New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் பேசும் விதம்!!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
தேவன் பேசும் விதம்!!
Permalink  
 


இன்று அநேக,ர் தெரு பிரசங்கியார் முதல் இலட்ச்சக்கண‌க்கில் கூட்டம் சேர்க்கும் ஊழியர்கள் வரை  ஒரு விஷயத்தை பிரசங்கிப்பதை பார்க்க முடியும். ஆனால் அது சாத்தியமா என்று கேட்டால், பிரசங்கம் செய்பவர்கள் மாத்திரமே ஆமோதிப்பவர்களாகவும், அந்த ஊழியர்களை குறுட்டு தனமாக பின் பற்றும் கூட்டமும் ஆமாம் சாமி போடுவார்கள்! நேற்றுகூட ஆசீர்வாதம் டீவியில் ஒரு பிரபலமான ஊழியர் பேசும் போது, தேவன் நம்மிடத்தில் எப்படி எல்லாம் பேசுவார் என்றார், எப்படி என்ரால்,
அ. கனவுகள் மூலமாக‌
ஆ. தரிசனங்கள் மூலமாக‌
இ. வசனத்தின் மூலமாக‌.

தேவன் நம்மிடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதற்கு இந்த கிறிஸ்தவ மண்டல ஊழியர்கள் வைத்திருக்கும் இந்த மூன்று ஸ்டாண்டர்ட் வழிகளையே அனைவரும் நம்பி வருகிறார்கள். வேதத்தில் சிலருக்கு நடந்த சம்பவங்கள் நமக்கும் பொருந்தும் என்று குறுட்டு தனமாக நம்புவது அபத்தமாக வேதத்தை புரிந்துக்கொண்டதாக ஆகும். வேதத்தில் இடம் பெறுவதற்காக நேரந்த காரியங்களை வேதத்தில் எழுதப்பட்டிருப்பதை இன்றும் அப்படியே எங்களுக்கு நடக்கும் என்பது முட்டாள்தனமான விளக்கமாகும்.யாக்கோபுக்கோ, யோசேப்புக்கோ அல்லது தானியேலுக்கோ சில காரியங்கள் நடந்தது என்றால் அந்த காரியங்கள் மூலமாக நாம் என்ன கற்று கொள்ள வேண்டியது தான் அன்றி, அதே போல் நம்மிடமும் தேவன் பேசுவார் என்று இல்லை. வேதத்தில் எழுதப்பட வேண்டியும் அதன் மூலமாக வரவிருக்கும் சந்ததிகள் கற்றுக்கொண்டு தேவனின் மகிமையை அறியவேண்டியது தான் அதன் நோக்கமே தவிர, யாக்கோபுடன் பேசினீரே, தானியேலுக்கு கனவு தந்தீரே, என்று இன்றும் சொல்லி வருவதினால் பல வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேவன் பேசாமல் இப்பிரபஞ்சத்தின் தேவன் பேச அதிக வாய்ப்பு இருக்கிறது, பெரும்பாலும் அது தான் நடக்கிறது. பல தரிசனங்களை கண்ட பவுல் எழுதுகிறார், II கொரிந்தியர் 5:6. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். என்று, இப்படி கடைசி காலங்களில் தப்பிதமான ஊழியர்கள் வந்து இப்படி எல்லாம் சொல்லுவார்கள் என்று என்னியே அன்றே பரிசுத்த ஆவியின் மூலமாக அவர் அப்படி எழுதியிருக்க வேண்டும். அதிலும் தரிசனங்களுக்கு இன்று லிமிட்டே இல்லாமல் போய் விட்டது. யார் அதிக மசாலா கலந்து சொல்லுகிறார்களோ அவர்களே அதிகமாக விற்பனையாகிறார்கள். ஆங்கிளத்தில் பெஸ்ட் செல்லர்ஸ் என்று சில ஆசரியர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஈடாக இவர்களும்.

வேதத்தில் வரும் தரிசனங்கள் நம்பும்படியாக இருந்தது, ஆனால் இன்று இந்த ஏமாற்று கூட்டத்தார் சொல்லும் தரிசனங்கள் விட்டலாச்சாரிய, விக்கிரமாதித்த்யா கதைகளிலும் மோசமாக இருக்கிறது. இவர்களுக்கு தான் இது பிழைப்பு என்றால் இதை நம்பி பெரும் கூட்டம் கும்பல் கும்பலாக ஏமாறுவது அதை காட்டிலும் வேதனையாக இருக்கிறது. வேறு மதங்களில் பலர் இன்று மாட்டிக்கொண்டு வருவது போல், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வியாபாரிகளாக இருக்கும் இந்த ஊழியர்களும் நிச்சயம் வெளிச்சத்திற்கு வருவார்கள். அன்றாவது இவர்களை நம்பி மோசம் போகும் கூட்டத்தார் விழித்து எழட்டும். வசனத்தின் மூலமாக தேவன் பேசுகிறார் ஏனென்றால் அந்த வசனமே தேவனின் வார்த்தைகள் தான். ஆனால் இந்த ஏமாற்று ஊழியர்கள் பிரசங்கிப்பது போல், வசனத்தை வாசித்து அதை அவர்கள் இஷ்டப்படி தியானம் செய்து சந்தர்பத்திற்கு தகுந்தார் போல் விளக்குவதும் சரியானது அல்ல. இந்த வசனங்களை ஆறாய்ந்து அறிவது சிறந்த முரையாகும். ஏனென்றால் அதை எடுத்து தியானித்தால் அந்த சூழ்நிலையில் நம் மனது எப்படி உள்ளது அப்படியே தான் நமக்கு விளங்கும். இப்படி தன் இஷ்டப்படி விளக்கி விளக்கி தான் தங்களின் வார்த்தைகளை கேட்கும் கூட்டத்தை இவர்கள் (ஏமாற்று ஊழியர்கள்) அமர்த்திக்கொண்டு ராஜங்கம் செய்து தன் பிழைப்பை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்ததேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன் என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்... மத்தேயு25:34, 35, 36.


இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இவைகளைச் செய்கிறவர்களே நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள் என்றும் அப்படிச் செய்யாதவர்கள் என்ன ஆவார்கள் என்று கீழ்கண்ட வசனத்தையும் பதித்து

மத்தேயு 25:41-45 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

இவ்வசனங்களைக் கவனமாகப் படித்து, விளக்கம் சொல்லுங்கள் சகோதரரே!

என்று கவனமாகப் படித்து விளககம் சொல்லக் கேட்க்கிறார்கள்.

கருணாநிதி விஷயத்துக்கு வருவோம். பசியாயிருப்பவர்களுக்கு கிலோ 1ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறார்; மேலும் சத்துணவுத்திட்டத்தின் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பசியாற்றுகிறார்; அந்நியராக உள்ள இலங்கை அகதிகளை முகாம்கள் அமைத்து சேர்த்துக்கொள்கிறார்; இலவச வேஷ்டி சட்டை தருகிறார்; கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான் வியாதியஸ்தர்களை விசாரிக்கிறார்; காவலிலிருப்போரை அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலையே செய்திருக்கிறார்.

ஆக கருணாநிதி அவர்கள் ஒரு மாபெரும் நீதிமான், இவர் ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வார்.

இதை வாசிக்கும் தள அன்பர்கள் கருணாநிதியளவு செய்ய முடியாவிட்டாலும் At least வாழ்க்கையில் ஒரு முறையாவது இதில் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தாலே நீங்கள் நீதிமானாகிவிடுவீர்கள். நித்திய ஜீவனுக்கும் பங்காளிகளாகிவிடுவீர்கள். 

இத்தகைய எளிமையான சுவிசேஷத்தைத்தான் எல்லா மதங்களும் போதிக்கிறதே. போதிக்காவிட்டாலும் இயல்பாகவே மனிதன் இந்தக் காரியங்களை செய்கிறானே. இதில் கிறிஸ்துவின் பங்கு எது? 

மேலும் இவர்கள் பரப்பும் சுவிசேஷம் என்னவென்றால்..... 

கிறிஸ்துவின் மூலம் எல்லா ஜனங்க்களுக்கும் பாவ மன்னிப்பு ஏற்படவில்லை. எனவே செய்த எல்லா பாவ்ங்களுக்கும் தண்டனையான மரணத்தை நிச்சயம் அடைவார்கள் என்பதே

மேலும் ஒருமுறை யாராவது நற்செய்தியைக் கேட்டுவிட்டால் பின் கடைசிவரை அறிக்கையிட்டு பாவத்தை விட்டுக்கொண்டே இருக்கவேண்டும். மீறி பாவம் செய்பவர்கள் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பான, 1000வருட அரசாட்சியின் முடிவில் எழுப்பப்பட்டு மறுபடியும் மரணதண்டனை அடைவார்களாம். இந்தக் கேலிக்கூத்தை இவர்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்து மோசம்போய்க்கொண்டிருக்கிறார்க்ள். இதுவும் ஒரு தேவதூஷணம் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. 

இவர்களைப் பொறுத்தவரை கருணாநிதி ஒரு மாபெரும் நீதிமான்!

தி.மு.க. காரர்கள் திக்குமுக்காடிப்போவார்கள்.....



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போலி டாக்டர் பட்டம் வாங்கிய ரெவரென்ட் செல்லத்துரை ஜெயனேசன்: போலீஸ் கைதிலிருந்து தப்பிக்க தலைமறைவு!செப்டம்பர் 27, 2010 by vedaprakash

போலி டாக்டர் பட்டம் வாங்கிய ரெவரென்ட் செல்லத்துரை ஜெயனேசன்: போலீஸ் கைதிலிருந்து தப்பிக்க தலைமறைவு!

கிருத்துவர்கள் தாங்களாகவே ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் “நாற்காலிகள்” என்றெல்லாம் உருவாக்கி, பி.எச்.டிக்களை கொடுத்துக் கொள்வர். இதற்கெல்லாம் அவர்கல் கவலைப்படுவதேயில்லை. செல்லத்துரை ஜெயனேசன், ஏதோ ஒரு டச்சு அரசின் நிறுவனத்திலிருந்து டாக்டர் / பி.எச்.டி பட்டம் வாங்கினாராம், அந்த டச்சு நிறுவனம் போலியானது என்று கண்டுப்பிடிக்கப்பட்டதும், முதலில் இணைதளத்திலிருந்து மறைந்து விட்டதாம்! ஆளைப்பிடிக்கலாம் என்றால், அவரே மாயமாகி விட்டாராம்!

http://www.srilankaguardian.org/2008/02/arrest-warrant-against-bogus-doctorate.html

Saturday, February 23, 2008

Arrest Warrant Against Bogus Doctorate Priest, Sellathurai Jeyanesan

His buddies say he is collecting overdue Tsunami funds in Toronto 
___________________________

bogus.gif

"Of course the funds he is talking about are what he has been garnering in the US, Europe particularly in Holland and Israel as a priest of the JDCSI for widows, orphans and needy people especially in the Eastern Province of Sri Lanka. His collection tactics need showcase projects and that he has, but they all belong to the JDCSI and launched when he was a priest of that church."

********************************************************

by Victor Karunairajan reporting from Chennai, Tamilnadu

(February 23, Chennai, Sri Lanka Guardian) The million-dollar question in Sri Lanka today is about the whereabouts of the Rev Sellathurai Jeyanesan, the man with an illegally appropriated church but without canons or creed, has a bogus doctorate for himself from a dubious Dutch organization that disappeared from cyberspace the moment it was exposed as a fake, and now especially as February draws to an end with salaries to be paid to his hangers-on in bright red vestments. Jeyanesan was last believed to have been seen in a dollar shop in Toronto’s Scarborough, a region known as "Little Jaffna" and for good reasons too.

Recently, a case in which he figures as a respondent was called in a Jaffna Court and he was noted as absconding for the third time. Having tested the patience of the court too long, this priest who presumes to be above all customs, traditions and laws, even more courtesies and decencies, literally courted the wrath of the court. The court was left with no choice but to issue an arrest warrant on him.

This particular case deals with his attempt to seize the properties of the American Ceylon Mission that are vested in the Jaffna Diocese of the Church of South India (JDCSI). In respect of this, he was believed to have impacted on the Wider Churches Ministries of the United Church of Christ and given this organization a false report to persuade them to help him appropriate these properties for his purpose intent on breaking up the JDCSI.

Now that he has an arrest warrant issued against him, he has the choice to surrender and allow himself to be formally arrested and produced in court. He has unaccounted millions at his disposal, funds he collected over a period of ten years or even more in the name of the Jaffna Diocese of the Church of South India (JDCI) which he has not submitted yet, or rather appropriated for himself, to be able to hire a sucker or two to bail him out. But it is hoped that he does not exploit the laws of the country the way he proudly remarked to a retired principal that in Sri Lanka everything has a price and he has the funds to buy the entire Sri Lankan legislature.


Of course the funds he is talking about are what he has been garnering in the US, Europe particularly in Holland and Israel as a priest of the JDCSI for widows, orphans and needy people especially in the Eastern Province of Sri Lanka. His collection tactics need showcase projects and that he has, but they all belong to the JDCSI and launched when he was a priest of that church. Far too many people and organizations are vulnerable to clever crooks and some, like one in the Netherlands, have their own private agendas and interests in lending vast sums of funds to organizations that canvas for their support.

This fake priest, self-made leader of a dissident group of half-baked theologians and thugs in cassocks have become a rule unto himself bent on destroying the nearly 200 years old JDCSI just because he was not made the bishop for which he even tried to bribe the General Secretary of the Church of South India (CSI) with two bottles of whiskey, a bottle of perfume, chocolates and Us $500.00 in five crispy notes. The whole thing was summarily returned and the good CSI General Secretary had the inspiration to accept the notes towards a refugee fund and issued a receipt for same on the spot. When asked why there was cash in a bag, Jeyanesan, caught in the soup like the boy up the guava tree in another’s garden, said that was for refugees.

Later, Jeyanesan was believed to have reacted to one of the two who accompanied him that the lady had no right to take the cash if he was not getting the bishopric. By this time this fake priest knew the JDCSI bishop will be appointed as allowed by the CSI Constitution when a local diocese is deadlocked or otherwise unable to recommend candidates for the bishopric. An attempt was tried to persuade the CSI to appoint Jeyanesan as the bishop by a select party of cowboys from Sri Lanka traveling to Chennai to meet the CSI officials there.

This party reflected the views of the clan that had dominated the JDCSI for many years. It returned to Colombo like the Grand Old Duke of York but they didn’t have ten thousand men; just some lackeys and knee-bents enamoured by the Greenbacks of the US and a chance to savour the delights of Chennai’s film world and its many splendoured attractions. Jeyanesan had generously oiled them for this mission and there was that Whiskey-crazed Dr Dhyan Chand Carr to guide them along at virtually Rs.10,000 a night of drinking; that is his price for his services which he really volunteers for his yearnings for the Genie in the Bottle.

Jeyanesan’s action to breakaway from the JDCSI is only for the reason that he could not become the bishop of it and without this position, he had the nightmare horror of having to submit all accounts for a period of over ten years. Since his mission had failed, he was left with no alternative but to break away and claim, now that he has set up a church therefore all accounts will be passed on to it. What kind of law will allow that is something difficult to understand but the truth is that this man has appropriated a part of the church by sheer plunder and this is a criminal offence. Furthermore, he is dabbling in unaccounted millions raised with false means and this is illegal too. On top of it, he has committed contempt of court by absconding himself when he should have been present when the case against him and his co-respondents was called.
But what is incredible is the fact that there are even people who will hang on this man’s tail against an organization that has been the Fortress of Faith for the JDCSI community for almost 200 years. Just who are these people hanging on to this guy who will not hesitate to betray them if the going becomes rough as it eventually will, sooner than later. After all Sellathurai Jeyanesan resorted to fraud and deceit and he betrayed his own church.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


// இந்தியாவின் மிகப் பிரபலமான ஊழியக்காரர் ஒருவர் மரித்த பின்பு அவரோடு தொடக்க காலத்தில் ஊழியம் செய்தவரும் பின்பு அவரது ஊழியத்தை இன்றுவரை கடினமாக விமர்ச்சிப்பவருமான மற்றொரு ஊழியர் தனது பத்திரிக்கையில் அந்த பிரபலத்தைப் பற்றி எழுதிய குறிப்பு என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது,

அந்தப் பிரபல ஊழியர் தனது ஆரம்ப காலங்களில் பில்லி கிரகாம், வில்லியன் மரியன் பிரன்ஹாம் போன்றோரின் ஊழியங்களில் ஆழமாகக் கவரப்பட்டு அவர்களது புகழ் பற்றியும் அவர்களுக்குக் கூடும் கூட்டம் பற்றியுமே சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பாராம். அவரது பேச்சு சிந்தனை எல்லாம் புகழ், பெருங்கூட்டம்,அற்புத அடையாளங்கள் என்றே இருக்குமாம். இதுவே முதல் கோணல் என்பது. அவரும் தான் விரும்பினதை சீக்கிரமே அடைந்தார். புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்றார். ஆனால் இன்று பல ஊழியர்கள் அவரைப் பின்பற்றி சோரம் போவதற்க்கான மோசமான பல முன்மாதிரிகளை இந்திய கிறிஸ்தவத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார் //














__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே மகன், திருமணம் வேண்டாம் என்கிறான். சொத்துக்களெல்லாவற்றிக்கும் ஒரே வாரிசு. படிப்பு பெரிய கம்பியூட்டர் படிப்பு, சம்பளமும் அதிகம். திருமணம் வேண்டாம் என்ற அவனை ஆவிக்குரிய ஆலோசனைக்கு (Counseling) அவனை என்னிடம் அனுப்பினார்கள். வயது 35ஆகியும் திருமணம் வேண்டாம் என்கிறான். இதுதான் அவனைப்பற்றிய குற்றச்சாட்டு. நானும், அவனும் முதலில் ஜெபித்தோம். நம் மத்தியில் இயேசுகிறிஸ்து உண்டு. நான் உன் முகத்தைமட்டுமே பார்க்கமுடியும், உள்ளத்தை பார்க்கிறவர் உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார். உண்மையை சொல், ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாய்? நான் உன்னை பரிசோதித்ததில் நீ திருமணத்துக்கு தகுதியானவன் என்பது அறியமுடிந்ததே! அப்படியிருக்க உன் உண்மை நிலையென்ன? காதல் தோல்வியும் அல்ல? என்கிறாய்! உண்மையை சொல் என்றேன்.

அவன் பேசினான் என்பதைவிட அவன் கக்கினான் என்று கூறுவது பொருந்தும். ஆம். கம்பியூட்டர் போனோகிராப்பியில் இவன் மிகவும் திறமைசாலி. அவன் யார் யாரையெல்லாம் ஆலயத்திலும், ஓட்டலிலும், வீதியிலும், பார்க்கிலும் (Park) பார்க்கிறானோ அவர்களை மொபைலில் புகைப்படம் எடுத்துவிடுவான். அதில் அவன் விரும்புகின்ற நடிகைகளையும் விடவில்லை. அந்த படங்களுக்கு முழு உருவங்களை கம்பியூட்டர் திறமையால் உருவாக்கி அவர்களை அப்படியே நிர்வாண கோலத்தில் வடிவமைத்து அதை கண்டுரசித்து, தன் உருவத்தையும் அதனோடு இணைத்து கணவன்-மனைவிஉறவையே செயற்கையாக உருவாக்கி அதைப் பார்த்துபார்த்து, ரசித்துரசித்து பின் கற்பனை சிந்தனையில் அனுபவிக்கவும் ஆரம்பித்து விட்டான். இப்போது உண்மையான சரீர உறவைவிட கம்பியூட்டர் உறவுக்கு(Addict) அடிமையாகிப்போனான். பார்த்தால் பசி தீரும் என்பது இதுதான்! இனி எனக்கு மனித உறவின்திருமண வாழ்க்கையே வேண்டாம் என்கிறான்! அந்த உறவிலே எனக்கு இன்பம் கிடைக்காது என்கிறான். இவனைப்போல பல பெண்களும் இப்படிப்பட்ட கம்பியூட்டர் உறவுக்கு அடிமையாகி தேவன் நியமித்தமனித உறவை வேண்டாம் என்கிறார்கள்.

star2.gifநவீன உலகமும், நவீன உபகரணங்களும் நம் பிள்ளைகளை எங்கோ கொண்டுபோய் கொண்டிருக்கிறது. இப்போதைய நவீன உலக விஞ்ஞானமும், நம் வாலிபப்பிள்ளைகளை புதுவிதமான பாவத்தில் அடிமையாக்க நம் பிள்ளைகளை அள்ளிக்கொண்டுபோகிறது. பெற்றோர்கள் அதை கவனிக்க தவறிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

 

வெளிநாட்டில் ஊழியம் செய்ய நான் சென்றபோது கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் ஒரு வாலிப தம்பியின் நடவடிக்கைகளை கவனித்தேன். மற்றவர்கள் ஜெபத்துக்காகவும், ஆலோசனைக்காகவும் என் அறைக்கு வந்தபோது, இவனும் தனிமையில் என்னிடம் ஜெபம்மட்டும் செய்ய வந்தான். அங்கு நான் தங்கியிருந்த சிலவாரங்கள் அவன் நடவடிக்கைகளின் வித்தியாசத்தை ஆரம்ப முதலே நான் கவனித்ததால் அவனைப்பற்றியும், அவன் பலவீனத்தைபற்றியும் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனிடமே அறிவித்தேன். ஒத்துக்கொண்டான். 10ம் வகுப்பு படிக்கும்போதே இந்த பாவசெய்கைக்கு நண்பர்கள் என்னை கட்டாயப்படுத்தி கெடுத்துபோட்டதால் பின் அதை நானே பழக்கமாகவும் ஆக்கிக்கொண்டேன். Youth for Christ மூலம் இரட்சிக்கப்பட்டு இப்போது இந்த ஊழிய ஸ்தாபனத்தில் சேர்ந்து ஊழியத்தில் இறங்கியுள்ளேன். ஆனால் அவ்வப்போது இந்த பாவபழக்கம் எனக்குள் கடந்துவருகிறது. இரகசியமாக பல வாலிபர்களை ஜெபிக்க வாருங்கள் என்று கூறி அவர்களை என் பாவத்துக்கு இசைய வைத்தேன். என்னால் அந்த பாவத்தை விடமுடியவில்லை என்று என்னிடம் கூறிய அந்த சூழ்நிலையில்தான் அவன் அழ ஆரம்பித்தான். ஒரு நல்ல ஊழிய ஸ்தாபனத்தில் அந்த வாலிபன் இணைந்து நல்ல ஊழியம் செய்துக்கொண்டிருக்கும்போதுதான் அவனோடு அந்த என் சந்திப்பு நிகழ்ந்தது. கர்த்தர் அவனுக்கு நல்ல தாலந்துகளை கொடுத்திருந்தார். பிரசங்க தாலந்து, எழுத்து தாலந்து இதன்மூலம் அந்த ஸ்தாபனம் அவனை நம்பி ஊழிய பொறுப்பை அவன் வசம் கையளித்திருந்தது. என்னிடம் ஆலோசனைக்கு என்று வந்தவனின் பாவத்தைக்குறித்து அந்த ஸ்தாபன தலைவர்களிடமோ அல்லது வேறு யாரிடமும் நான் கூறக்கூடாது, அதுதான் இரகசிய ஆலோசனை தர்மம். ஆகவே அவனிடம் நீயாக ஊழியத்தை விட்டுவிலகி விடு - மனநல ஆலோசகரை சந்தித்து ஜெபத்துடன் உன்னை சீர்ப்படுத்திக்கொள் என்றேன். குறிப்பிட்ட அந்த ஸ்தாபனத்தின் மாத பத்திரிக்கை, தியான புத்தகம் யாவிலும் அவன் பிரசங்கம் இடம் பெறும். அவன் பிரசங்கத்துக்கு நல்ல ஆதரவும் உண்டு. ஆனால் பல வருடங்கள் கடந்தும் அவன் அந்த ஸ்தாபனத்திலிருந்து நீங்கவில்லை. அந்த ஸ்தாபனத்தைதேடி வரும் சிறுவர்களையெல்லாம் கெடுத்துப் போட்டான். என் உள்ளம் தவியாய் தவித்தது. ஸ்தாபனத்தின் உள்ளேயிருந்து இன்னும் எத்தனை சிறுவர்களையும், வாலிபர்களையும் இவன் சீர்அழிக்கப்போகிறானோ என்று அந்த ஸ்தாபனத்தைப் பற்றியும், ஸ்தாபனத்தில் உள்ளவர்களையும் நினைத்து கலங்கினேன். ஒரு வழியாக அந்த வாலிபனின் செயல் ஸ்தாபனத்தில் உள்ளவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு அவனை அவர்கள் அவமானப்படுத்த துணியாமல் அவனாகவே ஸ்தாபனத்தைவிட்டு நீங்கும்படி செய்தார்கள். ஆனால் இப்போது அவன் அதே நாட்டில் சுதந்திரமாக ஏதோ பெரிய ஊழியம் செய்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஆரம்பத்திலேயே அவன் தன்னை சரி செய்திருக்கலாம். இப்போது அவன் ஊழியம் செய்துகொண்டே எத்தனைபேர்களை கெடுத்து தன் பாவத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறானோ தெரியவில்லை!

star2.gifஇப்படிப்பட்ட பாவசெயல் திருமணமாகாமல் ஊழியம் செய்யும் சில பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடமும் காணப்படுகிறது. உதவி பாஸ்டர்களை தன் பாவசெயலுக்கு பெரிய பாஸ்டர்கள்பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஈரோட்டில் ஒரு பாஸ்டர் இந்த பாவத்தில் பிடிக்கப்பட்டு சபை மூப்பர்களால் அந்த பாஸ்டர் மன்னிப்பு பெற்று இப்போதும் ஊழியம் செய்கிறார். இதை அங்குள்ள பெந்தேகோஸ்தே சபையில் உள்ள சிலர் அறிவார்கள். ஆனால் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். சில சமயங்களில் சில பாஸ்டர்மார் பிடிக்கப்படுகிறார்கள், இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். கத்தோலிக்கசபை குருமார் கிரமித்த சிறுவர்களின் எண்ணிக்கை குறித்து பத்திரிக்கைக்காரர்கள் வெளியிட்டபோதுபோப் அவர்களும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாரே! இதுபோலவே பெண்கள் பகுதியிலும் பெண்கள்ஹாஸ்டல், பெண்கள் விடுதி, பள்ளி, அனாதை விடுதிகள், கைவிடப்பட்ட பெண்களின் விடுதிகள்இவைகளில் தங்கும் பெண்களிடம் இப்படிப்பட்ட பாவம் பெருகிக்கொண்டேயிருக்கிறது. ஜாக்கிரதை! ஜெபிப்போம்.

http://jamakaran.com/tam/2010/october/nithyananda.htm



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
இந்த ஊழியக்கார சகோதரியின் உண்மை நிலை என்ன?
Permalink  
 




சமீப நாட்களில் ஒரு ஊழியக்கார சகோதரியின் அறிமுகம் கிடைத்தது. அவர்களை பற்றி நான் அறிதுகொண்ட சில உண்மைகளை இங்கு பதிவிடுகிறேன். இதுபோன்ற வர்களின் உண்மை நிலை என்னவென்பதை எனக்கு சற்று தெரிவிக்கவும்.

சில வருடங்களுக்கு முன்னால் எந்த ஒன்றுமே அறியாமல் மிக சாதுவாக தான் உண்டு தனது குடும்பம் உண்டு (கணவன் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள்) என்று வாழ்ந்து வந்த கத்தோலிக்க பிரிவை சார்ந்த அவர்கள் சுமார் 4 வருடங்களுக்கு முன்னால் ஆண்டவரை அறிந்துகொண்டார்கள்.

அதன் பின்னால் அவர்கள் கணவனும் மனம்திரும்ப, ஊழியம் அது இது என்று அதிக அதிகமாக ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களை பற்றி கேள்விப்பட்டபோது உண்மையில் நான் மிக உயர்ந்த விசுவாசகுடும்பம் நம்மால் அப்படி இயக்க முடியவில்லையே என்று வருந்தியதுண்டு.

ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வேறு சில சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து மெஷினரி ஊழியம் என்று வெளியூர்களுக்கு சென்று நான்கைந்து நாடங்கள் தங்கி ஊழியம் செய்து வருவார்கள், அதிகம் ஜெபிக்கும் ஜெபவீரர்
மற்றும் எந்நேரமும் அந்த ஆத்துமா இந்த ஆத்துமா என்ற ஆத்துமாக்களுக்காக புலம்புவதையும் பார்க்க முடியும். எங்கு ஜெபிக்கபோக வேண்டும் என்றாலும் உடனே புறப்பட்டு வந்துவிடுவார்கள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது இவர்களை தவறு என்று சொல்வைதர்க்கு எதுவுமே இல்லை.

ஆனால் அவர்கள் வாழ்க்கை நிலைகளை சற்று உள்ளே சென்று பார்த்த போது நான் அறிந்துகொண்ட உண்மைகள் சிலவற்றை எழுதுகிறேன். அவர்களின் நிலை என்னவென்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சென்னையில் குடும்பத்தோடு வசிக்கும் அவர்கள் "ஆண்டவர் வீடுகட்ட சொன்னார்" என்று ஆண்டவர் சொன்னார் , கட்டளையிட்டார் என்று சொல்லி சொந்த ஊரில் நல்ல வீடு கட்டி வைத்துள்ளனர். அதற்க்கு பணம் பற்றாகுறை ஏற்ப்பட்டபோது, ஆண்டவர் ஒரு குறிப்பிட்ட ஊழியரிடம்போய் பணம் கேட்கசொன்னாராம். ஆனால் அந்த ஊழியரோ
"என்னிடம் ஆண்டவர் உங்களுக்கு பணம் கொடுக்க சொல்லவில்லையே" என்று தரமறுக்க அதிக வட்டிக்கு கடன் வாங்கி வீட்டை கட்டிவிட்டு கடனை செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். சாதாரண ஒரு குடும்பமான இவர்கள் இரண்டு மூன்று இடங்களில் காலி இடங்களை வாங்கி போட்டுள்ளனர். ஆனால இந்த கடன் பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு இடத்தை விற்றாவது கடனை தீர்க்க மனதில்லாமல் இருக்கின்றனர். அதற்க்கு நேர் மாறாக பணம்தர மறுத்த ஊழியக்காரரை குற்றம் சுமத்திக்கொண்டு "அவரால்தான் நான் இவ்வளவு கடனுக்கு உள்ளானேன், "அவரிடம்கேள் பணம் தருவார் என்று ஆண்டவர் தெளிவாக சொன்னார் அவர் பணம் தராமல் என்னை கடன்காரர் ஆக்கிவிட்டார்கள்" என்று புலம்புகிறார்களாம்.

எங்கள் வீட்டில் வந்து அமர்ந்த அவர்கள் உங்கள் செல்போனை கொஞ்சம் தாருங்கள் ஒரே ஒரு கால் பண்ண வேண்டும் என்று கேட்டு வாங்கி அதில் இருந்த சுமார் நாற்ப்பது ரூபாயை காலியாக்கி விட்டதோடு, எங்கள் வீட்டில் இருந்த ஒரு டிவி ஐ பார்த்து, இந்த டிவி எனக்குதான் என்று ஆண்டவர் சொல்லிவிட்டார். அது என் வீட்டுக்கு வருகிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள் என்று சவால் விட்டிருக்கிறார்.

யார் வீட்டில்போய் அமர்ந்தாலும் அங்குள்ள்பொருட்களை அவர்களின் அனுமதியே இல்லாமல் எடுத்து உபயோகிப்பது கண்ணில் தெரிய எதாவது தின்பண்டங்கள் இருந்தால் எந்த கூச்சமும் இல்லாமல் அதை எடுத்து தன் பிள்ளைகளோடு சேர்ந்து எல்லாவற்றையும் தின்று காலியாக்கிவிடுவது போன்றது இவர்கள்\ வாடிக்கை.

தற்போது அவர்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டின்ஓணர் ஒரு பைக்ஒன்றை விற்ப்பதற்க்காக வைத்திருந்தாராம்
"அந்த "பைக்" எங்களுக்குத்தான் என்று ஆண்டவர் சொல்லிவட்டார் எனவே அதை இத்தனை ரூபாய்க்கு எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று அவரிடம் கேட்க, அவர் மறுக்க இறுதியில் அந்த பைக்கை வேறொருவர் கூடுதல் பணம் கொடுத்து வாங்கி சென்றுவிட்டார். இதை அறிந்த ஆண்டவர் "அந்த பைக் போனால் போகுது விட்டுவிடு, உனக்கு நான் மாருதி கார் தருகிறேன் என்று சொன்னதோடு பைக் என்றால் உங்கள் குடும்பம் மட்டும்தான் சபைக்கு போகமுடியும், கார் என்றால் இன்னும் பல் ஆத்துமாக்களை நீ காரில் ஏற்றிக்கொண்டு சபைக்கு போகலாம் என்றாராம்"

அதற்காக இப்பொழுது கார் வாங்கும் கனவில் மிதப்பதொடு ரோட்டில் செல்லும் கார்களை பார்த்து இந்த கார்தான் ஆண்டவர் என்னை வாங்க சொல்லிருக்கிறார் என்று என் தன்னோடு வருபவர்களிடம் காட்டுகிறார்களாம்

இன்னும் இதுபோல் அனேக காரியங்களை எழுதிக்கொண்டே போகலாம் ஆனால ஒன்றுமே ஆவிக்குரிய சம்பந்தம் இல்லாதது

இதில் உண்மை என்னவென்பதே எனக்கு புரியவில்லை!!! . ஆண்டவர் இப்படி எல்லாம் உலக பொருட்களை வாங்குவது பற்றியா அடிக்கடி பேசுவார்?

ஒருபுறம் பார்த்தால் ஆவிக்குரிய நிலையில் அதிகம் ஜெபிபது சபைக்கு காலை ஐந்து மணிக்கே சென்று ஆராதனையில் கலந்துகொள்வதொடு சிறுபிள்ளைகளுக்கு ஊழியம், மெஷினரி ஊழியம் வீடு வீடாக போய் ஜெபித்தல் போன்ற பல காரியங்களில் ஈடுபடுகிறார்கள்

இன்னொருபுறம் பார்த்தால் உலக பொருட்களின்மேல் அளவற்ற பற்று உள்ளவர்களாக எதை பார்த்தாலும் அது எனக்குதான் ஏற்றொரு நிலையில் இருக்கிறார்கள்

இவர்களின் உண்மையான நிலை என்ன? அறிந்தவர் கொஞ்சம் விளக்குங்களேன்!

SUNDARP
http://www.lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=38924596


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
டீ.வி ஊழியர்கள்!!
Permalink  
 


அன்று எகிப்த்திலிருந்து தேவன் இஸ்ராயேல் மக்களை மோசேயின் தலைமையில் கூட்டி வந்தார். மக்களுக்கு மாமிசம் தேவைப்பட்டபோது மோசேயிடம் முறையிட்டார்கள். தேவன் அவர்களின் பயனத்திற்கு பொறுப்பேற்றபடியால் அவரே காடைகளை பொழிந்தார்.

இன்று தேவன் தங்களை தொலைக்காட்சி மூலமாக ஊழியம் செய்யும் படி அழைத்தார் என்று சொல்லிக்கொண்டு மக்களிடமே அதற்கு உண்டான பணத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். தேவனே அவர்களிடம் இப்படி ஒரு ஊழியத்தை கொடுத்திருந்தால் அன்று மோசேயின் தலைமையில் இஸ்ராயேல் மக்களுக்கு தேவன் காடையை பொழிந்தது போல் இன்று சுயமாக தங்களை ஊழியர்கள் என்று உயர்த்தி தேவன் பெயரில் இவர்கள் ஆடம்பரமான டீ.வி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவன் வானத்திலிருந்து பணத்தை வருஷிக்க மாட்டாரோ. அப்பாவி கிறிஸ்தவர்களை தேவனின் பெயரை சொல்லி ஆடம்பரமான டீ.வி நிகழ்ச்சியின் மூலம் தான் ஜனங்களை இரட்சிப்பிற்குள் நடத்த முடியுமா அதுவும் இவர்களிடமே பணத்தையும் கேட்டு. அதாவது வேத வசனங்களினால் இரட்சிக்கப்படாத மக்கள் இவர்களின் ஆடம்பர டீ.வி நிகழ்ச்சிகளின் மூலமாக இரட்சிக்கப்படுவார்கள் என்று இவர்களின் நினைப்பு.

கிறிஸ்தவ மக்கள் ஏன் இப்படி பட்ட டீ.வி ஊழியர்களிடம் கேள்வி எழுப்புவதில்லை? அன்று பவுல் போன்ற அப்போஸ்தலர்கள் கூடார தொழில் செய்து சுவிசேஷம் சொல்லி வந்தார்கள். இன்றோ இந்த நவீன ஊழியர்கள் (!!) ஆடம்பரமாக இருக்கைகளின் அமர்ந்து வேலை செய்யாமல் (பெரும்பாலுமானோர்) மக்களிடமிருந்து பணத்தை வாங்கி இவர்கள் தங்கள் பெயர் புகழ்சிக்காக சுவிசேஷம் என்று சொல்லி அதுவும் தேவன் இவர்களிடத்தில் இப்படி செய்ய சொன்னார்கள் என்று சொல்லி துனிகரமாக செய்து வருகிறார்கள்.

கிறிஸ்தவர்களே, காலம் கடைசியாக இருப்பதால், "இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு அவரின் நாமத்தை சொல்லிக்கொண்டு "அநேகர்" வரும் காலமாக இருக்கிறது" மத். 24:24. ஆகவே இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

chillsam 09:21:43 Dec 20, 2009


நீங்கள் இதுபோல பேசுவதற்கும் மக்களை அவர்கள்தான் சேர்த்துக் கொடுக்கிறார்கள்; அதாவது மாறுபாடானவற்றைப் போதிப்பவர்கள் தங்களது களமாகக் கொண்டுள்ளது இதுபோன்ற இளம் விசுவாசிகளையே;

அவர்கள் ஏதோ தவறாகக் கேட்டு நிர்ணயித்துக் கொண்டதைப் போலவும் இவர்களே சரியானதைச் சொல்லி அவர்களைக் காப்பாற்ற வந்தது (ஓநாய்கள்)போல)வும் வேடமிடுவர்;

இவர்களிடமிருப்பது சரியான சரக்காக இருக்குமானால் இவர்கள் இதுவரை சுவிசேஷத்தை கேள்விப்பட்டிராதோரிடம் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவேண்டும்;

இன்றைக்கும் வெளிநாட்டு உதவிகளும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தக விநியோகமும் பெறுவது மாறுபாடானவைகளைப் போதிக்கும் குழுக்களே;

இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பில்லாத தியாகிகளாக இருந்தால் மட்டுமே மற்றவரை குறை கூறமுடியும்;
சுவிசேஷத்தை பிரபல்யபடுத்த ஆவியானவர் பல வழிமுறைகளை பயன்படுத்துகிறார்;

மோசே கூட வானத்திலிருந்து காடைகளை வரவழைக்கவில்லை; அவனும் கூட ஆசரிப்பு கூடாரம் கட்ட மக்களிடமே அறிவித்தான்;தாவீதும் அப்படியே;

பவுலைத் தவிர வேறு யாரும் வேலை செய்து ஊழியம் செய்ததாக குறிப்பு இல்லை; பவுலும் கூட சுமார் இரண்டரை வருடம் மட்டுமே வேலை செய்தார்; பயணித்துக் கொண்டே இருக்கும் ஒரு நபர் நிரந்தர வேலை எதையும் செய்யமுடியாது;

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து- குறிப்பிட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நோக்கத்துடன்- எழுதப்பட்ட நிருப வாக்கியத்தை பொதுவான தன்மையுடைய போதனையாகவோ,கொள்கையாகவோ கொள்ளமுடியாது;

சுவிசேஷப் பணியை முழுநேரமாக செய்தோரால் மட்டுமே கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும் அரும்பெரும் சாதனைகளைச் செய்யமுடிந்தது;

மேம்போக்காக, நுனிப்புல் மேயும் போக்கில், காழ்ப்புணர்ச்சியுடன் ஊழியர்களை விமர்சிப்பதைவிட்டு சத்தியத்தை மட்டுமே நாம் தியானித்தால் நல்லது;

அவர்களுடைய வாழ்நாள் சாதனையின் வயதைக் கூட எட்டாதோர் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என எதையாவது பிதற்றுவதை (மாறுபாடானவற்றைப் போதிக்கும் துருபதேசக்காரர்கள்) தவிர்க்கவேண்டும்..!

http://chillsam.wordpress.com/2009/12/20/மாறுபாடானவற்றைப்-போதிக்/


soulsolution
//ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து- குறிப்பிட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நோக்கத்துடன்- எழுதப்பட்ட நிருப வாக்கியத்தை பொதுவான தன்மையுடைய போதனையாகவோ,கொள்கையாகவோ கொள்ளமுடியாது;

சுவிசேஷப் பணியை முழுநேரமாக செய்தோரால் மட்டுமே கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும் அரும்பெரும் சாதனைகளைச் செய்யமுடிந்தது;//


வேதத்தின் எல்லா வசங்களுமே அப்படித்தான் மிஸ்டர் ஊழியர்வாள்! வேலை செய்யச்சொன்னால் அது யாருக்கோ சொன்னது; தசம பாகம் முதலான வசூலிக்கும் வசனங்கள் மாத்திரம் அப்பாவி 'விசுவாசி'களூக்கு, 
சூப்பர்மா? இப்படியே மெயின்டன் பண்ணீங்கன்ணா சீக்கிரம் முன்னேறிருவீங்ணா.

இயேசு கிறிஸ்து கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும்(?) அரும்பெரும் சாதனைகளை செய்யச் சொல்லவேயில்லை.அடுத்தவரிடம் உதைவாங்கியே சாவீர்கள் என்றுதான் சொன்னார். அதேதான் அப்போஸ்தலருக்கும், சபைக்கும் நடந்தது... 

அதைவிட சாதனைகள் உலகத்தார் செய்துகொண்டுள்ளனர்.

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=30959133




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
முத்துக்கள் பன்றிகளுக்கல்ல....
Permalink  
 


soulsolution
இத்தளம் வேதத்தை ஆராய்ந்தறியும் விசுவாசிகளுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் உளையான சேறான பாபிலோனியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு அதிலேயே உழன்றுகொண்டிருக்கும் பன்றிகளுக்கு இத்தளம் துளியும் பிரயோஜனப்படாது. பன்றிகள் இத்தளத்தைப் பீறிப்போடவே எத்தனிக்கும்.

ஆகவே,

இத்தளம் பன்றிகளுக்கல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
எங்களது போராயுதங்கள் எல்லாம் மாமிசத்துக்குரியவைகள் அல்ல. 
ஆவிக்குரியவன் ஆவிக்குரியவைகளை நிதானித்தறிகிறான். 
வேத வசனங்கள் ஆவியாயும், ஜீவனுள்ளதாயும் உயிர்ப்பிக்கிறதாயும் உள்ளது. 

தேவனுக்கே மகிமை உண்டாவதாக.



Chillsam: 07:46:52 Mar 23, 2010
ஆம்,பன்றிகளுக்கு முன்பாக முத்துக்களைப் போடுதல் கூடாது;
அவை அதன் மேன்மையினை அறியாததினால் அதை மிதித்துப் போடுவதுடன் போடவருபவரையும் முட்டுவதற்கு வரும்;

இந்த பன்றிகள் ஒரு காலத்தில் சரியாக இருந்து சுய இச்சையினால் சத்திய சோதனையில் விழுந்துப் போன வளர்ச்சியில்லாத ஆட்டுக்குட்டிகளே..!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
பாபிலோன் சபை!!
Permalink  
 


இன்று எத்துனையோ சபைகள் இயேசு கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி வந்திருந்தாலும் எதிலும் ஒரு ஒற்றுமை இல்லையே!! அமேரிக்கா தான் பாபிலோன், ரஷ்யா தான் பாபிலோன் என்று சொல்லும் சபைகள் இருக்கிறது, தாங்களே அந்த பாபிலோன் சபையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள் என்பதை மறந்து அல்லது தெரியாமல் இருக்கிறார்களே!

இராபோஜனம் என்கிற கர்த்தர் பந்தியை எடுத்து பார்க்கலாமே! ஒரு கன்வென்ஷன் என்றால் ஒன்று சேரும் இந்த பல்வேறு சபைகள் இந்த இராபோஜன விஷயத்தில் மன்னுக்கும் வின்னுக்கும் உள்ள வித்த்யாசம் கொண்டிருக்கிறார்கள். முதல் காரியம் இவர்களில் ஒரு சபைக்கூட இந்த இராபோஜனம் என்கிற இந்த வார்த்தைக்கு தகுந்தாற் போல் இரவில் நடத்துவது இல்லை. ஒரு சபைக்கூட இல்லை (ஒரு வேளை 0.1% இருக்கலாம்). இப்படி ஒரு முக்கியமான விஷயத்தை அதுவும், நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து "இதை நான் வரும் மட்டும் என்னை நினைவு கூறும் படி செய்யுங்கள்" என்று சொல்லியும் ஒரு சபைக்கூட அவர் சொன்னபடி செய்வதில்லை, ஆனால் நாங்கள் தான் உண்மையான சபை, நாங்கள் சொல்லுவது தான் சத்தியம் என்று மாத்திரம் சொல்லிவருவதில் தயங்குவதில்லை!! இராபோஜனம் என்றாலே இரவில் உண்டான ஒரு விஷயம் "தமிழ் வேதாகமம்" மாத்திரம் போதும் என்று சொல்லுபவருகளுக்கும் புரியவில்லை போல். இந்த ஒரு விஷயத்தில் எல்லா சபைகளும் குருட்டாட்டம் தான் கான்பித்து வருகிறார்கள். பாபிலோன் சபை என்று இவர்களை சொல்லுவதில் என்ன தவறு?

வாரம் ஒரு முறை
மாதம் ஒரு முறை
பெரிய பாஸ்டர் வந்தால் மாத்திரம்
அனுதினமும்
ஒரு நாளில் எத்துனை முறை வேண்டும் என்றாலும்

ஆனால் இவைகளில் ஒரு சபைக்கூட "இராபோஜனம்" அனுசரிப்பதில்லை என்பதே சரியாகும். இத்துனை குழப்பம் நிறைந்த இந்த சபைகளை ஏன் பாபிலோன் சபை என்று கூறக்கூடாது? கணவுகள் காட்சிகள், தரிசனங்கள் பார்பவர்களுக்குக்கூட இந்த வெளிப்பாடு இன்னும் (இன்று வரை) கொடுக்கப்படவில்லயா? சபையின் வசதிக்காகவோ அல்ல‌து ம‌க்க‌ளின் வ‌ச‌திக்காக‌வோ அல்ல‌து பாஸ்ட‌ரின் வ‌ச‌திக்காக‌வோ இத்துனை பெரிய‌ ஒரு க‌ட்ட‌ளையை மாற்றிய‌வ‌ர்க‌ள் "பாபிலோன் ச‌பை" என்ப‌தில் என்ன‌ த‌வ‌று?



Chillsam:
08:46:03 Mar 30, 2010

இராப்போஜனம் என்பது கலாச்சாரம் சம்பந்தமான விஷயம்;
தற்போதுள்ளது போல மூன்று வேளையும் வயிறு முட்ட உண்ணும் கலாச்சாரத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை;

ஆனால் யூதர்களின் வழக்கமான இராப்போஜன நேரத்தையும் வருடாவருடம் தலைதலைமுறையாக ஆசரித்துவந்த பஸ்கா விருந்தையும் அர்த்தமுள்ள ஒரு விருந்தாக ஒரு புதிய கோணத்தில் நிறைவேற்ற கர்த்தர் முடிவு செய்து அதை நிறைவேற்றியதுடன் புதிய பிரமாணத்தையும் உடன்படிக்கையையும் ஸ்தாபித்தார்;

ஆனால் ஒரு செயலை செய்த நோக்கத்தைவிட அந்த செயலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் விக்கிரக ஆராதனைதான் என்பது என் கருத்து;

உதாரணமாக திருமுழுக்கு எனப்படும் கட்டளையை எடுத்துக் கொண்டால் அதன் நோக்கத்தைவிட அப்போது உரைக்கப்படும் நாமத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மார்க்கபேதங்களை உருவாக்கிவிட்டோம்..!

இயேசு செய்த சிம்பாலிக்கான ஒரு காரியத்தையே ஒரு கட்டளை போலாக்கி விட்டால் கொலோசெயர்.2:16 க்கு என்ன சொல்வோம்..?

இயேசு இராப்போஜனம் மேற்கொண்ட நாளும் நேரமும் நம்முடைய வாழ்வில் வரப்போவதில்லை;ஆனால் அந்த நிகழ்வும் அதன் நோக்கமும் நெஞ்சில் நிறுத்தினாலே போதும்..!

08:00:33 Mar 31, 2010
யூதர்களுக்கு தலைமுறைதோறும் நியமமாகக் கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக சூரியனுக்குக் கீழே அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் எருசலேமுக்குத் திரும்புவார்கள்; 
தொடர்ந்து வாசிக்க...
http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34963103


23:36:59 Apr 1, 2010
// தொடுப்பு இருந்தால் அது நீக்கப்படும் //

ஏதேச்சாதிகார போக்கு நமக்குள் வேண்டாம் சகோதரரே..!

//எங்களை கள்ள போதகர்களும், கள்ள உபதேசங்கள் தருபவர்களும் என்று...//

நீங்களும் இதுபோலச் சொல்லுகிறீர்களல்லவா, ஆனாலும் நான் அதுபோல இந்த குறிப்பிட்ட கட்டுரையில் குறிப்பிடவில்லையென்றெண்ணுகிறேன்..!

நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் ஏதும் குறைகூறவில்லை; பொதுவாகவே இதைக் குறித்த கருத்துவேறுபாடுகள் உள்ளன;அதற்கு ஆதாரமாக உங்கள் கருத்தை மேற்கோள் காட்டியிருக்கிறேன்;அதிலும் தங்கள் பெயரைக் குறிப்பிடவில்லை;

இதன் நோக்கம் எனது தள நண்பர்களுக்கு வித்தியாசமான போதனைகள் சென்றடைய வேண்டுமென்பதுதான்;நீங்களும் விரும்பினால் எனது தளத்தில் பதிலளிக்கலாம்; 

மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாது என்று எண்ணவேண்டாம்; கர்த்தர் வரும் வரையிலும் அது இருந்தே தீரும்;என்னை ஆதாயப்படுத்த நீங்களும் உங்களை தெளிவுபடுத்த நானும் முயற்சிக்கிறோம்;


// மேலும் கொலோ. 2:16ல் சொல்லப்பட்ட போஜன பானத்திற்கும் பண்டிகைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. //

இது உங்கள் தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாமல்லவா..?

தார்மீக ரீதியில் உங்களது பல காரியங்களை ஏற்றுக்கொள்ளுவதுடன் அதனை போதித்தும் வருகிறேன்; அதனால் பல சங்கடங்களுக்கும் உள்ளாகிறேன்..!

// இராப்போஜனப்பந்தியுடன் ஒப்பீட்டிருக்கிறீர்களே!//

வித்தியாசத்தையும் நீங்களே சொல்லுங்களேன்..!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
ஆசிர்வாத டீவியில் பிரசங்கம்!!
Permalink  
 



சகோதரர் பெரேயன்ஸ் WROTE:
////இன்று இரவு (14/03/2010 இரவு 9.30க்கு) ஆசீர்வாதம் டீவியில் பார்த்த (கேட்ட) ஒரு சம்பவம். ஊழியக்கார் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார், அவரின் பிரசங்கத்தில் அவர் சொன்ன ஒரு காரியம், என்னவென்றால், அவர் ஜெபிக்கும் போது தேவ மகிமை வந்து அவரை மூடுமாம். அந்த மகிமையின் சுற்றளவு 3 கிலோமீட்டராம். அதாவது அந்த 3 கி.மிக்குள் சாத்தான் புக மாட்டானாம், அதற்கு அந்த பக்கம் தான் அவனால் இருக்க முடியுமாம். அதாவது தேவனின் மகிமை சுமார் 3 கி.மி வரை தான் என்று இவர் சொல்லுகிறார். என்ன வேடிக்கையான பிரசங்கம். தேவ மகிமையை இப்படி கொச்சை படுத்தி பேசுவதை மக்களும் அல்லேலூயா, மற்றும் ஆமென் சொல்லி ஆமோதிக்கிறார்கள்.////

chillsam 21:13:22 May 15, 2010

ஊழியரை குறைகூறும் பதிவும் அதற்க்கு பதிலும்!

புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்."(கொலோசெயர்.1:27)


மேற்கண்ட வேதவாக்கியத்தின்படி மிக எளிமையாகவே நான் அறிந்திருக்கிறேன்,மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் அல்ல,ஒரு அங்குலத்துக்கு அப்பால் இருந்தாலும் சாத்தான் என்னை நெருங்கமுடியாது;ஏனெனில் தேவ மகிமையானது இன்று எனக்குள் இருக்கிறது;

எனவே இதுபோன்ற வேண்டாத அபரிமிதமான அதீத‌ வர்ணனைகளை தேவ ஊழியர்கள் தவிர்க்கவேண்டும்;சாத்தானைக் குறித்து அதிக பயமும் எச்சரிக்கையுணர்வும் இருப்பதாலேயே ஆண்டவர் பெரிய மனது பண்ணி, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் மிருகங்களை அடைத்து வைத்துப் பார்ப்பதைப் போல சாத்தானையும் எங்கோ தூரத்தில் தடுத்து வைத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுகிறோம்;

வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுடன் நமக்கு இடைவிடாத போராட்டம் உண்டு என்று வேதம் சொல்லுமிடத்து தேவ மகிமை எங்கே செல்லும்..?



கன‌வுகள்,பரலோகக் காட்சிகள் ஆகியவை மிகைப்படுத்தப்பட்டவைகளாக இருப்பினும் வேதத்துக்கு எதிரானதல்ல;அப்படியானால் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் என்பதே பொய்யாகிவிடுமே..?

மனிதர்களோடு சர்வ வல்லவர் இடைபடும் போது மனிதனுடைய புரிதலுக்காகவும் தமது வல்லமையை விளங்கப்பண்ணவும் அவர் தமக்கேற்ற விதத்திலும் தனித்தன்மையிலும் செயல்படுவார்;அது மனிதனுக்கு பிரமிக்கத்தக்கதாகவும் இருக்கும்;

மென்மையான இருதயமுள்ளவர்களுக்கு இயற்கைக்கு மாறுபட்ட காட்சிகள் தோன்றுவதுண்டு;அது தெய்வீகமானதாக இருந்ததானால் வெளிப்படுத்தப்படும் செய்தியில் தெரிந்துவிடும்;எனவே இந்த அனுபவங்களை முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
தீமைக்கு யார் காரணம்? வேத விளக்கம்.
Permalink  
 


soulsolution

தனியே தளம் நடத்தும் பரிசுத்தர்கள் இந்த பகுதியை மட்டும் கண்டும் காணாம்லும் இருப்பதேனோ? அடிக்கடி இவர்களோடு உறவாடும் இவர்களது 'தேவன்' இந்த வசனங்களைக் குறித்து ஏன் ஒன்றுமே வெளிப்படுத்துவதில்லை? 

இந்த வசனங்கள் பொய்யா? 

இடைச்செருகலா? 

அல்லது தேவனே 'தெரியாமல்' சொல்லிவிட்டாரா?

தேவதிட்டத்தின் மகத்துவமறியாத மரமண்டைகளுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகிறது.....


chillsam 17:02:53 Aug 2, 2010


// மரமண்டைகளுக்கு //
இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு அஞ்சியே ஒதுங்கவேண்டியதாகிறது; 

உனக்குத் தெரிந்தால் உன் மட்டிலிரு; அடுத்தவன் அந்த நிலைக்கு முன்னேறி வரும் வரை பொறுத்திரு; அவசர குடுக்கையைப் போல உடுக்கையை ஆட்டாதே..!



// வசனத்திற்கு விளக்கம் இல்லை  என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி!//

வசனத்துக்கு விளக்கம் உண்டு;விதண்டாவாதத்துக்கு விளக்கமில்லை. பன்றிக்கு முன் முத்தைப் போடுவதும் பிள்ளைகளின் அப்பத்தை நாய்களுக்குப் போடுவதும் எங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை;

சாத்தானானவன் தான் செய்யும் துஷ்டத்தனங்களுக்கு ஆண்டவரைக் குற்றவாளியாக்குவதும் தேவஜனம் அவரை தூஷித்து விலகுவதும் ஆபத்தா
னதாஅல்லது சாத்தான் எதையும் செய்ய இயலாதவன்;தேவனே தீமைகளையும் வரவிடுகிறார் என்று போதிப்பதால் வரும் தேவதூஷணம் ஆபத்தானதா..?

எது சத்தியம் என்று தங்களுக்கு அருளப்பட்ட வெளிச்சத்திலேயே தேடுங்கள்;ஒரு வேளை அடையமுடியாவிட்டால் காத்திருங்கள்..!

கோலியாத்தைப் போல கொக்கரிக்கவேண்டாம்..!

நண்பர் சுந்தர் அவர்களே, இளங்கோவுக்கும் ஆத்தும பசை(soulsolution)க்கும் வித்தியாசமிருப்பது போலத் தெரியவில்லை; 

தாங்கள் மட்டுமே இந்த தளத்தில் 165 பதிவுகளைத் தந்திருக்கிறீர்கள்;ஒரு மூத்த உறுப்பினர் என்ற மரியாதை கூட இல்லாமல் தன்னை யாரும் பார்க்கவில்லை எதுவும் செய்யமுடியாது என்ற மமதையில் கண்டபடி சேற்றை அள்ளிவீசும் இவர்களுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது;

பிச்சைக்காரன்கூட இப்படித்தான் தாழ்மையாகக் கேட்பான், இல்லையென்றதும் தூஷிப்பான்;அவனுக்கும் இவனுக்கும் எந்த வித்தியாசமுமில்லை;

'யாகாவாராயினும் நாகாக்க'
என்பதை பள்ளியில்தானே கற்றுத்தருவார்கள்; இவன் அங்கேயும் ஒழுங்காக இருந்திருக்கமாட்டான்; 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஓரவஞ்சனையுடன் செயல்படும் இளங்கோவுக்காக நான் பரிதாபப்படுகிறேன்;தன்னுடைய கருத்தை ஏற்காதவனை இப்படித்தான் தூஷிப்பேன் என்பவன் மஞ்சள் பத்திரிகையும் நீலப்படங்களையும் வெளியிட்டு சுய (இன்பம்..?) திருப்தியடைபவனைக் 
காட்டிலும் கொடூரமானவன்..!

விடுங்க நண்பரே... மலையப் பாத்து நாய் குரைக்குது..!


__________________

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
கொசுவைக்கூட துரத்தாத ஊழியர்கள்
Permalink  
 


தங்களை தேவன் வல்லமையாக பயன்படுத்துவதாகக் கூறித்திரியும் பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள்(?) அடுத்தமுறை சந்திக்கும்போது, ஐயா எங்கள் வீட்டில் பிசாசுத்தொல்லை உள்ளது என்று கூப்பிடுங்கள் தாராளமாக வந்து ஜெபிப்பார்; ஒருவேளை பிசாசும் கூட போகலாம். ஆனால் எங்கள் வீட்டில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது வந்து ஜெபியுங்கள் என்று சொல்லித்தான் பாருங்களேன். அவர்களால் ஒரு கொசுவைக்கூட துரத்த முடியாது...

சிந்திக்கவும்....


chillsam 12:14:47 Dec 22, 2009
"மதியீனனே,பிசாசை துரத்த தேவ வல்லமை வேண்டும்;கொசுவை விரட்ட  கடையில் விற்கும் மருந்துகளே போதும்" என்று தூதன் சொல்வானாக;

கொசு என்பது அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகி விட்டது;
பிசாசு அதுபோலாகி விடக்கூடாது;

கொசுவினால் வியாதி வருமானால் பிசாசினால் மரணமே வந்துவிடும்;


மரணம் பிசாசினால் அல்ல வியாதியினாலேயே வருகிறது, வியாதி கொசுவினாலேயும் வருகிறது என்பதை அறிவாளி உணருவானாக! வியாதியை விரட்டவும் கடையில் விற்கும் மருந்துகள் போதுமே, நீ ஏன் வியாதியைத் துரத்தி ஜெபிக்கிறாய் ஊழியா?



"உம்முடைய நாமத்தினாலே .....செய்தோம், ....செய்தோம் "- ‍ ‍‍அட்டூழியர்கள்

இயேசு "கெட் லாஸ்ட் யூ இடியட்ஸ்"


ithepdirukku...

chillam:16:48:01 Dec 22, 2009
"ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கு..." (எபிரெயர்.2:15)

இந்த வசனத்தின்படி,மரணத்தைவிட கொடிதானது; பிசாசினால் பாவமும் பாவத்தினால் மரணமும் ("பாவத்தின் சம்பளம் மரணம்"‍ ரோமர்.6:23) மனிதனை ஆட்கொண்டது;மரணத்தை நிகழ்த்துவதில் வியாதியின் கொடூரத்தைவிட ஆத்துமாவில் தோன்றும் மரணத்தைக் குறித்த பயமே முக்கிய பங்கு வகிக்கிறது;

எனவே பொது எதிரியான வியாதியைக் கண்டித்து சோர்ந்துபோன ஆத்துமாவை தைரியப்படுத்தும்போது பாதிக்கப்பட்ட ஆத்துமா நம்பிக்கை பெறுகிறது;எனவே தாவீதும் கூட தனது வியாதியைக் குறித்த ஜெபத்தில்,"என் ஆத்துமாவைக் குணமாக்கும்"(சங்கீதம்.41:4) என்றே ஜெபிக்கிறார்;

மாத்திரை போட்டு செத்துப்போனவனும் உண்டு, ஜெபித்து பிழைத்தவனும் உண்டு; ஜெபித்தும் மரிக்கும் தருவாயில் நம்பிக்கையுடன் கடந்துபோனவரும் உண்டு;

எது எப்படியோ துக்கவீட்டில் விருந்து கொண்டாடும் பழக்கம் எங்க ஊரில் இல்லை;வியாதியஸ்தனுக்கு ஜெபித்து பணம் வாங்கும் பழக்கமும் எங்களிடம் இல்லை;ஆனால் வெற்றிபெற்ற சாட்சியை ஊரெல்லாம் சொல்லிக் கொண்டாடுவோம்..!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
dailymanna 24/12/2009
Permalink  
 


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=33042940

jayuncle 06:59:20 Dec 24, 2009

அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.     (மத்தேயு  1:21)

தேவ சித்தத்தின்படி ந்ம்முடைய இரட்சகரின் பிறப்பும், அவர் மூலமாக அருளப்பட்ட சுவிசேஷமும், தேவ பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்தக் கூடியதாக உள்ளது. சிறிய காரியங்களிலும், தேவன் மனிதர் பேரில் முற்காலங்களில் எவ்வளவு கவலையுள்ளவராக  இருந்தார் என்பதைக் காணும்போது, அவர் ஞானத்தின் பேரிலும், இனி  நிறைவேற‌ வேண்டிய காரியங்களின் பேரிலும் நமக்கு நம்பிக்கையை உண்டாக்கக் கூடியதாக உள்ளது. அவருடைய விலையேறப்பெற்ற வாக்குத்தங்கள் பெத்லகேமில் பிறந்த அவர் குமாரனான கிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றப்படும் என்பதும் தெளிவாகிறது. இவை யாவும், தேவன் தம்முடைய ஜனத்தின் தனிப்பட்ட ஜீவியத்தில் எவ்வளவாக அக்கறை கொண்டுள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது.  ( 2 பேதுரு, 1: 10)

Chillsam 07:55:28 Dec 24, 2009

அருமையான பதிவுக்கு நன்றி சகோதரரே; ஆனாலும் இன்று அவர் "இயேசு" மாத்திரமல்ல; அவரே "தேவனுடைய கிறிஸ்து" என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது;


மாத்திரமல்ல, நம்முடைய ஆண்டவருக்கு "இம்மானுவேல்" என்ற பெயரும் உண்டு; இந்த பெயர் அதிகமாக‌ உரைக்கப்படாவிட்டாலும் இதுவே ஆண்டவருடைய ஆதாரபூர்வமான பெயராகும்;அதாவது பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஒருசேர முன்னறிவிக்கப்பட்டது;

சிலர் அவரை மிகாவேல் தூதனின் மறுபிறவி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்;அதிக கவனம் தேவை..!

soulsolution
அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.     (மத்தேயு  1:21)

என்ன ஒரு குழப்பமே இல்லாத வசனம். "அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்". எந்த நிபந்தனையுமின்றி!

தேவனுடைய கிறிஸ்து என்று மாத்திரமல்ல இவர்தான் பிதாவாகிய தேவன் என்று பெரும்பாலோர்களால் நம்பப்பட்டுவருகிறது. ஜாக்கிரதை!

"ஒன்றான மெய்த்தேவனாகியஉம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்"

"கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் பிதாவையும், குமாரனையும் உடையவன்"


Chillsam 10:57:35 Dec 24, 2009
"எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின்மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?"(அப்போஸ்தலர்.13:10)

நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று இயேசு சொல்லியும் அவரை இன்னும் மரியின் மைந்தனாகவும் சாதாரண மனுடாவாதார சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதனாகவுமே பார்த்து அவரை சிறுமைப்படுத்தும் பதர்களையே வேதம் இவ்வாறு கண்டிக்கிறது;

// தேவனுடைய கிறிஸ்து என்று மாத்திரமல்ல இவர்தான் பிதாவாகிய தேவன் என்று பெரும்பாலோர்களால் நம்பப்பட்டுவருகிறது. ஜாக்கிரதை! //

என்ன ஒரு கொடூரமான எச்சரிக்கை..!
"வார்த்தையாகிய தேவன்" இல்லாமல் பிதா எப்படி தனித்து செயல்படுவார்;

தேவனுடைய காரியங்களின் அதிகாரி மாத்திரமல்ல,சகல துதிகளுக்கும் பாத்திரரானவரை சிறுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது;எச்சரிக்கை..!


bereans
// பரிகசிக்கும் ஊழியக்காரரே. எல்லாம் தெரிந்திருக்கும் மமதையில் எழுதுகிறீரோ? நீர் குரிப்பிட்டிருக்கும் பவுல் சொன்ன வசனம் யாருக்கு என்று வாசிக்க கூடவா உமக்கு நேரம் இல்லை..?//

23:09:24 Dec 24, 2009
வசனத்த பொரட்டுற நாய்க்குத் தான் எழுதியிருக்காரு...
அதவிட மோசமான வசனம் இருக்கு அதப் போட்டா மனுஷன் நாக்கை பிடுங்கிகிட்டு செத்துடுவான்...அதனால கொஞ்சம் மரியாதையான வசனத்த போட்டிருக்கேன்..!

ஒங்காளுங்களுக்கு புத்தாண்டே கெடயாது...சொல்லிடுங்ணா..!

http://chillsams.webs.com/apps/blog/


chillsam@googlegroups.com

soulsolution

இந்தக் கோவத்த வசனத்தைக் காட்டி நிரூபித்தால் நல்லா இருக்குங்ணா. நாங்க அன்னியரும் பரதேசியும் தாங்ணா, பவுல் அண்ணாச்சியும் அப்படித்தான் சொல்லிருக்காருங், நீங் ரிபீட் பண்ணிட்டிங்ணா. இருதயத்தின் நிறைவால் வாய் பேசுங்ணா, ஒங்க இருதயம் எந்த கூவம் சாக்கடையில் நிறைந்திருக்குன்னு புரூப் பண்ணீட்டிங்ணா.

நீ ஆயிரம் சொன்னாலும் இயேசு 'கிறிஸ்து'தான். அவர் தேவ குமாரன். வேதம் அப்படிமட்டும்தான் சொல்லுது.  இந்த அறிவு உனக்கிருக்க நியாயமில்லை. திருட்டுப் பசங்களுக்கு, அடுத்தவன் பணத்திலேயே ஒடம்ப வளக்றவ்ங்களுக்கு புத்திமட்டும் எப்படி நேரா இருக்கும்னு எதிர்பார்க்க முடியும். என்ன கிறிஸ்மஸ் வசூல் சுமாரா? பெரிய உண்டியலா செஞ்சு வெச்சிருப்பீங்களே... இந்தப் பொழப்புக்கு பேசாம நேரடியாகவே பிச்சை எடுக்கலாமே... அதெப்டி அடுத்தவன் உழைக்கிற பணம் இவனுங்களுக்கெல்லாம் செரிமானமாகுதோ. கேட்டா ஊழியம் பண்றானுகளாமா... 

என்ன அந்த தளத்திலெர்ந்து தொரத்திவிட்டுட்டாங்ளா? நீ என்னமாதிரி 'ஊழியம்' பண்றேன்னு இப்பதான் புரியுது. வேல வெட்டி இல்லாம இப்படி மணிக்கணக்க நெட்ல ஒக்காந்து பொழுது போக்கும்போதே நெனச்சேன்.... போ போயி வியாதிக்காக ஜெபி, சுவிஷேசம் சொல்லு, இங்க வந்து ஏன் நேரத்த வேஸ்ட் பண்ற? அக்கிரம செய்கைக்காரனே... அகன்று போ.

அடுத்தவன் பணத்த கைநீட்டி வாங்கும்போது கை கூசாது? வெக்கமே இல்லையா? அட நீ மாத்திரம் தின்னாலும் பரவாயில்ல குடும்பமே அடுத்தவன் பணத்திலதான் வாழுதுன்னா கேவலமா இல்ல‌... போயி வேல பாத்து சாப்பிட்டு பழகுங்கடா...
இந்தக் கோவத்த வசனத்தைக் காட்டி நிரூபித்தால் நல்லா இருக்குங்ணா. நாங்க அன்னியரும் பரதேசியும் தாங்ணா, பவுல் அண்ணாச்சியும் அப்படித்தான் சொல்லிருக்காருங், நீங் ரிபீட் பண்ணிட்டிங்ணா. இருதயத்தின் நிறைவால் வாய் பேசுங்ணா, ஒங்க இருதயம் எந்த கூவம் சாக்கடையில் நிறைந்திருக்குன்னு புரூப் பண்ணீட்டிங்ணா.

நீ ஆயிரம் சொன்னாலும் இயேசு 'கிறிஸ்து'தான். அவர் தேவ குமாரன். வேதம் அப்படிமட்டும்தான் சொல்லுது.  இந்த அறிவு உனக்கிருக்க நியாயமில்லை. திருட்டுப் பசங்களுக்கு, அடுத்தவன் பணத்திலேயே ஒடம்ப வளக்றவ்ங்களுக்கு புத்திமட்டும் எப்படி நேரா இருக்கும்னு எதிர்பார்க்க முடியும். என்ன கிறிஸ்மஸ் வசூல் சுமாரா? பெரிய உண்டியலா செஞ்சு வெச்சிருப்பீங்களே... இந்தப் பொழப்புக்கு பேசாம நேரடியாகவே பிச்சை எடுக்கலாமே... அதெப்டி அடுத்தவன் உழைக்கிற பணம் இவனுங்களுக்கெல்லாம் செரிமானமாகுதோ. கேட்டா ஊழியம் பண்றானுகளாமா... 

என்ன அந்த தளத்திலெர்ந்து தொரத்திவிட்டுட்டாங்ளா? நீ என்னமாதிரி 'ஊழியம்' பண்றேன்னு இப்பதான் புரியுது. வேல வெட்டி இல்லாம இப்படி மணிக்கணக்க நெட்ல ஒக்காந்து பொழுது போக்கும்போதே நெனச்சேன்.... போ போயி வியாதிக்காக ஜெபி, சுவிஷேசம் சொல்லு, இங்க வந்து ஏன் நேரத்த வேஸ்ட் பண்ற? அக்கிரம செய்கைக்காரனே... அகன்று போ.

அடுத்தவன் பணத்த கைநீட்டி வாங்கும்போது கை கூசாது? வெக்கமே இல்லையா? அட நீ மாத்திரம் தின்னாலும் பரவாயில்ல குடும்பமே அடுத்தவன் பணத்திலதான் வாழுதுன்னா கேவலமா இல்ல‌... போயி வேல பாத்து சாப்பிட்டு பழகுங்கடா...




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Praise Yahweh Yashua Messiah..!
Permalink  
 


glady 01:23:21 Dec 26, 2009
அண்ணன்மார் யாவருக்கும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்; இந்த தளத்தை நீண்ட நாளாக படித்து வருகிறேன்; ஆனால் பங்கேற்க ஆண்டவர் தூண்டியதால் உள்ளே வருகிறேன்;

அண்ணன்மாரின் முயற்சிகள் தீர்க்கமானது; இலக்கு கடினமாக இருந்தாலும் அடைந்தே தீருவோம் என்ற தீரமுள்ள உங்கள் முயற்சிகளை தொடருங்கள்; இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்..!

அன்புடன் உங்கள் சகோதரி Glady

chillsam 11:56:22 Dec 27, 2009
அன்பு சகோதரி கிளாடி அவர்களை வாழ்த்துகிறேன்;தாங்கள் அண்ணன்மார் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்;மற்றபடி உறவு சொல்லிக்கொள்ளுமளவுக்கு இங்கு யாரும் விசேஷமானவர்களல்ல;

சொந்த சகோதரனுக்கு அவதூறுண்டாக்கி (சங்கீதம்.50:20) சத்தியத்தைப் புரட்டி சத்தியம் என்று சாதிக்கும் ஓநாய்கள்; இயேசு தம்முடைய பரிசுத்தவான்களுக்கென்று சொன்ன அனைத்திலும் வெட்கமில்லாமல் தங்களையும் சம்பந்தப்படுத்திக் கொண்டு ஏழை ஊழியர்களை வசைபாடும்யூதாஸின் (யோவான்.13:6)கூட்டத்தார்;

soulsolution
//  அவ்வப்போது சில 'பாபிலோனிய' விஸிட்டர்ஸ் வந்து சல சலப்பு உண்டாக்கிவிட்டு சத்தியத்தின் வெப்பம் தாக்குப்பிடிக்காமல் ஓடிவிடுவர். //

தலைவர்களே(..?),நான் எங்கும் ஓடிவிடவில்லை; இங்கு நடக்கும் ஓரங்க நாடகத்தினை இரசித்துக்கொண்டிருந்தேன்; திரும்ப வருவேன்,
ராஸா..!


soulsolution
உன் குழப்பம் உன்னோடேகூட நாசமாய்ப் போகட்டும். ஆடுகள் சம்பாத்தியத்தில் உடல் வளர்க்கும் ஓநாய்கள் யார் என்று அனைவரும் அறிவர்.  ஏழை ஊழியனா? ஏன் தசமபாகம் போதவில்லையோ? பிச்சைப் பாத்திர சைஸை சற்று பெரிதாக்கி பிச்சை எடும்; (குடும்பமாக) ஏழ்மை விலகும்.
chillsam 00:41:45 Dec 29, 2009
டேய்,புண்ணாக்கு...நம்ப விவகாரத்தில குடும்பத்த இழுத்தாயானால் அநியாயமா செத்துப்போவே...எடுத்துப்போடக்கூட ஆளில்லாத அனாதைப் பொணமா நாசமா போயிடுவே...

ஏற்கனவே வாந்தி பற்றி நியாயப்படுத்த...எந்த ஒரு திருமணமான பெண்ணுக்கும் தெரியும் என்று ஆம்பளங்கள சம்பந்தபடுத்தி பொதுவா எழுதினபோது தேவையில்லாம வீட்டு பொம்பள பிள்ளைங்கள குறிப்பிட்டு எழுதின...உனக்கு மனசாட்சி கிடையாதா...மஞ்சள் பத்திரிகை எழுதி அரிப்பை தீர்த்துக்கோடா பன்னி...

ஒங்கிட்ட சத்தியம்னு எதாவது இருந்தா எடுத்துவைடா,வெண்ணை...

நீ காணிக்கை வாங்கும் ஊழியர்களைத் தொடர்ந்து விமர்சித்ததால் நான் பொதுவாக ஏழை ஊழியர்களின் நிலையை அறிந்தவன் என்பதால் அவர்களுக்காக வக்காலத்து வாங்கி எழுதினேனே தவிர ஒன்னை மாதிரி வம்பளந்து பொழப்பு நடத்தல...

எல்லா நாயும் வெளிநாட்டு சரக்கை நக்கினவந்தான்...

இதுக்கும் மேலே தரக்குறைவா எழுதுறத நிறுத்திரு...
மரியாதைய காப்பாத்திக்கோ...

பிச்சை எடுக்கறதுக்கும் வயிறு வளர்க்கறதுக்கும் என்னை பெத்தவளும் என்னை வளத்தவனும் இந்த உலகத்திலே விட்டுப் போகல...

தன்மானத்தை தூண்டற மாதிரி பேசத் தான் ஒன் சத்தியப்புடுங்கிங்க ஒனக்குக் கற்றுக்கொடுத்தாங்களா...

நாயே நீ நல்ல ஆம்பளயா இருந்தா நான் சொல்ற இடத்துக்கு நேர்ல வாடா நான் யாரு,எப்படி பொழப்பு நடத்துரேன்னு உனக்கு காட்டறேன்..!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
பிறர்முன்னேற்றத்தில் மகிழ் முடியுமா?
Permalink  
 


// பிசாசின் தூண்டுதல்களுக்கு கட்டுப்படாமல் பிறரின் முன்னேற்றத்தில்
உண்மையாக மகிழும் ஒரு உண்மை மனிதனாக இருக்க முயல்வோம்! //

பிசாசு வெளியிலிருந்து தூண்டினால் தவிர்க்கலாம்;உள்ளேயிருந்து எரிந்துகொண்டேயிருக்கிறானே..!

அன்றைக்கு ஆபேலை பொறாமையினால் காயீன் மூலம் கொலை செய்தான்; தாவீதை சொந்த மாமனும் அரசனும் தலைவனுமான சவுலைக் கொண்டே கொலை செய்யப்பார்த்தான்;பேதுருவுக்கும் பவுலுக்கும் பேதமுண்டாக்கப் பார்த்தான்;

அந்த படுபாவி இன்றைக்கும் இங்கே நம்மிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்; கர்த்தரும் இரட்சகரும் தேவனுமாகிய இயேசுகிறிஸ்து தெளிவாகத் தாம் ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கும் ஸ்தலத்தைக் குறித்து சொல்லியிருக்க இங்கேயே ஏதேன் மீண்டும் வரும் என்று சொல்லுபவனும் அந்த கள்ள சாத்தானே..!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
முழுநேரங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்!
Permalink  
 


அருமை அன்பர்களே! இந்த ஓநாய்களுக்கு சல்லி காசுகூட கொடுக்காதீர்கள்; பதிலாக எத்தனையோ முதியோர் இல்லங்கள், அநாதை ஆஸிரமங்கள், மனநல வளர்ச்சிகுன்றியவர்களை ஆதரிக்கும் அமைப்புகளுக்கு உதவுங்கள்.

chillsam 01:50:25 Dec 29, 2009

ஆம்,அன்பரே நாங்கள் ஓநாய்களுக்கு சல்லிக்காசும் கொடுப்பதில்லை; ஆனால் அதுங்கள வெட்டிக்கதை பேசவிட்டு போண்டாவும் டீயும் குடிச்சுட்டு வரோம்... சத்தியத்துக்கு துரோகம் செய்யும் அந்த ஒநாய்கள் "அநீதத்தின் கூலியை" சம்பாதித்தே வயிற்றைக் கழுவட்டும் என விட்டுவிட்டோம்;

ஆனால் எங்களுக்கு சத்தியமார்க்கத்தை நிதானமாகப் போதிக்கும் சமாதான சுவிசேஷகர்களுக்கு எங்களுக்கு ஆண்டவர் தரும் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கிறோம்;

ஏனெனில் அவர்கள் எங்களை வந்து சந்திப்பதற்கு முன் சாபத்திலும் பயத்திலும் இருந்தோம்; அவர்களுடைய வார்த்தைகளே எங்களை உற்சாகப்படுத்தியது;

ஆனால் ஒநாய்களோ எங்களை பயமுறுத்தியது;ஆண்டவர் செய்து முடித்தவற்றில் கேள்வி எழுப்பி எங்களைக் குழப்பியது; ஒருவருக்காக ஒருவர் வேண்டுதல் செய்யுங்கள்; பரிசுத்தவான்களின் குறைவில் அவர்களுக்கு உதவுங்கள் என்றெல்லாம் வேதம் கூறும் ஆலோசனைகளுக்கு மாறாக எங்களை திசைதிருப்பியது;

எனவே ஓநாய்களை அடையாளம் கண்டு கொண்டோம்; இனி ஏமாறமாட்டோம்; இந்த பிணந்தின்னும் ஓநாய்களுக்கு கழுகுகளும் கூட்டாளிகளாம்..!

நாங்களோ கபடற்ற புறாக்களாகவும் சர்ப்பத்தைப் போல எச்சரிக்கையாகவும் இருக்கவே போதிக்கப்பட்டிருக்கிறோம்..!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
கிருபையின் மேன்மை.
Permalink  
 


"வஞ்சிக்கிற ஆவி"யையுடைய "ஸ்தாபனத்தார்" பாடுபட்டு(...) மோசடி செய்து ஏமாற்றி பணம் பறித்து ஆதாயம் செய்யும்‍ ஆத்துமாக்கள் காலைக் கழுவி(...) குடிப்பதுதான் சில மானங்கெட்ட- நல்ல(...) மணவாட்டி சபையாரின் முழுநேர பணி;

மணவாட்டிfuriousக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாததால் அங்குமிங்கும் ஓடிச் சென்று வேலை செய்யாது; மிரளும்; யாரைப் பார்த்தாலும் கெடுக்க வருகிறானோ என்று அலறும்;

திடீரென மணவாளனே வந்தால் கூட "கூட்டிகிட்டு" போய் "காட்டிவிட" ஒரு "ஆள்" மணவாட்டிக்கு வேணுமாம்..!

புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க..!

bereans
Tamil Christians.comல் சண்டைகள் எல்லாம் ஒய்ந்து போய் விட்டதா? இங்கும் வந்து தங்களின் கேவலமான வார்த்தைகளால் பக்கங்களை நிறப்புகிறீரே! தமிழ் கிறிஸ்டியன் டாட் காமில் இப்படி பட்ட பதிவுகளை நீக்கி விடுவார்கள், ஆனால் தங்களின் இருதயத்தை வெளிப்படுத்தும் பதிவுகளை நான் நிச்சயமாக நீக்க மாட்டேன். பிறரும் படித்து தங்களின் நிலையை புரிந்துக்கொள்ளட்டுமே! பிறருக்காக ஜெபிப்பவராக பிதற்றிக்கொண்டு இப்படி பட்ட வார்த்தைகளை எப்படி தான் எழுத முடியுதோ?

ஊழியம் என்று பிதற்றிக்கொண்டு தங்களும் தங்களின் வாரிசுகளுக்கும் சொத்து சேர்க்கும் கூட்டத்தார் உங்களை போன்றோருக்கு பரிசுத்தமான கூட்டமாக இருக்கலாம். ஆனால் வஞ்சிக்கும் ஆவியின் கூட்டம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், இப்படிபட்டவர்களை தேவன் வெளிச்சம் போட்டு கான்பித்தும் இருக்கிறார். யார் வஞ்சிக்கும் கூட்டம் என்று நாள் வரும் போது நிச்சயமாக நீங்களும் புரிந்துக்கொள்வீர்கள்.

Chillsam: 10:35:43 Dec 22, 2009
மற்றொரு தளத்துடன் ஒப்பிடுவது உங்கள் பெலவீனத்தையே காட்டுகிறது; நீங்கள் பொறுப்பான தள நிர்வாகியாக இருந்து உங்கள் கொள்கையின்படி உங்கள் கடமையினைச் செய்ய முழு உரிமை உண்டு;

நான் சொன்னது உலகம் முழுவதும் வியாபித்துள்ள "மணவாட்டி" கூட்டத்தைப் பற்றியது; இங்கே பெரிய அறிவாளி போல எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நபரிடம் அந்த சாயல் இருப்பதால் சற்றும் தடம் மாறாமல்- நாகரீகமாக எழுதியிருக்கிறேன்; மற்றபடி நீங்கள் அந்த கூட்டத்தாராக இல்லாதிருந்தால் விவரம் கேளுங்கள்,சொல்கிறேன்;

// பிறருக்காக ஜெபிப்பவராக பிதற்றிக்கொண்டு இப்படி பட்ட வார்த்தைகளை எப்படி தான் எழுத முடியுதோ? //

என்னை ஜெபிக்கத் தடை செய்யும் எதையும் நான் எழுதியதாக எண்ணவில்லை.

பிதற்றல்,உளறல்,வஞ்சிக்கும் ஆவி,பணம் சேகரித்தல்,ஆள் சேர்த்தல் இதுபோன்ற தனி மனித தாக்குதல்களை நிறுத்துங்கள்; உங்கள் நம்பிக்கையினையும் போதனையினையும் மட்டும் இங்கே எழுதுங்கள்; சத்தியம் இது போல பதறாது;

நீங்கள் உங்கள் சமுதாயத்தை பிரதிபலிப்பது போல நானும் எனது 
சமுதாயத்தை பிரதிபலிக்கிறேன்; சத்தியம் என்பது பொதுவானது;

உங்கள் ஆட்களிலும் பணத்தாசை பிடித்து சொத்து சேர்த்து விலகிப் போனவர்கள் உண்டு; "ஹோமோசெக்ஸ்" ஆசாமிகள் உண்டு; மனைவியை துரத்திவிட்டு மறுமணம் செய்தோருண்டு; அவர்கள் பிரபலமானவராக இல்லாததால் விஷயம் வெளியே வரவில்லை; விவரம் வேண்டுமானால் தருகிறேன்;

தனிமனித ஒழுக்கம் என்பது ஒரு வரம்;
அமிர்தானந்த மயி மற்றும் சாயிபாபா நடத்தும் சேவை நிறுவனங்கள் மட்டுமே சுனாமி நிதிக்கு ஒழுங்கான கணக்கு கொடுத்துள்ளதாம்; அதனால் அவர்களை சத்திய புத்திரர் என்று சொல்லமுடியுமா?

எனவே "சத்தியம்" என்று நீங்கள் சொல்லிக்கொள்வதை
த் திணிக்க கிறிஸ்தவ தலைவர்களில் ஒரு சிலரிடமிருக்கும் பெல்வீனங்களை பயன்படுத்தும் உரிமை உங்களுக்குக் கிடையாது;

உங்களுக்கு இந்த "சத்தியத்தை" போதித்து உங்களை விகாரமாக்கிய தலைவர்களின் இன்றைய நிலையினை மறந்து- மறைத்துவிட்டு உங்கள் தாய் மண்ணின் சகோதரர்களை பழிப்பது அவமானம்..!

bereans
// நாங்க‌ள் வெளிப்ப‌டுத்தும் சில‌ உழைக்க‌ சோம்பேறியான‌ வ‌ர்க்க‌த்தை குறித்து உங்க‌ளுக்கு ஆட்சேப‌னை இருந்தால் அதை ஆதார‌த்துட‌ன் ம‌றுத்து எழுதுங்க‌ள், அதை விட்டு விட்டு, த‌னி ம‌னித‌ சாட‌ல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அனைவ‌ரின் வெற்றிக்காக‌ ஜெபிக்கிறேன், என்று இங்கு இருப்ப‌வ‌ர்க‌ளை ச‌பிப்ப‌தினால் என்ன‌ சாத‌னை என்று தெரிய‌வில்லை!! //

Chillsam: 02:28:17 Dec 29, 2009
தனி மனித சாடலைத் துவங்கியது யார் என்று ஆராய்ந்து பாருங்கள்,மாண்புமிகு நடுவர் அவர்களே..!
முதல் அடி: எனது குறிப்பிட்ட ஒரு பதிவினைத் தொடர எனது தளத்துக்கு பொதுவானதொரு அழைப்பை முன்வைத்தேன்; இது இணைய உலகிலுள்ள வழக்கமான நடைமுறைதானே; அதற்கு உங்கள் ஆள் என்னவெல்லாம் எழுதி
னான் என்பதை தொகுத்துப் பாருங்கள்...

மோசடியான ஊழியர்களைக் கண்டிக்க நாகரீகமான வார்த்தைகள் இல்லையா?

பிச்சை எடுத்து குடும்பமே வயிற வளக்குது.., 
நாங்க உழைச்சு பிழைக்கும் வர்க்கம்.., 
அடுத்தவன் காசு எப்படி செரிக்குதோ.., 
காக்கா கரிச்சான் குஞ்சு.., 
இதெல்லாம் ரொம்ப நட்பு ரீதியிலான நாகரீக வார்த்தைகளா..?

யாரையோ சொன்னா உனக்கு ஏன் கோபம் வருகிறது என்பீர்கள்;
அங்கும் எனது கருத்தையே முன்வைக்கிறேன்; அதற்கு
ம்
உனக்கு கலெக்ஷன் போதவில்லையா; வசூல் ராஜா...

இதெல்லாம் நியாயமா..?

நான் செய்வதைக் குறித்தும் எனது தரிசனங்களைக் குறித்தும் இந்த நாய்க்கு என்ன தெரியும்?


அவன் மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை;
நான் பதில் சொல்லமுடியாம ஓடிட்டேன்னு தப்பித் தவறி இனி எழுதவேண்டாமுன்னு சொல்லிடுங்க,சார்;

என்னை நியாயமா சமதளத்திலிருந்து நாகரீகமா எழுதாம தடுத்த அந்த நாயி ஆம்பிளயே இல்லை; என்னை வெளியேத்தவே இந்த சதிய பண்றான்... 

இவன் மயக்கப் பார்க்கிற யாரையோ நான் சைடு வுட்றேன் இவனுக்கு பயம் வந்துடுச்சி...அதனால் விஷயத்தைப் எழுத விடாம வம்பு வளத்துகிட்டிருக்கான்...இனியொரு தரம் அவன் எங்க ஊரு பக்கம் வந்தா செருப்படி வாங்குவான்...அது மட்டும் நிச்சயம்...சொல்லிடுங்கோ..!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
மீண்டும் ஏதேன்!
Permalink  
 


soulsolution
மீண்டும் ஏதேன்!
193 நாடுகள் கோபன்ஹேகனில் கூடி பூமி வெப்பமாவதைத்தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஒரு சாதாரண நிகழ்வாகத்தெரியலாம். ஆனால் வேதத்தை ஆராய்பவர்களுக்கு இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையின் பிரசன்னத்தை நிரூபிக்கும் ஒரு செயல் என்பது தெரியும். ஆம் இந்த பூமி மீண்டும் ஏதேன் நிலைக்கு (முந்தின சீருக்கு) சீரமைக்கப்பட வேண்டும், அதனுடைய ஒரு கட்டம்தான் இந்த நிகழ்வாகும். வருகையின் வெளிச்சத்தில் இருள் என்ற அறியாமை விலகிக்கொண்டிருக்கிறது. எப்படி ஒரு மகத்தான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தேவனுக்கே மகிமையுண்டாவதாக‌!


யெகோவா சாட்சிகள் பற்றிய தொடுப்பை ஏனய்ய்யா இங்கு வந்து கொடுக்கிறீர்? லூஸா நீர்?


Chilsam: 01:35:54 Dec 29, 2009
ஆமாண்டா,நான் லூஸு, நீ டைட்டு...
ஒன் க்ரூப் யாரு போட்ட குட்டி என்று கூட தெரியாமலா இங்க நான் வந்திருக்கேன்..?
இந்த உலகிலுள்ள மாசுகளை நீக்கிவிட்டு மாபெரும் தூய்மையான உலகை அனைத்து தேசங்களும் இணைந்து உருவாக்கிவிடும் என நம்பிக்கொண்டிருக்கும் நீ லூஸா...அல்லது நான்..?

வசனத்துக்கு மாறாக நீ எதைச் சொன்னாலும் ஒனக்குக் கேடு காலம் நெருங்கிடுச்சின்னு எழுதி வச்சுக்கோ..!

"ஏஞ்சல்டிவி"காரன் இப்படித் தான் பரலோகத்தைப் பார்க்கும் டெலஸ்கோப்பை கண்டுபிடிச்சிட்டாங்க என்று புருடா விட்டான்...அதுக்கு
ம் இதுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை.

ஒனக்கு விளக்கம் கொடுக்கக்கூட மனசு வரமாட்டேங்குது...நீ இப்படியே இருக்கறதுதான் எனக்கு நல்லாயிருக்கு..!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
இரகசியம்..?
Permalink  
 



// சகோ சில்சாம் எழுதியது போல் வெளிப்படுத்தப்பட்டது என்பது, சபை தலைவர்களுக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லாவிடில் ஒவ்வொரு சபையிலும் விதவிதமான சத்தியத்தை சொல்ல மாட்டார்கள்;சகோ.ஆத்மா எழுதியது போல் இரகசியம் என்று ஒரு பதம் வேதத்தில் இருக்கிறதே,அதையும் ஆராயலாமே!//

நான் எழுதியதற்கு இப்படியும் ஒரு அர்த்தமா (வாயை கிளறலாம்,காவாயை அல்ல...) என்று ஆச்சரியமாக இருக்கிறது; ஆனால் அதுவும் நன்றாகவே இருக்கிறது; ஆம்,தமது ஊழியர்களுக்கு வெளிப்படுத்தாமல் ஒன்றையும் செய்கிறதில்லை என்ற அளவில் அதுவும் சரியே;

வெளியாக்கப்படாத இரகசியமோ மறைபொருளோ இல்லை; அதிலும் தமது சீடருக்கு ஆண்டவர் அனைத்தையும் வெளிப்படுத்திவிட்டதாக அவரே கூறுகிறார்; அவரது சீடர்கள் வழியாக நமக்கும் அவை வந்து சேர்ந்துவிட்டது;

நாம் உலகப்பிரகாரமான சிந்தையால் அவற்றைப் பார்த்தால் புதிராகவே இருக்கும்; ஆனாலும் காத்திருந்து சுதந்தரிக்கும் பொறுமையுள்ளோருக்கு அவை விளக்கப்படவேண்டிய அவசியம் கூட இராது;

ஏனெனில் ஒரு மேன்மையான காரியத்துக்காக ஆசைபட்டோ அல்லது ஆபத்தானதொரு தீமைக்கு பயந்தோ  கிரியை செய்வதுகூட சரியான உத்தமமாக இருக்கமுடியாது; (கற்பு நெறியைப் போல..!)

சபைகளுக்கிடையே காணப்படும் மார்க்கபேதங்களும் ஆண்டவராலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது; அந்த மார்க்கபேதங்களுக்குக் காரணம் அவர்கள் விட்டுவந்த பாரம்பரியங்கள் தொடருவதே; அது முழுதும் நீக்கப்பட்டாலே தெளிவு வரும்;

"மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போலும் "பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம் தெரியாத மாயை போலும்" இதுவும் தொடரலாம்; ஆனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இவைய‌னைத்திலும் மகிமைப்படுகிறார்..!

soulsolution

ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புது சிருஷ்டியாக இருக்கிறான். அவ்வளவே. புதிய ஏற்பாட்டு சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருக்கிறானா, இல்லையா என்பதே கேள்வி. அப்படி இருக்கும் பட்சம் சத்திய ஆவியினால் நடத்தப்பட்டு, தெளிந்த புத்தியுள்ள ஆவியில் (குழப்பமில்லாத ஆவியில்) இருப்பான். வேத வசனங்கள் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். 

இன்று ஆளாளுக்கு நான் 'ஊழியன்' என்று தங்களை தாங்களே விசேஷித்தவர்களாக காண்பித்துக்கொள்வதால் தான் எந்த 'ஊழியனுக்கு' வெளிப்படுத்தியது சரி என்று ஆராயவேண்டியுள்ளது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் 'வெளிப்படுத்தப்பட்ட' காரியங்கள் முரணாக உள்ளதே. முதலில் யார் உண்மை ஊழியன் என்று கண்டுபிடிக்கவே விஷேசித்த ஆவி தேவைப்படிகிறதே?

ஆகவேதான் நான் முதலில் பதித்தது போல முதலில் 'மரணம்' என்றால் என்ன? ஆத்துமா என்றால் என்ன என்று அவரவர்க்கு 'வெளிப்படுத்திய' காரியங்களை தெளிவாகப் பதித்தால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரலாம். அதன் பின் மற்ற ரகசியங்களை ஆராயலாமே!

chillsam 14:49:20 Jan 8, 2010


"வேதம் பேசுமிடத்து பேசு; வேதம் அமைதியாக இருக்குமிடத்து அமர்ந்திரு" என்பதே வேதப் பண்டிதர்களின் தீர்க்கமான கருத்தாகும்;

மரணத்தைக் குறித்து வேதம் என்ன சொல்கிறதோ அதனை மறுத்து யாரும் எதையும் நிறுவ இயலாது;

புதிய ஏற்பாட்டு சபையாருக்குள் குறைந்தபட்சம் மூப்பன்,உதவிக்காரர் என்ற வித்தியாசமாவது இருப்பதை ஏற்றாக வேண்டும்;

மூப்பனுக்கும் உதவிக்காரனுக்கும் அறிவு ஒன்று போலிருக்க சாத்தியமில்லை;

எனவே மூப்பனானவனை இரட்டிப்பான கனத்துக்குரியவனாக நடத்த தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுகிறார்;

இன்று....................?

இதனைக் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை;இது இக்காலத்தின் தேவ கோபம் என்றும் பரிசுத்தவான்களின் சாபம் என்றும் கூறலாம்..!

(ஆனாலும் "நரிகள்" நாட்டாமை செய்ய இரட்சகர் நிச்சயமாக விடமாட்டார்; ஏனெனில் சபை "தேவனுடைய இரத்தத்தால்" கிரயத்துக்குக் கொள்ளப்பட்டதே..!")

bereans

சில்சாம் எழுதுகிறார்: ""வேதம் பேசுமிடத்து பேசு; வேதம் அமைதியாக இருக்குமிடத்து அமர்ந்திரு" என்பதே வேதப் பண்டிதர்களின் தீர்க்கமான கருத்தாகும்;"

வேத‌ப்ப‌ண்டித‌ர்க‌ள் ஏதோ க‌ருத்தை சொல்லி விட்டார்க‌ள் ஆனால் இன்று எந்த‌ ஊழிய‌ன் இதை பின் ப‌ற்றுகிறான். அது தான் எல்லோரிட‌மும் இயேசு கிறிஸ்துவோ, ப‌ரிசுத்த‌ ஆவியோ வ‌ந்து முத‌ல் நாள் இர‌வில் பேசி விட்டு "இர‌க‌சிய‌ங்க‌ளை" வெளிப்ப‌டுத்தி விட்டு போகிறார்க‌ளே. ஆக‌வே தான் ச‌பைக‌ளில் குழ‌ப்ப‌மே த‌விர‌, வேத‌த்தை தீர்க‌மாக‌ வாசித்து ஆறாய்ந்தால் குழ‌ப்ப‌ம் அல்ல‌ தெளிவு தான் ஏற்ப‌டும்.

விசுவாசிக‌ள் (!!) என‌ப்ப‌டும் ஒரு கூட்டாத்தார் வாஞ்சிக்கும் காரிய‌மே என்ன‌ தெரியுமா, அந்த‌ ஊழிய‌ரிட‌ம் இயேசு கிறிஸ்து பேசினார் என்றால் என்னிட‌மும் பேசுவார் என்ப‌து தானே! ஆக‌வே தான் இப்ப‌டி பேசி பேசி ச‌பைக‌ள் வ‌ள‌ர்கிற‌தே த‌விர‌ வேத‌ ப‌ண்டித‌ர்க‌ள் சொல்லும் ப‌டி "வாசித்து வாசித்து அல்ல‌" என்ப‌து ஒத்துக்கொள்ள‌ வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌மாகிற‌து.

ஒரே ஆவி என்றும் ஒரே விசுவாச‌ம் என்றும் ஒரே கிறிஸ்து என்றும் சொல்லியும் விள‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும் எப்ப‌டி தான் மாற்றி மாற்றி இவ‌ர்க‌ளிட‌ம் இருக்கிற‌து என்ப‌து தான் விள‌ங்காத‌ "இர‌க‌சிய‌ம்"!

chillsam 00:58:12 Jan 9, 2010
புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு தேவன் எழுதப்பட்டவற்றிலிருந்து மாத்திரமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப அகத் தூண்டுதல் மூலம் வெளிப்படுத்தியும் காரியமாற்றியிருக்கிறார்; இதற்கான ஆவியைப் பெற்றுக் கொள்ளவே ஒருவன் பேதுருவிடம் பணத்துடன் வந்து சபிக்கப்பட்டான்; 

அன்றைக்கு அப்போஸ்தலருடனிருந்து செயலாற்றிய அதே தேவ ஆவியானவர் இன்றைய காலக் கட்டத்திலும் தமது ஸ்தானாபதிகளாக விளங்கும் தமது ஊழியர்கள் மூலம் இடைப்பட்டு மறைபொருளை வெளிப்படுத்தி தமது ஜனங்களை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துகிறார்;

ஒப்பீடாகப் பயன்படுத்தப்படும் அனைத்து தியானங்களும் உவமைகளும் சம்பவங்களும் பக்திவிருத்தியுண்டாக்கும் நோக்கத்துடன் பிரசங்கிக்கப்படுமானால் அதில் எந்த தவறும் இல்லை;

இதற்கு பவுலின் நிருபங்களே ஆதாரமாகும்; கருகலான எத்தனையோ பழைய ஏற்பாட்டின் சம்பவங்களை பவுலடிகள் எளிமையாக விளக்குகிறார்; ஒரே வசனத்துக்கு வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட சூழ்நிலைக்குரிய பொருளையும் விளக்கமாகத் தருகிறார்;

ஒன்றுமில்லாத "திருக்குறளுக்கு" எத்தனையோ புலவர்கள் விதவிதமான பொருளைத் தருகிறார்களே, பரிசுத்த வேதாகமமோ அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம்; அதனை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு தோற்றத்தைத் தரும்; எனவே பக்திவிருத்தியடையும் நோக்கில் போதிக்கப்படுமானால் எதுவுமே தவறல்ல..!

22:43:25 Jan 9, 2010

வேற்று கலாச்சாரத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதொரு மார்க்கத்தை அல்லது போதனையை நாம் சார்ந்துள்ள மக்களுக்குப் போதிக்க, அதை அதன் ஆதாரம் சிதையாது, எளிமைப்படுத்தி, சற்று மாற்றி போதித்து, அதனால் பக்திவிருத்தி உண்டாகுமானால்- அதனால் தேவசித்தமாகிய இரட்சிப்பு நிறைவேறுமானால் எந்த தவறுமில்லை..!

உதாரணமாக திருமணத்தில் திராட்சரசம் பரிமாறப்படுவது நமது கலாச்சாரத்தில் இல்லை;அதன் முக்கியத்துவத்தினை உணர நாம் யூதராக இருக்கவேண்டும்; அது ஆகாத காரியமாதலால் நம்ம ஊர் பாஷையில் அதனை மோருடன் ஒப்பிட்டுச் சொன்னால் என்று சொன்னால் என்ன தவறு..?

அதற்கு பதிலாக நம்ம ஊர் பிராந்தியுடன் அதை ஒப்பிட்டு சிலர் குடிகாரர்களாக இருக்கிறார்கள்;அதுவும் கூட‌ அந்த குடிகாரனின் சித்தமல்ல, தேவ சித்தமே என்று சிலர் சொல்லக்கூடும்..!

23:23:07 Jan 9, 2010
தேவன் தமது ஜனங்களை எச்சரிக்கச் சொன்னது எப்படி மற்றவர்களுக்குப் பொருந்தாதோ அதைவிட மேலாக "திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்துடன்" அதைக் குறித்த தரிசனங்களைக் கூட்டாமல் குறைக்காமல் சொல்லவேண்டும் என்ற கட்டளையும் கூட மற்ற வசனங்களுக்கும் உவமைகளுக்கும் பொருந்தாது;

உதாரணமாக இதுபோல பல பழைய ஏற்பாட்டு வசனங்களை (அதன் பொருள் விளங்க...) மாற்றி (அர்த்தம் மாறாமல்) பேதுருவும் பவுலும் யாக்கோபும் பயன்படுத்துகின்றனர். 

ஒப்பிடுக:லூக்கா.24:44

soulsolution
பரவாயில்லையே அப்ப வெளிப்படுத்தின விசேஷம் தவிர மற்ற எல்லா புத்தகங்களிலும் கூட்டலாம், குறைக்கலாம் போலுள்ளதே. பேஷ் பேஷ், அதைத்தானே செய்றாங்க‌.

கூரை ஏறி கோழிபிடிக்காதவன் வாழை ஏறி வைகுண்டம் போனானாம். மரணம், ஆத்துமாவே தெளிவில்லை....
இதில் வெளிப்படுத்தல் வேறு?


23:47:58 Jan 9, 2010
கெளம்பிட்டான்யா...கெளம்பிட்டான்...................!

bereans

சகோ சில்சாம் அவர்களே

மீண்டும் தொடங்கி அதன் பலியை மற்றவர்கள் மேல் போடாதீர்கள்!!
ஒருமையின் வார்த்தைகளை தவிர்த்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்தாமல் வசனத்துடன் முடிந்தால் பதில் எழுதுங்கள்.


15:45:35 Jan 10, 2010
என்னால் இயன்றவரை நாகரிகமாக வசனத்தை மட்டுமே ஆராய்ந்து எழுதி வருகிறேன்;ஆனாலும் உங்கள் நண்பர் இங்கே யாரை,
//கூரை ஏறி கோழிபிடிக்காதவன் வாழை ஏறி வைகுண்டம் போனானாம்; மரணம்,ஆத்துமாவே தெளிவில்லை....இதில் வெளிப்படுத்தல் வேறு? //
இவ்வாறு தாக்குகிறார்? ஒருமையில் எழுதியது யார் என்று பாருங்கள்,மிஸ்டர் நிர்வாகி..!

நான் நேரடி விவாதத்துக்கு அழைத்தும் அதனை ஒப்புக்கொள்ள தைரியமில்லாதவரா என்னை கோழி பிடிக்கக் கூட தகுதியில்லாதவன் என்று கூறுவது?

மரணம்,ஆத்துமா பற்றிய உங்கள் விவாதத்தில் எனக்கு ஆர்வம் இல்லாததால் வெளிப்பாடு,இரகசியம் என்ற அடிப்படையில் எனது கருத்துக்களைப் பதிக்கிறேன்; விருப்பமில்லாவிட்டால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்;

தர்க்கரீதியாக என்னை மேற்கொள்ள இயலாத சிலரது பெலவீனமே எனது உணர்ச்சியைத் தூண்டும் கீழ்த்தரமான முயற்சியாக வெளிப்படுகிறது என நினைக்கிறேன்;

இல்லாவிட்டால் மரணம் மற்றும் ஆத்துமா விவாதத்தில் நான் அமைதி காப்பது போல அமைதியாக இருக்கலாமே..!

ஏன் என்னை சீண்டவேண்டும்?

வாதத்தை முன்வைக்காமல் ஊர்க் கதையும் பழமொழியும் "சத்திய வாசகனுக்கு" தேவையா?

இதுவும் தேவ சித்தமோ?

தயவுசெய்து வாதத்தை திசைதிருப்பாமல் பொருளை மையமாகக் கொண்டு தியானிப்போமாக>>>



__________________

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.
Permalink  
 


chillsam 15:01:03 Jan 8, 2010
மரணத்தைவிட ஜீவனைக் குறித்தே வேதம் அதிகம் பேசுகிறது அல்லவா?

இயேசு எப்படி எழுத்தின்படி மரித்தாரோ அதுபோல எழுத்தின்படியே உயிர்த்தார்;வேறு எந்த புனிதருக்கும் இது நிகழவில்லை;

லாசரு,சிறுபெண்,வாலிபன் ஆகியோர் மரித்தெழுந்தும் மீண்டும் மரித்தனர்;ஆனால் இயேசுவோ இன்று ஜீவிக்கிறார்;அவரை விசுவாசிக்கும் நாமும் அதே நிலையை அடைவதே அவர் வந்த நோக்கமாம்; 

பிதா அவரை எழுப்பியதாக பவுல் கூறினாலும் இயேசு தமது ஜீவனை (உயிரை) விடவும் மீண்டும் பெறவும் தனக்கு சக்தியிருப்பதாகக் கூறுகிறார்; இந்த விசேஷ தன்மையே அவரை பிதாவுக்கு சமமாக உயர்த்தியது; மேலும் அவர் அவ்வாறு உயர்த்தப்படக் காரணமாக இருந்தது, குமாரனுடைய கீழ்ப்படிதல்;

இனி "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்ற வார்த்தையின் பொருள் விளங்கக்கூடும்.


soulsolution

ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
ரோமர் 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இந்த வசனங்களை நாங்கள் மேற்கோள்காட்டி விளக்க முற்பட்டால் புரிந்துகொள்ள மாட்டோம் என்கிறீர்கள். அதையே உங்கள் வாதத்திற்கு உபயோகிக்கிறீர்கள். ஹாஸ்யம்.

ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அனேகர் பாவிகளாக்கப்படவில்லை எல்லோரும் பாவிகளானார்கள். அனேகர் என்பது தவறான மொழிபெயர்ப்பு, எல்லோரும் என்பதே சரி. அதெபோல ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே எல்லாரும் நீதிமான்களாக்கப்படுவார்கள். 

இங்கு அவனவனுடைய நற்கி
ரியைகளினால் அல்ல ஒருவருடைய கீழ்ப்படிதலாலேதான் எல்லாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆக வேதத்தின்படி எல்லாரும் நீதிமான்களாவார்கள். துன்மார்கமாய் ஜீவிக்கிறவர்கள் ஏகமாய் அழிந்துதான் போவார்கள். ஏனென்றால் உயிர்த்தெழுதலின்போது அவர்கள்தான் நீதிமான்களாக ஆகப்போகிறார்களே. ஐயா உலகில் இப்போதே எல்லாரும் திருந்திவிட்டால் என்ன சொல்லுவோம் உலகில் துன்மார்க்கனே இல்லை என்றுதானே. பழையன ஒழிந்து போயின; எல்லாம் புதிதாயின என்பதற்கு அர்த்தம் என்ன. பழைய துன்மார்க்கம் ஒழிந்து போய் அனைவரும் துன்மார்க்கத்தை விட்டு நீதியைக் கற்றுக்கொண்டு நீதிமானாவார்கள் என்றுதானேயன்றி நீங்கள் நினைப்பது போல துன்மார்க்கரை எல்லாம் அழித்தால், உயிரோடு எழுப்ப ஒருவன்கூட மிஞ்மாட்டான்.

நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை என்பதன் அர்த்தம் எப்போதும் எல்லாவற்றிலும் நன்மை மாத்திரம் செய்துகொண்டே இருப்பதுதான் என்று நான் கருதுகிறேன். அன்பு கூறுவதைப் பார்த்தால் துன்மார்க்கன் கூடத்தான் எப்போதாவது யாருக்காவது நன்மை செய்திருப்பான். 
சகோதரர் ராஜ் தன்னை நீதிமான் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி! நீங்கள் மட்டுமல்ல நீதிவாசம் செய்யும் புதிய பூமியில் எல்லாருமே நீதிமான்கள் ஆவார்கள் என்றுதான் நாங்களும் சொல்கிறோம். அதற்குக் காரணம் கிறிஸ்துவின் பலியேயன்றி வேறொன்றுமில்லை. பாவ நிவாரணபலியாக காளை, வெள்ளாடு போன்றவை பலியாகக் கொடுக்கப்பட்டது போல ஒரே பலியினால் முழு மனுக்குலத்தின் பாவத்தையும் இயேசு நிவிர்த்தி செய்துவிட்டார் என்பதற்கு என்ன அர்த்தம் கற்பிக்கப்போகிறீர்களோ?


chillsam 23:46:03 Jan 9, 2010


// ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்// இது வசனம்.

// இங்கு அவனவனுடைய நற்கிரியைகளினால் அல்ல ஒருவருடைய கீழ்ப்படிதலாலேதான் எல்லாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் // 
இது விசனம்.

அதாவது ஒன்றையும் மாற்றவோ கூட்டவோ குறைக்கவோ கூடாது எனும் விதிக்கு இது மாறானது; இதையே அனர்த்தம் என பெரியவர்கள் சொல்லுவார்கள்.

"அநேகர்" என்ற சொல்லின் (மூல பாஷையின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை..!) அர்த்தத்துக்கும் "எல்லோரும்" என்ற சொல்லின் அர்த்தத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன்..!

குமாரனே கீழ்ப்படிந்ததால் அவரை விசுவாசித்து அவர் வழியாக பிதாவிடம் சேரும் சிலாக்கியம் பெற்ற ஒவ்வொருவனும் சத்தியத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதும் கீழ்ப்படியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் என்பதும் வேதப் பிரமாணம்;

சத்தியமாவது என்ன?

இயேசுகிறிஸ்துவே சத்தியம்..!


bereans
ஆம் சகோ சில்சாம் அவர்களே, என் நற்கிரியைகளினால் நான் நீதிமான் என்று தன்னை நினைத்துக்கொள்பவர்களுக்கு சகோ ஆத்துமா எழுதி நீங்கள் சுட்டி கான்பித்திருப்பது விசனமாக தான் இருக்க முடியும். சுய நீதியில் வாழும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் எழுதியபடி இது விசனமாக தானிருக்க முடியும். ஏனென்றால் என் கிரியைகளினால் நான் இரட்சிக்கப்படுகிறேன் என்கிற மமதையில் இருக்கும் இவர்கள் ஒருவரின் கீழ்ப்படிதலினால் எல்லோரும் நீதிமான் ஆக்கப்படுவார்கள் என்பதை தாங்கிக்கொள்ள தான் முடியாது.

"அதாவது ஒன்றையும் மாற்றவோ கூட்டவோ குறைக்கவோ கூடாது எனும் விதிக்கு இது மாறானது; இதையே அனர்த்தம் என பெரியவர்கள் சொல்லுவார்கள்."

அதாவது இந்த தளத்தில் நரகம் என்கிற ஒரு கற்பனையை நீங்கள் சொன்னது போல் அனர்த்தம் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா!! முழு வேதத்தை மாற்றி, சேர்த்து, குழ‌ப்பி ஒரே "ஆவி"யை பெற்ற‌ ம‌னித‌ர்க‌ள் ஒரே வ‌ச‌ன‌த்தை அவ‌ர் அவ‌ர் ச‌பையின் பிர‌யோஜ‌ன‌ப்ப‌டி அல்ல‌து அவ‌ர் அவருக்கு லாபம் வரும்படி திரித்து சொல்லுவ‌து எல்லாம் உங்க‌ளுக்கு "வெளிப்பாடு" என்றும், இப்ப‌டி நாங்க‌ள் எழுதினால் அது "அன‌ர்த்த‌மா"? என்ன‌ லாஜிக் இது ச‌கோத‌ர‌ரே?

chillsam 15:55:23 Jan 10, 2010
நான் சொன்ன காரியத்தைவிட மற்ற அனைத்தையும் தொட்டுவருவதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும்,தலைவரே..!

தேவனும் தேவகுமாரனுமாகிய இயேசுகிறிஸ்துவின் கீழ்ப்படிதலாலே உலகத்திலுள்ள எல்லோரும் நீதிமான்களாக்கப்பட்டு விட்டதாக பவுலடிகள் எழுதவில்லை;"அநேகர்" என்றே குறிப்பிடுகிறார்;இது "எல்லோரும்" என்பதற்கான அர்த்தமல்ல என்பது எனது வாதம்..!

எல்லோரும் பாவிகளாகி தேவ மகிமையினை இழந்திருந்தாலும் சிலருடைய கீழ்ப்படிதல் காரணமாக சிலர் மீட்கப்பட்டனர்;அந்த சிலர் உலகத்தில் அநேகராக இருக்கிறார்கள்;போதுமா..?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
GOD's (S)word..!
Permalink  
 


"PRAISE THE LORD"
HAPPY NEW YEAR=>=>=>2009
PROMISE OF THIS YEAR: MIKAH.4:13


கர்த்தருக்குள் எனக்கன்பான தேவனுடைய பிள்ளைகளுக்கு வருடங்கள் முடிந்துபோனாலும் மாறாத நாமமுடையவரும் வாக்குத்தத்தங்களின் நாயகருமான இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்; 

இந்த 2009 -ம் ஆண்டு விசேஷித்த நிகழ்வுகளின் வருடமாக அமைய இருக்கிறது; இதனை கடந்த வருடத்தின் நவம்பர் மாதத்திலேயே தேவன் எனக்கு வெளிப்படுத்தினார்;அதனை நான் நம்ப காரணமாக அமைந்தது 2008 வருடத்தில் தேவன் எனக்கு சொன்னவை அத்தனையும் நிறைவேறியதுதான்..!உலக பொருளாதார வீழ்ச்சி முதலாக அரசியல் குழப்பங்கள் மற்றும் கர்த்தருடைய சபைகளுக்கெதிரான உபத்திரவங்கள் இவையாவும் ஆண்டவர் எனக்குச் சொன்னது;இதனை நான் சந்தித்த அத்தனை தேவபிள்ளைகளிடமும் சொன்னதோடு ஜூன் மாதத்துக்குப் பிறகு நிலைமை மோசமாகும் என்பது வரை சொல்லியிருந்தேன்;இனி அதைக் குறித்து விள‌க்க அவசியமில்லாதபடி அவை அத்தனையும் நிகழ்ந்துவிட்ட சம்பவங்கள்..! 

ஆனால் இந்த வருடம் (2009) எப்படி இருக்கும், இந்த வருடத்தினைக் குறித்த ஆண்டவரின் திட்டம் என்ன என்பதனை ஆண்டவர் எனக்குச் சொல்லி அதனை முதலில் நான் நம்புகிற காரணத்தினால் அதனை இப்போதே பதிவுசெய்ய விரும்புகிறேன்;தங்களுடனும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.இதன் மூலம் நம்முடைய தேவன் இன்றைய உலகின் சம்பவங்களில் இடைபட்டு மாற்றங்களை ஏற்படுத்திவருகிறார் என்பதனை உணர்ந்து கொள்வதுடன் தங்கள் விசுவாசம் பெருகினால் அதுவே எனக்குப் போதும்..! இந்த வருடத்தின் நிகழ்வுகள் எப்படி அமையும் என்பதைக் குறித்து நான் ஆண்டவரைக் கேட்டபோது தேவ ஆவியானவர் இடைபட்டு சொன்னவை ஆச்சரியமானது..! 

இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் வாக்குத்தத்தங்கள் உரைக்கப்பட்டு அவர்களிடையில் மாத்திரம் தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அமைந்திருந்த காலத்தில் அவர்கள் உலகத்துக்கே ஆசீர்வாதமாகவும் அச்சுருத்தலாகவும் இருந்து(வருவது)வந்தது போலவே இன்றைக்கு ஆண்டவர் தம்முடைய கூடாரத்தினை நம் மத்தியில் ஸ்தாபித்திருக்கிற சூழ்நிலையில் இஸ்ரவேலரைக் காட்டிலும் மேன்மையான ஆவிக்குரிய மக்களான நம்மை இந்த உலக‌த்தில் உயர்த்தி வைப்பது தேவதிட்டமாம்; 

ஏனெனில் இது நமக்கான யுகம்;இதற்கு ஆதாரமாக ஆவியானவர் "மீகா" தீர்க்கதரிசன புத்தகத்தினை கவனிக்கச் செய்தார்;அதில் உரைக்கப்பட்டு இஸ்ரவேலரின் அரசியல் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் புறசாதியாரான நம்முடைய காலத்திலும் நிறைவேறவேண்டும்;அதுபோன்றதொரு காலத்தில்தான் நாம் நுழைந்துள்ளோம்.அதற்கு ஆதாரமாக "மீகா.4:13"-ஐ வாக்குத்தத்தமாக தேவன் கொடுத்துள்ளார்; 

இந்த 2009 -ம் வருடம் நமக்கு வெளியே கலவரமாகவும் உள்ளே அமைதியாகவும் வாய்த்திருக்கும்;இது யாத்திராகமம்.14:20 -ன் சம்பவத்தைப் போலிருக்கும்;பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக அநேகர் தேவபிள்ளைகளிடம் வருவார்கள்;இது யோசேப்பு எகிப்தில் மகிமையாக உயர்த்தப்பட்டது போலிருக்கும்;தேவன் தம்முடைய ஊழியர்களுக்கு வெளிப்ப‌டுத்தாமல் ஒன்றையும் செய்கிறதில்லை;(ஆமோஸ்.3:7) 

நீதிமான்களாகிய தேவபிள்ளைகளிடம் துன்மார்க்கருடைய ஆஸ்திகள் வந்து சேரும்;துன்மார்க்கர் ஆக்கிரமித்திருந்த ஸ்தானங்களில் சன்மார்க்கத்தார் வருவார்கள்;தேசத்தில் துஷ்டர் ஒடுக்கப்பட்டு சமாதானம் பெருகும்;இன,மத வேறுபாடுகளால் மக்களைப் பிரிக்கிற குழப்பவாதிகள் வலுவிழந்து நடுநிலையாளர்கள் ஆட்சிபீடங்களை நோக்கி வருகிறார்கள்;அவர்களுக்கு ஆலோசனை கூறவும் தேவதிட்டங்களை செயல்படுத்தவும் கர்த்தர் தேவபிள்ளைகளை எழுப்புகிறார்; 

அவர்கள் எகிப்தில் யோசேப்பும் பாபிலோனில் தானியேலும் இருந்த‌துபோல உலகெங்கும் உள்ள அரசாங்கங்களை நடத்துவார்கள்;அரபு நாடுகளிலும் சீனாவிலும் பெரிய எழுப்புதல் உண்டாகும்;இதன் விளைவாக இந்தியாவில் பெரிய மாற்றங்கள் வரும்;அதற்கு ஆதரவானதொரு அரசாங்கமே இந்தியாவில் வரும் மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும்;இந்தியாவின் எழுப்புதல் இஸ்லாமியர்களின் மூலம் வரும்;இதுபோன்ற இன்னும் அநேக தேவதிட்டங்கள் செயல்படுத்தப்படப்போகும் ஏழு வருடங்களின் ஆரம்ப வருடமே இந்த "2009" 

மேலும் விவரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக‌..! 

Yours In HIS Grace., 
"chillsam

RAAJ

நல்ல தீர்க்க தரிசனம் ஆண்டவர் அப்படியே நிறைவேற்றுவாராக!

சகோதரர் சில்சாம், இது ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த தீர்க்க தரிசனமா? அல்லது வேறு எதாவது தேவ உழியர் தரிசனத்தை மீள் பதிவு செய்திருக்கிறீர்களா?

இதுபோல் 2008 ஆண்டுக்காக கொடுக்க பட்ட தீர்க்க தரிசனத்தையும் கொஞ்சம் பதிக்க முடியுமா?  என்னென்ன நிறைவேறியுள்ளது என்று அறிந்துகொள்ள வசதியாக இருக்குமே!  


chillsam 13:26:56 Feb 27, 2009

எனக்கன்பான சகோதரருக்கு,
இது என‌க்கு ஆண்டவரால் கொடுக்கப்பட்டது;
நான் யாரிடமிருந்தும் இதனைப் பெறவில்லை;
ஏன் WORD என்பதற்கு (S)WORD எனும் வார்த்தையினை நயமாக நேற்றிரவு கொடுத்தவரும் தேவ ஆவியானவர்தான்;


முதலில் நான் இது போல வகை பிரித்தறிய அறிந்திருக்கவில்லை;
ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இதனை அறிந்து அறிவித்து வருகிறேன்; கடந்த 2008 ஆம் வருடம் பிறக்க ஒரு வார முன்னரே கடந்த  வருடத்துக்கான தேவ திட்டங்கள் தெரியவந்தது;அது அப்படியே நிறைவேறியது;


ஆரம்பத்தில் சிலர் இவர் இப்படி சொன்னாரே அப்படி சொன்னாரே என கேள்வி எழுப்பினர்;ஆனால் இன்றைக்கு அவர்கள் ஆச்சரியப்படுகின்றர்; ஆண்டவர் தாம் சொன்னதை நிறைவேற்றுவதில் அக்கறையுடையவராக இருக்கிறார்;

ஆம்,கடந்த வருடம்  பொருளாதார முடக்கம் ஏற்படும் என்றும் அதன் பாதிப்பு ஜூன் மாதத்துக்குப் பிறகு மோசமாக இருக்கும் என்று கூறி அதற்கு அடையாளமாக  ஒரு திருமணத்தினை முன்பதாகவே நடத்திவிட கூறியிருந்தேன்; யாரையும் இந்த வருடம் திருமணம் முடிக்கவேண்டாம் என்றும் தடுத்தேன்;

மாத்திரமல்ல, "சபைகளுக்கு எதிராக உபத்திரவங்கள் நடைபெறும்" என்று நான் பெற்றுக் கொண்ட வார்த்தை ஒரிஸ்ஸாவில் துவங்கி தேசம் முழுவதும் எதிரொலித்ததை அறிந்திருப்பீர்கள்.

"உலக அரசியலிலும் குழப்பங்கள் ஏற்படும்" என்ற வார்த்தையினை நான் பெற்ற அடுத்த நாளே பாகிஸ்தானில் பெனசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டார்; இந்தியாவில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டது; 

இவை உலகளாவிய பொதுவான காரியங்கள்;
ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கக்கூடிய- இன்னும் நான் பார்த்திராதவர்களுக்குக் கூட தேவ ஆவியானவர் காரியங்களை வெளிப்படுத்தி ஜெபிக்க உதவி செய்கிறார்.


இறுதியாக,
தீர்க்கதரிசிகள் இது போல பொறுமையாக விளக்கம் அளிப்பதில்லை; 
சொன்னால் சொன்னதுதான்;அது நிறைவேறியே தீரும்.
(1.இராஜாக்கள்.18 மற்றும் 2.இராஜாக்கள்.7)


eras 22:12:00 Feb 28, 2009

// "இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்; அதோ, வனாந்தரத்தில் இருக்கிறர் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்" மத். 24:25,26.

இந்த வசனத்தை நாம் தியானித்தோமென்றால், நாம் இன்று இருப்பது இறுதிக்காலம் என்று தெரிந்துக்கொள்ளலாம். நம் கர்த்தர் சொன்னப்படியே, இன்று அநேக ஊழியர்கள், தங்களின் ஊழியங்களிலும், கோபுரங்களிலும், வாசல்களிலும் இருந்து தான் இயேசு கிறிஸ்து செயல் படுவதாக சொல்லி வருகிறார்கள். இவர்களை நம்பாதிர்கள் என்று நம் கர்த்தர் நமக்கு சொல்லியிருக்கிறார். மேலும் இப்படி சொல்லுவதினால் தான் இயேசு கிறிஸ்து தங்களிடம் பேசுகிறார், இத்துனை மணியிலிருந்து இத்துனை மணி வரை பேசுகிறார் என்றும் துணிச்சலாக சொல்ல முடிகிறது. இப்படி பெசுபவர்களை நம்பாதீர்கள், அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கிறிஸ்து தன் சீஷர்களுக்கு போதித்தார், கடைசி காலத்தில் இப்படி தான் இருக்கும் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார். இப்படி இருக்க, நாம் வேதத்தை நம்புவதா, அல்லது என்னிடம் இயேசு பேசினார் என்று சொல்லுபவர்களை நம்புவதா. சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே. //

chillsam 10:03:58 Mar 3, 2009

அன்பான சகோதரருக்கு என்னுடைய வார்த்தைகள் கள்ளத்தீர்க்கதரிசியின் வார்த்தைகள் என்ற தோரணையில் எதையோ சொல்வதைவிட "குழந்தைத்தனமானது" என்று சொன்னாலும் வருத்தப்படமாட்டேன்;

வார்த்தையினை நேசிக்கும் நீங்கள் சில நுட்பமான உள் அர்த்தங்களையும் விளங்கிக் கொள்ள முய‌ற்சித்த‌ல் ந‌ல‌மாகும்;

க‌ள்ள‌ நோட்டுக‌ள் புழ‌க்க‌த்திலிருக்கிற‌து என்ப‌தால் எல்லாமே க‌ள்ள‌ நோட்டுக‌ளா?  அல்ல‌து 

க‌டையில் க‌ல‌ப்ப‌ட‌மான‌ பொருட்க‌ளை விற்கிறார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ நாம் எந்த‌ பொருட்க‌ளையும் வாங்கி ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌தில்லையா?

ச‌ற்று சிந்திப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்..!

eras:

// "ஆனாலும் தேவ வசனங்களை போய் இந்த உலகத்தில் பயன்படும் அழிந்துபோகும் கரன்சிக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது." //

01:10:30 Mar 4, 2009

அது அழிந்துபோகும் க‌ர‌ன்ஸிதானே கொளுத்திவிட‌லாமா?அல்ல‌,
அது ந‌ம்முடைய‌ ஜீவாதார‌மான‌ அனைத்து தேவைக‌ளுக்கும் தேவையான‌து;

இந்த‌ உல‌க‌மே அக்கினிக்கு இரையாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ வேதம்
சொல்லும்போது அதையே ந‌ம்ப ம‌றுக்கும் நீங்க‌ள் அத‌னை தேவ‌ராஜ்ய‌த்துட‌ன் சம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும்போது க‌ர‌ன்ஸியினை உண்மையான‌ உரைக்க‌ப்ப‌ட்ட‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ளின் ஒலிபெருக்கிக‌ளான‌ ஊழிய‌ர்க‌ளுட‌ன் ஒப்பிட‌க்கூடாதா?


க‌ர‌ன்ஸியும் அழிய‌க்கூடிய‌து;வார்த்தையினைச் சொன்ன‌ ஊழிய‌னும் அழிந்துபோவான்;க‌ர்த்த‌ர் சொன்ன‌ வார்த்தையோ மாறாத‌து;

மேலும்  க‌ர‌ன்ஸி உங்க‌ள் கைக்கு வ‌ருவ‌து சாதார‌ண‌ காரிய‌ம‌ல்ல‌;
அத‌னை ச‌ம்பாதிக்க‌ நீங்க‌ள் க‌டுமையாக‌ உழைக்கிறீர்க‌ள்;
அத‌ற்காக தேவ‌னுடைய‌ ஜீவ‌ சுவாச‌த்தினை ப‌ய‌ன்ப‌டுத்துகிறீர்க‌ள்;

எனவே தான் அவ‌ருக்கு ந‌ன்றி செலுத்தும் வ‌ண்ணமாக‌ அதிலிருந்து ஒரு ப‌ங்கினை த‌குதியான‌ தேவ‌னை ம‌ட்டுமே ந‌ம்பி வாழும் ம‌ற்ற‌வ‌ருக்குத் த‌ருகிறோம்;


என‌வே க‌ர‌ன்ஸி=
உங்க‌ள் பொன்னான‌ நேர‌ம்+
உட‌ல் உழைப்பு+
உங்க‌ள் ஆயுட்கால‌ம் என‌ கொள்க‌..!

bereans
// இதே போல் முன்பு நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம் வந்து உலகத்தை அழித்தது என்கிறது வேதம், அப்பொழுது என்ன பூமியா அழிந்து போனது. இல்லையே." //

16:05:39 Mar 5, 2009

இது போன்றதொரு கருத்தினை நாத்திகன்கூட‌ சொல்வதில்லை;
பூமியின் தன்மை, தட்பவெப்பநிலை உட்பட எல்லாமே ஜலப்பிரளயத்துக்குப் பிறகு மாறியதாக தற்போதைய ஆராய்ச்சிகள் சொல்லும்போது எதுவுமே மாறாமல் வெறும் தண்ணீர் வடிந்ததுமே வாழத் துவங்கிவிட்டது போல சொல்லாமா..?எனவே உங்கள் கருத்து பூகோளரீதியிலும் -அறிவியல்ரீதியிலும் ஒப்புக்கொள்ளமுடியாதது;

மேலும் இந்த உலகம் அழிவுக்கு அக்கினி இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதாலேயே அதை நம்பி முதற் நூற்றாண்டு அப்போஸ்தலர் முதலாக தங்கள் சொத்துசுக‌ங்க‌ளை விட்டுவிட்டு தியாக‌மாக‌ வாழ்ந்த‌னர்;அப்போஸ்த‌ல‌னாகிய‌ ப‌வுல் ம‌ற்றும் பேதுருவும்கூட‌ நாம் வாழும் இந்த‌ ச‌ரீர‌த்தை "ம‌ர‌ண‌ச‌ரீர‌ம்" என்றும் "இந்த‌ தேக‌த்தைவிட்டு குடிபோக‌ ஆசை"என்றும் சொல்லிருக்கிறார்க‌ள்..,சிந்திக்க‌வும்..!

RAAJ:

// சகோதரர் சில்சாம், பூமி என்பது மனிதன் என்றென்றைக்கும் இருப்பதற்க்காக படைக்கப்படாது என்று வேதம் கூறுகிறது ஆனால் இப்பொழுது இருக்கும் நிலையிலே அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது! //

 

20:24:03 Mar 5, 2009

அருமை நண்பருக்கு,முதலில் எழுத்துப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்;உங்கள் சொல்ல வ‌ருவதன் அர்த்தம் புரியவில்லை..!ஆனாலும் முயற்சிக்கிறேன்..!

வேத எழுத்துகளைப் புரட்டிவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;முக்கியமாக நீங்கள் திருமணமானவராக இருந்தால் இன்னும் அதிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்;ஏனெனில் இது தேவனுடைய வார்த்தை;இதில் ச‌ந்த‌தி ச‌ம்ப‌ந்த‌மான‌ ஆசீர்வாத‌ங்க‌ள் உள்ள‌து;

நீங்க‌ள் குறிப்பிட்ட‌ வ‌ச‌ன‌ம் (ஏசாயா.45:18 இல்) பூமி என்றென்றைக்கும் இருக்கும் என்று கூற‌வில்லை;மேலும் வேத‌த்தில் என்றைக்கும் (பிரசங்கி.1:4) என்ப‌த‌ற்கும் என்றென்றைக்கும் என்ப‌த‌ற்கும் வித்தியாச‌முண்டு; 

பிர‌ச‌ங்கி மனித‌ வாழ்வு நிர‌ந்த‌ர‌மான‌த‌ல்ல‌;அது மாயை,ஆனால் உல‌க‌ம் நிர‌ந்த‌ர‌மான‌து என்கிறான்;இதுதான் நீங்க‌ள் கேள்விப‌ட்ட‌ சுவிசேஷ‌மா?

ஆனால் ஏசாயாவில் ஆண்ட‌வ‌ரே சொல்லுகிறார்;
நிர‌ந்த‌ர‌மில்லாத‌- இல்லாம‌லிருந்த‌- என்னால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ உல‌கைக் க‌ண்டு ப‌ய‌ப்ப‌டாதே,
நீ என்றென்றைக்கும் வெட்க‌ப்ப‌ட‌மாட்டாய்;
இதுவே அந்த‌ ப‌குதியின் மொத்த‌ க‌ருத்து;ஆனால்..?


உங்க‌ளுக்கு எதாவ‌து தெரியாவிட்டால் எழுத‌லாம்;
ம‌ற்ற‌ப‌டி என்னுடைய‌ முய‌ற்சி வீணான‌து;
வேத‌த்தை முன்பின்னாக‌ புர‌ட்டும் உங்கள் முய‌ற்சி ஆப‌த்தான‌து..!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
யார் தேவன்? யார் இயேசு கிறிஸ்து?!
Permalink  
 


"பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறாது, அவர் முலமாயு நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை" (1 கொரி. 8:6,7) என்கிறார் அப். பவுல். 

என்ன அறிவு இல்லை, என்றால், அந்த ஒரே தேவன் யார் என்றும், அந்த ஒரே கர்த்தர் இயேசு கிறிஸ்து யார் என்றும் தெரியாமல் அப்போஸ்தலன் காலத்தில் மாத்திரம் இல்லை இன்று வரை இப்படி மக்கள் இருந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக‌ளில், "ஒன்றான‌ மெய்த்தேவனாகிய‌ உம்மையும் நீர் அனுப்பின‌வ‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவையும் அறிவ‌தே நித்திய‌ ஜீவ‌ன்" யோவான் 17:3.

தேவன் யார்?

இவ‌ர் ஒருவ‌ர் தான் எல்லாவ‌ற்றுக்கும் முன்பாக‌ அதாவ‌து, ச‌ங்கீத‌க்கார‌ன் எழுதிய‌து போல், "ப‌ர்வ‌த‌ங்க‌ள் தோன்றும்முன்னும், நீர் பூமியையும் உல‌க‌த்தையும்  உருவாக்கும்முன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவ‌னாயிருக்கிறீர்" (ச‌ங். 
90:2). "உம‌து சிங்காச‌ன‌ம் பூர்வ‌முத‌ல் உறுதியான‌து; நீர் அநாதியாயிருக்கிறீர்" இந்த‌ அநாதி என்று இருப்ப‌வ‌ர் தான் ந‌ம‌க்கும் இயேசுகிறிஸ்துவிற்கும் பிதாவாக‌ 
இருக்கிற‌ ஒன்றான‌ மெய் தேவ‌ன். இவ‌ருக்கு ஒரு விசேஷ‌ த‌ன்மை இருக்கிற‌து. அதாவ‌து, இவர் ஒருவ‌ரே சாவாமை உள்ள‌வ‌ர் என்றும், ம‌னுஷ‌ரில் ஒருவ‌ரும் க‌ண்டிதாவ‌ர் என்றும் காண‌க்கூட‌த‌வ‌ருமாயிருக்கிற‌வ‌ர் என்றும் வேத‌ம் இவ‌ரையே இப்ப‌டி சொல்லியிருக்கிற‌து, (1 தீமோ. 6:16). மேலும் அநாதி என்றால் ஆங்கில‌த்தில் 
Everlasting to everlasting அதாவ‌து தொட‌க்குமும் முடிவும் இல்லாத‌வ‌ராவார். 

இந்த‌ தேவ‌ன் தான் ந‌ம‌க்கு பிதாவாக‌ இருக்கிற‌வ‌ர், நாம் இவ‌ருக்கு பிள்ளைக‌ளாக‌வும் இருக்கிற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறோம். ப‌வுல் எழுதிய‌ப்ப‌டி, "நாம் பிள்ளைக‌ளானால் சுத‌ந்த‌ர‌ருமாமே; தேவனுடைய‌ சுத‌ந்த‌ர‌ரும், கிறிஸ்துவுக்கு உட‌ன் 
சுத‌ந்த‌ருமாமே" (ரோம் 8:17). எப்ப‌டி தேவ‌னாகிய‌ பிதா கிறிஸ்துவிற்கு பிதாவாக‌ இருக்கிறாரோ, அப்ப‌டியே எத்துனை பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவ‌ரின் பாத‌ சுவ‌டுக‌ளைப் ப‌ற்றிக்கொண்டு ந‌ட‌க்கிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் அவ‌ரே 
பிதாவாக‌ இருக்கிறார்.

இந்த‌ பிதாவாகிய‌ தேவ‌னின் நாம‌ என்ன‌ தெரியுமா? அவ‌ர் தான் யெகோவா தேவ‌ன். யெகோவா என்றால், தானாக‌ தோண்றின‌வ‌ர் (Self-existent) . தேவ‌ன் மிக‌வும் அதிக‌மான‌ அன்புக்கொண்ட‌வ‌ர் என்ப‌தை நாம் வ‌ச‌ன‌ங்க‌ளில் மூல‌மாக‌ தெரிந்துக்கொள்ள‌லாம். 

"பாவ‌த்தின் ச‌ம்ப‌ல‌ம் ம‌ர‌ண‌ம் (தேவ‌ நீதி). தேவ‌னுடைய (பிதா) கிருபைவ‌ர‌மோ ந‌ம்முடைய‌ க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினால் உண்டான‌ நித்திய‌ஜீவன் (தேவனின் அன்பின் விளைவு)" (ரோம் 6:23)
"தேவ‌ன் (பிதா) த‌ம்முடைய‌ ஒரேபேறான‌ குமார‌னை விசுவாசிக்கிற‌வ‌ன் எவ‌னோ அவ‌ன் கெட்டுப்போகாம‌ல் நித்திய‌ஜீவ‌னை (சாவாமை) அடையும்ப‌டிக்கு, அவ‌ரைத் (இயேசுக்கிறிஸ்துவை) த‌ந்த‌ருளி, இவ்வுள‌வாய் உல‌க‌த்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:13).
தேவ‌ன் சாவாமை உள்ள‌வ‌ர் என்ப‌தால், அவ‌ரே இந்த‌ உல‌க‌த்திற்கு வ‌ராம‌ல், த‌ன் முத‌ல் ப‌டைப்பான அவரின் ஒரே பேறான குமாரணான இயேசு கிறிஸ்துவை இந்த‌ பூமிக்கு அவ‌ரின் சித்த‌ம் நிறைவேற்றும்ப‌டி அனுப்பி வைத்தார். அந்த‌ சித்த‌த்தின் ப‌டி, எல்லா ம‌னித‌ர்க‌ளும் பாவ‌த்தின் ச‌ம்ப‌ள‌மான‌ ம‌ர‌ண‌த்திலிருந்து விடுவிக்க‌ப்ப‌ட‌, இயேசு கிறிஸ்து த‌ன்னையே மீட்கும்பொருளாக‌ செலுத்த‌ வேண்டிய‌தாகும். (1 தீமோ 2:3‍-6). இதை நிறைவேற்ற‌வே இயேசு கிறிஸ்து இந்த‌ பூமிக்கு வ‌ந்தார். அநேக‌ர் இன்று புரிந்திருக்கும்ப‌டி, தேவ‌னே இயேசு கிறிஸ்துவாக‌ வ‌ராம‌ல், தேவன் த‌ன் குமார‌னை அனுப்பி இந்த‌ மீட்ப்பின் திட்ட‌த்தை நிறைவேற்ற‌ செய்தார். வேதத்தில் தேவன் என்று பல இடங்களில் இருக்கிறது, அது எல்லாமே நம் பிதாவாகிய தேவனை குறிக்காது. பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் மூல பாஷையில் அவரைக்  குறித்து எழுதும் போது அவரை எபிரேயு மொழியில் யெகோவா என்றும், புதிய ஏற்பாட்டில் அவரை பற்றி எழுதும் போது கிரேக்க மொழியில் "ஹோ தியோஸ்" என்று எழுதப்பட்டிருக்கிறது. 

பழைய ஏற்பாட்டில் ஆபிரஹாமையும், புதிய ஏற்பாட்டில் சாத்தனையும் கூட தான் தேவன் என்று தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இவைகளுக்கு அர்த்தம் வேறு. 
"வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்......." (1 கொரி 8:5-7).  ஆக‌, தேவ‌ன் யாராலும் ப‌டைக்க‌ப்ப‌டாம‌ல் தானாக‌வே இருந்த‌வ‌ராக‌வும், அவ‌ர் 
சாவாமையுள்ள‌வ‌ரும், ம‌னித‌ன் பார்க்க‌முடியாத‌ ப‌டியும் இருப்ப‌வ‌ர் 

யார் கிறிஸ்து?

"அவ‌ர் (இயேசு கிறிஸ்து) அத‌ரிச‌ன‌மான (invisible) தேவ‌னுடைய‌ த‌ற்சுரூப‌மும், ச‌ர்வ‌ சிருஷ்டிக்கும் முந்தின‌ பேறுமான‌வ‌ர்" " தேவ‌னுடைய‌ சிருஷ்டிக்கு  ஆதியுமாயிருக்கிற‌வ‌ர்" (கொலோ. 1:14; வெளி. 3:14). அதாவ‌து, இயேசு கிறிஸ்து தேவ‌னின் நேர‌டியான‌ ப‌டைப்பு ஆவார், "நான் ஆதியும் அந்த‌மும் ஆன‌வ‌ன்" என்கிறார் இயேசு கிறிஸ்து. தேவ‌னின் இந்த‌ நேர‌டியான‌ ஒரே ப‌டைப்பான‌வ‌ர் தான் இயேசு என்கிற‌ நாம‌த்துட‌ன் பூமிக்கு மாம்சத்தில் வ‌ந்தார், கிறிஸ்து என்ப‌து இவ‌ர் அபிஷேக‌ம்ப்ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தால் உள்ள‌ பெய‌ர். இவ‌ர் இந்த‌ பூமிக்கு வ‌ரும் முன்னே பிதாவின‌டித்தில் இருந்தார். யோவான் சொல்லுகிற‌ வார்த்தை இவ‌ரே. ஞானி எழுதிய‌ நீதிமொழிக‌ல் 8ம் அதிகார‌த்தில் ஞான‌ம் என்கிற‌ அர்த்த‌த்தில் இருந்த‌வ‌ரும் இயேசு கிறிஸ்துவே. எப்ப‌டி தேவ‌ன் சாவாமை உள்ள‌வ‌ரோ, அப்ப‌டியே இயேசு இப்பொழுது சாவாமை பெற்றுக்கொண்ட‌வ‌ர். அவ‌ர் இந்த‌ பூமிக்கு வ‌ந்து ம‌ரித்தார். "நான் ம‌ரித்தேன் ஆனால் ச‌தாக்கால‌ம் உயிரோடு இருக்கிறேன்" என்றார் இயேசு கிறிஸ்து. 
இனி அவ‌ர் சாவாமை கொடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ராக‌ இருக்கிறார். மேலும் பிதா என்றால் கொடுப்ப‌வ‌ர், குமார‌ன் என்றால் பெற்றுக்கொள்ப‌வ‌ர் (யோவான் 5:26,27; பிலி 2:9-12). 
யோவான் புத்த‌க‌ம் முழுவ‌தும் இயேசு கிறிஸ்து குமார‌ண் என்று தெளிவாக‌ கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆக‌ இயேசு கிறிஸ்து ப‌டைக்க‌ப்ப‌ட்டு, பின்பு தேவ‌னின் ஏற்ற‌ வேலையில் இந்த‌ பூமிக்கு இயேசு கிறிஸ்துவாக‌ அனுப்ப‌ப்ப‌ட்டு, தேவ‌னின் சித்த‌த்தை நிறைவேற்றி ம‌ரித்து,மூன்றாம் நாளில் பிதாவினால் உயிர்ப்பிக்க‌ப்ப‌ட்டார். இப்பொழுது இவ‌ர் தேவ‌னின் வ‌ல்ல‌மையுள்ள‌ வ‌ல‌து பாரிச‌த்திலிருந்து ந‌ம‌க்காக‌ (ச‌பைக்காக‌) ப‌ரிந்து பேசுகிற‌ பிர‌தான‌ ஆசாரிய‌னாக‌ இருக்கிறார் என்கிற‌து வேத‌ம்.

ஆக‌ ஒருவ‌ர் உய‌ர்த்துகிறார், ம‌ற்றோருவ‌ர் உய‌ர்த்த‌ப்ப‌டுகிறார், ஒருவ‌ர்  சாவாமையுள்ள‌வ‌ர், ஒருவ‌ர் ம‌ரித்து உயிர்த்தெழுந்தார், ஒருவ‌ர் கொடுக்கிற‌வ‌ர்  ஒருவ‌ர் பெற்றுக்கொள்ளுகிற‌வ‌ர்.
இவ‌ர்கள் இரு வேறு ந‌ப‌ர்க‌ள் என்று வேத‌ம் தெளிவாக‌ இருக்கிற‌து, அப்போஸ்த‌ல‌ர்க‌ளின் போத‌க‌மும் எழுத்தும் தெளிவாக‌வே இருக்கிற‌து, ஆனால் இன்று போதிப்ப‌வ‌ர்க‌ள் தான் இவ‌ரே அவ‌ர் என்றும் அவ‌ரே இவ‌ர் என்றும் இவ‌ரும் அவ‌ரும் ஒன்றே என்றும் போதித்தும் பிர‌ச‌ங்கித்தும் வ‌ருகிறார்க‌ள். இப்ப‌டி  எழுதியிருப்ப‌தினால் நான் இயேசு கிறிஸ்துவின் தேய்வீக‌த்தை ம‌றுக்க‌வில்லை, ஆனால் அதே வேலையில் அவ‌ர் பிதாவைவிட‌ ஒரு ப‌டி கீழே இருக்கிறார் என்று வேத‌ம் சொல்லுகிற‌து வாசித்து பாருங்க‌ள் 1 கொரி. 15:24-28. 

அப்போஸ்த‌ல‌ர்க‌ள் என்ன‌ சொன்னார்க‌ள்,

"ந‌ம‌து பிதாவாகிய‌ தேவ‌னாலும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக‌" 1 கொரி. 1:3.
"ந‌ம்முடைய‌ பிதாவாகிய‌ தேவ‌னாலும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக" 2 கொரி. 1:2. 
"பிதாவாகிய‌ தேவ‌னாலும் நம்முடைய க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக" கலா 1:3.
"ந‌ம்முடைய‌ பிதாவாகிய‌ தேவ‌னாலும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக" எபே 1:2. 
"ந‌ம்முடைய‌ பிதாவாகிய‌ தேவ‌னாலும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக" பிலி 1:2. 

இவ‌ர்க‌ளின் வாழ்த்துத‌ல் இப்ப‌டி தான் இரு வேறு நாம‌ங்க‌ளில் இருந்த‌து. ஆக‌  கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, தேவ‌ன் யார் இயேசு கிறிஸ்து யார் என்று இந்த‌ விவாத‌ ப‌குதியில் 
ப‌ங்குக்கொண்டு உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை வேத‌ ஆதார‌த்துட‌ன் ப‌கிர்ந்துக்கொள்ளுங்க‌ளேன்.

RAAJ

அனேக உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நல்ல கட்டுரை.!

இந்நாள்வரை, அநேகர் பிதாதான் இயேசுவாகமாரி பூமிக்கு வந்தார் என்று தவறாக கருதுகின்றனர். பிதா வேறு இயேசு வேறு என்பது வேதம் போதிக்கும் உண்மை.

உயிர் தெழுந்த இயேசு கூட பிதாவின் வலது பாரிசத்திலேயே போய் அமர்ந்தார் ஸ்தேவான் கூட கல்லேரிப்படும்போது இயேசுவானவர் தேவனின் வலதுபாரிசத்தில் நிற்ப்பதைதான் பார்த்தார்.

"என் பிதா என்னிலும் பெரியவர்"  "அனுப்பப்பட்டவர் அனுப்பினவரைவிட மேலானவர் அல்ல" போன்ற பல வசனங்களில் இயேசு தன் பிதாவை மகிபைபடுத்தி தான் அவரைவிட பெரியவர் அல்ல என்று போதித்திருக்கும் போது, பிதாவும் கிறிஸ்த்துவும் ஒருவர் என்ற போதனை எப்படி வந்தது என்றே புரியவில்லை!?

chillsam 17:30:06 Mar 9, 2009

அன்பர்களே, உங்களோடு பேசும் அளவுக்கு எனக்கு விவரம் தெரியாது;ஆனால் நீங்கள் "தூர்தர்ஷன்" பாணியை பின்பற்றுவது நன்றாக விள‌ங்குகிறது:

நாம் அடிப்படையில் தமிழர்கள்;எல்லா மக்கள் கூட்டத்துக்கும் சென்றது போலவே நம‌க்கும் சுவிசேஷம் வந்தது;அதுவும் முதல் நூற்றாண்டிலேயே..!

சூழ்ச்சியுட‌னும் உள்நோக்க‌த்துட‌னும் த‌ந்திர‌த்துட‌னும் ந‌ம்மை நெருங்கி ந‌ம்மை திசைதிருப்ப மேல்நாட்டு ஓநாய்க‌ள் வ‌ந்த‌ன‌; அதில் சில‌ர் ப‌ல‌தார‌ ம‌ண‌த்தை ஏற்ற‌வ‌ர்க‌ளாக‌வும் ஓரின‌ சேர்க்கையாள‌ர்க‌ளாக‌வும் குடிகார‌ர்க‌ளாக‌வும் இருந்த‌தால் அவ‌ர்க‌ளால் குற்ற உண‌ர்ச்சியில்லாம‌ல் புதிய‌ கொள்கைக‌ளை நிறுவ‌ முடிந்தது;அதுவும் வேத‌த்திலிருந்தே;
அவ‌ர்க‌ள‌து அக்கிர‌ம‌ங்க‌ளிலிருந்து நம்மை திசைதிருப்ப‌ இதுபோல‌ புர‌ட்சிக‌ர‌மாக‌ப் பேசுவ‌து அவ‌ர்க‌ளுக்குத் தேவைப்பட்ட‌து;
அப்ச‌லோம் ம‌க்க‌ள் த‌லைவ‌னான‌துபோல‌..!
அவ‌ன‌து முடிவு தெரிந்த‌துதானே..!

த‌ங்க‌ள் ப‌ண‌த்தினால் ஆடுக‌ளைக் கொள்ளையிடும் ஓநாய்க‌ளுக்கு நாம் எச்ச‌ரிக்கையாக‌ இருப்ப‌து ந‌ல்ல‌து;"நீ க‌ற்று நிச்ச‌யித்துக் கொண்ட‌தில் நிலைத்திரு" என்று தீமோத்தேயுவுக்கு ப‌வுல‌டிக‌ள் சொன்ன‌தை நினைவில் கொள்வ‌து ந‌ல்லது.

இந்த‌ ஓநாய்க‌ளோ த‌ங்க‌ள் க‌ள்ள‌த்த‌ன‌த்துக்கு ஆனான‌ப்ப‌ட்ட‌ ப‌வுலையே துணைக்கு அழைப்ப‌து இன்னும் கொடூர‌ம்..!
ப‌வுல் இன்றைக்கு உயிரோடு இருந்தால் மீண்டும் கொலைகார‌னாக‌ மாறியிருப்பார்;


ச‌த்திய‌ம் எது என்ப‌தை பிறகு பார்ப்போம், ஒரு ம‌னுஷ‌ன் சொன்ன ஒரு கருத்தை அவ‌ன் க‌ருத்துக்கு மாறாக‌ அவ‌ன் இதைத் தான் சொன்னான் என்ப‌து எத்த‌னை துணிக‌ர‌ம்..?
நான் அந்த‌ அர்த்த‌த்தில் சொல்ல‌வில்லை என‌ ம‌றுக்க‌ அவ‌ன் இப்போது உயிரோடு இல்லையே..!
ப‌வுலின் நிருப‌ங்க‌ளை ம‌ட்டும் வைத்துக் கொண்டு எது ச‌த்திய‌ம் அல்ல‌து அவ‌ர் சொன்ன‌து என்ன‌ என்ப‌தை விவாதிக்க‌த் தயாரா?

சொற்ப வாசகரே இருந்தாலும் சிரமம் பாராமல் நானறிந்த சத்தியத்துக்காக எழுத எண்ணுகிறேன்;
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்..,

1. க‌ர்த்த‌ர் வேறு, தேவ‌ன் வேறா?
2. அப்ப‌டியானால் பிதாவும் நித்திய‌பிதாவும் யாவ‌ர்?
3. பாவ‌ங்க‌ளை ம‌னிதனான‌ இயேசு ம‌ன்னித்த‌துபோல‌ 
நாமும் ம‌ன்னிக்க‌முடியுமா?
4. இயேசு தேவ‌குமார‌னாக‌ இருப்ப‌தால் ம‌ன்னித்தார் எனில் 
வேத‌ வ‌சன‌த்தைப் பெற்று தேவ‌குமார‌ராக இருக்கும்
நாமும் தேவ‌ ஸ்தான‌த்திலிருந்து ம‌ன்னிக்க‌முடியுமா?
5. தேவ‌னுக்கு சம‌மாக்கிய‌தால் த‌ள்ள‌ப்ப‌ட்ட தூத‌னுக்கும்  
ஆனால் அதே குற்ற‌சாட்டுக்காக‌ சிலுவையில்    
அறைய‌ப்ப‌ட்ட‌ இயேசுவுக்கும் வித்தியாச‌மென்ன‌?
6.  தானே ச‌ம‌மாக்கிக் கொள்வ‌தே குற்ற‌ம்..,
தேவ‌னே விரும்பினால் அது த‌வ‌றில்லையா?
7.  ஒளியையும் வார்த்தையையும் ஒரே நேர‌த்தில் 
ச‌ந்தித்த  ப‌வுல் பிதாவாகிய‌ தேவ‌னை ச‌ந்திக்காம‌ல்
அந்த‌ ச‌த்த‌த்தை இயேசுகிறிஸ்துவாக‌ அடையாள‌ம்
கண்டதென்ன‌?

இறுதி கேள்வி அல்ல‌து துணைக் கேள்வி..,
புதிய‌ ஏற்பாடு முழுவ‌தும் தமிழ் வேதாகமத்தில் க‌ர்த்த‌ராகிய‌ இயேசுகிறிஸ்து என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌,
பிதாவாகிய‌ தேவ‌னை விட‌ ச‌ற்றுத் தாழ்வான‌வ‌ராக உங்களால்  சொல்ல‌ப்ப‌ட்ட இயேசுவான‌வ‌ர் "க‌ர்த்த‌ராகிய‌" என‌ அழுத்த‌மாக‌ச் சொல்ல‌ப்ப‌டுவ‌தென்ன‌? 
இதுவே ப‌ழைய‌ ஏற்பாட்டில் தேவ‌னாகிய‌ க‌ர்த்த‌ர் 
என‌ இங்கும் "க‌ர்த்த‌ர்" என்ப‌து த‌டித்த‌ எழுத்துக்க‌ளில் அச்சிட‌ப்ப‌ட்டிருப்ப‌து ஏன்?

இது ப‌ல்வேறு மார்க்க‌ உப‌தேச‌ங்களை க‌வ‌னிக்கும் அல்ல‌து பின்ப‌ற்றும் விசுவாசிக‌ளின் த‌ள‌மாக‌த் தோன்ற‌வில்லை; ஒரே வித‌மான‌ உப‌தேச‌மாக‌த் தெரிகிற‌து; "தாங்கள் சொல்வதே சரி" முடிவு செய்துவிட்டவர்கள் புதிதாக எதையும் கற்றுக் கொள்ளவாய்ப்பில்லை; ஆனாலும் சில‌ருக்காவ‌து ப‌ய‌ன்ப‌டும் என்ற‌ நம்பிக்கையில் எழுதுகிறேன்;




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
லூக். 19:10
Permalink  
 


அன்பர் Raaj அவர்கள், "எல்லாவற்றையும் விட மேன்மையான ஒரு நித்திய பேரின்ப வாழ்க்கையை இந்த பூமியில்(..?) தரவே இயேசு தன் ஜீவனை கொடுத்தார்!" என்று சொன்னதன் அர்த்தம் "அனர்த்தம்" ஆகிவிடக்கூடாது;

சங்கீதம்.4:7 இல் நாம் வாசிக்கும் ,"அவர்களுக்கு தானியமும் திராட்சை ரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைக் காட்டிலும் அதிக சந்தோஷத்தைக் காட்டிலும் அதிக சந்தோஷம்..." இதன் பொருளாக இருக்கமுடியும்;

மற்றபடி "நித்திய ஜீவன்" என்பது எழுத்தின்படி தற்போதைய உலகில் வாக்களிக்கப்படவில்லை;



RAAJ

chillsam wrote:
மற்றபடி "நித்திய ஜீவன்" என்பது எழுத்தின்படி தற்போதைய உலகில் வாக்களிக்கப்படவில்லை;

சகோதரர் சில்சாம்,

ஆதாமின் பாவம் ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவரை மேற்க்கொள்ளுகிறது, அனால் கிறிஸ்த்துவின் கிருபை மட்டும் ஒருவர் அவரை ஏற்றுக்கொண்டால்தான் இரட்சிக்கப்படுவார்கள் என்று போதிக்கப்படுவது சரியா? அவர் எல்லோருக்க்காகவும் தானே இரத்தம் சிந்தினார். ஆதாமுக்குள் எல்லோரும் மரிப்பதுபோல கிறிஸ்த்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுகிரோமல்லவா?

இப்பொழுது இயேசுவின் வாக்குதத்தப்படி "என் பிதாவிடத்தில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு அவற்றி ஒற்றை உங்களுக்கு ஆயத்தப்படுத்த போகிறேன் என்பதுதான்"  இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் சித்தப்படி ஜீவிக்கும் சிறு மந்தை அவர் ஆயத்தம் பண்ணப்போகிற வாசச்தலத்துக்குள் பிரவேசிக்கும் என்பது உண்மை!

ஆனால் இன்னொரு கூட்டமும் இருக்கிறது!

அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

பூமியின்  ராஜ்யங்களின் தொடர்ச்சியாகத்தனே இந்த தேவராஜ்யம் பற்றிய  தரிசனம் சொல்லப்படுகிறது இது பூமியிலா அல்லது வேறேங்கிலுமா?

மேலும் இஸ்ரவேலை குறித்து என்றென்றைக்குமான நித்ய தரிசனம் 

நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.

நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்தஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.

இது பூமியில அல்லது வேறேங்கிலுமா?

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. 
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது

இதன் அடிபடையில் பழைய வானமும் பூமியும் ஒளிந்து,  எல்லாம் புதியதாக புதுப்பிக்கப்படும் என்றுதான் வசனங்கள் குறிப்பிடுகின்றன என்பது எனது கருத்து.

chillsam 19:37:29 Mar 5, 2009

எனக்க‌ன்பான‌ ந‌ண்ப‌ர் RAAJ அவ‌ர்க‌ளுக்கு,
1.தீமோத்தேயு.4:8- இல் வாசிக்க‌வில்லையா? 
இத‌ற்குப் பின் வ‌ரும் ஜீவ‌ன் என்ப‌தே நித்திய‌ ஜீவ‌ன்;
என‌வே தான் இயேசு உயிரோடெழுப்பிய‌ லாச‌ரு மீண்டும் ம‌ரித்தான்;


அவ‌ன் ரோம‌ப் பேரர‌சின் கொடுங்கோலாட்சியாளனான‌ நீரோ ம‌ன்ன‌ன் முன்பு விசுவாச‌த்தை அறிக்கையிட்டு இர‌த்த‌சாட்சியாக‌ ம‌ரித்தானாம்;

இத‌ற்குப் பின்வ‌ரும் ஜீவ‌ன் என்ப‌தின் பொதுவான‌ பார்வை ம‌ட்டுமே வேத‌த்தில் உண்டு;
தெளிவான‌ விள‌க்க‌ம் இல்லை;


பொதுவான‌ பார்வை சொல்கிற‌து,இத‌ற்குப் பின்வ‌ரும் ஜீவ‌னில் க‌ண்ணீர் இல்லை;துக்க‌ம்,தூக்க‌ம்,ப‌சி,துன்ப‌ம் இல்லை;ஏன் இவ‌ற்றுக்கெல்லாம் கார‌ண‌மான‌ மாம்ச‌மும் இர‌த்த‌மும் இல்லை;

அந்த‌ ஜீவ‌னுக்குரிய‌வ‌ர்க‌ள்; தேவ‌தூத‌ரைப்போலிருப்பார்க‌ள்;
காம‌ உற‌வுக‌ளோ மோக இச்சையோ இருப்ப‌தில்லை;
என‌வேதான் அந்த‌ ஜீவ‌னுக்கு முன்குறிக்க‌ப்ப‌ட்டோர் எல்லாவ‌ற்றிலும் சுய‌க‌ட்டுப்பாடுட‌ன் இருக்க‌வேண்டுமென‌ வேத‌ம் போதிக்கிற‌து;

த‌ற்போதைய‌ உல‌கின் ஆதார‌ங்க‌ளான நீர்,நில‌ம்,காற்று ஆகிய‌ன‌ இல்லாத‌ ஆனால் இதைவிட‌ சிற‌ந்த‌தொரு அமைப்புக்குள் செல்ல‌ப்போகிறோம்;அதையே வேதாக‌ம‌ம் வெவ்வேறு இட‌ங்க‌ளில் வ‌லியுறுத்துகிற‌து;

அதை எழுதிய‌வ‌ர்க‌ள் ம‌னித‌‌ர்க‌ள் என்ப‌தால் அவ‌ர்க‌ளுடைய‌ அறிவுக்கு அப்பாற்ப‌ட்ட‌ காரிய‌ங்க‌ளை தேவ‌ன் ம‌றைத்து வைத்துள்ளார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
ஆவியா...ஆவியானவரா.?
Permalink  
 


தேவ‌ திட்ட‌ம் : ஒரு பார்வை
பூமியை ப‌டைத்து அதை "ந‌ல்ல‌து" என்று சொன்ன‌ தேவ‌ன், இந்த‌ பூமியை கைவிடும்ப‌டியாக‌ இல்லை. இதை மீண்டும் க‌ட்டி எழுப்புவ‌தே தேவ‌னின் திட்ட‌ம். அவ‌ர் அதை செய்யும் போது, அனைவ‌ரும் இந்த‌ பூமியில் புதிய‌ ச‌ரீர‌த்துட‌ன் உயிர்த்தெழுந்து வ‌ருவார்க‌ள். இதுவே கிறிஸ்துவ‌ சுவிசேஷ‌த்தின் வாக்குத்த‌த்த‌ம்.

"ப‌ல‌ர் இதில் த‌ங்கி வாழ‌வும், சில‌ர் இதை ஆழ‌வும்". இந்த‌ இர‌க‌சிய‌ம் இன்று கிறிஸ்துவின் வ‌ருகை நெருங்கி வ‌ருவ‌தால் ஏற்ப‌டும் வெளிச்ச‌த்தினால் ப‌ல‌ரை சிந்திக்க‌ செய்திருக்கிற‌து. வெளிப்ப‌டுத்தின விசேஷ‌ம் வெளிப்ப‌டுத்துவ‌தும், ப‌வுல் சொல்லுவ‌தும் இதை தான், அதாவ‌து, தேவ‌னின் அந்த‌ புதிய‌ பூமியில் மேசியாவான கிறிஸ்துவின் த‌லைமையில் ஆளுகை செய்வார்க‌ள் என்று (வெளி. 20:6).

தேவ‌னின் இந்த‌ புதிய‌ பூமியின், ந‌டு நாய‌க‌னாக‌ இருப்ப‌வ‌ர் கிறிஸ்துவை த‌லையாக‌ கொண்ட‌ ச‌பையே. அவ‌ரின் ஆவி (சிந்தை) த‌ற்போது ந‌ம்மை வ‌ழி ந‌ட‌த்துவ‌தும், அவ‌ர் திரைக்கு அந்த‌ப்ப‌க்க‌ம் ந‌ம் பார்வையில் ப‌டாத‌ப‌டி பிதாவின் வ‌ல‌து பாரிச‌த்தில் அம‌ர்ந்திருக்கிறார். ஆனால் ஒரு நாள் அந்த‌ திரை நீக்க‌ப்ப‌ட்டு, ப‌ர‌லோக‌த்தின் அர‌சாட்சி இந்த‌ பூமியில் வ‌ரும் (உம்முடைய‌ இராஜிய‌ம் வ‌ருவ‌தாக‌ (ம‌த்.6:10)), கிறிஸ்துவின் பிர‌ச‌ன்ன‌ம் இந்த‌ பூமியை நிற‌ப்பும், அவருடையவர்கள் அவருடன் அவர் சாயலில் எழுப்படுவர், மீதமானவர் இங்த பூமியில் உயிர்த்தெழுவர். எல்லோரின் முழ‌ங்கால்க‌ளும் முட‌ங்கும், இன்று ம‌றைவாக‌ இருக்கும் ச‌த்திய‌ங்க‌ள் யாவ‌ரும் புரிந்துக்கொள்ளும்ப‌டியாக‌ வெளிப்ப‌டும், தேவ‌னின் ராஜிய‌ம் என்றென்றும் நீடிக்கும். இதுவே இந்த‌ உல‌க‌த்திற்கு கிடைக்கும் "இர‌ட்சிப்பு" எல்லா ஜ‌ன‌ங்க‌ளும் இர‌ட்சிக்க‌ப்ப‌டவும், ச‌த்திய‌த்தை அறிகிற‌ அறிவை அடைய‌வும்" 1 தீமோ 2:4-6. இதுதான் "இர‌ட்சிப்பு" ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்ப்பிக்க‌ப்ப‌டுவ‌து. 


// அவ‌ரின் ஆவி (சிந்தை) த‌ற்போது ந‌ம்மை வ‌ழி ந‌ட‌த்துவ‌தும், அவ‌ர் திரைக்கு அந்த‌ப்ப‌க்க‌ம் ந‌ம் பார்வையில் ப‌டாத‌ப‌டி பிதாவின் வ‌ல‌து பாரிச‌த்தில் அம‌ர்ந்திருக்கிறார். //

நல்லா படம் காட்றீங்'ணே...ஆவியானவர் எனும் ஆள்தத்துவமுடைய இயேசுவுக்கும் மேலானவரைக் குறித்து அவரே வாக்குபண்ணி அந்த அற்புத செயல்களை சாதாரண மனிதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோர் மூலம் கண்டோமே...வாக்களிக்கப்பட்ட இம்மானுவேலர் எங்கே சொல்லுங்களேன்..!


bereans:
பரலோக நரக விஸிட் அடிப்பவர்களை தலைவர்களாக கொண்டிருந்தால் நிலைமை இப்படி தான் இருக்கும். இது எல்லாம் உங்களுக்கு புரியாது, உங்களுக்கு புரியவைக்க எனக்கு விருப்பமும் இல்லை. கிண்டலடிக்கும் தோரனையில் எதை பார்த்தாலும் அது புரியவும் புரியாது. தயவு செய்து விட்டு விட்டு வேறு வேலை அல்லது வேறு ஏதாவது தளம் இருக்கும், அங்கு உங்கள் கருத்துக்கு ஒத்து போவோர் இருப்பார் அங்கு போய் பதியுங்கள். இது எல்லாம் உங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம். உங்களுக்கு எல்லாம் பரலோகத்தில் தாவீதை பார்த்தேன் என்று பாட்டி கதை சொன்னால் தான் இனிப்பாக இருக்கும். அது போன்ற பாட்டி கதைகள் இந்த தளத்தில் வருவதில்லை. அப்படி இருக்கும் தளமாக பார்த்து போய் தங்களின் தாகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்.

திருத்துவம் பேசும் தளங்கள் நிறைய இருக்கிறது, அங்கே போய் தேவ தூஷனம் செய்துக்கொண்டிருங்களே!! இங்கு வந்து எழுதி எங்கள் தளத்தின் நோக்கத்தை திசை திருப்பும் பிசாசின் தந்திரங்களை தொடர வேண்டாம் என்று சொல்லுகிறேன்.உங்களையே பவுலாகவும் பேதுருவாகவும் நினைத்து கொண்டு இருப்பதினால் இன்னும் பல குழப்பங்கள் வரும். இது எல்லாம் வேதத்தில் இருக்கிறது. கள்ள போதகர்கள் வருவார்கள் என்று, அவர்களுக்கு உண்மை கசக்கும், ஏனென்றால் உண்மை பேசினால் பிரபலமாக முடியாது. உங்களை போல் ஊழியன் என்கிற போர்வையில் இருந்தால், பரலோகம் போய் வந்தேன் தாவிதுடன் நடனம் ஆடினேன், பரிசுத்த ஆவி என்கிற ஆள்தத்துவத்துடன் நாற்காளி போட்டு பேசினேன் என்று எல்லாம் சொல்லி பிரபலமாக இருக்க முடியும், காணிக்கை தசமபாகம் போன்றவற்றை மிரட்டி, திருடி, பிச்சை எடுத்து குடும்பத்துடன் வாழ முடியும். மனசாட்சி இருந்தால் இந்த ஊழியர்கள் இப்படி வாழ்வது இல்லை, தன் சொந்த உழைப்பில் தான் வாழ்கிறார்கள் என்று எழுதும், இல்லாவிட்டால் இந்த தளத்தில் எழுதாதீர்!!

தூங்குகிறவனை எழுப்ப முடியும், தூங்குகிறவனை போல் இருப்பவனை எழுப்ப முடியாது!! சரிதான்........

// திருத்துவம் பேசும் தளங்கள் நிறைய இருக்கிறது, அங்கே போய் தேவ தூஷனம் செய்துக்கொண்டிருங்களே!! இங்கு வந்து எழுதி எங்கள் தளத்தின் நோக்கத்தை திசை திருப்பும் பிசாசின் தந்திரங்களை தொடர வேண்டாம் என்று சொல்லுகிறேன். //

நீங்கள் உங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தால் நாம் உள்ளே நுழையமாட்டோம்;அல்லது பிரச்சினைக்குரிய எம்மை
யும் எமது கருத்துக்களையும் நீக்கிவிட்டு உறுப்பினர் மட்டுமே பார்க்கக்கூடிய தளமாக நீங்கள் மாறிக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை;

மாறாக உங்களுக்குள்ளேயே ஒரு சபலம் இருந்து யாராவது ஆள் கிடைப்பாரா என்ற ஏக்கத்துடன் இங்கே சுமார் ஆயிரத்துக்கும் மேல் இரண்டாயிரத்துக்கு பக்கம் எழுதி குவித்துள்ளீரே அதற்கு மாற்று கருத்தை ஏற்கும் மனநிலை உங்களுக்கு இல்லாமல் ஏன் பொதுவில் வைத்து எழுதவேண்டும்;

உலகமுழுவதும் இலட்சக்கணக்கான ப்ளாக்கர்களும் (blogger) ஃபோரம்களூம் (forum) உண்டு; ஆனால் எந்த முட்டாளாவது உம்மைப் போன்ற அணுகுமுறையினைக் கடைபிடித்திருப்பானா என்று தெரியவில்லை; உம்முடைய கருத்து சரியானது என்றால் மாற்றுக்கருத்தினையும் இங்கே கௌரவமாக ஏற்கவேண்டும்;அப்போது தான் உம்முடைய கருத்துக்கே ஒரு மரியாதை கிடைக்கும்;

இல்லையானால் அது குரான் போலாகிவிடும்;'ஏற்றுக்கொள்... வெட்டிடுவேன் ' என்ற வன்முறை மார்க்கத்தின் வேரிலிருந்து நாம் வரவில்லை;

வேதத்தின் திரித்துவம் 
மனிதனின் திரித்துவம் 
தேவனின் திரித்துவம் 
சாத்தானின் திரித்துவம் 
இவற்றை கற்றுணர்ந்தோரால் தொகுக்கப்பட்ட ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சொந்த விளக்கங்களையும் கோதுமை வித்தவனின் கள்ள உபதேசத்தையும் தழுவிக்கொண்டு இருப்போர் எம்மை ஒருக்காலும் ஏமாற்றமுடியாது...அண்ணே..!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
புதுவருட "வாக்குத்தத்தங்கள்" ஜாக்கிரதை!
Permalink  
 



புதுவருட "வாக்குத்தத்தங்கள்" ஜாக்கிரதை!

அனேகமாக எல்லா கிறிஸ்தவ பிரிவுகளாலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ல் தவறாமல் கடைபிடிக்கும் "புதுவருட வாக்குத்தத்த" முட்டாள்தனம் கண்டிப்பாக இவ்வருடமும் இருக்கும். யாருக்கோ எப்போதோ கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை தங்களுக்கு என்று எண்ணவைத்து வசன வியாபாரம் செய்வது வழக்கமாகிவிட்டது. 
சென்றவருடம் "களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்" என்ற வாக்குத்தத்தம், இந்த வருடம் "உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்" என்ற வாக்குத்தத்தம். ஆக சென்றவருடத்தில் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பியதால் ஏற்பட்ட துக்கம் இவ்வருடம் சந்தோஷமாக மாறும் என்றுதான் அர்த்தமாகும். சபைக்கு ஒரு வாக்குத்தத்தம், தனிநபருக்கு ஒன்று, குடும்பத்துக்கு ஒன்று என்று இதில் ஏகப்பட்ட பிரிவுகள் வேறு. 

இவ்வருடமாவது திருந்துவோமா?

My reply: 23:50:28 Dec 17, 2009

உலக வழக்கில் சொல்கிறேன், இறைவனைப் பழிப்பவன் வாயில் "மண்ணைப் போடு" என்றானாம், ஒரு பக்தன்; அவனை விட தீவிர பக்தன் சொன்னானாம், "அந்த மண்ணும் பக்தர்களின் பதம் பட்டு புனிதமாக இருக்கும்; அதை அவன் வாயில் போடுவதால் புனிதமடைந்து அந்த பாவி கடைத்தேறிவிடுவான், அவன் நாக்கு புழுத்து போவதாக" என்று சபித்தானாம்;

கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் கெட்டவர்களுண்டு; அதனைக் கேட்டு விசுவாசித்தோர் கெட்டதாக வரலாறு இல்லை; புதிய விசுவாசிகளுக்கும் வளரும் விசுவாசிகளுக்கும் ஒரு கருப்பொருளுடன் கூடிய வாக்குத்தத்தத்தை வருட ஆரம்பத்தில் தருவதில் என்ன தவறு?

ஞானமான போதகர்கள் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களிலிருந்து தீர்க்கதரிசன செய்தியை தியானித்துப் போதித்து தங்கள் சபையினை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்துவர்;

மேலும் தன்னிடம் வரும் விசுவாசிக்கு கர்த்தருடைய பீடத்திலிருக்கும் ஊழியன் அவர் சார்பான வாக்கையும் எச்சரிப்பையும் தருவது அவனது கடமையாகும்; கற்பனையான சொந்த வாக்குகளைச் சொல்வதைவிட‌ ஏற்கனவே சொல்லப்பட்ட வாக்குகளை நினைப்பூட்டுதலாகச் சொல்வது நன்மையே பயக்கும் என்பது எனது கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
கிறிஸ்மஸ் அதிர்ச்சிகள்!
Permalink  
 


"அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே இடமில்லாதைருந்த படியினால், பிள்ளையைத் துணிகளிலே சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்" லூக்2:7

"அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு...." மத்2:11

மாட்டுத்தொழுவம் என்ற வார்த்தையே இங்கில்லாத போது இயேசு கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தில்தான் பிறந்தார் என்று நம்பிக்கொண்டிருக்கிறது கிறிஸ்தவம், மேலும் "கந்தைத்துணியோ கர்த்தருக்கு" என்று பாடல் வேறு. ஒரு யூதஸ்த்ரீ தனது முதல் பிரசவத்துக்கு எப்படி முன்னேற்பாடாக இருந்திருப்பாள் என்று யாருமே யோசிப்பதில்லை. கந்தைத்துணி என்ற வார்த்தையே இல்லை.

சாஸ்திரிகள் வந்து பார்த்தது வீட்டில், நட்சத்திரம் வழிகாட்டியது வீட்டுக்கு....

யோசிக்கலாமே?

MyReply: 01:10:16 Dec 22, 2009

"அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" (லூக்கா.2:7,11,12)

இது தூதனால் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டதான நற்செய்தி; இதனைத் தேர்ந்த கல்வியாளரும் கிரேக்கருமான லூக்கா பதிவு செய்துள்ளார்;

"முன்னணையிலே" எனும் வார்த்தையைத் தான் மாட்டுத்தொழுவம் என்கிறோம்; ஆங்கிலத்தில் "manger" எனப்படும் இதன் அர்த்தம் தீவனத்தொட்டி எனக் கொள்ளலாம்;

இது சம்பந்தமாக இரண்டு வித புரிதல் உண்டு; ஒன்று,கால்நடை இளைப்பாறுமிடம்; இரண்டு தீவனத் தொட்டி;

யூகமாக இவற்றைக் குறிப்பிடக் காரணம் காலமும் கலாச்சாரமும் மொழி சம்பந்தமான தடைகளுமே; ஆனாலும் சூழ்நிலை நமக்கு ஓரளவு தெரியவருவதினால் சில‌ உண்மைகளை எளிதாக அறியமுடிகிறது; 


soulsolution:
சத்திரத்தில் தான் இவ்வித தொழுவம் (Manger) இருந்து வந்தது. வழிப்போக்கர்கள் (Travellers) இந்த சத்திரத்தில் தங்கும் போது தாங்கள் கொண்டு வரும் குதிரைகள், மற்றும் மாடுகளுக்கு தீவனம் காட்டும் படி கட்டி வைக்கும் இடம் தான் வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த இடமாகும். மற்றபடி யூதர்களின் மாடுகள் தங்கும் இடம் அல்ல அது. ஆகவே தான் தூதர்கள் மூலமாக முன்னையில் கிடக்கும் குழந்தை பற்றி கேள்விப்பட்ட அந்த இடையர்கள் சரியாக சத்திரத்தில் உள்ள தொழுவத்தில் வந்து பார்க்க முடிந்தது. இலாவிட்டால், பெத்லெஹேமில் உள்ள எத்துனை மாட்டு தொழுவங்களை தான் அவர்கள் தேடியிருப்பார்களோ!!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
TV ஊழியர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில்!
Permalink  
 


தற்காலத்தில் மிகப்பிரபலமாகிவரும் ஊழியங்களில் TV ஊழியங்களுக்குத்தான் முதலிடம் என்றால் மிகையாகாது. அனேகமாக எல்லா 'பிரபல' ஊழியர்களுமே இந்த ஊடகத்தை விட்டுவைக்கவில்லை. 
இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் 'தேவ செய்தி' கொடுத்துமுடித்ததும் கடைசியில் இவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள்தாம். அதிலும் பெயர் சொல்லி அழைப்பது, வியாதியஸ்தர்களுக்கான ஜெபம், மாணவர்கள் பரீட்சைக்கு ஜெபம், அன்னியபாஷை ஜெபம் என்று ஏகப்பட்ட வெரைட்டி ஜெபங்களை காணலாம். அதுவும் சில வேளைகளில் இவர்கள் 'SPECIAL EFFECT' கொடுப்பதற்கு "வியாதிப்பட்ட இடத்தில் உஙகள் கைகளை வைத்துக்கொள்ளுங்கள்" என்று instruction வேறு. 

மூல வியாதியுடைய சகோதரர்கள் இதைக்கேட்டு மிகவும் சங்கோஜப்படுகிறார்கள். 

அது போகட்டும், இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் உண்மையிலேயே பதில் தருகிறாரா? என்பதே நமது கேள்வி. தருகிறார் என்று வாதாடும் சகோதரர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். கீழ்கண்ட வரிசையில் எந்த சந்தர்ப்பத்தில் தேவன் பதில் தருவார்?


1. ஊழியர் ஜெபம் செய்யும்காட்சி படப்பிடிப்பின்போது.

2. ஊழியர் ஜெபம் செய்யும் காட்சி ஒளிபரப்பபடும்போது. 
3. மறுஒளிபரப்பின் போதும்
4. எப்போதெல்லாம் குறுந்தகடு போடப்படுகிறதோ அப்போதெல்லாம். 
5. மேற்கண்ட எல்லா சமயங்களிலும்...


என்ன யோசிக்கிறீர்களா?

இனியாகிலும் இதுபோன்ற 'வஞ்சிக்கிற ஆவி'களால் மோசம்போகாதபடிக்கு நாமும் எச்சரிக்கையாக இருப்போம் மற‌றவர்களயும் எச்சரிப்போம்!



My Reply:
09:40:27 Dec 20, 2009
நீங்கள் இதுபோல பேசுவதற்கும் மக்களை அவர்கள்தான் சேர்த்துக் கொடுக்கிறார்கள்; அதாவது மாறுபாடானவற்றைப் போதிப்பவர்கள் தங்களது களமாகக் கொண்டுள்ளது இதுபோன்ற இளம் விசுவாசிகளையே;

அவர்கள் ஏதோ தவறாகக் கேட்டு நிர்ணயித்துக் கொண்டதைப் போலவும் இவர்களே சரியானதைச் சொல்லி அவர்களைக் காப்பாற்ற வந்தது (ஓநாய்கள்)போல)வும் வேடமிடுவர்;

இவர்களிடமிருப்பது சரியான சரக்காக இருக்குமானால் இவர்கள் இதுவரை சுவிசேஷத்தை கேள்விப்பட்டிராதோரிடம் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவேண்டும்;

இன்றைக்கும் வெளிநாட்டு உதவிகளும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தக விநியோகமும் பெறுவது மாறுபாடானவைகளைப் போதிக்கும் குழுக்களே;

இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பில்லாத தியாகிகளாக இருந்தால் மட்டுமே மற்றவரை குறை கூறமுடியும்;
சுவிசேஷத்தை பிரபல்யபடுத்த ஆவியானவர் பல வழிமுறைகளை பயன்படுத்துகிறார்;

மோசே கூட வானத்திலிருந்து காடைகளை வரவழைக்கவில்லை; அவனும் கூட ஆசரிப்பு கூடாரம் கட்ட மக்களிடமே அறிவித்தான்;தாவீதும் அப்படியே;

பவுலைத் தவிர வேறு யாரும் வேலை செய்து ஊழியம் செய்ததாக குறிப்பு இல்லை; பவுலும் கூட சுமார் இரண்டரை வருடம் மட்டுமே வேலை செய்தார்; பயணித்துக் கொண்டே இருக்கும் ஒரு நபர் நிரந்தர வேலை எதையும் செய்யமுடியாது;

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து- குறிப்பிட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நோக்கத்துடன்- எழுதப்பட்ட நிருப வாக்கியத்தை பொதுவான தன்மையுடைய போதனையாகவோ,கொள்கையாகவோ கொள்ளமுடியாது;

சுவிசேஷப் பணியை முழுநேரமாக செய்தோரால் மட்டுமே கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும் அரும்பெரும் சாதனைகளைச் செய்யமுடிந்தது;

மேம்போக்காக, நுனிப்புல் மேயும் போக்கில், காழ்ப்புணர்ச்சியுடன் ஊழியர்களை விமர்சிப்பதைவிட்டு சத்தியத்தை மட்டுமே நாம் தியானித்தால் நல்லது;

அவர்களுடைய வாழ்நாள் சாதனையின் வயதைக் கூட எட்டாதோர் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என எதையாவது பிதற்றுவதை (மாறுபாடானவற்றைப் போதிக்கும் துருபதேசக்காரர்கள்) தவிர்க்கவேண்டும்..!

soulsolution:
Reply Quote

கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் உளறிவைத்திருக்கிறீர். 

நீர் மோசேயும் கிடையாது, பவுலின் கால்தூசிக்கும் பெறமாட்டீர் என்று உமக்கேதெரியும். ஆகவே தேவனாலும், கர்த்தராலும் நேரடியாகத் தெரிந்து கொள்ளப்பட்ட அவர்களூடன் உம்மை இணைத்து காமெடி செய்துவிடாதேயும். தேவன் ஒருபோதும் கடன் வாங்கியோ பிச்சையெடுத்தோ பில்டிங் கட்டச்சொல்லவில்லை. ஐயா இந்தத்தளத்தில் உமக்கு ஒன்றும் கிடைக்காது. நீர் ஒருசில ஊழியர்களை குறை கூறுகிறீர் (இல்லை என்று மறுக்க முடியுமா?)
நாங்கள் ஒட்டுமொத்த ஊழியர்களுமே வஞ்சிக்கப்படும் அனேகர் என்கிறோம். அவ்வளவே. 

இங்கு செலவளிக்கும் நேரத்தில் போய் நாலு ஹவுஸ் விஸிட் செய்தால் வருமானமாவது ஏறும். 
My Reply: 02:54:09 Dec 22, 2009
noநான் உளறுவதற்கு போதையிலும் இல்லை;உறக்கத்திலும் இல்லை;என்னைக் குறித்து மோசே என்றோ பவுல் என்றோ சொல்லிக்கொள்ளவில்லை;no

furiousஆனால் பன்றியைத் தின்று பிழைத்த சில நாய்கள் தங்களை எலியாவின் மறுபிறவி என்றும் தன்னைக் குறித்து இயேசுவே முன்னறிவித்ததாக
வும் கூறி சபைகளைக் குழப்பிக் கொண்டிருப்பதை அறிவேன்;furious

confuseநான் போர்க்களத்திலிருக்கிறேன்; நீர் கேட்கும் கேணத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் உம்முடைய மாணவன் அல்ல;confuse

நான் எளிமையாக ரெண்டு கேள்வி கேட்கிறேன்;
அதுவும் நீர் கேட்டதால்; நீர் எப்போது பால் குடிக்கக் கற்றுக் கொண்டீர்?

yawnதாயின் வயிற்றிலிலிருந்த போதா?
biggrinபிறந்த பிறகா?

உமது பதில் எதுவோ அதுவே தேவையுடைய ஒரு ஆத்துமா தன் 
அற்புதத்தைப் பெறுவதற்கும் பொருந்தும்;

இறுதியாக, நான் குஷ்டரோகிfuriousகளிடம் பிச்சை எடுத்து ஊழியம் செய்வதில்லை;இங்கு யாரிடமும் எனக்காக பிச்சை எடுத்ததுமில்லை;

கழுகுகள் அமர்ந்திருக்கும் மரத்தில் புறாக்களுக்குத் தடையா..?


soulsolution:

கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் மறுபடியும் உளறிவைத்திருக்கிறீர். 

நீர் ஒரு முழுநேர காமெடி ஊழியன் என்பதற்கு உமது பதிவுகளே சாட்சி. தயவு செய்து நீக்கிவிடாதேயும்.

My Reply:
12:08:21 Dec 22, 2009

எழுதுவதும் நீக்குவதும் உமக்கு கைவந்த கலையாக இருக்கலாம்; அண்மையில் நீங்கள் எழுதியதை நீங்களே நீக்கியதை வைத்து எனக்கும் ஆலோசனை கூறுகிறீர்களோ? தைரியமிருந்தால் அதனை மீண்டும் பதியுங்கள்; அதற்கும் பதில் தருவேன்;உமது கேள்விகளுக்கு அழகானதொரு கேள்வியையே பதிலாகக் கொடுத்துள்ளேன்;

என்னுடையது காமெடி என்றால் உங்களுடையது,அமலேக்கிய தூஷணம்; காமெடியால் பெரிய ஆபத்து இல்லை; ஆனால் தூஷித்தால் நாகரீகமாக சத்தியத்தைக் கூற வருபவர்கள் அஞ்சி விலகுவர்; இதுவும் ஒருவகையான அச்சுறுத்தல்தான்;

நான் தளத்துக்கு வெளியே இருக்கும் ஏழை ஊழியர்களின் தேவைகளைக் குறிப்பிட்டால் இங்கு நானே பிச்சை எடுப்பது போல அர்த்தம் கற்பித்து அவமானப்படுத்துவது பேய்த்தனமல்லவா?

நீர் சத்தியவாசகனாக இருந்தால் நானே தடுமாறினாலும் எடுத்து நிமிர்த்த முயற்சிக்க வேண்டும்; என் மீதான உமது எரிச்சலுக்குக் காரணம் எனக்குத் தெரியும்; அந்த பிசாசை விரட்டும் வழியும் எனக்குத் தெரியும்; பொறுத்திருந்து பாருங்கள்..!



soulsolution:
கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் மறுபடியும் உளறிவைத்திருக்கிறீர்.

My Reply: 16:16:17 Dec 22, 2009
confuseநான் போர்க்களத்திலிருக்கிறேன்; நீர் கேட்கும் கேணத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் உம்முடைய மாணவன் அல்ல;confuse

நான் எளிமையாக ரெண்டு கேள்வி கேட்கிறேன்;
அதுவும் நீர் கேட்டதால்; நீர் எப்போது பால் குடிக்கக் கற்றுக் கொண்டீர்?

yawnதாயின் வயிற்றிலிலிருந்த போதா?
biggrinபிறந்த பிறகா?


soulsolution:
கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் மறுபடியும் உளறிவைத்திருக்கிறீர்.

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=30693981



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டு விட்டதா?
Permalink  
 


இன்னோருத்தருடைய பனத்தில் வாழும் உம்மை போன்றோருக்கு நாங்கள் இன்னோரு மொழியில் இருந்து படிப்பதில் எந்த தவறும் இல்லை.

உம்மை போல் தாய் மொழி தாய் மொழி என்று தமிழில் மாத்திரம் வேதத்தை வைத்து வெட்டி கதை பேசி எமக்கு பழக்கம் இல்லை! திருட்டு கும்பளின் (தமிழக ஊழியர்கள் தான்) வழி வந்த உம்மை போன்ற மதம் மாறியவர்கள் இப்படி உட்கார்ந்து பிறர் காசில் சாப்பிடுவதை தானே முதலில் கற்று கொள்கிறீர்கள். இந்த திருட்டு கும்பலின் வழி வந்தவர்கள் எங்களுக்கு கிரேக்க மொழியை பற்றி சொல்லி தரவேண்டாம் என்று நினைக்கிறேன். எங்களுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க வழிகள் தெரியும், நீர் அடுத்தவன் காசில் எப்படி சாப்பிடலாம் என்று வேறு ஏதாவது முயற்சிகள் இருந்தால் போய் பாரும்.

உமக்கு தான் தமிழை தவிற வேற் மொழிகளில் அந்நியமாச்சே, ஏன் இன்னும் "Praying for your success". தமிழில் மொழியிலேயே 5 அல்லது 6 மொழிப்பெயர்ப்புகள் வேதாகமம் இருப்பதாவது உமக்கு தெரியுமா அல்லது, உம் கையில் இருக்கும் பொய்யை ஆரம்ப அட்டையிலே அச்சிட்டு இருக்கும் பரிசுத்த வேதாகமத்தை மாத்திரமே தமிழில் வந்த வேதாகமம் என்ற நினைப்பில் தான் இருக்கிறீரோ!!

//இங்கேயே குப்பையைக் கிளறி நுகர்ந்துக்கொண்டிருக்கும் வேத அறிஞர்கள் எவருக்கும் அந்த கருகலான மூலபாஷையைக் கற்பதற்கோ அல்லது அந்த வார்த்தைக்கு இணையான தாய்மொழியின் வார்த்தையை உருவாக்குவதற்கோ சாமர்த்தியம் இல்லை;//

அதான் உங்க‌ள் கூட்டாளிக‌ள் செய்யும் த‌வ‌றை தெரிந்திருக்கிறீரே, பிற‌கு என்ன‌ வ‌க்கால‌த்து. ச‌ரியான‌ மொழிப்பெய‌ர்ப்பை த‌ராத‌தால் தானே உம்மை போன்றோர் ஓசியில் சாப்பிட‌ வ‌ழி கிடைத்த‌து!! அவ‌ர்க‌ளையே இப்ப‌டி எழுத‌லாமா! ஒரு வேளை இவ‌ர்க‌ள் ச‌ரியாக‌ மொழிப்பெய‌ர்த்திருந்தால் உம்மை போன்றோரின் பிழைப்பு நாறியிருக்குமே!!
நீர் சார்ந்திருக்கும் "களைகள்" நிறைந்த‌ கூட்ட‌த்தாருக்கு நாங்க‌ள் சார்ந்திருக்கும் "கோதுமை" கூட்ட‌ம் உச‌த்தியே! க‌ளைக‌ளை பிடிங்கி தீயில் இட‌ப்ப‌டும், ஆனால் கோதுமையோ க‌ள‌ஞ்சிய‌த்தில் சேர்க்க‌ ப‌டும்.

என்னிடம் யாருடைய பணமுமில்லை;அவ்வளவு ஏன் என்னுடைய முன்னோருடைய சல்லி காசும் எந்தவித அசையும் சொத்தோ அசையா சொத்தோ என்னிடமில்லை;நான் அன்றாடம் என்னுடைய தேவைகளூக்காக ஆண்டவரையே சார்ந்திருக்கிறேன்;என்னுடைய ஆன்ம மீட்புக்கான அனைத்தும் என்னுடைய தமிழ் வேதாகமத்திலேயே இன்னும் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்க்கப்பட்ட பிரதியிலேயே இருப்பதாக நிச்சயமாக நம்புகிறேன்;மற்றவருடைய நம்பிக்கையை தூஷிப்பது சட்டப்படி குற்றமாகும்;இந்திய தேச சட்டங்கள் அத்தனை பெலமாக இல்லாததால் சில ஓநாய்கள் வெள்ளத்தினைத் திருப்பிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்;சர்வ வல்ல நின்று நிதானமாக தீர்ப்புசெய்வார்;மீண்டும் மீண்டும் சோற்றையும் வயிற்றையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது;அச்சுறுத்தியோ அருவருப்பாக பேசியோ எதிர்தரப்பை பெலவீனப்படுத்த‌ நினைத்தால் அதைப் போன்ற பெலவீனம் எதுவுமில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
"பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்"
Permalink  
 


"பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்" எங்கே (ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்) ஆண்டவரே? என்று சீஷர்கள் கேட்டதற்கு கர்த்தர் தந்த பதில்தான் மேற்கண்டவசனம்.
லூக்கா17:37

இந்தத்தளத்துக்கும் இந்த வசனத்துக்கும் இருக்கும் தொடர்பு உண்மையில் தள அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்,........
அந்தக் 'கழுகுகளே' அவர்கள்தான் என்று தெரியும்போது.
"அந்த ராத்திரியிலே ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். திரிகை திரிக்கிர இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள் ஒருத்தி கைவிட‍ப்படுவாள். வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" அவர்கள் அதற்குப் பிரதியுத்தரமாக: எங்கே ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். லூக்17:34‍ 37. 

சீஷர்கள் கேட்டதற்கும் ஆண்டவரின் பதிலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லாததுபோல் தோன்றும். இதில் நேரடியான அர்த்தம் எடுத்துக்கொண்டால் ஒரே படுக்கையில் படுத்திருக்கும் இரண்டு ஆண்கள், திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகள் மற்றும் வயலில் இருக்கிற யாரோ இரண்டு பேர் மட்டுமே 'கவலை' கொள்ளவேண்டும். ஆக நம்க்கு ஒன்றுமில்லை.

ஆனால் இந்த வசனங்களை வைத்துக்கொண்டு 'Rapture' என்னும் ஒரு கதைகட்டி 'Left Behind' என்றொரு மர்மக்கதையைப் புனைந்து அதை ஒரு மெகாசீரியலாக காண்பித்திருக்கிறார்கள். ஆண்டவரின் 'ரகசிய' வருகையில் இதெல்லாம் நடக்குமாம். "எடுத்துக்கொள்ளப்படுபவரின்" உடைகள்மாத்திரம் கிடக்கும் அந்த நபர் காணாமல் போய் விடுவாராம்.

தமிழ் வேதாகமத்தில் மிகச்சரியாக 'ஏற்றுக்கொள்ளப்படுவான்(ள்)' என்றிருக்கிறது. அதற்கு அர்த்தம் one will be ACCEPTED,(ஆங்கில வேதாகமங்களில் taken எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றுள்ளது) என்பதுதான். எனவேதான் சீஷர்கள் 'எங்கே (ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்) ஆண்டவரே?' என்றார்கள். அதற்கு அவர் 'பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். இதை சற்று ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகும். வசனம் 26ல் நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களிலும் நடக்கும். வசனம்30 ல் 'மனுஷகுமாரன் வெளிப்படும்(REVEALED) நாளிலும் அப்படியே நடக்கும்' என்று வாசிக்கிறோம். ஆக இவை நடக்கப்போவது 2ம் வருகையின் முன்பு அல்ல அவர் 'வருகையில்' (பிரசன்னமாகுதல்) என்று தெளிவாகக் காண்கிறோம். கழுகுக்கு வேண்டியது திடமாமிசமே, வேரெதுவுமே அதன் பசியை அடக்காது, எனவேதான் அது 'பிணம்' எங்கிருந்தாலும் தேடி வந்து அதன் பசியைப் போக்கிக்கொள்ளும். அது போலவே 'தூங்கிக்கொண்டிருக்கும்' சபைப்பிரிவுகளிலிருந்தும், 'திரித்து'க்கொண்டிருக்கும் சபைகளிலிருந்தும் மற்றும் வயல்களில் (அறுவடை நேரத்தில் விதைத்துக்கொண்டிருக்கும்) ஊழியங்களிலிருந்தும், எல்லா போலித்தனத்திலிருந்தும் 'பசியாறாத' சத்திய விரும்பிகள் எங்கே திடமான சத்தியம் கிடைக்கிறதோ 'அங்கே' வ்ந்து கூடுவார்கள் என்பதைத்தான் ஆண்டவர் தீர்க்கரிசனமாகக் கூறியுள்ளார். நமது ஆன்மீக தாகத்தை சத்திய வசனமேயன்றி வேரொன்றும் தீர்த்துவைக்காது. நீங்கள் ஏதோ 'தற்செயலாக' இந்த தளத்துக்கு வரவில்லை நண்பர்களே! அது தேவ சித்தம்.

அவர் வருகையின் பிரசன்னத்தின் வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 'அறியாமை' இருள் விலகிக் கொண்டிருப்பதற்கு இந்த தளமே சாட்சி. WE WARMLY WELCOM ALL THE 'EAGLES' FROM ALLOVER THE WORLD. GOD BLESS YOU. REJOICE IN HIS 'PAROUSIA'.
My Reply: 02:31:17 Dec 18, 2009

"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். 
அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது. 
நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். 
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. 
லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். 
லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. 
மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். 
அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன். 
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். 
தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான். 
அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான். 
திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். 
வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 
அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.(லூக்கா.17:20‍ 37)

நண்பருடைய விளக்கம் நன்றாகவே இருக்கிறது;
ஆனாலும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஒரு வார்த்தையையோ ஒரு கேள்வியையோ ஆராயும் முன்பதாக மிகவும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்;


ஏனெனில் ஒரு காரியத்தை விளங்கிக் கொள்ள அதனைச் சொன்னவரின் மன ஓட்டம் மற்றும் சொல்லப்பட்ட செய்தியின் சூழலையும் கவனித்தாக வேண்டும்;


என்னுடைய கருத்தைப் படிப்பவருக்கு நண்பருடைய கருத்து மேலோட்டமானது என்றும் ஆண்டவர் சொன்ன செய்தியின் முழு சாராம்சத்தையும் அவர் விளக்கிவிடவில்லை என்ற புதிய கோணத்தில் வெளிச்சம் உதிக்கலாம்;

விஷயத்துக்கு வருவோம்; இந்த வேத பகுதியின் அடக்கமானது மிகச் சரியாகப் பார்த்தால் 20ம் வசன‌த்திலேயே துவங்குகிறது; 

மையப் பொருள்: "தேவனுடைய ராஜ்யம்" அதன் அடையாளம் மற்றும் உதாரணம்; இறுதி செய்தி,அழிவைக் குறித்ததே; எனவே தான் "எங்கே" என்று கேட்டனர்; 

எது அடையாளம்,என்ன உதாரணம்,எங்கே அழிவு என்று ஆராய்வதே உண்மையறிய உதவும்; 

"தம்முடைய நாளிலே" என்று ஒரு காலத்தையும் "அதற்கு முன்பு" என்று ஒரு நிகழ்ச்சியையும் அடையாளமாக‌த் தருகிறார்; 

"நோவாவின் நாட்களில்" என்றும் "லோத்தினுடைய நாட்களில்" என்றும் சொல்லிவிட்டு "மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்." என்று உதாரணத்தையும் தருகிறார்; மேலும் "லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்" என்றொரு கூடுதல் உதாரணமும் தருகிறார்; 

எல்லாவற்றுக்கும் மேலாக யூதரிடையே பிரபலமான ஒரு ப‌ழமொழியினையே சீடருக்கு தனது பதிலாகக் கொடுக்கிறார்; 
தொடர்ந்து விளக்குகிறேன்...எனது தளத்துக்கு வாருங்கள்..!



soulsolution:
உம்முடைய முந்தைய பதிவுகளிலிருந்தே நீர் வஞ்சிக்கப்படும் அனேகர் கூட்டத்தில் ஒருவர் என்று அறிந்து கொண்டேன். உம்முடைய தளத்துக்கு வந்து வீணடிகுமளவுக்கு எனக்கு நேரமில்லை. மற்ற வஞ்சிக்கப்படும் கூட்டங்கள் உமக்கு விசிறிகளாவார்கள் அவர்களிடம் போய் உமது தளத்தை விளம்பரப்படுத்தும். 

இந்தத் தளத்திற்கு வரும் 'கழுகு'களுக்கு நாங்கள் சொல்வது புரியும்....


My Reply: 07:35:34 Dec 20, 2009

நட்பு பாராட்ட தகுதியில்லாத சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு உங்கள் பதில்களும் உதாரணம்;

நீங்கள் எப்படி தன்னிச்சையாக விளக்கம் என்ற ஒன்றை கொடுத்தீர்களோ அதுபோலவே நானும் எழுதினேன்; எது உண்மை என்பது "ஆவியானவரின்" ஞானத்தினையுடையவர்கள் அறிவர்; 

"வஞ்சிக்கப்பட்டு" "வஞ்சிக்கும்" கூட்டத்தாரில் ஒருவன் என என்னைத் தீர்க்க தோன்றியது எப்படியோ அறியேன்; யாருக்காக வஞ்சிக்கிறோம், ஏன் வஞ்சிக்கிறோம் என்பது தெரிந்தால் தைரியமிருந்தால் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்..!

ஞான அர்த்தமுள்ள "மணவாட்டி" என்ற சொல்லை வைத்து உங்களை வஞ்சித்த கள்ளத் தீர்க்கதரிசி யார் என்பது எனக்குத் தெரியும்; இந்த சொல்லை வைத்துக்கொண்டு சர்வ வல்லவருக்கு "144000 பொண்டாட்டிகள்" என்று நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட கனவுகளுடன் அலையும் அபலை அல்ல, நான்;

"உங்களை கெடுத்தவன்" யாரோ அவன் கூட உங்களுக்கு வாழ்க்கை தர இயலாது; ஏனெனில் தன்னைத் தான் உயர்த்தியதால் அவன் அடிக்கப்பட்டு மாண்டுபோனான்;

எனது தளத்துக்கு உங்களை தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை;அது எனது தள வாசக‌ருக்கான பொதுவான அழைப்பாகும்; நான் நினைத்திருந்தால் உங்களைவிட அதிகக் குப்பைகளை இங்கே வந்து கொட்டியிருக்கமுடியும்; அதற்கு எனக்கு நேரமில்லை..!

soulsolution

உங்கள் பொதுவான அழைப்பில் உங்கள் தளத்துக்கு வரும் அன்பர்கள் எது குப்பை என்று புரிந்துகொள்வார்கள். 

ஆள் சேர்க்கும் நோக்கமிருந்தால் நாங்களும் உங்களைப்போல் ஆலய கட்டுமானப் படங்களையும், கூடவே தேவைக்காக ஜெபியுங்கள் என்ற விண்ணப்பங்களையும் பதித்திருப்போம். அது எங்களுக்கு அவசியமில்லை. கழுகுகள் விஷயங்கள் கரிச்சான் குஞ்சுகளுக்கு தெரியவேண்டிய அவசியமுமில்லை.

chillsam 03:42:53 Dec 22, 2009

தலைவலித்தலைவா, இது நண்பர்களின் தளம் என்றே இங்கு வருகிறேன்; மேலும் அவரவர் தளத்துக்கு அழைப்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஆர்வமாகும்; இதற்கென்றே பல தளங்கள் இருக்கிறது; நாம் அலசும் விஷயத்தைவிட பல உபயோகமான வாழ்வியல் சமாச்சாரங்கள் அங்கே உணடு; அவர்களெல்லாம் தப்பித்தவறி இங்கே வந்துவிட்டால் நம்மைப் பார்த்து அலறி ஓடுவார்கள்..!

நான் எனக்கு ஆள் சேர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை; தன்னார்வத்துடன் தேவையுள்ள நபர்களுக்கு உதவி செய்கிறேன்; எனக்கென்று தேவையென்று எதுவுமில்லை;

இனி வளர வாய்ப்பில்லா பிணந்தின்னி கழுகுக‌ளைவிட கரிச்சான் குஞ்சுகளே மேலானது என்று தூதர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள்..!


soulsolutionவாழ்வியல் சமாச்சாரங்களை சொல்லிக்கொடுக்க ஏராளமான தளங்கள் உண்டு. இது சத்தியத்தால் மட்டுமே திருப்தியடையும் வெகு சில 'கழுகு'களுக்காக மட்டுமே. உமக்கு இங்கு சரி வராது தலைவா? ஏன் இங்கு திடீர் ஆர்வம். மற்ற தளத்திலிருந்து துரத்திவிட்டு விட்டார்களோ?

அதெப்படித்தான் இந்த முழுநேர 'ஊழியர்களிடம்' மட்டும் தூதர்கள் பேசுகிறார்களோ? 
உம்ம ரீல்கள் எல்லாம் நம்ப இங்கு கரிச்சான்கள் இல்லை.... 
வேறிடம் பாரும். அதெப்படி ஐயா துணிகரமாக பொய் சொல்கிறீர்?

chillsam 10:59:14 Dec 22, 2009

அப்படியானால் இது துரத்தி விடப்பட்டவர்களின் தளமா? அல்லது நீங்கள் இந்த தளத்தின் முதலாளி என்ற மமதையில் ஏசுகிறீர்களா? நீங்கள் பரியாசக்காரனாக இருப்பதாலேயே சமதளத்திலிருந்து எழுதுவதைத் தவிர்க்கிறேன்;

"பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.(நீதிபொழிகள்.19:25) என்ற வசனத்தின் படியே நான் செயல்படுகிறேன்; 

நீங்கள் "சத்தியம்" என்று சொல்லிக்கொள்வது சபையை தடுமாறப்பண்ணுமானால் கண்டுங்காணாமல் விட்டுப்போக நான் சுயநலமுள்ளவனல்ல; இதனால் சில பேதைகள் நீங்கள் சொல்வதே சரி என்று மயக்கப்படும் ஆபத்து உண்டு;

விசுவாசிகளை வேதம் "கழுகு" என்று நேரடியாகச் சொல்லியுள்ள வசனங்களையும் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும் அறிவில்லாமல் கூச்சல் போடும் காகங்களை "கழுகு" என்று நம்ப நான் தயாராக இல்லை;

soulsolution

யார் அறிவில்லாமல் கூச்சல் போடுகிறார்கள் என்பதை வாசிப்பவர்கள் அறிவார்கள். கற்பூர வாசனை உமக்கு தெரியவாய்ப்பில்லை. உமக்கு இத்தளத்தில் வேலையில்லை. 

உமது புருடாக்களை ஏற்க உமது சபை விசுவாசிகளில்லை இங்கு. நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறீர். 
போய் வசூல் வேலையைப் பாரும். அடுத்தவன் பணத்தில் வயிறு வளர்க்ககும் கூட்டமில்லை இது. உழைத்து சாப்பிடும் வர்க்கம் நாங்கள். கிறிஸ்மஸ், புதுவருட வசூல் எப்படி? கேரல் ரவுண்டு வசூல், நடு இரவு வசூல்... உம்ம காட்டில் மழைதான் போம். பத்தாததற்கு வாக்குத்தத்த வியாபாரங்கள், காலண்டர்கள்.... ஏஏ யப்பா?


போங்க பாஸ்டர் ஆனாலும் உமக்கு இவ்வளவு கோபம் கூடாது.


chillsam 16:10:06 Dec 22, 2009

கழுகு எங்கேயோ பிணத்தைத் தின்றுவிட்டு இங்கு வந்து வாந்தி எடுக்கிறது..!


soulsolution

போங்க பாஸ்டர் ஆனாலும் உமக்கு இவ்வளவு கோபம் கூடாது. Thanks for praying for my success.

bereans

வேத சத்தித்தை அறிந்துக்கொள்ள நிச்சயமாக பினங்களை தேடும் கழுகுகள் போல் இங்கு வருவார்கள். ஆனால் இன்று சபைகளின் காக்கா கூட்டம் தான் கூடி இருக்கிறது, கண்டதை கண்ட இடத்தில் வாந்தி பன்னும் கூட்டம். சபைகளின் வாந்தி பன்னியது போத வில்லை என்று செரிக்காமல் இங்கேயும் எச்சம் போட வந்திருக்கும் கூட்டம். தயவு செய்து வாந்தி போட வேண்டும் என்றாலும் சரி, எச்சம் போட வேண்டும் என்றாலும் சரி,அதற்கென்று தளங்கள் இருக்கிறது. அதற்கேற்ற தளம் இது இல்லை. இது கழுகுகள் கூடும் தளம். காக்கைகளுக்கு கூட்டங்களுக்கோ ஏற்ற தளம் இது இல்லை.

chillsam 22:59:16 Dec 24, 2009
"இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." (வெளிப்படுத்தல்.3:16)

ஆனானப்பட்டவரையே வாந்தி எடுக்க வைத்த புண்ணியவான்களின் வழிவந்தோரே, வாந்தி எடுப்பது ஒரு வகையில் சுத்தப்படுத்திக் கொள்ளவும் வேறு அந்நிய காரியங்கள் உள்ளே நுழைந்திருப்பதை அறிந்துக்கொள்ளவுமே உதவுகிறது;

ஏன் உங்க ஊரு பக்கம் கல்யாணமான பொண்ணுங்க வாந்தி எடுப்பதில்லையா..?

ஆமாமா,உங்க ஆளுங்க கல்யாணமாகாதவங்களயும் வாந்தி எடுக்க வைக்கிறவங்களாச்சே..?

எல்லா ஆதாரத்தையும் எடுத்து வெச்சா கதை கந்தலாயிடும் ராஸா..!


கழுகு மட்டும் தின்னுட்டு எச்சத்தையும் மிச்சத்தையும் போடாதா..?

இதுவரை நீ ஒரு அரைக்கிறுக்கு என்றுதான் நினைத்தோம். முழுசுன்னு இப்பதான் புரியுது. ஆதாரம் ஆதாரம்னு பேசிக்னேதான் இருக்றியேதவிர ஒன்னையும் காணோமே? 

வாந்தி சமாச்சாரத்தைப் போய் உன் பெண்டு பிள்ளைகளிடம் விவாதி. முட்டாள்தனமாக உளராதே. நீ ஒரு குப்பை என்று ஒவ்வொரு பதிவிலும் நிரூபிக்கிறாய். கீப்பிட்டப்!

chillsam 02:04:17 Dec 29, 2009

// வாந்தி சமாச்சாரத்தைப் போய் உன் பெண்டு பிள்ளைகளிடம் விவாதி. முட்டாள்தனமாக உளராதே. நீ ஒரு குப்பை என்று ஒவ்வொரு பதிவிலும் நிரூபிக்கிறாய். கீப்பிட்டப்! //

யாருடா குப்பை, எதுக்குடா குப்பைய வந்து கிளறுகிறாய் பொறுக்கி பயலே... என் எழுத்தைப் படிச்சுப் பாரு...நான் பொதுவா ("
உங்க ஊரு பக்கம் " என்று ) எழுதியிருக்கேன்...

நீ தேவையில்லாம வீட்டுப் பிள்ளைகள இழுத்திருக்கே... 
நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா இந்த வரிகளை நீக்கிட்டு பிறகு கண்டதையும் பிடிச்சு சொறிஞ்சுக்கோ...


நானும் என்னுடைய மேற்கண்ட வரிகளை நீக்குவேன்...

இல்லாவிட்டால் மகாமேன்மை தங்கிய "ஒரிஜினல்" மாடரேட்டர்....ர்....ர்... எங்கள் இருவருக்கும் நடுவராக இருந்து இந்த இரு புண்படுத்தும் வரிகளையும் நீக்கட்டும்..!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: தேவன் பேசும் விதம்!!
Permalink  
 


http://www.jamakaran.com/tam/2010/june/index.htm

விவாகரத்து பெருகிவிட்டது, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில்தான் விவாகரத்து மிக அதிகம் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ சபைகளில் மிக அதிகமாக பெருகிவிட்டது. இவைகள் தவறு என்று பிரசங்கிக்க சபைபோதகர்கள், கன்வென்ஷன்பிரசங்கிகள் பயப்படுகிறார்கள். சபையிலுள்ள பெரும்பணக்காரர்கள் குடும்பங்களில் விவாகரத்து நிறைந்து காணப்படுவதால் அதை சுட்டிக்காட்டினால் தன் பதவி போகும், தனக்குவரும் காணிக்கை நின்றுபோகும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள். கண்டித்து பிரசங்கிக்கும் குருவானவர்களை, பாஸ்டர்களை, பிரசங்கிமார்களை இப்படிப்பட்ட சபைகள் விரும்புகிறதில்லை. செவிதினவுள்ளவர்கள் என்று இவர்களை வேதம் வர்ணிக்கிறது. இவைகளையெல்லாம் மனதில்கொண்டு பாரத்துடன் ஜெபம் ஏறெடுப்போம்.

 

கரிஸ்மேட்டிக் ஆராதனைகளும் பெருகிவிட்டன. சபை பாஸ்டர்கள், குருவானவர்கள் தங்கள் இஷ்டம்போல் சபை மக்களை ஆட்டி வைக்கிறார்கள், ஆடவும் வைக்கிறார்கள். படித்தவர்களும், படிக்காதவர்களும் காவி உடையில் பெண்களை ஏமாற்றிய சாது நித்யானந்தாவின் சம்பவம்போல கிறிஸ்தவ ஊழியர்கள், பாஸ்டர்கள் கிறிஸ்தவர்களை ஏமாற்ற துணிந்துவிட்டனர். மக்கள் தங்களை மறந்து இவர்களை கேள்வி கேட்க துணியாமல் எப்படி நாம் ஆராதிக்கிறோம், எப்படி துதிக்கிறோம்.நாம் செய்வது சரியா? என்று சற்றும் யோசிக்காமல் தொடர்ந்து இப்படிப்பட்ட சபைக்கு போய்வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் கிறிஸ்தவன் என்றும் இவர்கள் கூறிக்கொள்கிறார்கள். வேதம் போதிக்காத முட்டாள்தனமான ஆராதனையில் இன்று மெத்த படித்தவர்களும் கேள்வி கேட்காமல் தங்களையும் முட்டாள்களாக்கி கொண்டார்கள். கர்த்தரின் வருகையில் நாம் தேவனை சந்திப்போமா? மரணத்தை சந்தோஷத்தோடு சந்திப்போமா? என்று எதையும் மக்கள் சிந்திப்பதில்லை. ஆராதனையில் ஜனங்களைஅழவைத்து அதை புகைப்படம் எடுத்துவெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். மிகத்திரளான கூட்டங்களை கம்யூட்டர்மூலம் மிகைப்படுத்தி பத்திரிக்கையிலும், வால்போஸ்ட்களிலும் வெளியிடும்விளம்பர யுக்தி இன்று பெருகிவிட்டது. மக்களைக் கவர துணிந்து பொய் சாட்சிகளை வெளியிடுகிறார்கள். மக்கள் அப்படிப்பட்ட பொய் ஊழியர்களின் கூட்டத்துக்குப் போவதை பெருமையாக நினைக்கிறார்கள் விளம்பரத்துகாகவே பல கோடிகள் செலவழிக்கிறார்கள். மக்கள் இவர்களிடம் பலவிதங்களில் ஏமாறுகிறார்கள்.

star2.gif  குரங்காட்டி - குரங்கை ஆட்டுவிப்பதுபோல கைத்தட்டுங்கள், ஆமென் சொல்லுங்கள் என்றால் உடனே இவர்களும் கைகளைத் தட்டுவதும் 5 நிமிடத்துக்கு ஒருமுறை அல்லேலுயா கூறுவதும், வார்த்தைக்கு வார்த்தை ஆமென் கூறுவதும் பெருகிவிட்டது. ஏன் ஆமென் கூறுகிறோம் என்று கொஞ்சமாவது ஜனங்கள் யோசிப்பதில்லை. இப்படி குரங்காட்டியிடம் அகப்பட்டவர்களைப்போல ஆராதிக்கும் மக்களை TVயில் காண்பித்து பத்திரிக்கையில் வெளியிட்டு இவர்கள் கூட்டத்தில் பெரும் வல்லமை உண்டு என்று மக்களை நம்ப வைக்கும் விளம்பரயுக்தி இப்போது எங்கும் காணப்படுகிறது. வசனத்தை ஆராய்பவன் இல்லை, இந்த நிலையை நீடிக்கவைத்து மக்களை அப்படியேஅந்திகிறிஸ்துவின் கரத்தில் கொண்டுபோய் சேர்க்க பாஸ்டர்கள், பெரிய ஊழியர்கள் இப்படிப்பட்ட இரகசிய ஏற்பாட்டை தொடருகிறார்கள். இவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றவேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard