர்ப்பு தந்தை-சகோதரன், ஸ்டூடியோ வைத்டுள்ளது, அந்த நடிகையின் படங்களை புழக்கத்தில் விட்டது, முதலியன திட்டமிட்டு விபச்சாரம் செய்தது காட்டுகிறது. மேலும் தாய்-தந்தை இல்லாமல், இப்படி வளர்ப்பு தந்தை-சகோதரன், என்று வாழும் வாழ்க்கையிலும், பெண்ணிற்கு சுதந்திரமோ, அன்போ, பாசமோ இருக்காது. ஆக, சினிமா மோகம் மற்றும், தொழிற்வளர்ச்சி, குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும், இல்லை அவ்வாறு செய்தால், திரைப்பட சான்ஸ் கிட்யைக்கும் என்ற வாக்குறுதி முதலியனவும், இத்தகைய நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுவது சாகஜமாகத் தெரிகிறது. ஒரு மிகப்பெரிய நடிகையே இதே மாதிரி மாடலாக நடித்து, ஒரு கிரிக்கெட் வீரருக்கு கீப்பக இருந்து, பிறகு திரைப்படத்தில் நடித்து தான் புகழ் பெற்றார்.

பூனே ஐந்து நடசத்திர விபச்சாரத்தில் முன்னேறியுள்ளது: புனேவில், இத்தகைய நடிகைகள் விபச்சாரம் அதிகமாகி வருகிறது. சென்ற நவம்பரில் அஸ்ரா ஜான் குலாம் அஹ்மத் ஷேக் என்கின்ற ஜாரா (21), திரைப்பட நடிகை, ஒரு புரோகருடன் கைது செய்யப் பட்டார்.  காஷ்மீரத்தைச் சேர்ந்த இவர், ஐந்து நடசத்திர ஹோட்டல்களில் விபச்சாரத்தை செய்து வந்தார்[9]. அதற்கு முன்பாக இன்னொரு மராத்தி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். புனேவில் கடந்த பத்தாண்டுகளாக, அதிக அளவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் பெருகி வந்துள்ளன. போதாகுறைக்கு, ஐ.டி கம்பெனிகள், அயல்நாட்டினரின் போக்குவரத்தும் அதிகமாகியுள்ளன. போதை மருந்து அதிகமாக விற்க்கப்படுவது, கிடைப்பது முதலியன “ரேவ்” பார்ட்டிகள் அதிகமாக உந்து சக்தியாக செயல்பட்டுள்ளன. இதற்கு தோதுவாகத்தான், மேலும் தீவிரவாதி ஹெட்லி என்ற ஜிலானியும் இங்கு வந்து தங்கியுள்ளது குறிப்பிடட தக்கது. இந்த விபச்சாரம். ஐ.டி மற்று அயல்நாட்டினருக்கு பணத்தைப் பற்றி கவலையில்லை. அதனால், ஜாலியாக பொழுது போக்க தயாராக உள்ளார்கள். இந்ந்திலையில் தான் இத்தகைய ஐந்து நட்சத்திர விபச்சாரம் பெருகி வருகிறது. பணம் அதிகமாக கேட்பதினால், அழகான, பிரச்சினையில்லாத, இளமையான பெண்கள் கிடைப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்துள்ளது. இதனால், கோவாவை மிஞ்சும் அளவில், பூனேவில் செக்ஸ் மற்றும் செக்ஸ் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன.,
வேதபிரகாஷ்

08-02-2012


[3] http://www.alaikal.com/news/?p=96047

[9] In November, the city police had arrested a silver screen actress, Azhara Jan Gulam Ahmed Sheikh alias Zara (21), a native of Kashmir, along with a spot boy for running a sex racket. The arrest had been made in a raid conducted on a five-star hotel that fell in the jurisdiction of the Bundgarden police station
Read more at: http://www.ndtv.com/article/cities/tamil-actress-stepbrother-arrested-for-sex-racket-173705&cp



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard