New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NEWS FOR READING


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


Pc0091200.jpg
Devdasi Mahila Sanghatana walked semi-nude from CST to Mantralaya In Mumbai on Sunday,demanding their monthly pension be raised from 500 to 2,000.They also said transgender devdasis were not covered under the pension scheme


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tata most valued group

New Delhi: Coinciding with the beginning of a search for chairman Ratan Tatas successor,the Tata Group has become the countrys wealthiest,with a market value of about Rs 3,71,000 crore higher than that of the business houses led by the two Ambani siblings.
The Tata Group is followed by Mukesh Ambani-run Reliance Industries group as the second-most valued firm (Rs 3,21,750 crore),Anil Agarwalpromoted Sterlite group at third (Rs 1,35,300 crore),Anil Ambani group at fourth (Rs 1,25,000 crore) and Sunil Mittal-led Bharti group at fifth (Rs 1,20,500 crore),in terms of cumulative market capitalisation.However,Tata would be relegated to second position if the market values are combined of the two Reliance groups one led by Mukesh Ambani and another by younger sibling Anil against the backdrop of their now harmonious relationship after years of acrimony till a few months ago.
The combined market capitalisation of the two Ambani groups currently stand at nearly Rs 4,47,000 crore higher than Tata Group by nearly Rs 77,000 crore.
On a standalone basis,Tata has replaced Reliance Industries as the countrys biggest in terms of market value.Earlier this month,Tata Group announced that it has set up a search panel for identifying a successor to Ratan Tata,who assumed charge of the group in 1991 and is scheduled to retire in December,2012.
The cumulative market capitalisation of about 30 listed Tata Group companies currently stands at nearly Rs 3,71,000 crore a surge of nearly Rs 35,000 crore in the current quarter beginning July.At the end of the previous quarter (April-June 2010),the Tata group had a total market cap of Rs 3,26,000 crore making it the second-most valued firm after the RIL.
With just two listed companies Reliance Industries (RIL) and Reliance Industrial Infrastructure Ltd (RIIL) the Mukesh Ambani group had a market cap of nearly Rs 3,58,000 crore at the end of the previous quarter.It has declined by nearly Rs 37,000 crore so far in the current quarter.AGENCIES

Pc0161200.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

NIT Director put under house arrestWARAHGAL: Besides Kashmir, where there has been unrest, NIT Warangal had the infamous distinction of celebrating the 63rd Independence Day amid tight police vigil on Sunday.

 

The tug of war between controversial NIT Director YV Rao and incharge Director V Rama Rao over hoisting the tricolour ended this morning after the district police kept the former under house arrest! Officials of NIT told Express that more than 50 policemen were deployed to confine YV Rao to his house and allow the Independence Day celebrations to be go on peacefully.

 

On the directions of NIT, Warangal, Chairman BL Deek****ulu, senior officials had approached District Collector Sridhar Babu and SP Shahnawaz Qasim seeking their help in conducting the Independence Day celebrations. The move came after YV Rao, who had been occupying the Director's chair despite orders from the Board of Governors to go on a long leave, issued a circular a few days ago informing the students that he would be hoisting the tricolour.

 

It was a kneejerk reaction from the tainted Rao to a circular issued by NIT Registrar Venkat Reddy which stated that Rama Rao would hoist the flag on Sunday and requested all students and members of NIT to take part in the celebrations.

 

In order to avoid embarrassment to the institution, senior officials on Saturday approached the district police.

 

There is talk that YV Rao will not be allowed to sit in the Director's chambers for long. "We expect an official order from the Ministry of Human Resources, in a day or two, repatriating YV Rao to NIT, Surathkal, to which he actually belongs,'' sources said.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நிர்வாண ஊர்வலம்! -ஷாக் ரிப்போர்ட்!

1.jpg
குடும்ப கௌரவத்தை காப்பதாக எண்ணி.... சாதி மாறியோ... மதம் மாறியோ காதலிப்பவர்களைக் கொலை செய்வதும்... அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடக்கவிட்டு சித்ரவதை செய்யும் கொடுமை பரவலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப் பாக வட மாநிலங்களில் தொடங்கியிருக்கும் இந்த கொடூரக் கலாச்சாரம்... நாடுமுழுக்க பரவும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் பகீரடைந்திருக்கிறார்கள்.

சம்பவம்-1 :

மேற்குவங்க மாநி லம் சூரி பகுதியில்... கடந்த வாரம் பல செல்போன் களில் அந்த பகீர்க் காட்சி பரவியது. 17 வயதே ஆன ஒரு ஆதிவாசி இளம்பெண்... ஊர்மக்கள் முன் நிறுத்தப்படுகிறாள். அவளின் ஆடைகளை சிலர் பலவந்தமாகக் கிழித்தெறிகிறார்கள். கதறியழும் அந்த இளம்பெண்ணோ கைகளால் தன் அங்கங்களை மறைத்துக்கொள்ள படாதபாடு படுகிறாள். அப்போது அவளது கைகளை அங்கங்களில் இருந்து எடுக்கச் சொல்லி கம்பால் அவளை அடிக்கிறார்கள் சில முரடர்கள். சிலர் அவளது உடல் பாகங்களைத் தொட்டு கேலிபேசிச் சிரிக்க... அவளோ கதறுகிறாள். அந்த நிர்வாண நிலையிலேயே அவளை ஏறத்தாழ 10 கி.மீ. தூரம் தெருத்தெருவாக நடக்க விட்டு.. அந்தக் கும்பல் அவளை சித்ரவதை பண்ணிக்கொண்டே வருகிறது. இதை பலரும் தங்கள் செல்போனில் படம்பிடித்தபடியே வருகிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவள் மயக்க நிலையை அடைகிறாள். கால்கள் பின்ன... அவளது நடை தள்ளாடுகிறது. 

அப்போது அவள் மீது இடியாய் பிரம்படிகள் விழுகிறது. வலி ஏற்படுத்திய சுதாரிப்பால் மீண்டும் நடக் கிறாள். 11 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோக் காட்சியைக் கண்டவர்கள் பதறிப் போனார்கள். அதி காரிகளுக்குத் தகவல் போக... விசாரித்து நடவடிக்கை எடுக் கும்படி போலீஸுக்கு உத்தரவு போகிறது. அந்த செல்போன் காட்சிகளை ஆராய்ந்த காக்கிகள்... ராம்புத்காத் பகுதியில் இருக்கும் கிராமப் பகுதிதான் அது என கண்டுபிடிக்கிறார்கள். அங்கு விசாரணை நடத்தி.... அந்தக் கொடூரச்செயலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தனர். ’’கள்ளக் காதலில் ஈடுபட்டதால்தான் இப்படி செய்தோம். எங்கள் கிராமத்தின் கௌரவத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டாமா?’எனக் கேட்ட அந்த அயோக்கியர்களை செமையாய் கவனித்து ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறார்கள் காக்கிகள்.

சம்பவம்-2 :

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் நகருக்கு அருகில் இருக்கும் நான்பெட் கிராமம். அங்குள்ள ஒரு பெண்ணுக்கும் கால்நடை மருத்துவருக்கும் தவறான உறவு இருப்பதாக அந்த கிராமத்தினர் கருதினார்கள். கண்காணிப்பு தொடர்ந்தது. ஒருநாள் கால்நடை மருத்துவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்தார். இருவரும் வீட்டுக்குள் பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கிராமத்தினர்... இரு வரையும் அடித்து உதைத்தனர். அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது என அவர்கள் முடிவு செய்ய... ஊர் பெரிசுகளோ.. கொலை யெல்லாம் வேணாம். அம்மணமா ஊர்வலம் விட்டு அசிங்கப்படுத்துங்கப்பா’ என ஆலோ சனை வழங்க... அந்தப் பெண்ணையும் டாக்டரையும் பலவந்தமாக நிர்வாணமாக்கி... 3 மணிநேரம் ஊர்வலம் விட்டு.... ஆனந்தப்பட்டனர். சிலர் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தங்கள் செல்போனில் படம்பிடித்தும் ரசித்தனர். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குப்போக... ஊர்பிரமுகர்கள் பலர் இப்போது கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்.

சம்பவம்-3 :

உ.பி. மாநில அலிகாரில் இருந்து 20-வது கிலோ மீட்டரில் இருக்கும் சந்துகா கிராமம். இங்குள்ள பிர்மாதேவி என்ற குடும்பத்தலைவி கோயிலுக்குப் போய்விட்டுவர.. ஊர் விடலைகள் சிலர் அவரைக் கேலி செய்தனர். உடனே பிர்மாதேவி போலீஸுக்குப் போய்ப் புகார்கொடுத்தார். இதையறிந்த கிராமத்தினர் பஞ்சாயத்து கூட்டி, ‘கேவலமான புகாரைக் கொடுத்து... "நம்ம கிராமத்தின் மானத்தையே வாங்கிவிட்டாள் பிர்மாதேவி, இதற்கு பதிலுக்கு பதில் அவள் மானத்தை நாம் வாங்க வேண்டும்'’ என தீர்மானம் போட்டனர். பிறகு?

பிர்மாதேவியை தெருவிற்கு இழுத்துவந்து உடைகளைக் கிழித்து முழு நிர்வாணமாக்கினர். அடித்து உதைத்து தெருத்தெருவாக நடக்கவிட்டு தங்கள் கொடூரத்தை அரங் கேற்றினர். இந்த விவகாரமும் விசுவரூப மெடுக்க... இந்த கொடூரத்துக்கு காரணமான மாவட்ட பகுஜன் சமாஜ் தலைவர் மூல்சந்த் உட்பட 6 பேரை அள்ளிக் கொண்டுபோய் சிறையில் போட்டிருக்கிறது போலீஸ்.

-இப்படியாகக் காதலர்களுக்கு.. குறிப்பாக பெண்களுக்கு எதிராகத் தொடரும் சம்பவங்கள் நாட்டையே உலுக்க ஆரம்பிக்க... பெண் கொடுமை களுக்கும் கௌரவக் கொலைகளுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்கிற குரல்கள் தற்போது நாடாளு மன்றம்வரை எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது.

தேசிய சமூகநல வாரியத் தலைவியான பிரேமா கரியப்பா சொல்கிறார்...’’""இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை எங்களுக் கெல்லாம் தந்திருக்கிறது. தாலிபான்கள் ஸ்டைலில் இவர்கள் அரங்கேற்றிவரும் இதுபோன்ற கொடுமை கள்... எவ்வளவு மோசமான காட்டுமிராண்டித்தனம். இதுபோன்ற வன்முறைகளில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்கிற பயிற்சியை மாணவி களுக்கும் உழைக்கும் மகளிருக்கும் பயிற்றுவிக்கும் முடிவில் இருக்கிறோம்.

அதோடு இதுபோன்ற நிர்வாண ஊர்வலக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுவது குறித்து டில்லியில் வரும் 26-ந் தேதி எங்கள் செயற்குழு கூடி ஆலோசிக்க இருக்கிறது.

சமீபத்தில்தான் ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் நூறு ஆண்டுகளுக்குப் பின் நடந்த ஒரு பூப்பு நீராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பெண்களை வெறுக்கும் அந்த கிராமத்தில்... பெண் குழந்தைகளை பிறந்தவுடனேயே கொன்றுவிடுவார்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒழித்தால்தான் சமூகம் ஆரோக்கிய மானதாக இருக்கமுடியும்''’என்கிறார் அழுத்தம் திருத்தமாய்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

துப்பாக்கி - நகை திருட்டில் தீட்சதர்கள்!

1.jpg

"சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் எங்களுக்கே சொந்தமானது. இதை அறநிலையத்துறை எடுத் துக்கொண்டது தவறு' என தீட்சிதர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் விசாரணை 9-ந் தேதி வர... அதை வரும் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். இந்த நிலையில் தீட்சிதர்களின் திருவிளையாடல்கள் குறித்து பரபர திருட்டு வழக்குகள் பதிவாகி... பக்தர்கள் தரப்பை பகீரில் ஆழ்த்தியிருக்கின்றன.

பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகை யாசிரியர் லட்சுமிபதி தன் மனைவி சகிதம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். கருவறை அருகே வந்தபோது தன் சட்டையைக் கழற்றிவிட்டு... இடுப்பில் செருகியிருந்த தனது பிஸ்டலைக் கவரோடு எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தார். 

பின் தம்பதிகள் இருவரும் கண் களை மூடி... நெக்குருக நடராஜப் பெருமானைத் தொழுதனர். கண்களைத் திறந்தபோது... பிஸ்டல் அம்பேல். அதன் மதிப்பு 4 லட்ச ரூபாய். தீட்சிதர்கள் திருட்டு முழி முழிக்க... லட்சுமிபதியோ நேராக காவல்நிலையத்துக்குப் போய் புகார் கொடுத்துவிட்டு... ஊருக்கு சோகமாகக் கிளம்பினார். இது நடந்தது கடந்த ஜனவரியில்.


1.jpg


இதேபோல் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஒருவரின் உறவுக்காரப் பெண் ணான சுகந்தா... கருவறை முன்பு தன் கேஸ்பேக்கையும் செல்போ னையும் கீழே வைத்துவிட்டு... கண்களை மூடி சாமி கும்பிட்டார். கண்களைத் திறந்தபோது அதுவும் மாயமாகி இருந்தது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சுகந்தா. இது நடந்தது பிப்ரவரியில்... 

இரண்டாவது விவகாரத்தில் உறவுக்கார கிரிமினல் லாயர் கொடுத்த பிரஷரால்.. காக்கிகள் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்க... கோயிலில் இருந்த நடராஜ தீட்சிதர் ஓடிவந்து ""கேஸ்பேக் விநாயகர் சன்னதியண்டே கிடந்துச்சு. செல்போன் கிடைக்கலை''’என்றபடி அசடுவழிந்தார்.

லாயர் செல்போனையும் விடவில்லை. விவகாரம் எஸ்.பி.அஸ்வின் கோட்நீஸ் கவனத்துக்குப்போக... காணாமல் போன பிஸ்டல், செல்போன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க.. எஸ்.ஐ.அம்பேத்கர் தலைமையில் ஒரு ஸ்பெஷல் டீமை அமைத்தார். பிறகு?

காக்கிகள் நெற்றியில் விபூதி பட்டையுடன் பக்தர்கள் போல் மாறுவேடத்தில் கோயிலுக்குள் நுழைந்தனர். அத்தனைபேரையும் கண்காணித்தனர். அப்போது ராஜகணேசன் என்ற தீட்சிதர் மீது அவர்களுக்கு சந்தேகம் உறுதியாக... ""சாமி எங்க ஆத்துக்கு வாங்கோ. ஒரு விஷேச பூஜையை முடிச்சிண்டு வந்துடலாம்''’என்றபடி அவரை ஸ்டேசனுக்குக் கொண்டு வந்தனர். காக்கிகள் விசா ரித்த விசாரிப்பில்..

""என்னை ஒண்ணும் பண்ணிடாதேள். எல்லாத்தையும் சொல்லிடறேன். அன்னைக்கு அந்த பெங்களூர் காரா வந்தப்போ... செல்போன்னு நினைச்சிதான் அந்தக் கவரை ஆட்டைய போட் டேன். அப்புறம்தான் அதில் பிஸ்டல் இருப்பது தெரிஞ்சிது. இதை வச்சிண்டு நான் என்ன பண்றது? அதான் கோயில்ல இருக்கும் கிரி, ரத்தினம், பாலசந்திரன் ஆகிய என் தோஸ்துகள்ட்ட கொடுத்துட்டேன்'' என்றதோடு மேலும் பல திடுக் தகவல் களையும் கேஸுவலாகச் சொன்னார்...

""பொதுவா பொம்பளைகள் தங்களோட மணிப்பர்சை இடுப்பிலோ... நெஞ்சுப் பக்கமோ தான் செருகிவச்சிருப்பா. அதை நோட்டம் போட்டுட்டு.. அவா கண்ணை மூடி கடவுள்ட்ட வேண்டும்போது.. சரக்குன்னு மணிப்பர்சை உருவிட்டுப் போய்டுவேன். ஆனா என்னை விட பெரியபெரிய திருடாள்லாம் கோயில்ல இருக்கா. பெண்கள் கழுத்தில் போட்டிருக்கும் தங்கச் சங்கிலியைக் கூட படக்குன்னு அவாளுக்குத் தெரியாம நேக்கா அறுத்துடுவா. அதேபோல் உண்டியலுக்குள் இருக்கும் தங்க நகைகளை எப்படி திருடுவா தெரியுமா? ஒரு சவர பிளேடில்.. குழந்தைகள் தின்னுமே பபிள்கம். அந்த பபிள்கம்மை ஒட்டி.. பிளேடை மெல்லிசான கயித்தில் கட்டி... உண்டியலுக்குள் விடுவா. அதில் தங்க நகைகள் ஒட்டிக்கும். அப்புறம் அதை அப்படியே மேலே இழுத்து எடுத்துக்குவா.. அதேபோல் கோபுரத்தில் இருக்கும் தங்கக் கூரையை... நகவெட்டியில் இருக்கும் அரத்தால் அறுத்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்துடுவா'' என்றார் ராஜ கணேசன்.

இதற்கிடையில் ராஜ கணேசனின் அப்பாக்காரரான ஆனந்த தாண்டவ தீட்சிதரோ.. "என் மகனைக் காணவில்லை' என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் பண்ணி.. டிராமா போட ... இதைக்கண்ட ஸ்பெஷல் டீம்... எழுதி வாங்கிக்கொண்டு ராஜகணேஷை வெளியே அனுப்பிவிட்டு.. அவர் முதுகில் கண் வைத்தி ருக்கிறது. 

துப்பாக்கியைப் பதுக்கிவைத்திருக்கும் அந்த மூவரணியை.. 19-ந் தேதிவரை போலீஸில் சிக்காமல் தலைமைறைவாக இருக்கும்படி அவர்களது வழக்கறிஞர் எச்சரித்திருக் கிறாராம். காரணம் அன்றுதான் சிதம்பரம் கோயில் யாருக்கு சொந்தம் என சுப்ரீம் கோர்ட் டில் நடந்துவரும் வழக்கின் டிரையல் வருகிறது. இதற்கு முன் திருட்டு வழக்கில் தீட்சிதர்கள் கைதான விவகாரம் வெளியானால்.... தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்துவிடும் என்ற பயத்தால்தான் இப்படி தலைமறைவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ. அம்பேத்கரிடம் நாம் கேட்டபோது...

""நாங்கள் அந்த ராஜகணேஷை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே... அவர் தந்தை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் பண்ணிவிட்டார். அதனால் அவரை, எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியிருக்கிறோம். கோர்ட் இது குறித்து எங்களிடம் நோட்டீஸ் அனுப்பிக் கேட்கும்போது ராஜகணேஷ் அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்வோம். கோர்ட் அனுமதி பெற்று அடுத்த கட்ட கைது நடவடிக்கைகளில் இறங்குவோம். எந்தத் திருடனும் தப்ப முடியாது'' என்றார் அதிரடியாக.

கோயில் அதிகாரி சிவக்குமாரோ ""தங்கக் கூரையை சுரண்டும் விசயம் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. இனி தங்கக்கூரையை ஆய்வு செய்யப்போகிறோம்''’என்கிறார் கவலையாய்.

தீட்சிதர்கள் சங்கச் செயலாளர் வைத்திய லிங்கம்... ""அந்த ராஜகணேசன் ரொம்ப நல்ல பையன். அதோட அந்த மூணுபேர் பேரையும் எதுக்கு போலீஸ்ல சொன்னான்னும் புரியலை''’ என்றார் கூலாய்.

""கோயில் விவகாரங்களை சி.ஐ.டி.போலீஸ் தீரவிசாரிக்கவேண்டும். சிதம்பரம் கோயிலுக்குள் ளேயே பக்தர்களிடம் வழிப்பறி செய்துகொண்டி ருக்கும் தீட்சிதர்களை.. இனியும் கோயிலுக்குள் அனுமதிக்கலாமா?''’என்று ஆவேசமாய்க் கேட்கிறார்கள் தில்லை பக்தர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சரண்யா பேய்! அலறும் கிராமம்!

1.jpg
திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 10-வது கி.மீட்டரில் இருந்தது அந்தக் கோணாப்பட்டு.

""இந்த ஊர்லயா இறங்கறீங்க. பாத்துத் தம்பி. ஏதோ இளம்பெண் ஆவி ஒண்ணு பகல்லயே சுத்துதாம். ஜாக்கிரதை''’என தன் பங்குக்கு திகில் ஊட்டி... நம்மை இறக்கிவிட்டார் அந்த பஸ் கண்டக்டர்.

கோணாப்பட்டு என்ற அந்த செட்டிநாட்டு கிராமத்தின் அத்தனை வீடுகளின் முகப்பிலும் வேப்பிலைக் கொத்துக்கள் செருகப்பட்டிருந்தன. வீடுகள் கதவடைத்திருக்க.... வெறிச்சோடிய வீதிகளில் நிசப்தம் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு பெரியவர்... நெற்றி முழுக்க விபூதிப்பட்டையும் குங்குமத்தோடும் வர.. அவர் இடுப்பைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்கள் தென்பட்டன. மனிதர் நடமாடும் வேப்பமரம் போல் இருந்தார்.

""ஐயா என்ன இது கோலம்?''’ என்றோம்.

நம்மை ஏற இறங்கப் பார்த்த அவர் “""வெளியூர் புள்ளையா? அதான் உனக்கு ஊர் நிலவரம் புரியலை. இந்தா முதல்ல ஒரு கொத்து வேப்பிலையை பைல செருகிவச்சுக்க...''’என ஒரு கொத்தை இடுப்பில் இருந்து உருவிக் கொடுத்தார். பிறகு அந்த திகில் கதையையும் விவரித்தார்.
""இங்க சேகன் தெருவில் இருக்கும் கண்ணனோட மக சரண்யா.. இங்க இருக்கும் சரஸ்வதி ஸ்கூல்ல டென்த் படிச்சிது. ரொம்ப அழகான துருதுருப்பான பிள்ளை. நிறைய மார்க் வாங்கி ஸ்கூல்லயே முதல் மாணவியா பாஸாச்சு. படிப்பை அதே ஸ்கூல்ல தொடரணும்னு அந்தப் பிள்ளை அடம் பண்ண... அவங்க அப்பாவோ... தரமான ஸ்கூல்ல படிம்மான்னு கோட்டையூர்ல இருக்கும் சிதம்பரம் செட்டியார் ஸ்கூல்ல பிளஸ்-1 வகுப்பில் சேர்த்துவிட்டார். தினமும் பஸ்ல போய்ட்டுவந்த அந்தப் புள்ளைக்கு தனியா.. வெளியூர் போய்ட்டு வர்றது கஷ்டமா இருந்துச்சு போலிருக்கு. என்ன நினைச்சிதோ தெரியலை. போன 24-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு செத்துடுச்சு. இதைப்பார்த்து ஊரே துக்கப்பட்டு அழுதுச்சு. அப்புறம்...''’’என லேசாய் அவர் சஸ்பென்ஸ் வைக்க...

ஆர்வம் தாங்கமாட்டாமல் ""அப்புறம்?'' என்றோம்.

""அந்தப் பிள்ளை குறைச்ச வயசில் செத்ததால் அது ஆவியா சுத்த ஆரம்பிச்சிடிச்சி. சரண்யா செத்துப்போன மறுநாளே.. சரண்யா மேல் அதிக பாசம் வச்சிருந்த அவங்க சித்தி கல் யாணி... திடீர்னு வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்காங்க. அப்பவே உயிர் போய்டிச்சி. அப்புறம் இதே ஊர் டெலிபோன் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒரு பெண்ணு.... திடீர்னு வெறிச்சி வெறிச்சி பார்த்தபடி மயங்கி விழுந்திருக்கு. இப்ப அது உடம்பு சரியில்லாமக் கிடக்கு. தனியா உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்த அழகுமீனாங்கிற மாணவி உடம்பில் அந்த ஆவி புகுந்து ஆட்டம்போட ஆரம்பிச்சிடிச்சி. இங்க இருக்கும் கணக்கு வாத்தியார் ராமு வீட்டுக் கதவை நடு ராத்திரி யில் இந்த ஆவி தட்டி.. "சார் எனக்கு கணக்கு சொல்லிக் கொடுங்க'ன்னு கேட்டுச்சாம். அவர் பயந்துபோய் வீட்டுக்குள் இருக்கும்போது அவர் கழுத்தை யாரோ நெரிக்கிறாப்ல இருந்துச்சாம்.

இதேபோல் சரண்யா கூட படிச்ச சூரக்குடி பொண்ணு ஒண்ணு... திடீர்னு மயங்கிவிழுந்து இப்ப சீரியஸா இருக்குதாம். இங்க ரோட்டில் போற வர்ற பலர் மயங்கி விழறாங்க. அந்தப் பொண்ணோட ஆவி இப்ப உக்கிரமா இருக்கு. அது எத்தனை பேரை பழிவாங்கப் போகுதோ தெரியலை. தம்பீ... யாராவது சின்னப் பொண்ணுங்க எதிர்ல வந்தா... வேப்பிலையை கைல வச்சிக்கிட்டு... ஏதாவது கடவுள் பேரை உச்சரி''’என்று ஏகத்துக்கும் உப கதைகளுடன் நம்மை வியர்க்கவைத்தார் அவர்.

நாம் கேமாராவை எடுக்க... ‘""அடப் போப்பா. நீ என்னைப் படம் எடுத்து புக்கில் போட்டா... அந்த சரண்யா புள்ளை ஆவி.. என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடும்''’என்றபடி எஸ்கேப்பானார்.

அப்போது ஒரு வீட்டுத் திண்ணையில் இருந்த ஒரு நாய் நம்மை தீவிரமாய் முறைத்து நம் எலும்புவரை ஜில்லிட வைக்க... ’ச்சூ ச்சூ’ என அதை விரட்டிவிட்டு.. அந்த வீட்டின் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்த ராஜம் ""என் மகதான் அழகுமீனாள். உடம்பில் ஆவி புகுந்து பாடாப்படுத்திடிச்சி. படுஞ்சி கிராமத்துப் பூசாரிக்கிட்ட போய் மந்திரிச்சி கயிறு கட்டிட்டு வந்தோம். இப்ப கொஞ்சம் பரவால்ல''’என்றபடி கதவைத் தாழிட்டுக்கொண்டார்.
1.jpg

கணக்கு ஆசிரியர் ராமுவைத் தேடி அவரது பள்ளிக்குப் போனோம். அங்கிருந்த ஆசிரியர்கள் ""ராமு சாருக்கு அப்படி எதுவும் நடக்கலை. அவர் வெளில போயிருக்கார்''’ என்றனர்.

சேகன் தெருவில் இருக்கும் மாணவி சரண்யாவின் வீட்டுக்குச் சென்றோம். சோகத்தோடு நம்மிடம் பேசிய அவர் அம்மா காளியம்மாள் ""அன்னைக்கு காரைக்குடி கிளம்பினேன். அப்ப எங்க சரண்யா.. ஸ்கூலுக்கு சில நோட்புக் வேணும். வாங்கிட்டு வாம்மான்னு எழுதிக்கொடுத்து... நல்லாதான் வழியனுப்பிச்சுச்சு. திடீர்னு என்ன நினைச்சிதோ தெரியலை. நான் திரும்பிவந்து பாக்கறப்ப தூக்கில் தொங்குது. என் மக ஆவியா அலையறதா ஊர்ல பலரும் பயப்படறாங்க. அதான் நாங்களே பூசாரியை வச்சி பூஜைபோட்டோம். வேறு என்ன சொல்றது?''’-மகளின் நினைவுகள் கண்ணீராய் அந்தத் தாயின் கண்களில் கசிகிறது.

""சரண்யாவின் சித்தி இறந்தது எப்படி?'' என்றோம். இதற்கு பதில் தந்த சரண்யாவின் பெரியம்மா சித்ரா ""அவங்களுக்கு மனநோய் இருந்தது. அதற்கான மாத்திரையை அதிகமா சாப்பிட்டு.. பழைய மாவு தோசையை சாப்பிட்டதால் வாந்தி எடுத்து மயங்கினாங்க. அது ஒவ்வாமையால் ஏற்பட்ட மரணம்... அவ்வளவுதான்''’’ என்றார் நம்மிடம்.

ஊரில் டீக்கடை வைத்திருக்கும் பழனி யப்பனோ ""யாரோ கிளப்பிவிட்ட வதந் திங்க இது. இயல்பா பலருக்கும் ஏற்பட்ட உடல்நலக்குறைவை... சரண்யாவின் மரணத் தோட சம்பந்தப்படுத்தி.. பீதியைக் கிளப்பறாங்க. இவங்களால பூசாரிகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் தான் வருமானம். இன்னொரு வருத்தம்... இந்த ஆவி பீதியால்... எங்க பகுதியில் எந்த வேப்பமரத்திலும் இலைகளே இல்லை. எல்லா மரமும் மொட்டையா இருக்கு'' என்கிறார் சிரித்தபடி.

வேலையற்ற வீணர்களின் மூளை யற்ற வதந்திகளை வேடிக்கையாகக் கூட நம்பிடலாமா?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சினிமாவில் நடக்கலையா? 12ஐ சீரழித்த 14

""பன்னண்டு வயசு கூட ஆகாத எங்க மகளை... அந்தப் படுபாவி கெடுத்துப்புட் டான்ய்யா'' -என மதுரை ஒத்தக்கடை காவல்நிலையத்துக்கு பதறியபடி ஓடிவந்தார்கள் வெச்சராயன், மலையாயி தம்பதியினர்.

""என்ன 12 வயசு கூட ஆகாத மகளையா ஒருத்தன் கெடுத்தான்?''’ என காக்கிகள் திகைத்துப்போய்க் கேட்க...

""ஆமாங்கய்யா. எங்க பஞ்சுக்கு 12 வயசு ஆக இன்னும் 18 நாள் இருக்கு. உலகம் தெரியாத பச்சக்குருத்துய்யா அது. அதைப் போயி அந்த தர்மாப் பய கெடுத்துப்புட்டான்ய்யா. இப்படி அநியாயம் பண்ணுவான்னு நாங்க நினைக்க லையே. இதை அவங்க அப்பன்கிட்ட போய்ச் சொன்னா... "உன் மகளை அடக்கிவைக்க வேண்டியதுதானே. எம்புள்ளைக்கு அவங்க அக்கா மகளோட கல்யாணம் நடக்கபோவுது. மரியாதையா ஓடிப்போயிடு'ன்னு அந்த அயோக்கியனைப் பெத்த அயோக்கியன் என்னையே அடிக்கவர்றான்''யா’என்றார் கண்ணீருடன் வெச்சராயன்.

""உன் மகளைக் கெடுத்த அந்த தர்மாப்பய எங்க இருக்கான்?''’ என மீசையை முறுக்கியபடி காக்கிகள் கேட்க... 

""எங்க பட்டாளம் கிராமத்திலேதான்ய்யா இருக்கான்''’என்றார் வெச்சராயன்.

நகம் கடித்தபடி நின்றுகொண்டிருந்த 12 வயது சிறுமி பஞ்சுவை தனியே அழைத்த காக்கிகள்... என்ன நடந்தது என்றனர். 

பஞ்சுவோ ""எங்க அப்பாவும் அம்மாவும் பகல்ல வேலைக்குப் போய்டுவாங்க. நான் மட்டும்தான் வீட்டில் இருப்பேன். அப்ப அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து டி.வி.பார்க்கும் தர்மா.... உன்னை லவ் பண்றேன்னு சொல்லுவான். "அதெல்லாம் ஆகாது. நீ பேசாமப் போறியா.. எங்க அப்பா, அம்மாக்கிட்ட இதைச் சொல்லவா'ன்னு மிரட்டுவேன். அன்னைக்கு ’பசங்க’ படத்து காட்சிகளை டி.வி.யில் போட்டாகளா. அதைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்ப எங்க வீட்டுக்கு வந்த அந்த மொரட்டுப்பய தர்மா... மெதுவா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். "பார்த்தியா சின்னச்சின்ன பசங்கள்லாம் கூட படத்தில் காதலிக்கிறாங்க. அதே மாதிரி சின்னப்பொண்ணான உன்னை நானும் காதலிக்கவா'ன்னு கேட்டான். நான் அவனை திட்டினேன். ஆனா அந்தப்பய... திடீர்னு என்னைக் கீழே தள்ளி என் வாயில் துணியைத் திணிச்சி... தப்புத் தப்பா நடக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு வலில உயிரே போய்டிச்சி''’என்றாள் ஈர விழிகளோடு..

""பாருங்கய்யா... தர்மாங் கிற ஒரு அயோக்கியப் பய.. ஒரு சின்னப்பிள்ளையக் கெடுத்திருக்கான். வாங்க அவனை சுத்திவளைச்சி ஸ்டேஷனுக்கு கொண்டுவரலாம்''’’என்றபடி காக்கிகள் டீம் ஆவேசத்தோடு பட்டாளத்துக்குப் போனது. 

அப்போது அங்கே ஒரு வீட்டுவாசலில் ஒரு சிறுவன் தென்பட... ""டேய் தம்பி. இந்த கிராமத்தில் யார்றா தர்மா? அவனை அடையாளம் காட்டு''’என்றனர் காக்கிகள். 

அந்தச் சிறுவனோ எச்சில் விழுங்கியபடி “"நாந்தாங்க தர்மா'’என்றான்.

""டேய்... லூசுப்பயலே... அந்த வெச்சராயன் மக பஞ்சுவை யாரோ ஒரு திமிர்பிடிச்ச மொரட்டுப் பய கெடுத்திருக்கான். அந்தப் பயலைக் கேட்டா.. நாந்தான் தர்மாங்கிறீயே. அவனைக் காட்றா''’என்றனர் பொங்கிவந்த சிரிப்போடு.

அந்தச் சிறுவனோ ""நாந்தாங்க அது. நானும் பஞ்சுவும் லவ் பண்ணிக்கிட்டிருந்தோம். அப்பத்தான் படத்துல வர்ற மாதிரி கொஞ்சம் தீவிரமா லவ் செஞ்சு பார்த்தேன்'' என்றான் கூலாக. இதைக்கேட்டு திகைத்துப்போன காக்கிகள்... “"உன் வயசென்னடா தம்பி?'’ என்றனர். 

அந்த தர்மாவோ "14 ஆவுதுங்க'’ என்றான்.

""உனக்கு வயசு 14. அந்த பாப்பாவுக்கு வயசு 12. மரப்பாச்சி பொம்மையைவச்சி விளையாடற வயசில் கற்பழிப்பா? வாடா ஸ்டேஷனுக்கு'' என்றபடி அவனை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தனர். காவல் நிலையத்தில்... ஜன்னல் வழியே பிராக்கு பார்த்துக்கொண்டிருந்த தர்மாவைப் பார்த்தோம். அவன் நம்மிடம் “"" "பருத்திவீரன்', "பசங்க' படத்தில் எல்லாம் சின்னப்பசங்க காதலிக்கிலையா? ஜாலியா இல்லையா? நாங்க பண்ணினா மட்டும் தப்பா?''’என்றான் அலட்டிக்கொள்ளாமல்.

காக்கிகளிடம் பேசியபோது ""இன்னும் கிறுகிறுப்பு அடங்கலை. டவுசர் சட்டையைக் கூட ஒழுங்கா போடத் தெரியாத பசங்கள்லாம் ஏடாகூடமாக் கூத்தடிக்கிதுங்க. இந்த வயசில் கற்பழிப்பு வழக்கு போட முடியுமான்னு தெரியலை. அந்தப் பிள்ளை யின் தொடையெல்லாம் நகக்கீறலா இருக்கு. பய மொரட்டுத்தனமாத் தான் அப்ரோச் பண்ணியிருக்கான். ரெண்டுபேரையும் மருத்துவ பரிசோத னைக்கு அனுப்பி... அதுக்கப்புறம்தான் கேஸைப் போடணும். மதுரையில் என்ன நடக்குதுன்னு ஒரு எழவும் புரியமாட் டேங்குது''’என்றபடி தலையில் கை வைத்த ஒரு காக்கி...

""ஏம்மா அந்தப்பய பார்வையே சரியா இல்லை. அவங்கிட்ட போ காதே''’என அங்கிருந்த ஒரு மகளிர் காக்கியை எச்சரித்தார்.

அடக் கொடுமையே!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆங்கிலத்தில் வீக்: நாடு திரும்பும் இந்திய நர்சிங் மாணவியர்

மெல்போர்ன் :ஆங்கிலத்தில் போதிய அறிவும், பேச்சு திறமையும் இல்லாத இந்திய நர்சிங் மாணவியர், ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் நர்சுகளின் தேவை அதிகம் உள்ளது. இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நர்சிங் மாணவியர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய சென்றுள்ளனர். ஆனால், போதிய ஆங்கில அறிவு இல்லாததால், அவர்களை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவு போதாது என்று கூறி, அந்நாட்டு அரசு, விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நர்சிங் மாணவியர் சர்வதேச ஆங்கில அறிவு பரிசோதனை முறையில் குறைந்தப்பட்சம் 6.5 புள்ளிகள் பெற வேண்டுமென நர்சிங் மற்றும் மகப்பேறு மைய வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது, அம்மாணவியர் ஆங்கில பேச்சு திறமையில் அதிகபட்ச அறிவை பெற்றிருக்க வேண்டும்.இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய மாணவியர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 400 நர்சிங் மாணவியர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவியருக்கு, "ஆஸ்திரேலிய நர்சிங் கூட்டமைப்பு' ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.


இது குறித்து, அந்த கூட்டமைப்பின் செயலர் லிசா பிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், "அரசின் இந்த நடவடிக்கையால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரும்பாலான இந்திய மாணவர்கள் கடன் வாங்கி தங்கள் படிப்பை முடித்து விட்டு, தங்கள் வீட்டை விற்று அந்த பணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர் என்றும், அவர்களின் ஊதியத்தின் மூலம் தான் அவர்கள் அவற்றை திரும்ப பெற முடியும்' என்றார்.


இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியர் கூறியதாவது:பெரும் பணத்தை செலவு செய்து நாங்கள் இங்கு வேலைக்காக வந்துள்ளோம். ஆனால், அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இந்த  நடைமுறையை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த தொடங்கியுள்ளது. நர்சாக பதிவு செய்யவும், வேலைக்காகவும் பெரும் தொகை செலவு செய்துள்ளோம். ஆனால், எங்களை பதிவு செய்யவும் இல்லை. வேலை வழங்கவும் இல்லை.இவ்வாறு மாணவியர் கூறினர்.


ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பிரிட்டனும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனின் வசிப்பதற்கோ அல்லது பணிபுரிவதற்கோ ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமென அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரிட்டனில் வேலை விசா பெறவோ அல்லது குடியுரிமை பெறவோ முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கார்த்தி சிதம்பரம் மீது இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகார்

First Published : 17 Aug 2010 12:00:00 AM IST

16yuvaraj.jpg
சென்னை, ஆக. 16: இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசலை உருவாக்கி வருவதாக கார்த்தி சிதம்பரம் மீது இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜா புகார் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 

இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களை நடத்தி வருகிறார். இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

 

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக

 

பொறுப்பாளருமான கிரண்குமார் ரெட்டியிடமும், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளோம். அதன்பேரில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

 

மாநிலத் தலைவரான எனக்குக்கூட (யுவராஜா) தகவல் தெரிவிக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவை நடத்தியுள்ளார். இதன் மூலம் இளைஞர் காங்கிரஸில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருகிறார்.

 

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதித் தலைவர்கள் 28 பேர் கிரண்குமார் ரெட்டியிடம் புகார் மனு அளித்துள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய கார்த்தி சிதம்பரம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத் தலைமைக்கு தெரிவிக்காமல் கூட்டம் நடத்தியதற்காக நாகை மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூத்த தலைவர்களைக் கொண்டு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வழங்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் கட்சியின் மூத்த தலைவர் அல்ல. அவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் அவர் பங்கேற்கக் கூடாது என்றார் யுவராஜா


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Madras varsity stalls RTI query

Tells Applicant Exam Manual Confidential,Later Claims Its Missing 

D Suresh Kumar | TNN

Chennai: In an incident that reveals the reluctance of authorities to reveal details under the Right To Information (RTI Act),officials at the University of Madras first said certain exam-related documents were confidential,and later claimed that they did not have the papers.
In May 2009,advocate M Vivekananda Murthy filed an application under the RTI Act seeking a copy of the instructions relating to the mode of valuation under the old and revised regulations sent by the controller of examinations in 1983.
The applicant had written his master of law examination in July 1983 and was declared to have failed in one paper,based on a revised regulation.He has since moved several forums,including the Madras high court,challenging it.Subsequently,he used the RTI act to ask for a copy of the instruction manual for valuation.
In July 2009,the universitys public information officer refused to part with it saying examination instructions are confidential in nature and they are protected by the exemption provision of the RTI act.
The Tamil Nadu Information Commission (TNIC) in January 2010 directed the university provide the information saying,A copy of the instructions regarding the mode of valuation sent by the controller of examinations is not coming under any of the provisions of the exemptions of the RTI Act. 
University registrar P Saravanan then filed a sworn affidavit before TNIC in March seeking to exempt the university from providing the information on the ground of non-availability of records.Murthy moved the TNIC pointing out that the university had needlessly made him wait,instead of declaring that a document which it earlier claimed was confidential was not available.Passing orders on this recently,the TNIC has merely said that it does not accept lightly such contentions.In similar cases,the commission said,the last known custodian of documents is charge-sheeted.In this case,the period of preservation of documents has long since expired,and nobody can be held responsible.The case has to come to an unhappy closure, it concluded.suresh.kumar3@timesgroup.com

Pc0021300.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2 claim to be moms of mentally challenged man

A Selvaraj | TNN

Chennai: Two women are fighting over a 19-year-old mentally-challenged man found begging near the burial ground in the Ice House area,each claiming to be his mother.Police have asked the women to approach the court and seek DNA testing to settle the dispute.
Kalaiselvi (38) from Ennore claimed that Manikandan was her son who went missing three years ago during a temple festival.Even as the police were verifying her claims,75-year-old Karpagam of Triplicane arrived at the police station,arguing that the man was her ninth son Kumaravel.
I never slept well ever since I lost him during the Ayyappan temple Vilakku Puja.On August 1,I got information from the village administrative officer about his wherebouts and rushed to the burial ground in Ice House,only to see my child as a beggar.I brought him home.The next day we produced him at the Ennore police station to withdraw the man missing complaint I had lodged in 2007.Just then,Karpagam barged in and claimed that he was her son Kumaravel.Today my child is admitted in the Institute of Mental Health (in Kilpauk ).I went to see him today but was denied entry.But Karpagam and her family members were allowed to see him, Kalaiselvi said.
My husband died due to illness just two months before Manikandan went missing at the temple festival.I admitted Manikandan to Opportunity School (school for special children ) in Nappalayam near Manali New Town in 2001 and he had been studying there.I have all the records with me including the birth certificate,school certificate and other documents, she said.I have approached the Opportunity School and they have agreed to take him back.Till three years back he never accepted anything even from the neighbours.Now he is begging.I want my child back, Kalai Selvi said,tears rolling down her cheeks.
Madhavaram deputy commissioner of police Annie Vijaya said,The two women who are staking claim have to approach the court and seek a DNA test to prove their claim.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Amend dowry law to stop misuse: SC

TIMES NEWS NETWORK

New Delhi: The Supreme Court has firmly told the government to have a relook at Section 498A of Indian Penal Code saying it has been misused by women to lodge false or exaggerated complaints against husbands and their relatives accusing them of cruel behaviour.
Such is the level of exaggeration of cruel behaviour on the part of husbands and their relatives that to find out the truth is a Herculean task in a majority of these complaints,said a Bench comprising Justices Dalveer Bhandari and K S Radhakrishnan.
Expressing concern at the rise in number of complaints under Section 498A,the Bench said,We come across a large number of such complaints which are not even bona fide and are filed with oblique motives. 
Asking trial courts to be extremely cautious in dealing with such complaints,the Bench said courts must take pragmatic realities into consideration while dealing with matrimonial cases.
At times,even after conclusion of criminal trial,it is difficult to ascertain the truth, it said and gave examples of cases where the woman in her complaint had roped in the husbands relatives,who lived in different cities and rarely visited them,of cruel behaviour towards her.
Such accusations invariably led to the husband and his relatives remaining in jail for a few days,breeding rancour,acrimony and bitterness and ruining all chances of amicable settlement,said Justice Bhandari,writing the judgment for the Bench.
The significance of the courts directive goes beyond what happens to Section 498A.It marks a conceptual shift,a turn away from the culture where women were seen only as victims who were incapable of levelling false allegations.The conception of women as the silent suffering sort who could do no wrong has influenced the administration of justice in both open and subtle ways.The assumption of womens innocence undergirds laws devised to deal with rape and other crimes against women where the presumption of innocence is not available to the accused.
Section 498A and other laws were meant to level the field which till not long ago were tilted in favour of males,and were meant to help women get their due.But with instances of their misuse rising,the apex court has been impelled to draw governments attention to revisit the issue.
It is common knowledge that exaggerated versions of incidents are reflected in many complaints.The tendency of over implication is also reflected in a very large number of cases, he said.

Pc0081800.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

German singer admits not telling sex partners shes HIV positive

Darmstadt,Germany: A German pop star broke down in tears on Monday when she admitted keeping her HIV positive status a secret from three lovers,as she went on trial for causing grievous bodily harm.
I am so sorry, the 28-year-old Nadja Benaissa,dressed in a purple shirt,jeans and with her hair tied back,told the court in Darmstadt near Frankfurt.She denied however intending to infect anyone with the virus that causes AIDS.
When I was arrested I realised that the way that I had dealt with the illness had been wrong ... I made a big mistake, her lawyer quoted her as saying in a statement read out to the court.
Benaissa,a member of the all-female pop group No Angels,was arrested in April 2009 just as she was about to perform at a Frankfurt nightclub.She was held in custody for 10 days before being released.
In February this year she was charged with causing bodily harm and attempting to cause bodily harm.If convicted the mother-of-one faces between six months and 10 years in prison.A verdict is due on on August 26.According to the chargesheet,she had unprotected sex on five occasions between 2000 and 2004 with three men and did not tell them she was infected.
She says she found out she was HIV positive in 1999 when she was 16 and three months pregnant.
One of the plaintiff,named only as Ralph S,told the court he had found out about Benaissa being HIV positive from her aunt and went to his doctor for a blood test straight away.
A few hours later the doctor rang and told me to come over.I went to pick up the results with my brother, and found out he was infected,he told the court.You have created a lot of suffering in the world, he told the singer.
No Angels shot to fame in 2000 thanks to a television talent show and had a string of hits in central Europe before splitting up in 2003.They reformed in 2007 and competed in the 2008 Eurovision Song Contest.
Before her arrest the fact that Benaissa,who is half Moroccan,was HIV positive was not publicly known.
When she was charged the news was leaked to the press,sparking a debate about trial by media in a country that partly for historical reasons is highly sensitive about privacy and the presumption of innocence.
The other three members of No Angels were among around 20 witnesses due to testify in the trial,which was being held in a youth court because the first alleged incident took place in 2000 when Benaissa was 17.
In a television interview in July 2009 the singer,who admitted being addicted to crack cocaine when she was 14,talked about living with being HIV positive.I cant just go anywhere I like and be free and be a normal person.I now have this stamp.I will do my best to make the most of it, she said.
I am actually completely healthy,not sick.I am HIV positive.Being HIV positive doesnt mean being ill.If the disease breaks out it is called AIDS.I have a completely normal life expectancy. 
In October an authorised biography of the the singer,who is rumoured to be considering leaving No Angels,is due to be released with the title,Nadja Benaissa Everything is going to be alright. AFP

Pc0111300.jpg
NO ANGEL German pop singer Nadja Benaissa of the girl band No Angels in a courtroom in Darmstadt



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தருமபுரம் ஆதீனத்தில் “செக்ஸ்” தொல்லை போலீஸ் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
aPlus.gifa_.gif

தருமபுரம் ஆதீனத்தில்   “செக்ஸ்” தொல்லை    போலீஸ் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மயிலாடுதுறை, ஆக.17-
சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஆனந்தி. சென்னை ஐகோர்ட்டில் ஒரு புகார் மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது சகோதரர் அசோக்குமார், கடந்த ஆண்டு இறந்து விட்டார், அவரது மகன் ஆனந்தகிருஷ்ணன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் நடத்தும் குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். ஆனந்த கிருஷ்ணனை அவனது தாய் லதா, மடத்தில் சேர்த்து விட்டார்.
அங்குள்ள விடுதியில், தங்கியிருந்த அனந்தகிருஷ்ணனை, அவனது உறவினர்கள் சந்தித்தனர். அப்போது மடத்தில் உள்ள 2 மடாதிபதிகள் கால்களை அமுக்கி விட வற்புறுத்துவதாகவும், தம்பிரான் சுவாமி, செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தான்.
இது குறித்து வெளியே சொன்னால் அனந்தகிருஷ்ணனுக்கு போலீசார் தொல்லை கொடுப்பார்கள் என்று அஞ்சுகிறோம். எனவே சிறுவன் ஆனந்தகிருஷ்ணனுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஆனந்தி மனு வில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, தனபாலன், மனுதாரர் ஆனந்தியின் வீட்டில் தங்கியிருக்கும் ஆனந்தகிருஷ்ணனுக்கு போலீசார் எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது. மனுதாரரின் புகார் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
கடந்த 9-ந்தேதி, மயிலாடுதுறை போலீசில், ஆனந்தகிருஷ்ணனின் தாய் லதா ஒரு புகார் செய்தார்.
அதில், தனது மகனை, தனது கணவரின் சகோதரி ஆனந்தி சொத்து தகராறில் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே ஆனந்தி, ஆனந்தகிருஷ்ணனுடன், ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது ஆனந்தகிருஷ்ணனை கடத்த வில்லை என்றும் எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளேன் என்றும் தெரிவித்தார். பின்னர் ஐகோர்ட்டில், தருமபுரம் ஆதீனத்தில் நடந்து வரும் செக்ஸ் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளார்
.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம்
கருங்கல், ஆக.15-
கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்:     காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம்
பள்ளியாடி அருகே உள்ள கப்பியறை வயக்கரை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகள் அகிலா (வயது 21). முந்திரி ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (26) என்ற வாலிபருக்கும் பழக்கம் இருந்தது. 2 பேரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அகிலா, அருள்ராஜை வற்புறுத்தினார். ஆனால் குடும்பத்தினருக்கு பயந்து அருள்ராஜ் திருமணத்துக்கு மறுத்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலன் வீட்டுக்கு அதிரடியாக சென்ற அகிலா, தனக்கும், அருள்ராஜூக்கும் திருமணம் செய்து வைக்குமாறு அவரது குடும்பத்தினரிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் குடும்பத்தினர் அகிலாவை தாக்கி விரட்டியுள்ளனர்.
அதன்பிறகு அவர்கள் வீட்டை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர். ஆனால் அகிலா, வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருடன் அவரது தாயாரும் போராட்டத்தில் பங்கேற்றார்.
இன்று 4-வது நாளாக அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. காதலன் வீட்டில் அகிலா போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கருங்கல் போலீசார் அகிலாவிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அகிலா கொடுத்த புகார் மனுவில் காதலன் அருள்ராஜ் பற்றி திடுக்கிடும் தகவல் தெரிவித்தார்.
புகாரில் அகிலா கூறியிருப்பதாவது:-
சம்பவத்தன்று இரவு வீட்டில் நான் தனியாக இருந்தேன். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து அருள்ராஜ் வீட்டுக்குள் நுழைந்தார்.
அவர் கத்தியை காட்டி மிரட்டி என்னை கற்பழித்தார். அதை செல்போனிலும் படம் பிடித்தார். செல்போனில் எடுக்கப்பட்ட அந்த ஆபாச படத்தை காட்டியே என்னை பலமுறை அவர் கற்பழித்தார்.
இதனால் அவரையே திருமணம் செய்ய நான் முடிவு செய்தேன். அவரது வீட்டுக்கு சென்றபோது அவரும், குடும்பத்தினரும் என்னை அடித்து விரட்டினர். இப்போது அவர்கள் வீட்டை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர்.
போலீசார் அருள்ராஜூடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே இடத்தில் உயிர் விடுவேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான அருள்ராஜையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வருகிறார்கள்.
aPlus.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘ஜே.வி நர்சிங் கல்லூரி’ பகுப்புக்கான தொகுப்பு

ஜே.வி நர்சிங் கல்லூரியில் நடப்பதென்ன?

மே 12, 2010

ஜே.வி நர்சிங் கல்லூரியில் நடப்பதென்ன?

தமிழ்நாடு நர்சுகள் மற்றும் குழந்தை பிறப்பு உதவி செவிலியர்களுக்கான கவுன்சிலின் இணைத்தளம்:

http://www.tamilnadunursingcouncil.com/institution/RInstitutionTNDist.asp

இதன் தலைவியாக உள்ளது: Dr.G.Josephine Registrar, TNNMC.

அந்த இணைத்தளத்தில் வருவதுதான்:

J.V. Institute of Nursing Paramedical Education and Research
16, First Street,
Taylors Estate,
Kodambakkam, Chennai – 24.
Phone – 044-24810088

இதற்கான இணைத்தளம் இது:

http://www.tamilnadunursingcouncil.com/institution/JV/index.htm

எங்களைப் பற்றி, என்று குறிப்பிட்டுள்ளது:

J.V.Educational Trust was founded by Dr.T.V.Srinivasachari, in the year 1990, and has progressed steadily in its pursuit of excellence. The aim of the trust, is to start a group of educational institutions which would provide the means for aspiring students to get good quality education starting from schooling of nursing right through graduate and post – graduate courses.

The Trust aims to provide total quality education with emphasis on value education, life coping and communication skills.

Our Strength is its dedicated team of staff who are highly qualified and motivated. The vision of the trust is to train students and bring out efficient well qualified and dedicated nurses to serve our community.

உள்கட்டமைப்பு வசதி என்று கீழ்காணும் வசதிகள் உள்ளதாக புகைப்படங்கள் போட்டுள்ளார்கள்:

classroom.jpgdemo.jpg
visualAids.jpgnuriLab.jpg
Lab2.jpg
transport.jpg
Lab.jpg

உண்மையிலேயே, இவை இல்லாமலேயே, மாணவிகள் சேர்ந்து விட்டனரா அல்லது வேறு என்ன பிரச்சினை?

RÂVÖŸ SŸpj UÖQ«L· ÚTÖWÖyP• G‡ÙWÖ¦:AWr SŸpj T·¸›¥ ÚRŸ° GµR AÄU‡
R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ|
: தேர்வு எழுதுவதில் சிக்கல் அதனால் மாற்று ஏற்பாடு நர்சிங் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது என்று இப்பொழுது செய்திகள் வருகின்றன[1]. ÙNÁÛ] ÚLÖP•TÖeL†‡¥ E·[ Ú^.«. SŸpj L¥©¡›¥ ‡£P]Ö¥ RÖeLTyP UÖQ«eh pfoÛN A¸eLÖRÛR Lz†‰•, RjL· AÛ]YÛW• ÚY¿ L¥©¡eh UÖ¼\eÚLÖ¡• Ajh Tzeh• UÖQ«L· ÚS¼¿ ˜Á‡]• SŸpj L°Áp¥ ˜Á“ ÚTÖWÖyP†‡¥ D|TyP]Ÿ. AYŸL· ÚRŸ° Gµ‰Y‡¨• peL¥ H¼TyP‰. CÛR†ÙRÖPŸ‹‰, SŸpj L°Áp¥ T‡YÖ[Ÿ È.Ú^ÖN‘Á UÖQ«LºPÁ ÚTorYÖŸ†ÛR SP†‡]ÖŸ. TÖ‡eLTyP UÖQ«LÛ[ AT¥ÚXÖ SŸpj L¥©¡›¥ ÚRŸ° Gµ‰YR¼h U£†‰Ye L¥©¡ CVeh]£eh AYŸ T¡‹‰ÛW ÙNšRÖŸ. C‹R ŒÛX›¥, Ú^.«. SŸpj UÖQ«L· AWr SŸpj T·¸›¥ ÚRŸ° Gµ‰YR¼h R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ| ÙNš‰·[‰.

"தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் அங்கீகாரம் பெறப்படாத பாடப்பிரிவுகள் நடத்துவது அம்பலம்[2]: அங்கீகாரம் பெறப்படாத பாடப்பிரிவுகள் நடத்துவதாக சென்னையில் உள்ள ஜே.வி.நர்சிங் கல்லூரி மீது புதிய புகார் வந்துள்ளது. மாணவிகள் பதிவாளரிடம் முறையிட்ட போது அங்கீகாரம் இல்லாத ஒருசில பாடப்பிரிவுகள் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என நர்சிங் கவுன்சில் பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஜே.வி.நர்சிங் கல்லூரி விடுதியில் போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நர்சிங்விடுதியில்மாணவியைகட்டிப்போட்டுதாக்கியகொள்ளையன்[3]: சென்னை கோடம்பாக்கம் ஜே.வி நர்சிங் கல்லூரி மாணவிகள் சாந்தோம் வேலைவாய்ப்பு மையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மாணவிகளின் போராட்டத்தை போலிசார் வலுக்கட்டாயமாக நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை என மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உடனே வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியும் மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாணவிகளை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வதாக தமிநாடு நர்சிங் கவுன்சில் உறுதி அளித்திருந்தது.
மர்மமாக கொள்ளையன் நுழைந்தது எப்படி? நர்சிங் மாணவிகள் விடுதியில் புகுந்த கொள்ளையன் மாணவியை கட்டிப் போட்டுவிட்டு தாக்கியதையடுத்து மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் ரோட்டில் உள்ள ஜே.வி. நர்சிங் கல்லூரியில் 68 மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாடியில் அறைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கொள்ளையன் ஒருவர் இங்கே புகுந்தான்[4]. சத்தம் கேட்டு அமலா என்ற எழுந்தார். இதைப் பார்த்த கொள்ளையன் அமலா சுதாரிப்பதற்குள் அவரது வாயில் துணியை அடைத்து கட்டிவிட்டு, கை-கால்களை கட்டிப் போட்ட அந்த கொள்ளையன் அவரை சரமாரியாக தாக்கினான்[5]. இதில் அமலா மயங்கி விழுந்தார். இதையடு்த்து கொள்ளையன் தப்பியோடி விட்டான். அமலாவின் முனகல் சத்தத்தை கேட்டு எழுந்த சக மாணவிகள் அவரை தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர்.

மாணவிகள் போராட்டம், மாணவி மயக்கம்!: இச்சம்பவம் தொடர்பாக விடுதி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோஷமிட்டனர், போலீஸ் நிலையமும் முற்றுகையிடப்பட்டது[6]. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் சாரங்கன் விரைந்து வந்து அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகள் மறியலை கைவிட மறுத்ததால் பெண் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பூந்தமல்லி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலின்போது ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.


[1]தினத்தந்தி, 12-05-2010, RÂVÖŸ SŸpj UÖQ«L· ÚTÖWÖyP• G‡ÙWÖ¦: AWr SŸpj T·¸›¥ ÚRŸ° GµR AÄU‡, R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ|, http://www.dailythanthi.com/article.asp?NewsID=566322&disdate=5/12/2010

 

[2] தினகரன்,தனியார்நர்சிங்கல்லூரிஒன்றில்அங்கீகாரம்பெறப்படாதபாடப்பிரிவுகள்நடத்துவதுஅம்பலம் ,http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=3555
[3] தட் ஈஸ் தமிள், நர்சிங்விடுதியில்மாணவியைகட்டிப்போட்டுதாக்கியகொள்ளையன், வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010, 17:43[IST],
http://thatstamil.oneindia.in/news/2010/04/29/robber-attacks-nursing-student-hostel.html<>
[4] http://thatstamil.oneindia.in/news/2010/04/29/robber-attacks-nursing-student-hostel.html

[5] தினகரன், கை-கால்கள் கட்டி மாணவி தாக்கப்படுதல்,  http://www.dinakaran.com/crimedetail.aspx?id=4438&id1=11

[6] http://www.dailythanthi.com/article.asp?NewsID=563706&disdate=4/30/2010



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
மோகனூர் புத்துகோவில் சாமி கும்பிட்டு நஷ்ரீன் -ஷேக்அகமது தம்பதி குழந்தைநாகராஜா நடத்தைகள் பாம
Permalink  
 


தரையில்வளைந்து, நெளிந்து பால்,  முட்டைகுடிக்கும்  வினோதங்கள்குழந்தை இல்லாத தம்பதிகள், மதத்தை மறந்தும், இனத்தை மறந்தும் கோவில், கோவிலாக சுற்றி தவம் இருந்து விலைமதிப்பற்ற குழந்தை செல்வத்தை பெற கடும் விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

இந்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என குழந்தை வரம் வேண்டிய செல்லும் தம்பதிகள் குழந்தை பிறந்ததும் எந்த கோவிலிலுக்கு வந்த பிறகு குழந்தை பிறந்ததோ அங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் சினிமாவில் வருவது போல நாகராஜா கோவிலுக்கு குழந்தை வரம் கேட்டு சென்ற முஸ்லிம் தம்பதிக்கு பாம்பு போல சைகைகள் நிறைந்த ஒரு குழந்தை பிறந்த அதிசயம் நடந்துள்ளது நாமக்கல்லில்!
இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாமக்கல் செட்டிகுளத்தை சேர்ந்தவர் நாசர்-பரிதா தம்பதிகளின் மகள் நஷ்ரீன் (19). இவருக்கும் நாமக்கல் மதுரைவீரன்புதூர்ரை சேர்ந்த ஷேக்அகமது என்பருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் நஷ்ரீன்-ஷேக்அகமது ஆகியோர் மும்பையில் குடியேறினார்கள். அங்கு சென்ற சில நாட்களில் நஷ்ரீன் கருவுற்றார். ஆனால் அந்த கரு சில நாட்களிலேயே கலைந்து விட்டது. மீண்டும் சில நாட்கள் கழித்து அவர் கருவுற்றார் அப்போதும் கரு கலைந்தது.
அடிக்கடி கருகலைந்து போனதால் குழந்தை செல்வம் நமக்கு கிடைக்குமா? என்ற கவலையில் அவர்கள் இருந்தனர். இதுப்பற்றி நஷ்ரீன் நாமக்கல்லில் உள்ள தனது தாயார் பரிதாவிடம் கூறி அழுதுள்ளார். பரிதாவின் அழைப்பின் பேரில் அவர்கள் நாமக்கல் மதுரைவீரன் புதூருக்கே குடிவந்தனர். இங்கு வந்தும் கருகலைந்தது. உடனே பரிதா தனது மகள் நஷ்ரீனை அழைத்துக் கொண்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு நஷ்ரீனுக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது கர்ப்பபையில் கட்டி இருப்பதாகவும், இதை ஆபரேசன் செய்து அகற்றினால்தான் கரு நிற்கும் என்றும் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம், பக்கத்தில் உள்ள சில பெண்களிடம் கூறியுள்ளனர்.
அப்போது ஒரு பெண் இவர்களிடம் நீங்கள் மோகனூர் பகுதியில் உள்ள புத்துகோவிலுக்கு செல்லுங்கள், அங்கு பூஜையில் வைத்து தரும் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் எந்த கட்டியானாலும் கரைந்து விடும் என்று கூறியிருக்கிறார். இவர்களும் மதத்தை கருதாமல் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அந்த கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்ற நஷ்ரீன் சாமி கும்பிட்டுள்ளார்.

அங்குள்ள பூசாரி ஒரு எலுமிச்ச பழத்தை கொடுத்து அதை சாப்பிட சொன்னார். மேலும் குழந்தை பிறந்தால் நாகராஜா என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். சரி என்று சொன்ன நஷ்ரீன் எலுமிச்ச பழத்தை சாப்பிட்டுள்ளார். அது சாப்பிட்ட சில நாட்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் எடுக்க சென்றபோது கர்ப்பபையில் இருந்த கட்டி கரைந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு நஷ்ரீன் சந்தோச மழையில் நனைந்தார்.மேலும் புத்து கோவிலுக்கு சென்றதால் நாம் குணமடைந்துவிட்டோம் என்பதையும் உணர்ந்தார்.
இந்நிலையில் நஷ்ரீன் கர்ப்பம் அடைந்தார். ஆனால் அந்த கருகலையவில்லை. அது 10 மாதம் நன்கு வளர்ந்தது. அதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சந்தோசத்தில் இருந்த அவர்கள் புத்து கோவிலில் கூறியதை போலவே குழந்தைக்கு நாகராஜா என்று பெயரிட்டனர். குழந்தையை அவர்கள் ராஜா, ராஜா என்று அன்பாக அழைத்துவந்தனர். குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தை தாய்பால், புட்டி பால் ஆகியவற்றை வழக்கமாக குழந்தைகள் குடிப்பதை போலவே குடித்து வந்துள்ளான்.
பிறந்து 6 மாதம் கழித்து பெற்றோர் புத்து கோவிலுக்கு குழந்தை நாகராஜாவை கொண்டு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வீடுதிரும்பிய நாள் முதல் நாகராஜாவின் மீது மாறுதல் தோண்றியது. வழக்கமாக தாய்பால், புட்டி பால் குடிக்கும் அவன் கோவிலுக்கு சென்று வந்த பின் அவற்றை குடிக்க மறுத்தான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்தனர். திடீரென பாலை எடுத்து சாப்பாட்டு தட்டில் ஊற்றினர்.

அப்போது நாகராஜா பாம்பு, வருவது போலவே ஊர்ந்து, ஊர்ந்து , வளைந்து வந்து பாலை குடித்துள்ளான். இதைப்பார்த்த பெற்றோர் நாகராஜா என்று பெயர் வைத்து கோவிலுக்கு சென்று வந்தது முதலே இவனது நடத்தைகள் பாம்புபோல மாறிவிட்டதை உணர்ந்து வெளியில் சொல்லாமல் இருந்தனர்.
இவர்கள் தினமும் பாலை தட்டில்தான் ஊற்றுகிறார்கள். அவன் ஊர்ந்து வந்து குடித்து விட்டு செல்கிறான். காயவைத்த பாலை அவன் குடிக்க மறுக்கிறான். தினமும் அவனுக்கு 1/2 லிட்டர் பால், வேகவைக்காத 2 மூட்டையும் தான் உணவு. இதை தவிர அவன் வேறு எந்த உணவையும் உட்கொள்வதில்லை. வீட்டில் தரையில் படுத்திருக்கும் அமைப்பை பார்த்தாலே பாம்பு போல் காட்சியளிக்கிறது. பாம்புபோல் நடனமும் ஆடுகிறான். பாக்கெட் பாலை கட்செய்து கொடுத்தால், வாயை வைக்கும், அவன் அதை எடுக்காமல் குடிக்கிறான். பாம்பு உடைப்பது போன்றே முட்டை ஒட்டையும் உடைத்து உள் இருப்பதை குடிக்கிறான்.
வீட்டிற்கு யாராவது புதிய மனிதர்கள் வந்தால் வீட்டின் மூலையில் பாம்பு போல் பதுங்கி கொள்கிறான். இவன் வீட்டில் பெரும்பாலும் பாம்பை போலவே நடந்து கொள்கிறான். தற்போது 2 1/2 வயது ஆகும் நாகராஜா தற்போதும் காய்ச்சாத பால், வேகவைக்காத 2 மூட்டையையே உணவாக உட்கொள்கிறான். பெற்றோருக்கு இவனை பற்றிய முழுவிவரமும் தெரியும். ஆனால் மற்றவர்கள் இவரை பார்த்தாலே பாம்பு போல் இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம் இதனால் அவனை பெற்றோர் வெளியில் கொண்டு வருவதையே தவிர்த்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அரசல், புரசலாக வெளியே தெரியவர ஆரம்பித்து விட்டதால் தன் மகனை யாராவது கேலி செய்வார்கள் என்று பெற்றோர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். எங்களை பொறுத்தவரை அவன் நாகராஜாவின் மறுபிறவிதான் என்று பெற்றோர் கடவுளுக்கு நிகராக தங்களது குழந்தையை மதிக்கிறார்கள். குழந்தை வளர, வளர என்ன நடக்குமோ? என்றும் பெற்றோர் ஏக்கத்தில் உள்ளனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


கல்யாண மண்டபங்களில் களவாணித்தனம்!

1.jpg
"வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களிடம் அரசு நிர்ணயித்த மின் கட்டணத்தை விட அதிகமாக மின்சாரக் கட்டணம் வசூல் செய்யும் வீட்டு உரிமை யாளருக்கு மூன்று மாத சிறைத்தண்ட னையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்' என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பிக்க... வாடகைதாரரின் வயிற்றில் பசும்பாலை வார்த்ததுபோல் மகிழ்ச்சியடைந்தனர்.

""இதேமாதிரி இந்த கல்யாண மண்டபங்களில் அளவுக்கதிகமா மின்கட்டணம் வசூல் பண்ணி மிரள வைக்கிறாங்களே அதுக்கும் ஒரு வழிபண்ண ணும்ங்க'' என்று டென்ஷனாகப் பேசுகிறார் சமீபத்தில் திருமணமான நாகராஜ். ""மண்டப வாடகை, சாப்பாடு, சீரியல் செட், நாற்காலி, டெக்கரேஷன், சமையல் பாத்திரங்கள், வீடியோ கவரேஜ்னு அந்த ஒரு நாளைக்கு மட்டுமே 40,000-த்துக்கு மேல் செலவு பண்றோம்னா கரண்டு பில்லுக்கு மட்டுமே நாலாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டி யிருக்கு. கமர்ஷியல் கரண்ட் யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 பைசா இருக்கும்போதுகூட சில கல்யாண மண்டபங்களில் யூனிட்டுக்கு 10 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரைக்கும் ட்ரிபிள் மடங்கு ஜாஸ்தியாக வசூல் பண்றாங்க.

அதுமட்டுமில்லீங்க... இப்போல்லாம் எவ்வளவு யூனிட் கரண்ட் ஆகியிருக்குன்னு கூட காண்பிக்கிறதில்ல. ஆவரேஜா இவ்வளவுதான் வரும்னு கணக்கு பண்ணி மொத்தமா ஒரு அமௌண்ட் வாங்கிக்கிறாங்க. அதுக் கான பில்லும் கொடுக்கிறதில்ல. இது மட்டுமா? கரண்ட் போயிடுச்சின்னா எமர் ஜென்ஸிக்கு ஜெனரேட்டர் வாடகை மற்றும் டீசல் வேற. என்ன பண்றது? திருமண பரபரப்புல அந்த நேரத்துல சிந்திக்க முடியலைன்னாலும்... உட்கார்ந்து கணக்குப் போடும்போதுதான் கல்யாண மண்டபத்துக்காரங்க நமக்கு காது குத்தி அனுப்புறது தெரிய வந்து வேதனைப்பட வேண்டியிருக்கு'' என்கிறார் புலம்பலாய்.

""இதே மாதிரிதாங்க எங்க அண்ணன் கல்யாணத்திலேயும் செலவாச்சு'' என்கிற ஹேமநாதன் இன்னொரு அனுபவத்தையும் சுட்டிக்காட்டுகிறார். ""என்னோட ஃப்ரெண்டுக்கு சென்னை எழும்பூர்ல இருக்கிற பிரபல ஹோட்டலில் கல்யாணம். ஒரு யூனிட்டுக்கு 25 ரூபாய்னு (ஹப்பாடா) கணக்குப் போட்டு 220 யூனிட்டுக்கு 5,500 மற்றும் சர்வீஸ் சார்ஜ் 1,000 ரூபாய்னு 6,500 வசூல் பண்ணியிருக் காங்க. என்னதான் வாழ்க்கையில ஒருதட வை கல்யாணம் பண்ணினாலும் எக்கச்சக்க மான செலவுகளுக்கும் மத்தியில கரண்டுக்கு மட்டுமே இவ்வளவா செலவு பண்ண முடியும்?'' -என்று கேள்வி எழுப்புகிறார்.

"கன்சர்ட்' நுகர்வோர் இந்தியா அமைப்பின் துணை இயக்குனரான எம்.ஆர். கிருஷ்ணனோ, ""ரெண்டு மாசத்துக்கு ஒரு முறைதான் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துறோம்னு அளவிடப்படுது. அந்த அடிப்படையில வீடுகளில் ரெண்டு மாதத் தில் 50 யூனிட் வரை பயன்படுத்தினால் 75 பைசா, 51-லிருந்து 100 யூனிட்டுக்கு 80 பைசா, 101-லிருந்து 200 யூனிட்டுக்கு 1.60 பைசா, 201-லிருந்து 600 யூனிட் வரை பயன்படுத்தினால் 2.20 பைசா என்று கட்டணமா வசூலிக்கப் படுது. இப்படி அதிகமான யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த பயன்படுத்த கட்டணத்தையும் கொஞ்சம் அதிகப்படுத்தியதன் நோக்கம் மின்சா ரத்தை சிக்கனமா பயன்படுத்த வேண்டும் என் பதுதான். ஆனால், இதையே காரணமாக வைத் துக்கொண்டு வாடகை வீடுகளில் குடியிருப்பவர் களிடம் யூனிட்டுக்கு 4 ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை என நாலு மடங்கு வசூலிக்க ஆரம் பித்ததின் விளைவுதான்... கடுமையான எச்சரிப் புக்கும் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள் வீட்டு உரிமையாளர்கள்.

இதே நிலையைத்தான் திருமண மண்டப உரிமையாளர்களும், கூட்டங்களுக்கு ஹால்களை வாடகைக்கு விடுகிறவர்களும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு கமர்ஷியல் என்ற அடிப்படையில் 50 யூனிட் வரை 4.30 பைசா என்றும், 51-ல் இருந்து 100 வரை 5.30 பைசான்னும் 101-லிருந்து 201 வரை 6.50 பைசா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் யூனிட்டுக்கு 8 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை என மண்டபம் புக் பண்ணுகிறவர்களிடம் கொள்ளைய டிக்கிறார்கள் மண்டப உரிமையாளர்கள். இதைத் தடுக்க வேண்டுமென்றால் மண்டபத் துக்கு லைசென்ஸ் கொடுக்கும்போதே கரண்ட் எவ்வளவு யூனிட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? சர்வீஸ் எவ்வளவு? என்ற கட்டண விபரத்தை மண்டபம் புக் பண்ணுகிறவர்களுக்கு "பில்'லாக கொடுக்க அறிவுறுத்த வேண்டும். இல்லை யென்றால் பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, கோவை, வேலூர், விழுப்புரம், திருச்சி என ஒன்பது மாவட்டங்களிலும் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்திலுள்ள சூப்பிரண்டெண்ட் என்ஜினியரிடம் புகார் கொடுக்கலாம். 

9444018955 என்கிற செல் நம்பரில் ஃப்ளையிங் ஸ்குவாடிடமும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். (தொலைபேசி எண்: 044-28521300, 28520416) ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாக உள்ளது. மேலும்... தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெப்ஸைட் முகவரியான tneb.net.org, www.tneb.in மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் www.tnerc.gov.in வெப்ஸைட்டிலும் முழு விபரங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு தமி ழில் விபரங்களை கொண்டுவர கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படல. இதனாலதான் ஹவுஸ் ஓனர்களும், மண்டப உரிமையாளர்களும் கரண்ட் பில்லில் கொள் ளையடிக்கிறாங்க'' என்கிறார் தெளிவாக. சரி... அரசு நிர்ணயித்த மின்கட்டணத்தை விட அளவுக்கதிகமா வசூல் செய்யும் திருமண மண்டப உரிமையாளர்கள் மீது புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பீங்க? தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை சூப்பிரண் டெண்ட்டை தொடர்புகொண்டு பேசினோம்.

""இதுவரை அப்படிப்பட்ட புகார் எதுவும் வரவில்லை. அப்படி வந்தால் அந்த புகாரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்புவோம். அவர்கள்தான் முடிவு செய்வார்கள்'' என்றார். தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் ஐ.ஏ.எஸ்.-ஐ தொடர்பு கொண்டோம். ""அவர் ஜட்ஜ் மாதிரி... இதுக்குப் பதில் சொல்லமாட்டார். வேணும்னா டைரக்டர் ஆஃப் டேரிஃப் பாலுகிட்ட பேசுங்க'' என்று அங்குள்ள பர்ஸனல் உதவியாளர் சொல்ல... பேசினோம்.
""மண்டப உரிமையாளர் அதிகமா கட்டணம் வசூலிச்சா... புகார் கொடுக்க வேண்டிய இடம் மின்சார வாரியம்தான். என்ன நடவடிக்கைன்னு எங்க ஆணை யத்தால் இன்னும் தீர்மானிக்கப்படலை'' என்கிறார் குழப்பத்துடன். 

""என்ன நடவடிக்கை என்று உத்தரவு போட் டாலே முறைகேடுகளை முழுமையாக தடுக்க முடியாது. அப்படியிருக்க, விரைவில் தீர்மானித்தால் மட்டுமே திருமண மண்டபங்களில் நடக்கும் சீட்டிங்குகளை கட்டுப்படுத்த முடியும்'' என்பது பாதிக்கப்பட்ட வர்களின் குமுறல்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அதிர வைத்த ஆறு கொலை! அமைச்சர் அண்ணன் மகன் தொடர்பா?

1.jpg
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.

கடந்த வெள்ளியன்று மாஜிஸ்திரேட் முன் நடை தளர்ந்து போய் ஆஜரான சிவகுரு, ""அய்யா நான் சேலம் தாசநாயக்கன்பட்டி சௌடாம் பிகா நகர்ல இருந்து வரேன்..'' அடுத்து அவன் பேசப் பேச...'' அங்கிருந்த சென்னை காவல் துறை உடனே சேலம் டி.ஐ.ஜி. வெங்கட்ராமனுக்கு தகவல் தர, எஸ்.பி. ஜான் நிக்கல்சன் தனது படை பரிவாரங்களுடன் அப்பகுதிக்கு புயல் வேகத் தில் புறப்பட்டார். அதிகம் ஆள் அரவமற்ற... தோட்டத்திற்கு நடுவில் உள்ள தனி வீட் டிற்குள் நுழைந்த நாம் கண்ட காட்சியால் ஒருமுறை இதயம் நின்று துடித்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர்கள் அகோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். முன்னறை யில் ரத்னம் (45) கழுத்து வெட்டுப்பட்டு கிடக்க... அவர் கையை இறுக பிடித்தபடி அவரின் 12 வயது மகள் விக்னேஸ்வரி தொண்டை அறுக்கப்பட்டு கண்கள் பிதுங்கி கிடந்தார். உள்ளே ரத்னத்தின் தாய் சந்திரா (63), அப்பா குப்புராஜ் (78), மனைவி சந்தனகுமாரி (40), மகன் கௌதமன் (22) நால்வரும் கழுத்து வெட்டப்பட்டு கொடூரமாக கிடந்தனர்.

"அண்ணன் தம்பிக்குள்ள ரொம்ப வருஷமா சொத்து தகராறு இருந்துச்சு. அதுலதான் இந்த கொலை நடந்துருக்கும்' கூடியிருந்த ஊரார் கிசுகிசுக்க... ""டேய் சிவகுரு நம்ம குடும்பத்துலயே பொறந்து நம்ம வம்சத்தையே கருவறுத்துட்டியேடா'' மாரடித்து கதறியபடியே விஜயலஷ்மி அங்கு வர அவரிடம் பேசினோம். ""எங்கப்பாவுக்கு நான்தான் மூத்தவங்க. அடுத்து ராமலிங்கம், சிவகுரு, ரத்னம். ராமலிங்கம் 15 வருஷம் முன்னாடியே விபத்துல இறந்துட்டான். இருக்குற ஆறு ஏக்கர் நிலத்துல மூணு ஏக்கர் ராமலிங் கம் குடும்பத்துக்கும் மீதிய ரத்னத்துக்கும் அப்பா எழுதி வச்சுட்டாரு. சிவகுருவுக்கு ரெண்டு கிட்னியும் போயிடுச்சு. அதனால மருத்துவ செலவு நிறைய அப்பா செஞ்சுட்டதால டவுன்ல ஒரு வீடு மட்டும் எழுதி தந்தாரு. இன்னும் நெலம் வேணும்னு அப்பாகிட்டயும் தம்பிகிட்டயும் பொழுதினிக்கும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பான். ஆனா கடைசியா இப்படி பண்ணு வான்னு நினைக்கவே இல்லைங்க. அவனுக்கு கிட்னி போனப்ப நான்தான் ஒரு கிட்னிய குடுத்து சிவகுருவ பொழைக்க வச்சேன். கடைசியா ஒருத்தனை காப்பாத்தி ஆறுபேரை நானே கொன்னுட் டேனே. நான் தராம இருந்திருந்தா இன்னிக்கு எங்க குடும்பத்த எழந்துருக்க மாட்டோமே...'' மேற் கொண்டு அவரால் பேச இயல வில்லை.

காவல்துறையைச் சேர்ந்தவர் களோ, ""இரவு 8.12-க்கு ரத்னத்துக்கு கால் வந்துருக்கு. அதன்பின் கொலை நடந்து இருக்கணும். எங்க சர்வீஸ்ல இப்படி ஒரு படுகொலைய பார்த்தது இல்ல. முதல்ல நாலுபேரை கொன்னு ருக்காங்க. அடுத்து ஆடி பண்டி கைக்கு மாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு பைக்ல திரும்பி வந்த ரத்னத்து மேல மிளகாய் பொடி தூவி இருக்காங்க. கூட இருந்த குட்டி பாப்பா விக்னேஸ்வரியை கழுத்தை கிழிச்சிருக்காங்க. விழுந்த ரத்னத்த தலையை அந்த வாய்க்கால் திட்டு லையே இடிச்சு தர தரன்னு வீட்டுக்குள்ள இழுத்துட்டு போயி வெறி எடுத்துப் போய் கொன்னு ருக்காங்க. 30 வருஷம் முன்னாடி மலையூர் மம்பட்டியான் குடும்ப பழி தீர்க்க செய்த கொலையைவிட இது பயங்கரம்'' என்றனர் சற்று பீதி யுடனே.

அங்கிருந்த எஸ்.பி.யோ, ""ரெண்டு அல்லது நாலுபேர் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் நடுமகன் சிவகுரு சென்னை கோர்ட்ல சரணடைஞ் சிருக்காரு. சிவகுருவோட பையன் கோகுலை தேடிக்கிட்டு இருக்கோம். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல இயலும்'' என்றார்.
1.jpg

ரத்னத்தின் சின்ன மாமியார் கலாவதியோ, "அம்மா! கொழுந்தனாரு யார் யாரோ ரவுடிங்கள் கூட்டிக்கிட்டு வந்து மிரட்டுறாரு. பொட்டை புள் ளைய வீட்ல வச்சுகிட்டு பயமா இருக்கு'னு சொல்லிக்கிட்டே இருப்பாள். அவ பயந்தமாதிரியே அவளையும் குடும்பத்தையும் கொன்னுபுட்டான்களே. என் பேத்திய பாருங்க எந்நேரமும் சிரிச்சுக்கிட்டே இருப்பா. அந்த பிஞ்சை கொல்ற துக்கு அந்த படுபாவிங்களுக்கு எப்படி மனசு வந்ததோ... அவனுங்க நாசமா போவானுங்க என கதறியவர் ""போலீஸ் ரெண்டு பேருனு சொல்லிக்கிட்டு இருக்கு. வெறும் ரெண்டு பேரு மட்டும் கொலை பண்ணியிருக்க முடியும்களா... கூலிப்படை வச்சுதான் கொன்னுருப்பானுங்க. இதுக்கு பின்னாடி அமைச்சர் வீரபாண்டியார் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷ் இருக்காருன்னு சந்தேகப்படுறோம்' எனும் போதே விஜயலட்சுமியும் இணைந்து ""ஆமாங்க நில விவகாரத்தை பாரப்பட்டி சுரேஷ்கிட்ட சிவகுரு கொண்டு போனான். அப்புறம் அவங்க ஆளுங்க வீட்டுக்கு வந்து அப்பாவையும் தம்பி குடும்பத்தையும் மிரட்டிட்டு போனாங்க. எங்களுக்கு ஞாயம் கிடைக்கணும்... சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேணும்'' என்றார்கள் கண்ணீரோடு.

கொலையில் கூலிப்படை ஈடுபட்டு இருக்கா? அரசியல் தொடர்பு இருக்கா? கேள்வியோடு பின்னணியை புலனாய்ந்தோம். முதல் கட்டமாக ரவுடி தொடர்பாளர்களை சந்தித்து கொலை செய்யப்பட்ட படங்களை காட்டி விசாரிச்சோம். ""நிச்சயமா இது தொழில் முறை கூலிப்படை தான் செஞ்சு இருக்கணும். ஏன்னா எல்லோரும் கழுத்துல வெட்டுப்பட்டு இருக்காங்க. எடுத்த உடனே கழுத்தையும் தொண்டையையும் அறுத்தா சாகுறவன் சத்தம் போட முடியாது. தப்பிச்சும் போக முடியாது. இத தெரிஞ்சுதான் கழுத்த பார்த்துப் போட்டு இருக்கானுங்க. அதும் முகத்துக்கு முகம் பார்க்கிற திசையில் வலது பக்க கழுத்துல போட்டுருக்காங்க. அப்போ பீச்சாங்கை பழக்கம் உள்ளவன்தான் போட்டு இருக்கணும். இங்கே, இனிப்பான பெயர் கொண்ட அழகாபுரம் டீம், மேட்டூர் டீம், உயரமான பெயர்கொண்ட அன்னதானப்பட்டி டீம், கிங் பெயர் கொண்ட உடையாபட்டி டீம்னு முக்கியமான 4 கொலைக் கூலி டீம்கள் இருக்கு. இதோடு திருச்சியிலிருந்து வந்த டீம் இந்தக் கொலைகளை செய் திருக்கலாம் என்றும் எங்களுக்குத் தகவல் வந்துள்ளது'' என்றனர் ரவுடிகளோடு தொடர் புடையவர்கள்.

தாசநாயக்கன்பட்டி வட்டாரத்திலோ ""ரத் னத்தின் அப்பா குப்புராஜ் அய்யா ரிட்டயர்டு இன்ஸ்பெக்டர், எதற்கும் பயப்படாதவரு. அதனால தான் துணிஞ்சு "அரசியல் பிரமுகர்' மேல புகார் குடுத்தாரு. சிவகுருகிட்ட அவன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கிட்டு டவுனுக்கு போய்டுச்சு. குப்புராஜ்தான் பரிதாபப்பட்டு பாசத்தோட மகன் சிவகுருவ பக்கத்து வீட்லயே தங்க வச்சாரு. ஆனா லும் ஒரு மாசம் முன்னாடி சிவகுரு "அரசியல் பிரமுகரை' கூட்டி வந்து சொத்து குடுன்னு மிரட்டினாரு. ரத்னத்தையும் மிரட்டினாங்க. மல்லூர் ஸ்டேஷன்ல புகார் தந்தாங்க. கடந்த ஒரு வாரத்துல கூட அங்க பஞ்சாயத்து நடந்தது. இந்தப் பகுதி யில் நாலு வழிச்சாலை இருக்கிறதால நிலத்துக்கு நல்ல விலை இருக்கு. ஒரு ஏக்கர் மூணு கோடி வரை போகும். மூணு ஏக்கரும் சுமார் பத்து கோடிக்கு விலை போறதுனாலதான் சிவகுரு அரசியல் பிரமுகர்கிட்ட பவர் குடுத்தாரு. அவரும் போன வாரத்துல கூட ஆளுங்களோட மிரட்டிட்டு போனாரு. அதே போல டவுன்ல குப்புராஜ் குடுத்த வீட்டை சமீபமாதான் ரூ.6,60,000-க்கு சிவகுரு வித்தாரு. அதுலதான் கூலிப்படைக்கு பணம் குடுத்து இருக்க முடியும்'' என்றனர் முகத்தை மறைத்தபடி.
1.jpg

நாம் இந்த பின்னணிகளையும், புகார்களையும் தொகுத்து மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வீரபாண்டி யார் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷிடம் பேசினோம்.

""சிவகுரு எங்க கட்சிக்காரரு. என் ஒன்றியத்துக் காரரு. அந்த அடிப்படையில் அவங்க குடும்ப விவகாரம் எனக்கு தெரிய வந்தது. ரத்னமும் நல்ல குணமுள்ளவர் தான். அண்ணன் தம்பிக்குள்ள சண்டை போட்டுக்க வேணாம்னுதான் நான் சொல்லி இருக்கேன். சேலத்துல எது நடந்தாலும் நான்தான் காரணமா? எனக்கும் இவ் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரை தேவை இல்லாமல் சம்பந்தப்படுத்துபவர்களை சட்டரீதியாக சந்திப்பேன்'' என்றார் டென்ஷனாக.

சிவகுரு தி.மு.க.வில் தாசநாயக்கன்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்ததால் உ.பி.க்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூலிப்படைகள் ஈடுபட்டுள்ளனரா என அறிய மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தேடுதல் பணியில் தமிழகம் முழுக்க சென்றுள்ளனர். யாருமே சொத்தில் பிரச்சினை செய்துவிடக் கூடாது என சொந்த குடும்பத்தையே அழித்த... இந்த ஆறு கொலை ஏற்படுத்திய அதிர்வு நீங்க வெகுநாட்கள் ஆகும்.
மண்ணாசை ஒழிந்தால் மட்டுமே இனி மனிதம் வளரும்போல.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திக்... திக்... சூப்பர் பக்!

1.jpg

""என்னது... எவ்ளோ கிருமிக்கொல்லி மருந்து கொடுத்தாலும் நோய் குணமாக மாட்டேங்குதா? சரி... வேற வழியில்ல... எவ்ளோ பெரிய பவர்ஃபுல் கிருமியா இருந்தாலும் அடிச்சுக் கொன்றழிக்கிற கிருமிக்கொல்லியை உடம்புல செலுத்துங்க. அப்போதான் நோயாளியோட உசுரை காப்பாத்த முடியும்.''

அடுத்த நிமிடமே அந்த ஆன்டிபயாடிக் கிருமிக்கொல்லி மருந்து கொடுக்கப்படுகிறது நோயாளிக்கு. ஃபைனல் அஸ்திரமான அந்த கிருமிக்கொல்லிக்கும் அந்த நோய்க்கிருமிக்கும் நடந்த கடுமையான யுத்தத் தில்... புறமுதுகிட்டு ஓடிவந்தது கிருமிக்கொல்லி. அதிர்ந்துபோனது மருத்துவ உலகம். 

இந்த பாக்டீரியா நோய்க்கிருமிதான் "சூப்பர் பக்' என்று திக்... திக்... திகிலை உண்டாக்கியிருக்கிறது. அது மட்டுமா? "இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா என்கிற அடிப்படையில் குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் வெளிநாட்டினருக்கே இந்த "சூப்பர் பக்' நோய் தொற்றியிருக்கிறது என்றும், இந்தியாவிலிருந்துதான் இந்த சூப்பர் பக் பாக்டீரியா கிருமி உலகம் முழுக்க பரவுகிறது' என்றும் "லான்சட்' என்கிற மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி இதழில் செய்தி வெளியாக... டென்ஷனின் உச்சிக்கே போனது இந்திய அரசு.

தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சரும் பொதுநல மருத்துவருமான ஹண்டே... ""மெடிக்கல் டூரிஸத்துல நம்பர்-1 இடமா இருக்கிறது நம்ம இந்தியாதான். இப்படி நம்ம நாட்டின் மருத்துவ சேவையைப் பார்த்து வயிறு எரிஞ்சு போன வெளிநாட்டுக்காரர்கள் குறிப்பா இங்கிலாந்துக்காரர்கள்... இப்படி தவறான பீதியை உண்டாக்கி... மெடிக்கல் டூரிஸத்தையே அழிக்கப் பார்க்குறாங்க.

முதல் முதலில் தமிழ்நாட்டுல அதுவும் நாமக்கல் மாவட்டத்துல இருந்த டிரைவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியிருப்பதை கண்டுபிடித்து நாம அறிவிச்சோம். அப்படீன்னா எய்ட்ஸ் கிருமி தமிழ்நாட்டுலதான் தோன்றினதுன்னு சொல்ல முடியுமா? ஆனா... உண்மையிலேயே எய்ட்ஸ் கிருமி தோன்றினது அமெரிக்காவில்தானே? அந்த அமெரிக்காவின் பெயரையே எய்ட்ஸ் நோய்க்கு சூட்ட வேண்டியதுதானே?1.jpg

ஆக... எப்படி இந்த நோய்க் கிருமி பரவுகிறது? எங்கிருந்து தோன்றியது? இந்த நோயின் சாதக பாதகங்கள் என்ன? என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)ஆய்வு செய்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்'' என்கிறார் டாக்டர் ஹண்டே.

ஸ்ரீராகவேந்திரா கல்லூரியின் உயிரியல் துறை தலைவரும் பேராசிரியருமான அரவிந்த் கிருஷ்ணமூர்த்தியோ... ""வயிற்றுப்புண், இருமல், சளி, ஜுரம்னு ரொம்ப சாதாரணமா அறிகுறியே தெரியாமல் தொற்றுகிற இந்த நோய்க்கிருமி... கொஞ்சம் கொஞ்சமா நம் உடம்பிலுள்ள உறுப்புகளை செயலிழக்க வைக்க ஆரம்பிச் சிடுது. நோய்க்கிருமியை அழிக்க கிருமிக் கொல்லி மருந்து கொடுத்தும்... அழிக்க முடி யாததற்கு முக்கிய காரணமே நம்ம இந்திய மருத்துவ முறைதான்'' என்று அதிர்ச்சி கிளப்பியவர்... ""ஒரு நோய்க்கிருமியை அழிக்க எந்தளவுள்ள கிருமிக்கொல்லி மருந்தை பயன்படுத்தணும்னு வரையறை இருக்கு. "சாதாரண நோய்க்கு சாதாரண மருந்தை எழுதிக் கொடுத்தால் நம்மையும் பொதுநல மருத்துவரைப்போல் மக்கள் பார்ப்பார்கள்' என்ற எண்ணத்தில் காஸ்ட் லியான "ஹெவி டோஸ்' உள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுத்துவிடுகிறார்கள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள். அதே போல் "மருந்து சாப்பிட்டதுமே சட்டுன்னு நோய் குணமாகணும்... அப்போதான் நோயாளி நம்மக்கிட்ட திரும்ப வருவார்'னு நெனைச்சு வீரியம் அதிகமுள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கொ டுக்க ஆரம்பித்ததன் விளைவுதான்... மருந்துக்கேற்ற "பவரை' உருவாக்கிக்கொண்டு "தில்'லாக வருகிறது நோய்க்கிருமிகள்.

அதனால்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்தை வாங்கவே முடியாது என்று சட்டமே உள் ளது. மேலும், அறுவை சிகிச்சை செய்யும் உபகரணங்களை சரியாக சுத்திகரிப்பு செய்யலைன்னாலும் இந்த "சூப்பர் பக்' கிருமி பரவலாம்'' என்று எச்சரிக்கை ஆலோசனை கொடுக்கிறார்.

சுற்றுச் சூழல் ஆர்வலரும் மக்கள் நல மருத்துவருமான வீ.புகழேந்தியோ... ""தண் ணீர், உணவு மூலம் எளிதில் பரவும் இந்த பாக்டீரியா கிருமி குறித்து இந்த மாதம் "லான்சட்' மருத்துவ இதழில் வெளியான தால் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் உருவாக்கிவிட்டது. பெரிய அளவுக்கு இந்தக் கிருமி குறித்து பயப் படத் தேவையில்லை என்றா லும்... வெளிநாட்டுக்காரன் சதி என்று சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது.

ஏனென்றால்... இந்த சூப்பர் பக் என்.டி.எம்-1 நோய் குறித்து உலகத்திலேயே முதன் முதலில் ஆய்வு செய்திருப்பது நமது நாட்டில்தான். மும்பையிலுள்ள பி.டி.ஹிந்துஜா நேஷனல் மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர்கள்தான் இந்த நோய் குறித்த ஆய்வை செய்திருக்கிறார்கள். 

அப்போதே... "ஜர்னல் ஆஃப் தி அசோஸியேஷன் ஆஃப் ஃபிஸிஷியன் இன் இண்டியா' என்ற இதழில் 2010 மார்ச் மாதமே அவர்கள் வெளியிட்டுவிட்டார் கள். அதிலேயே என்டி.என்.-1 என்பதன் விரிவாக்கம் "நியூ டெல்லி மெட்டல்லோ-1' என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் இங்கிலாந்து விஞ்ஞானிகள்தான் நியூடெல்லி என்ற பெயரைச் சூட்டி நம் நாட்டை களங்கப்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. நம்ம நாட்டுல 60 சதவீத ஆன்டிபயாடிக்குகள் (கிருமிக் கொல்லி மருந்து) தேவை யில்லாமல் கொடுக்கப்படுது. ஒரு நோய்க்கிருமி ஒருத்தரை தாக்குதுன்னா அதுக்கு முக்கிய காரணம் அவருடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குன்னு அர்த்தம். அதுக்கு முக்கிய காரணம் வறுமை. இதைப்பற்றி மருத்துவர்களோ, சுகாதாரத்துறையோ பேசுறதே இல்லை.

சூப்பர் பக் மட்டுமல்ல இதைவிட அதிபயங்கரமான நோய்க்கிருமிகள் நாளுக்கு நாள் வந்துக்கிட்டேதான் இருக்கும். இதுக்கு வீரியமுள்ள ஆன்டிபயாடிக்குகளை கண்டுபிடிப்பதிலும் அதை பலகோடி செலவு செய்து வாங்கி மக்களுக்கு உபயோகப்படுத்துவதாலும் நிரந்தர தீர்வை கண்டுவிட முடியாது. சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவு, இதைக் கொடுத்தாலே மக்கள் இதுபோன்ற நோய்க்கிருமிகளிடமிருந்து தப்பிக்க முடியும். மருந்துக்கு ஒதுக்கும் பலகோடிகளைவிட இதற்கு சில கோடிகள் ஒதுக்கினாலே போதும்'' என்கிறார் நச்சென்று. 
"தற்போது இந்த நோய்க்கிருமிக்கு விலை உயர்ந்த இரண்டு ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்தால் குணப்படுத்த முடியும்' என்று "லான்சட்' விஞ்ஞான பத்திரிகையிலுள்ள தமிழ்நாட்டு விஞ்ஞானி கே.கார்த்திகேயன் குறிப்பிட்டுள் ளார். "இந்த ஆன்டிபயாடிக் மருந்துகளின் வெல்கம் ட்ரஸ்ட், வையத் என்ற இரண்டு கம்பெனிகளின் நிதி உதவியால்தான் இந்த சூப்பர் பக் நோய் குறித்த ஆராய்ச்சியை செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதனால்... ஆராய்ச்சியின் முடிவு அந்த ஆன்டிபயாடிக்குக்கு விளம்பரமாகவே அமைந் திருக்கலாமே?' என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பரிகார கல்யாணம்!
-வைத்தீஸ்வரன் கோயில் விபரீதம்

Ragavan.jpg



நாடி ஜோதிடத்துக்குப் புகழ்-பெற்ற நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஆளுக்கு தகுந்தவாறு பரிகாரம் என்ற பெயரில் பணம் கறக்கின்ற விஷயம் அனைவரும் அறிந்த செய்திதான்!

ஆனால் 22 வயது பெண்ணுக்கு 10 வயது சிறுவனை திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு விபரீத திசைக்கு சென்றிருப்பதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிற செய்தி. 

கடலூரைச் சேர்ந்த தியாகு என்பவர், தனது மகள் சாந்திக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, ஜாதகம் பார்ப்பதற்காக வைத்தீஸ்வரன் கோயிலில் ஒரு நாடி ஜோதிடரை நாடிச் சென்றிருக்கிறார். நகரில் 7 வீதிகளில் உள்ள 262 நாடி ஜோதிட நிலையங்களில் வெங்கிட்டு என்பவரிடம் போய் கேட்க அவர் தன் கீழ் பணிபுரியும் பொன்.பாலனிடம் நாடி படிக்க அனுப்பியிருக்கிறார். 

வாழ்க்கையை பல காண்டங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொகையை நிர்ணயம் செய்து வசூலிப்பார்கள். அதில் சாந்திக்கு திருமண காண்டத்தை பார்க்கச் சொல்லியிருக்கிறார் தியாகு. 

Ragavan%201.jpg‘‘உங்கள் மகள் ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கு. நீங்கள் எவ்வளவு விமரிசையாக திருமணம் செய்து வைத்தாலும் மாப்பிள்ளை பத்தே நாளில் வாகன விபத்தில் செத்துப்போயிடுவான்’’ என்று அதிர்ச்சி குண்டை வீசியிருக்கிறார் ஜோதிடர் பொன்.பாலன். 

‘ஐயோ’ என்று அலறிய தியாகு மயக்கம் வராத குறையாய் உடைந்து போன குரலில், ‘இதற்கு பரிகாரம்தான் என்ன? என் மகளை அமங்கல கோலத்தில் என்னால் பார்க்க முடியாது. அப்படியோர் நிலை வந்தால் அதற்கு முன்பே நான் செத்துப் போயிடுவேன்’ என்று கதறியிருக்கிறார். 

அப்போது தியாகுவை தேற்றிய ஜோதிடர், ‘‘உங்கள் மகளுக்கு திருமணம் ஆகாத ஆண் மகனை தாலிகட்ட வைத்து அதன்பின் அந்தத் தாலியை அறுத்து விட்டால் தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்’’ என்று சொன்னதும், ‘‘அப்படியோர் பையனை நான் எங்கு தேடுவேன்?’’ என்று அப்பாவியாய் தியாகு கேட்டிருக்கிறார். 

‘‘கவலையேபடாதீங்க. 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நானே பையனை ஏற்பாடு செய்து(?) தாலிகட்டி அறுத்துவிட்டுடுவேன்’’ என்று ஜோதிடர் சொன்னதும் தியாகு மறுபேச்சே இல்லாமல் பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஜோதிடர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் கார்த்தி என்ற 10 வயது சிறுவனை வைத்து திருமண சடங்கெல்லாம் செய்து தாலிகட்ட வைத்து அறுத்து விட்டிருக்கிறார்கள். 

இச்செய்தியை சிறுவன் விளையாட்டாய் வெளியில் சொல்ல, மற்ற ஜோதிடர்களுக்கு விஷயம் தெரிந்தது. இது வெளியில் தெரிந்தால் ஒட்டுமொத்த ஜோதிடத் தொழிலுக்கே அவமானமாகிவிடும் என்பதால் பொன்.பாலனை அழைத்து ‘தர்ம அடி’ கொடுத்து இனி ஜோதிட தொழிலுக்கே வரக்கூடாது என்று விரட்டிவிட்டுவிட்டனர், மற்ற ஜோதிடர்கள். 

மூடநம்பிக்கைக்கும் அதனை நம்பும் முட்டாள்தனத்துக்கும் எத்தனை செய்திகள் வெளிச்சத்துக்கு வந்தாலும் முடிவே கிடையாதா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

First phase trial of alleged Kandhamal nun rape case ends
Saturday, July 31, 2010
http://www.orissadiary.com/CurrentNews.asp?id=20245


Orissa Diary correspondent; Cuttack: The first phase hearing of alleged Nun rape case finished. The next date for hearing is fixed to August 10 and 11. On the fifth day out of four witnesses, two were present and recorded their witness. In  close door hearing at the Chamber of Cuttack District  Judge Bira Kishore Mishra. First the witness of the Cuttack Sadar SDJM Prasanta Kumar Das were recorded. On 5th January, the TI Parade conducted in Choudwar Jail by Cuttack Sadar  SDJM Sri Das. Sri Das said Out of 9 accused father Chelen had failed to identify a single accuse. Concerned Nun could abale to identify two accused Kartik Pradhan and Santosh Patnaik. The Nun expressed that on the incident Santosh pulled her Saree and slaped her. But She has not alleged rape against two accused. Further she has identified an under trial prisoner as accused.

Besides, the Cuttack Sadar SDJM, the witness of Forensic laboratory Scientific Officer Kabiraj Pradhan were recorded. Sri Pradhan Said that He went with the Police to the Spot of alleged rape but found no symbol of pulling and straining on the spot. After their witness  the lawyers of accused Saura Chandra Mohapatra and Sarbeswar Behera cross examined them . After  record of above two witness, the first phase hearing has been concluded. The next date for hearing is fixed to 10th and 11th of August.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Couple fakes divorce to win 3BHK Mhada flat

Shibu Thomas | TNN

Mumbai: Would you divorce your spouse for a flat in an upscale neighbourhood in Mumbai In a case that illustrates the extent to which Mumbaikars will go for a roof over their heads in the city,a Bandra resident produced a divorce deed to prove that she was estranged from her husband and eligible for a 3BHK Mhada flat in Versova.
The matter came to light when one of the unsuccessful aspirants to the flat challenged Mhadas allotment,claiming the Bandra resident was still living with her husband and the divorce deed was fabricated.
In December 2008,Mhada had invited applications for the allotment of HIG flatsmeasuring over 900 sq ft and costing Rs 56.24 lakh eachin Versova,Andheri.The market value for a similar flat in the area,according to conservative estimates,would be over Rs 2 crore.
For ty-seven-year-old Seema Pawar applied for a flat and won the lottery.But one of the conditions for the allotment was that the applicant or his/her spouse must not own a flat within BMC limits.Seema filed an affidavit stating her family didnt.
Subhas Savaskar,who did not win the lottery and was placed on the waiting list,approached Mhada in July 2009 and complained that Seemas husband Rahul Pawar (57) owned a flat in Bandra Reclamation.

Pc0012400.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Both divorce and stamp paper suspect

Mumbai: Following a complaint from Subhas Savaskar that a Mhada allottee had made false claims about a flat owned by her husband at Bandra Reclamation,Mhada sought an explanation from Seema Pawar.She claimed the flat was owned by her sisterin-law and her family had rented the place.Mhadas chief vigilance officer,however,found out from the housing society in January 2010 that Rahul owned the flat.
Mhada once again issued a notice to Seema,asking why a first information report should not be lodged against her.Seema replied in May this year that she had divorced her husband way back in March 2008 and furnished a divorce deed by mutual consent.
The matter,after lying with Mhada officials for months,came up for hearing earlier this week in the Bombay high court before a division bench of Chief Justice Mohit Shah and Justice Dhananjay Chandrachud.Government pleader D Nalavade,who was representing the state and Mhada,assured the court that appropriate action would be taken within two weeks.
The divorce deed was drawn up on a Rs 100 stamp paper, said Shoaib Memon,the counsel for Savaskar,adding that such a document was totally illegal.It has no sanctity in the eyes of the law. 
Under the Hindu Marriage Act,a divorce can be obtained only by filing a plea in the family court.A Hindu marriage cannot be dissolved by a written deed or through an out-of-court settlement, said Memon.
The petitioner also pointed out that the stamp paper itself was suspect;there was no serial number on the document and it was signed by an advocate instead of the couple.The petition also alleged that the couple were still mentioned in the voters list as sharing the same apartment in Bandra.The case is scheduled to come up for hearing again on September 7.

HOME VERSUS FAMILY




MHADA FLAT APPLICATION RULES


The applicant or his/her spouse should not own a flat in their names within BMC limits The person should be domiciled in Maharashtra for 15 years The applicants income should be sufficient to apply for the specific category 

WHAT ACTION CAN MHADA TAKE:


Mhada has the authority to cancel a flats allotment if any of the application conditions are violated or false documents are submitted Criminal action can be taken against the person under the Indian Penal Code.The person can face charges of cheating,forgery,criminal breach of trust,and,if held guilty,can face jail 

DIVORCE UNDER HINDU LAWS:


A person can file a divorce petition on grounds of cruelty,adultery,desertion or if the spouse has converted to another religion or is of unsound mind or suffers from a venereal disease or has renounced the world or had not consummated the marriage A couple can also file for divorce by mutual consent 

(The names of the couple have been changed to protect their identities)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Workers strike potful of gold on temple premises

Cops Seize 19 Coins,Two On The Run With 27 More 

TIMES NEWS NETWORK

Villupuram: The district police and revenue officials recovered 19 gold coins,part of a treasure unearthed by three construction workers.While one man surrendered before the police and handed over 19 coins,two others are absconding with 27 gold coins,police said.
P Munusamy,55,hailing from Pillaiyarpalayam in Kancheepuram district and two others,whose identities have been withheld,found a gold treasure while demolishing the walls of an ancient temple in a remote village,Kuzhi,in Villupuram district.
They were thrilled to find 46 ancient gold coins in a pot buried in the ground.The elated workers divided the gold coins among themselves and absconded.Meanwhile,the contractor based in Kancheepuram,who engaged the three workers to demolish the temple wall,came to know about the treasure.He called Munusamy over phone and instructed him to hand over the treasure to him or face severe action.The scared worker approached the Tiruvanainallur police and narrated the events leading to the treasure being unearthed.He surrendered 19 gold coins that he took from the temple site and also disclosed the identities of two other workers to the police.He claimed that the two persons are in possession of 27 gold coins.
Police engaged a jewel appraiser,who ascertained that the coins were made of gold,following which they seized the valuables and registered a case under section 102 of CrPC.They later alerted the revenue officials about the seizure.
A team of revenue officials led by Tirukoilur tahsildar R Bhama recovered the priceless antique coins and handed them over to Tirukoilur sub treasury.

Two idols found 


Two idols of Hindu deities,about three feet in height,have been discovered while digging a land in Devipattinam in Ramanathapuram district.Abdul Kareen was levelling the land on Tuesday when the men digging the soil discovered that they had struck an idol and unearthed two idols,one of Lord Vishnu and another of Garudalvar.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

103 more trucks with explosives missing

TIMES NEWS NETWORK

Bhopal/Jaipur: MP police on Thursday made the alarming disclosure that the number of trucks laden with explosives that went missing was not 61 but 164.These trucks were carrying mostly detonators and gelatin sticks,and the fact that the actual number of trucks missing is 103 more than previously thought has sent security agencies into tizzy.
The MP police said 103 trucks carrying 450 tonne of explosives were sent by Rajasthan Explosives and Chemicals Limited (RECL) in Dholpur,Rajasthan,to Sangam Explosives Limited,Chanderi in Ashoknagar district of Madhya Pradesh.Sixtyone trucks,which went missing earlier,were carrying 9-12 tonne of explosives each.Since April this year,103 trucks have been sent from Dholpur to the Chanderi firm.But none of them reached Chanderi, Gwalior range IGP Arvind Kumar said.We are sure they left the Dholpur factory.But why they havent reached Chanderi is under investigation... whether they entered Madhya Pradesh at all is also under investigation, he said.
In mid-August,the Union home ministry and the two states police were shocked to find that 61 trucks,carrying explosives from RECL,Dholpur,to Ganesh Explosives in MPs Sagar district,did not reach their destination.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Brahmins on margins remain outside widening welfare net



Pc0012500.jpg
LONG WAIT: At Mylapore,Brahmin priests wait to be assigned their work for the day
CHENNAI: A group of men, both young and old, some even close to 80, huddle in a corner of a street leading to the ancient Kapaleeswarar temple in Mylapore on a rainy evening. They are waiting for a senior priest (purohit) to hand out assignments for the next day.

These may vary from assisting in a marriage ritual to chanting funeral prayers. Most of them eventually will come away with a couple of token payments of Rs 200-300 made by householders for such poojas or ceremonies. Given the irregular nature of their income, not many earn more than Rs 2,000 to 3,000 per month. 

Traditionally associated with learning and education, the Brahmins of Tamil Nadu, who constitute roughly 4-5% of the six-crore population, are perceived to be a socially and economically advanced elite, but not many realise that today a large section of the community lives precariously close to the poverty line. 

According to the Tamil Nadu Brahmin Association (Tambras), about 30% of Brahmins in the state can be described as economically backward and they number close to 10 lakh. However, they are denied aid by the government as they are seen to belong to a traditionally affluent community. 

Efforts by legislators such as S Ve Shekher to have them included in welfare schemes for housing and education have not succeeded so far. Their only source of income is what senior priests part with from their share of offerings made by householders and devotees during Hindu rituals. 

Ravi Sastrigal, a purohit in Mylapore, says, "The chief priest gets Rs 2,000-3,000 for a marriage. His juniors get Rs 500-600, plus free food, for reciting mantras. And then there are those who accompany them as mere helpers they get about Rs 150-200."

http://timesofindia.indiatimes.com/city/chennai/Brahmins-on-margins-remain-outside-widening-welfare-net-/articleshow/6448640.cms#ixzz0xrTI5KEH

-- Edited by devapriyaji on Saturday 28th of August 2010 06:56:01 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

BRAHMINS ON THE MARGINS,FIGHT FOR SURVIVAL

IGNORED BY POLITICAL PARTIES AND DENIED WELFARE,LARGE SECTIONS OF A TRADITIONALLY ELITE CLASS LIVE IN POVERTY 

B Sivakumar | TNN

Chennai: V Subramaniam,65,has been a priest for over three decades,assisting in Hindu rituals and ceremonies for most of his life.He is treated with respect by the community when he steps into a house to perform a puja or solemnize a marriage.
There is little else to show for it though.His monthly income of Rs 1,000 is below the poverty line.He lives in a dilapidated house,his wife works as a domestic help,and his sons have dropped out of school.The future is clearly bleak.
Such is the plight of a large section of Tamil Nadus Brahmin community,often regarded to be at the top of the discriminatory caste order and therefore denied welfare benefits by a government intent on social justice.
The daily income of Subramaniam and other Brahmins like him in Chennai,who make a living merely by assisting at Hindu ceremonies and rituals,tend to vary a great deal.
There are seasons when marriages are not conducted at all or pujas may be few.
In several cases,such families get by with the wives working as cooks.Most save on rent by living in decrepit houses in the older quarters like Triplicane or Mylapore where they share rooms with other families.
Although perceived as a community that places a premium on education,many are often unable to afford hefty school or college fees.N Ravi,who works as an accountant with a private firm,recently pulled his son out of an engineering college as he could not afford the fees.
He shifted him to an arts college.As students from the forward community largely comprising Brahmins,a section of Pillais,Chettiars and Mudaliars are ineligible for fee concessions,many poor Brahmins like Ravi struggle to educate their wards.
Most poor Brahmins in and around Mylapore and Mambalam are not even aware of the state governments old age pension scheme nor do they get the free colour televisions being distributed by the administration.The only government benefit they avail of is the purchase of essential commodities in the public distribution system at a subsidized rate.
Mylapore MLA S Ve Shekher says,More than 50% of the Brahmins live a hand-to-mouth existence.It is a myth that all Brahmins lead a comfortable life.There are Brahmins who drive autos,carry bodies and take care of cremation and serve as waiters in restaurants.When those from other communities doing similar jobs enjoy government benefits like education grants,why not poor Brahmins 
Some months back,Shekher,who has also stared a forum for the community,presented a memorandum to chief minister M Karunanidhi seeking extension of benefits to poor Brahmins,but there has been no response so far.
Tamil Nadu Brahmins Association (Tambras) secretary V Jagannathan notes that Brahmins hardly enter government service now since reservations are heavily weighed against them;most are either employed in the private sector or run their own enterprises.The more professionally qualified end up migrating to other states.
None of the government schemes applies to the poor in forward communities.Even the free cycles given to girl students was made universal only after the association made a representation,he says.
S Chellappa,a marriage caterer says many poor Brahmins in the city have now moved to the suburbs beyond Tambaram as they can no more afford rent here.The general view is that Brahmins have been marginalised by successive governments on the basis of historical reasons,many of which may no longer be relevant.
Some also feel Brahmins are not as assertive as other communities,and their associations have little political clout or support even within the community.Political commentator Cho Ramaswamy summed it up with a brief opinion.
Brahmins are not wanted in Tamil Nadu,beyond that I do not want to comment.

Pc0081800.jpg
Brahmins are not wanted in Tamil Nadu.Beyond that,I do not want to comment 

Cho Ramaswamy POLITICAL ANALYST



Pc0081900.jpg
It is a myth that all Brahmins are leading a comfortable life 

S Ve Shekar MLA MYLAPORE



Pc0081500.jpg
PUSHED TO THE WALL: Subramanian who works as a priest,with his wife at his house in Mylapore



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

DW I N D L I N G D I G N I T Y

He makes a living out of death.


Jambus work is unusual.Death is an occasion for this 65-year-old Soundi Brahmin to make a living.But,I cant pray for more income as that would mean more people should die,which is inhuman, he says sadly.He has just arrived at the house where a 75-year-old man has passed away.Following the purohits instructions,he asks the relatives to chant Lord Shivas name.Then,he,along with three others,lifts the body from the second floor of a flat in Tiruvanmiyur in Chennai,and accompanies it to the cremation ground to conduct the final rites.Jambu has been doing this for the past 40 years,first in his native village in Thanjavur district,and later in the city.I earn around Rs 300 for every death.Some families pay me extra, he says.He has a son and a daughter,both school-going.His wife is a cook and earns around Rs 1,000 per month.Put together our income is around Rs 3,000 per month, says Jambu.The income is not regular and it varies every month.We really find it difficult to manage the family especially taking care of the education expenses.My son is in the 12th standard and with the help of some philanthropists,I have put him in a coaching class for Maths and Physics, says Jambu.

Assignments are few,earnings meagre... 


At the crack of dawn,V Subramanian,65,leaves his dilapidated rented house near Ramakrishna Mutt Road in Mylapore in Chennai.He walks to the Mylapore tank and waits,sometimes for hours and sometimes in vain,for a senior purohit to assign him for marriage functions or death ceremonies.This is his daily routine.If he is lucky,he earns Rs 1,000 per month.I dont get money every day and it is only during September-October,just before Navarathri,I accompany the chief purohits to various houses for 15 days.During this period I earn a bit, says Subramanian (in lead picture).The 15-day period is when people from all communities propitiate the departed souls of their forefathers,the occasion referred to as Mahalaya.He is past retirement age,but he sees no scope to rest as his meagre income is necessary to keep the home fire burning.He has never heard of the old-age pension given by the government.His wife S Sudha,50,works as a domestic help in nearby houses and the couples two sons are now working as assistants in a dry cleaning shop.We pay Rs 1,500 as house rent.Even this is in arrears since March and I have asked my husband to borrow money.I had to discontinue my younger sons education after he failed in two subjects in the Class 10 exam.Due to poverty,I asked him to go for a job along with my elder son, says Sudha.

Pc0081600.jpg
WAITING FOR WORK: Priests at Mylapore


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MAMA,I WANT THE BEST BDAY EVER

WITH LAKHS BEING SPENT ON CHILDRENS PARTIES,WEDDING PLANNERS AND CORPORATE EVENT MANAGERS ARE ROPED IN 

Kamini Mathai | TNN


WALKING on broken glass,cutting a cake in the middle of the ocean,flying in Bollywood actresses childrens birthday parties in Chennai are getting bigger,better,bolder.It used to be about a little party at home,just mom,dad,the neighbours and classmates.Then the birthday party planners showed up with their tattoo artistes and magicians on call.Today,wedding planners and corporate event managers are being roped in so the little darlings are given the party of a lifetime.
Sundar Babu of Precision Pro Events,an eight-year-old corporate events management company,says he tapped into the birthday party market three years ago.Its been booming ever since, says Sundar.Three years ago,Rs 12,000 was the average party budget.When we got a party for Rs 60,000,it was huge.Today,we average Rs 2 lakh for a birthday party, he adds.
Sundar says that the most expensive birthday party he has co-ordinated for was a Rs 17 lakh one for a businessmans toddler.Since it had a Bollywood theme,Sundar flew in an actress for Rs 4 lakh and a playback singer for Rs 3 lakh,both of whom performed live.For another 12-year-olds birthday,since she wanted to be the star of the evening,Sundar designed a rotating stage,which saw the girl performing a dance routine,before dramatically descending to the floor amidst smoke and disco lights to cut the cake.Birthday parties have become a status symbol, he says.Its as much about what the child wants as the experience parents want to give their guests, he says.
RS Sasirekha,mother of a five-year-old,believes her son deserves the best party she can throw.His parties are like a festival, says Sasirekha,who has been throwing mega theme parties three years in a row,each averaging Rs 2 lakh.I have one son and want the best for him.My husband and I dont celebrate our birthdays or wedding anniversaries or throw parties.This is our event of the year, she says.About 100 relatives and friends are invited,an eight kg cake and buffet spread ordered,and albums created.The birthday boy changed his outfit at least five times in five hours.This is the last big party for him,so its the biggest, says Rekha.When he turns six,he will begin knowing the value of money and thats when we need to bring him down to earth.Well scale down the party. 
Wedding planners Vidya Singh and Rekha Rangaraj of Sumyog say that they have been organising several birthday parties of late.Parents come to us with themes and we work out sets,invites,gifts and games based on it.We recently did an Oscar party for a teenager,where we rolled out the red carpet and handed out Oscar statuettes to guests.Weve done a pirate theme,where we had a skeleton,captaining a ship, says Vidya.
While for some parents,big is in,there are others who look for more adventurous ways to throw a party.So in rolls the bed of nails.Hafiz Khan of Ezone says,We are primarily into corporate events.But,in the last couple of years,we find parents wanting us to replicate the same for their children. While he charges an average of Rs 10,000 to Rs 15,000 for his parties,Hafiz admits its the more adventurous parents who approach him.
His parties include standing on a bed of nails,zorbing on the lawn,cutting a cake in a catamaran in the middle of the ocean,walking on broken glass all of which he has done at birthday parties for five-year-olds.None of it is dangerous, says Hafiz.
Rajshree Kartik,mother of two young boys,tries to think up something new every year.I have a theme but work on a budget.Im looking at a different experience for my children,rather than a lavish one, she says.So,last year,she brought farm animals to her sons birthday.Not too expensive,but definitely novel.
kamini.mathai@timesgroup.com

Pc0020800.jpg

Pc0021000.jpg
BIG BASH: Children have a blast at a jungle theme party (left); ornate cakes are a must at these extravagant events (above)


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சோறு போடுமா தமிழ்?
பதில் சொல்லும் வெள்ளிக்குறிச்சி

Kishore%203.jpg



‘‘தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பே கிடைக்காது. ஆங்கில வழிக்கல்விதான் சரி...’ என பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எல்லாம் கான்வென்ட் பக்கம் துரத்திக் கொண்டிருக்கும் இந்த தமிங்கிலிஷ் யுகத்தில்...

வீட்டுக்கு ஒரு தமிழாசிரியரை பெற்றிருக்கிறது ஒரு கிராமம்.

என்ன உங்களை நீங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறீர்களா? நமது தமிழய்யா நண்பர் ஒருவர் சொன்ன இத்தகவல் கேட்டு நாமும் இதே போலத்தான் கிள்ளிப் பார்த்துக்கொண்டு புறப்பட்டோம். 

Kishore%201.jpgசிவகங்கை மாவட்டம், மானா-மதுரைக்கு அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமம்தான் அந்த தமிழ் ததும்பும் கிராமம். ஊர் முகப்பு வயல் வெளியிலேயே ‘ஐயா வணக்கம்’ என நம்மை வரவேற்ற கிராமத்து பெரியவரான கேசவனிடம் பேசினோம். ‘‘சங்கத் தமிழ் புலவரான நக்கீரன் மதுரையில் பாண்டிய மன்னனது அவையில் பாடி விட்டு, ராமேஸ்வரம் கோயிலை பார்த்து தரிசிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

பாண்டிய மன்னனும் நக்கீரனை வைகை ஆறு வழியாக குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ராமேஸ்வரத்துக்கு வழி அனுப்பி வைத்துள்ளார். சாரட் வண்டி எங்கள் வெள்ளிக்குறிச்சி வைகை ஆறு முகத்துவாரத்துக்கு வந்தபோது, குதிரையின் குளம்படி தடுக்கிவிட்டதில் நக்கீரன் அப்படியே ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். அந்த நேரத்தில் ஆற்றுக்குள் திடீர் வெள்ளப் பெருக்குவர, ஆற்று மணலை ஒருபிடி எடுத்து வணங்கியுள்ளார் நக்கீரன். 

அப்போது ஆற்று மணல் சுயம்பு லிங்கமாக பிரசன்னமாகி, நக்கீரனை வெள்ளப் பெருக்கில் இருந்து காப்பாற்றி எங்கள் ஊருக்குள் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டது. ‘நான் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆளே காணாமல் போயிருப்பேன். சக்திவாய்ந்த உங்கள் மண்ணில் உள்ள ஏதோ ஒரு தெய்வம்தான் சுயம்பு லிங்க வடிவில் தோன்றி என்னைக் காப்பாற்றி இருக்கு. மீண்டும் உயிர் கொடுத்த உங்க ஊரை மறக்கமாட்டேன்’ என நக்கீரன் நெக்குருகியுள்ளார்.

Kishore%202.jpgஎங்கள் மக்களோ, ‘எத்தனையோ மன்னாதி மன்னர்கள் தங்களது சபையில் உங்க காலடிபாதம் படக் காத்து கிடக்கும்போது, உங்க பாதம் எங்க மண்ணில் பட்டதற்கு நாங்கதான் கொடுத்து வைத்திருக்கணும். நீங்க சொன்ன சுயம்புலிங்கத்தை இனி நாங்க நக்கீர குரவனாகவே நினைத்து வழிபடுவோம். நீங்கதான் இனி எங்களுக்கு தமிழ்க்கடவுள் மட்டுமின்றி குலக்கடவுளாகவும் ஆகப்போகிறீர்கள்’ எனக் கூறியுள்ளனர். நக்கீரனோ, ‘உங்க பிள்ளைகளை எல்லாம் தாய்ப்பாலோடு சேர்த்து தமிழ்ப்பாலையும் ஊட்டி வளருங்கள். அதாவது முதன்மையாக தமிழை படிக்க வையுங்கள். அப்புறமா பாருங்க உங்க கிராமத்தை’ என அருள்பாலித்துள்ளார். எங்க மூதாதையர்களும் நக்கீரன் வாக்கை வேதவாக்காக்கிக் கொண்டுவிட்டார்கள்.

அதனால்தான், இன்றைக்கும் இந்த கிராமம் வீட்டுக்கு ஒரு தமிழாசிரியர் வீதம் பொருளாதாரத்திலும் எல்லாவகையிலும் மேலோங்கி நிற்கிறது’’ என்று மெய்சிலிர்த்து பெருமிதப்பட்டார் கேசவன்.

வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்த கருப்புதேவன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்று முனைவராகவும், டாக்டர் மணிமேகலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிகிறார்கள்.

டாக்டர் கருப்புதேவன் நம்மிடம் பேசும்போது, ‘‘எங்க முன்னோர்களின் தமிழ்ப் பணியை இந்த தலைமுறை இளைஞர்களும் பின்பற்றி வருகிறோம். அதற்கு தமிழன்னையும் தக்க கைமாறு செய்துவருகிறாள். இன்றைய இளைஞர்கள் வெள்ளிக்குறிச்சியை பின்பற்றி நடந்துவந்தால் எல்லாவகையிலும் வாழ்க்கையில் உயர்ந்து நிற்கலாம்’’ என்றார்.

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ராமலிங்கம் நம்மிடம், ‘‘எங்கள் கிராமத்தில் தமிழ்ப் படித்த எல்லோரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் நல்ல பணியில் இருக்கிறார்கள். 

வீரமாமுனிவரின் தமிழ் சீர்திருத்த எழுத்துக்-களையெல்லாம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எங்க வெள்ளிக்குறிச்சி தமிழாசிரியர்கள்தான் பெருமளவில் கற்றுக்கொடுத்தனர். இன்றைக்கு சீர்திருத்த தமிழ் எழுத்துக்கள் செம்மொழி மாநாடு வரைக்கும் கிளை பரப்பி நிற்கின்றன’’ என்று அக மகிழ்ந்தார்.

இந்த கிராமத்து இளைஞரான ராம்குமார் சிவகங்கை மன்னர் மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிகிறார்.

‘‘மன்னர் மேனிலைப்பள்ளியில் எங்கள் வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்த புலவர் ராமலிங்கமும், செல்லமும் தமிழாசிரியர்களாக பணிபுரிந்தார்கள். அவர்கள் இருவரும் ஓய்வுபெற்றபோது, அதே இடத்தில் வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்த நானும், இன்னொரு தமிழாசிரியரும் பணி நியமனம் செய்யப்பட்டோம். வெள்ளிக்குறிச்சி போய் வெள்ளிக்குறிச்சி வந்துள்ளது என சக ஆசிரியர்கள் கமென்ட் அடித்தார்கள். வெள்ளிக்குறிச்சி தமிழாசிரியர் என்றால் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அத்தனை மரியாதை’’ என்றார் பெருமிதமாக.
Kishore.jpg
வெள்ளிக்குறிச்சி ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தமிழ் வளம் கொண்டு திகழ்கிறார்கள். திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் தமிழ் அம்மாவாக பணிபுரியும் மாலதி நம்மிடம், ‘‘நான் மட்டுமின்றி பூவந்தி அருகே தலைமை ஆசிரியையாக எங்க ஊர் கருப்பாயி அம்மா, மற்றும் அக்கா விஜயா எல்லாம் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களில் கோலோச்சுகிறோம்’’ என்றார். 

‘தமிழ் சோறுபோடுமா?’ என தமிழ்நாட்டிலேயே பலர் எகத்தாளம் பேசும் நிலையில்... அவர்களின் வாயை தமிழாலேயே அடைக்கிறது இந்த வெள்ளிக் குறிச்சி என்னும் தமிழ்க் குறிச்சி கிராமம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘பரதம் உள்ளே... கரகம் வெளியே..! ’’
பெரிய கோயில் ‘ஆயிர’விழாவில் கலைத் தீண்டாமை!

Thanjai%201.jpg


தஞ்சை பெரிய கோயிலில் அதைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்கு சற்றும் குறைவில்லாத ‘ராஜ மரியாதை’ நாட்டுப்புறக் கலைகளுக்கும் கிடைத்திருக்கிறது. 

Thanjai%202.jpgஆமாம். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கு இன்றுவரை இந்தக் கோயிலுக்குள் இடம் இல்லை. அதேபோல, பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு நிறைவுக்காக செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடக்கும் அரசு விழாவில்... கோயிலுக்குள் பரதநாட்டியக் கலைஞர்கள் ஆட, நாட்டுப்புறக் கலைகஞர்களுக்கு கோயிலுக்கு வெளியே தெருவோரத்தில் இடம் ‘ஒதுக்கப்பட்டிருக்கிறது’.

‘‘கரகம், காவடியாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, கும்மி, கோலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தெருக்கூத்து ஆகியவை தெருவோர நிகழ்ச்சிகளாக நடத்தப்படும்... பெரியகோயில் வளாகத்தினுள் பரதநாட்டிய கலைஞர்கள¢ சங்கம் சார்பில் நடன கலைஞர்கள் நடத்தும் பரதநாட்டியம், நாதஸ்வர இசைநிகழச்சி, 1000 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடைபெறும்’’ என்ற அறிவிப்புதான் சதயவிழாவை சர்ச்சை விழாவாக ஆக்கியிருக்கிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவக்குமார்,

‘‘பெரிய கோயில் என்பது தனிப்பட்ட மன்னர் ஒருவரால் மட்டும் கட்டப்பட்டது அல்ல, ஆயிரக்கணக்கான மக்களின் மகத்தான உழைப்பின் சின்னமாகும். ஆனால், அந்த மக்களின் கலைகள் எல்லாம் தெருவோர நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதும், மேட்டுக்-குடி கலைகள் கோயிலுக்குள் அரங்கேறும் என சொல்லப்பட்டிருப்பதும் தஞ்சை மண்ணின் கலைஞர்களின் மனதை காயப்படுத்துகிறது. கலையின் பெருமையை எடுத்துக்காட்டும் பெரியகோயில் உள்ளுக்குள்ளே நாட்டுப்புற கலைஞர்களை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார். 

இந்தப் பிரச்னையில் தகித்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியின் மாநில செயலாளர் பெ.மணியரசனை சந்தித்தோம். 

‘‘பேரரசன் ராஜராஜசோழன் சாதிவேறுபாடு பார்க்காமல் குடியரசு போல் ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்துள்ளார் என்பதற்கு வரலாற்று கல்வெட்டுகள் சான்றுகளாக உள்ளன.

Thanjai%203.jpgதஞ்சை பெரிய கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த-வர்களுக்கு முடிதிருத்தும் தொழிலாளர்--களை அமைத்தார். அவர்களில் தலைமையாக உள்ள ஒருவருக்கு Ôராஜராஜப் பெரும்நாவிதர்Õ என்ற பட்டத்தையும் கொடுத்தார். தனக்கே உரிய சிறப்பு பட்டத்தை தொழிலாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தவர் ராஜராஜன். அதே-போன்று கோயிலை எழுப்பிய தலைமை பொறியாளர் குஞ்சறமல்லன் என்ப-வருக்கும் Ôராஜராஜப் பெருந்தச்சன்Õ என்ற பட்டத்தை கொடுத்து சிறப்பு செய்தார். இது தொழில் ரீதியாக வந்த சாதிய ஒதுக்கீடாக இல்லை.

மேலும், மன்னன் ஒருவருக்கு மக்கள் தலைவர் என்னும் Ôஜனநாதன்Õ என்ற பட்டம் வழங்கியதும் ராஜராஜனுக்-குத்தான். எனவே, அத்தகைய பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் சாதி வேறுபாடு பார்ப்பது ராஜராஜனுக்கும், தமிழ¢ சமூகத்துக்கும் ஏற்படுத்தும் அநீதியாகும். பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகள் பெரிய கோயில் வளாகத்தினுள் நடத்தப்படும் என்றும், கிராமப்புற கலைநிகழ்ச்சிகள் தெருவோர நிகழ்ச்சிகளாக நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது கலைத் தீண்டாமையாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. 

இதே பெரிய கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு தப்பாட்டம் நடத்த வந்த கலைஞர்களை இந்து சமய அறநிலையத்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. தமிழக முதல்வர் முன்னின்று நடத்தும் விழாவில், இதுபோன்ற அடித்தட்டு மக்களின் கலைநிகழ்ச்சிகள் தெருவோரத்தில் நடத்தினால் அது தமிழ் சமூகத்துக்கும், தமிழர் அறத்திற்கும் எதிரானது ஆகும். கலைசார்ந்த தீண்டாமைக்கு முதல்வர் முடிவுகட்ட வேண்டும்’’ என்றார். 

இதுகுறித்து தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் கூட¢டமைப்பு சங்கத்தின் மாநில இணை செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘எங்களுக்கு ஒருமுறையாவது கோயிலுக்குள் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அதிகாரிகள், ‘செம்மொழி மாநாடு போல் வெளியில் மேடை போட்டுத் தருகிறோம்’ என்கிறார்கள். நாட்டியாஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு உதவி செய்கிறது. ஆனால், நாட்டுப்புற கலை-களான கும்மியாட்டம், கோலாட்டம், கரகம் போன்ற அனைத்து கலைகளும் அழிந்து வருகின்றன. முற்போக்கு அடவுகள் உள்ள கரக கலைஞர்கள் தமிழகத்திலேயே 3, 4 பேர்கள்தான¢ இருப்பார்கள். இப்படிப்பட்ட கலைகள் அழிந்து வருவதை தடுப்பதற்கு அரசுதான் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்ய வேண¢டும். கோயிலுக்குள் நிகழ்ச்சிகள் அனுமதி வழங்காவிட்டால் நான் மட்டுமல்ல எந்த நாட்டுப்புறக் கலை-ஞர்களும் பங்குபெற மாட்டோம்’’ என்றார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் பேசினோம். ‘‘கோயிலுக்குள் நாட்டுப்புற கலைந¤கழ்ச்சிகள் நடத்துவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிச்சயம் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என¢று பொறுப்போடு பதிலளித்தார்.

நாட்டுப்புறக் கலைஞர்களின் கோபத்தையும், ஆதங்கத்தையும் கவனிப்பாரா தமிழ்நாட்டை ஆளும் கலைஞர்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மருத்துவமனையில் குழந்தையை போட்டுவிட்டு ஓடிய தாய்
ஆகஸ்ட் 31,2010,03:53 IST
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை போட்டுவிட்டு தாய் ஓடிவிட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை எக்ஸ்-ரே பிரிவு அருகே நேற்றிரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அது மஞ்சள் நிற உடையணிந்த ஒருமாத ஆண் குழந்தை என தெரிந்தது. அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் நின்ற இளம் பெண், மூதாட்டி அக்குழந்தையை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது, அந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தென்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறுமிகளுக்கு தயாரான தாலி!

1.jpg
""அய்யா... விடிஞ்சா திருவாரூர் பஸ் ஸ்டாண்டுல கடை வெச்சிருக்குற எஸ்.ஆர்.ஆர்.ரமேஷின் 20 வயது மகன் கிலைடனுக்கும்... வேளாங்கண்ணி அருள்குமாரின் 14 வயது மகள் பூங்கொடிக்கும் கல்யாணம்(?) பண்ணி வெக்கப் போறாங்க. இந்த குழந்தை திருமணத்தை நீங்கதான் தடுத்து நிறுத்தணும்'' -கெஞ்சியபடி கட் ஆனது ஃபோன்.

""சார்... சிங்கப்பூர்லேர்ந்து வர்ற 24 வயசுப் பையன் சீர்காழி அருகே உள்ள அரசக்குப்பம் சீத் தாராமனின் மகன் முருகனுக்கு... 14 வயசு பச்சப்புள்ள அம்சவள்ளி யை வைத்தீஸ்வரன் கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணப் போறாங்க... பாவம் அந்தப் புள்ள உசிரையே மாச்சிக்கும் போல'' -கதறியபடி கட் ஆனது ஃபோன்.

ஒரே நேரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடக்கப்போகுது என்ற தகவல் தொலைபேசியின் மூலம் வந்தது நாகை கலெக் டர் முனியநாதனுக்குத்தான். அடுத்த நிமிடமே மாவட்ட எஸ்.பி.க்கு ஃபோன் பறக்கிறது. அடுத்த ஃபோன் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகருக்கு. இரண்டு மாவட்ட காவல்துறையினரும்... சமூகநலத்துறையினரும் ஆக்ஷனில் இறங்கினார்கள்.

திருவாரூர்... மணமகனின்(?) அப்பா ரமேஷ் பலருக்கும் தெரிந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வைத்த போஸ்டர், டிஜிட்டல் பேனர்கள், வீதிகளில் அலங்கார விளக்குகள் பளபளத்துக் கொண்டிருக்க... இருமண வீட்டார்களிடம் இருள் சூழ்ந்தது. காரணம்... மணமகள் ஊர் வலத்திலேயே குழந்தை திருமணத்துக்கு காரணமான பெற்றோர் கள் உட்பட ஏழுபேரையும் கைது செய்து வழக்குப் பதிவும் செய்தனர் காவல்துறையினர். மணப்பெண்(?)ணின் தாய் ஈஸ்வரியோ, ""என் கணவருக்கு கால் முடியாதுங்க. வறுமை... அதான் வசதியான குடும்பம்னு ஏற்பாடு பண்ணினேன் ப்ச்'' என்கிறார் கல்யாணம்(?) நின்று போன கவலையில்.

அடுத்து நாகை... ""இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல தாத்தா... நான் படிக்கணும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும்னு அழுதா என் பேத்தி அம்சவள்ளி. அதான் கலெக்டரய்யா வுக்கு தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே தடுத்து நிறுத்தி... என் பேத்தியோட வாழ்க்கையை சுபமாக்கிட்டாரு கலெக்டரு'' -ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தாத்தா கோவிந்தசாமி.

""சொத்து பத்து கைவிட்டுப் போய்டக்கூடாதுங்குறதால தான் சொந்தத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. பொண்ணு வீட்டிலேயும் வறுமை வாட்டுறதால சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்து வறுமை யை போக்க நினைக்குறாங்க. ஆனா... இந்த மாதிரி திருமணங்கள் அவர்கள் எண்ணத்திற்கு நிரந்தர தீர்வாகாது... மாறாக பிள்ளைகளின் வாழ்க்கைத் தான் சீரழியும்ங்குறதை பெற்றோர்கள் உணரணும்'' என்கிறார் பேராசிரியை தமிழினி அறிவுரையாக


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆடம்பர வாழ்க்கை சபலம் முடிவு?

1.jpg

""ச்சே... கணவனா அவன்? காம மிருகம்ங்க. மனைவி யான என்னையே வீடியோ படம் எடுத்து டார்ச்சர் பண்றான். அது மட்டுமில்லீங்க... அவன் டாக்டருக்குப் படிக்கும்போதே பெண்களுக்குப் பிரசவம் ஆகுறதை அப்படியே ஃபோட்டோ எடுத்து வெச்சுருக்கான். இப்படிப்பட்ட ஒருத்தனை என் கணவன்னு சொல்லிக்கிறதுக்கே கேவலமா இருக்குங்க'' என்று அனுராதா என்கிற இளம்பெண் பகீர் புகாரை கொடுக்க...

""படுபாவிப்பய... இவ்வளவு அழகான மனைவியை வெச்சு வாழத் தெரியாம எவ்வளவு கேவலமா நடந்திருக்கான்? அதான் சொல்வாங்களே... கிளி மாதிரி ஒரு மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டியை தேடுவானுங்க சில ஜொள்ளன்கள்னு. ப்ச்... பாவம்யா அந்த அப்பாவி அனுராதா'' என்றெல்லாம் பல ரும் அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.1.jpg

அதே அனுதாபத்துடன் அனுராதாவின் வழக்கறிஞர் ஜீவக்குமார் மூலம் அனுராதாவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

தயக்கமில்லாமல் பேசத் தொடங்கினார்.

""என் அப்பா ஜனார்த்தனன் டெல்லியில் "ரா' உளவுப் பிரிவில் வேலை பார்த்தாருங்க. அம்மா இறந்துட்டாங்க. அதனால 10-ம் வகுப்பு படிச்சு முடிக்கும்போதே மதுரையில் சதீஷ்ங்கிறவர்கூட கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்சநாள் சந்தோஷமா போன என் வாழ்க்கையில வரதட்சணைங்கிற புயல் வீச ஆரம்பிச்சிடுச்சு. அதே நேரத்துல ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. மூணு மாசத்துக்கப்புறம் அதே கொடுமை தொடர... மதுரையில இருக்கிற "மக்கள் கண்காணிப்பகம்' உதவியை நாடினேன். குழந்தைத் திருமணம் செல்லாதுன்னு பிரிஞ்சுட்டோம். என் குழந்தைகள் கணவன் சதீஷ் வீட்டில் வளர்ந்தது. நான் காப்பகத்தில் இருந்தபடியே +1, +2 படிச்சு முடிச்சேன். அதுக்கப்புறம் என் பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு வந்து தனியா தங்கினேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். பாலிசி எடுக்க நிறைய பேருக்கு கால்பண்ணி பேசும்போது தான் டாக்டர் மனோஜ்கிட்டேயும் பேசினேன். ரொம்ப நல்லா பேசினவர், பாலிசி போடுறதா சொல்லி ஒத்துக்கிட்டு அடிக்கடி எனக்கு ஃபோன்பண்ணி பேசிக்கிட்டிருப் பாரு. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போச்சு. "ஒருநாள் நீ சென்னைக்கு வந்தா அஞ்சு லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்குறேன்'னாரு. அதை நம்பித்தான் 2007 ஜூன் 21-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன். என்னை மீட்பண்ணின மனோஜ், இன்னொரு நாளைக்கு பாலிசி போடுறேன்னாரு. சரி... என்னோட தோழி வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன். நானே கார்ல கொண்டுபோய் விடுறேன்னாரு. சரின்னு கார்ல ஏறினேன். எனக்கு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தாரு. குடிச்சேன். கண் விழிச்சுப் பார்த்தா ஒரு பெட்ல கிடக்கு றேன். (ப்ச்... பாவம் நெறைய பெண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) பயங்கர ஷாக் ஆயிட்டேன். அதுக்கப்புறம்தான் நான் பாண் டிச்சேரியில இருக்கிற "கிரீஷ்' ஹோட்டல் ரூமில் இருக்கேன்னும் அவன் என்னைக் கெடுத்ததும் தெரிந்தது. "என்னம்மா கண்ணு நீ போலீசுக்குப் போகணும்னு நினைச்சே... உன்னோட கோலத்தை இந்த உலகமே பார்த்து ரசிக்கும்'னு சொன்ன படுபாவி என்கூட இருந் ததை வீடியோ எடுத்து அதை "லேப்டாப்'ல காண்பிச்சான். அதுக்கப்புறம் இதைக் காண்பிச்சே என்கிட்ட பலமுறை இருந்தான். எனக்கும் துணை இல்லாததால அவனோடு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்.

ஆனா... இந்த காமக்கொடூர டாக்டர் மதுரை மருத்துவமனையில வேலை பார்க்கிற இளம்பொண்ணுங்களையும் ஆபாச படம் எடுத்து வெச்சிருக்கிறதோடு... கருக்கலைப் புக்கு வர்ற இளம்பெண்களையும் படம் எடுத்து வெச்சிருக்கிறதை அவனோட லேப்டாப்ல பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டேன். என்னை மாதிரியே பல பெண்களை படம் பிடிச்சு... தன்னோட காம இச்சைக்கு பயன்படுத்தியிருக்கான்ங்கிறது தெரிஞ்சுதான் மாவட்ட எஸ்.பி.செந்தில்வேலன் சார்கிட்ட புகார் கொ டுத்தேன். இந்த மனோஜோட ஃப்ரெண்ட் ஜிம் வெச்சிருக்கான். அந்த ஜிம்முக்கு வர்ற பெண்களையும் படம் புடுச்சு சீரழிச்சிருக்கானுங்க'' என்கிறார் டென்ஷனாக.

ஆபாச மன்னனாக குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் மனோஜையே சந்தித்துப் பேசினோம். ""மதுரை டி.வி.எஸ். நகரில் இவளைத் தெரியாத ரைஸ்மில் ஓனர்களே கிடையாது. குழந்தைகளை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறதா சொன்னா. அவமேல இரக்கப்பட்டு தான் உதவி செஞ்சேன். (ப்ச்... பாவம் நிறைய ஆண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) ஆனா, என்னையே ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிட்டா'' என்றவர் அனுராதா தனது செல்ஃபோனில் பேசியதாக பதிவு செய்த ஆடியோவை நம்மிடம் கேட்கச் செய்தார். அதில் "டேய்... மனோஜ் உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன். ஒழுங்கா என்கூட வந்திடு. வேற எந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணணும்னு நினைச்சா அவ்ளோதான். டேய்... நான் சாக்கடதாண்டா... உன்னையும் அதே சாக்கடையில இழுத்துத் தள்ளாம விடமாட்டேன். நீ என்கூட ஒண்ணா இருந்ததையே நான் படம்புடிச்சு வெச்சிருக்கேன். எப்படீங்கிறியா? நமக்கு இதுக்கெல்லாம் பசங்க இருக்கானுங்கள்ல' என்று அந்த மிடுக்கான குரல் மிரட்டுகிறது. நம்மிடம் பவ்யமாக பேசிய அனுராதாவா இப்படிப் பேசுகிறார் என்ற ஆச்சர்யமும் ஒருபக்கம்.

அதுமட்டுமில்லீங்க... ""யாரோ ஒரு இளைஞன்கூட போட்ல போற மாதிரி படம் எடுத்து வெச்சிருக்கியே யாருடி'ன்னு கேட்டதுக்கு "என்னோட முன்னாள் கணவன் சதீஷ்'னு சொன்னா. ஆனா அது அவளோட கண வனே இல்லைன்னு தெரிய வந்தது. அவளுக்கு சினிமா வுல நடிக்கணும்னும் ஆடம்பரமா வாழணும்னும் ஆசை. அதனால விதவிதமா படம் எடுத்து வெச்சுக்கிட்டு அவ ளோட ஆசையை தீர்த்துக்க என்னை பலிகடாவாக் குறா'' என்றவர் ""அபார்ஷனுக்காக வர்ற கேஸ்களை படம் பிடித்து பயிற்சி உபயோகத்துக்காக பயன்படுத்து வோம்ங்க. அதைத்தான் அவ பார்த்துட்டு என்னைத் தப்பா சொல்றா'' என்றார் டாக்டர் மனோஜ் கேஷுவலாக.

பிரபல மருத்துவர்களோ... ""டாக்டர் மனோஜ் மருத்துவமனைக்கு வரும் பெண்களின் அபார்ஷன் காட்சிகளை படம் பிடித்தது உண்மையாக இருந்தால் மருத்துவ விதிக்கு எதிராக செயல்பட்டிருக்கும் அவரை மருத்துவச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்'' என்கிறார் கள் கொந்தளிப்பாக.

ஆடம்பர வாழ்க்கை.. சபலம்... இந்த இரண் டுக்குமே முடிவு பேராபத்துதான்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை!

1.jpg

""என்னோட நண்பன் ரொம்ப சாதுவான டைப் சார். அவன் வீடு மகாபலிபுரம் ஐந்து ரதம் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற பழைய வீடு. கூட்டுக் குடும்பம். ஜனநடமாட்டம் வீட்டுக்குள்ள அதிகம். மழை பெஞ்சா ஒருபக்கம் சோவென தண்ணி ஒழுகும். அவனுக்குக் கல்யாணம் ஆச்சு. புதுசா வந்த பொண்டாட்டி, நமக்குன்னு தனியா ஒரு பாத்ரூம் கட்டுங்கன்னு சொன்னா. பொண்டாட்டிக்காக ஒத்தக்கல் சுவரு போட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையைப் போட்டு ஒரு பாத்ரூம் கட்டினான் பாருங்க... அடுத்தநாளே கவர்மெண்டு அதிகாரிங்க வந்து பாத்ரூமை இடிச்சுட்டாங்க. ஈ.பி.க்காரன் வந்து கரண்டை கட் பண்ணிட்டான். உங்க வீட்டை ஏன் நாங்க இடிக்கக்கூடாதுன்னு இரண்டு பக்கத்துக்கு பெரிய நோட்டீஸை இங்கிலீஷ்ல கொடுத்துட்டாங்க. எல்லாம் மருமவளாலதான் வந்துச்சுன்னு குடும்பமே சொல்ல... அந்தப் பொண்ணு கிருஷ்ணாயில தலையில ஊத்தி தற்கொலை பண்ணப் போயிட்டா'' -என ஒரு சோகக் கதையை விளக்குகிறார் செங்கல்பட்டு வழக்கறிஞர் லோகு.

லோகுவின் நண்பர் குடும்பத்திற்கு மட்டுமல்ல... தமிழகத்தின் 4 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் தலைநகர் சென்னை தொடங்கி மகாபலிபுரம், திருப்போரூர், மதுரை, திருநெல்வேலி என தமிழகத் தின் கால் பாதம் அமைந்துள்ள கன்னியாகுமரி வரை வசிக்கும் அனைவருக்கும் இதுதான் கதி.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் இரண்டு சதவிகிதம் நிலத்தை மத்திய அரசு தனது ஆளுமைக்கு கொண்டுவந் துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாத்ரூம் கட்டுவதில் தொடங்கி உடைந்து கிடக்கும் கால்வாயை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலை களுக்கும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் துறையிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என எப்பொழுதும் சத்தத்துடனும் உறுப் பினர்களின் எதிர்ப்பு கோஷங்களுக் கிடையேயும் நடைபெறும் இந்திய பாராளுமன்றத்தில் சத்தமில்லாமல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஒரு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

அதன்படி புராதன நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் தொலைவு தடை செய்யப்பட்ட பகுதி. அதற்குப் பக்கத்தில் உள்ள 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என மொத்தம் தமிழகத்தில் 350 இடங் களை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

இந்தப் பகுதிகளில் மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியின்றி எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக்கூடாது. தொல்பொருள் துறையின் ஆளுமைக்குட்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஸ்விட்ச் போர்டு மாற்றினால் கூட இந்த சட்டத்தின்படி தவறு.

அதையும் மீறி தொல்பொருள் துறையின் அனுமதியின்றி முதல்வர் செய்வாரேயானால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை, ஒருலட்ச ரூபாய் அபராதம். இந்தத் தண்டனையை எதிர்த்து சாதாரண கோர்ட்டில் மட்டு மல்ல சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்குத் தொடர முடியாது.

""இலங்கை போன்ற சர்வாதிகார நாடுகளில் கூட அமல்படுத்த அஞ்சும் இந்த சட்டத்தை உடனடியாக அமல் படுத்துங்கள்'' என்கிறார் சத்யபாமா பத்ரிநாத் என்கிற வெறும் கண்காணிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு அதிகாரி. 

"ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்' என்பது மாதிரி தமிழக அரசின் அனைத்துத் துறைக்கும் 350 இடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தொல்பொருள் துறையின் உத்தரவை மீறினால் அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை என வரும் கடிதத்தில் உரிய கட்டளைகளை வெள்ளைக்காரன் உத்தரவை அப்படியே அமல்படுத்திய ஜமீன்தாரர்கள் போல் மாநில அதிகாரிகளும் படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அது எப்படி நடக்கிறது என்பதை சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி சொல்கிறார். ""சிறுதாவூர் கிராமத்துல ஒரு மலையில் பழங்காலத்துல இறந்தவர்களை புதைச்ச முதுமக்கள் தாழி இருக்கு. அதுக்குப் பக்கத்துல அம்பேத்கர் நகர்னு குடிசைப் பகுதியில் மக்கள் ரொம்ப காலமா வசித்து வந்தாங்க. அந்தப் பகுதிக்கு பட்டா கொடுங்கன்னு போனமாசம் திருப்போரூருக்கு எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் போய் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. அடுத்தநாளே மத்திய அரசு அதிகாரிங்க புல்டோசர் வச்சு குடிசைகளையெல்லாம் இடிச்சுத் தரைமட்டமாக்கிட்டாங்க'' என்கிறார். 

திருப்போரூர் நகராட்சிக் கவுன்சிலர் சசிகலா, ""திருப்போரூர் முருகன் கோயில் சன்னிதானத்துல முருகனை கழுவுற தண்ணி போகிறதுக்கு ஒரு குழாய் போட நகராட்சி முடிவு செஞ்சு வேலையை ஆரம்பிச்சது. அதற்கு தொல்பொருள்துறை தடை விதித்துவிட்டது. கடந்த ஒரு மாசமா முருகனுக்கு அபிஷேகம் ஒழுங்கா நடக்கலை'' என்கிறார்.

மகாபலிபுரம் சிற்பிகள் பாஸ்கரன், ஆனந்தன்... ""நாங்கள் ஐந்து ரதத்திற்கு எதிரே சிற்பக்கூடம் அமைத்து வருகிறோம். ஏற்கனவே அரசு எங்களுக்கு பூஞ்சேரி கிராமத்தில ஒரு சிற்பக் கலைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்தது. அது நிறைவேறவில்லை. இப்பொழுது தொல்பொருள் துறை எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எங்களது கட்டட வேலைகளை நிறுத்திவிட்டது'' என்கிறார்கள்.

இதுபோன்ற குரல்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ""இந்தியா முழுவதும் தொல்பொருள் சின்னங் களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தமிழ்நாட் டுக்கு பொருந்தாது. வடநாட்டில் பல இடங்களில் கல்லறைகள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கோயில்கள்தான் உள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கொள்கை யோடு வாழ்ந்த குடிகளை, கோயி லின் பழைமையைக் காட்டி கொடுமைப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்'' என்கிறார் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா.1.jpg

மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசன், ""காஞ்சி மாவட்டத்தில பல்வேறு இடங் களில் இந்த பிரச்சினை என் கவனத்திற்கு வந்தது. இதையெல் லாம் மத்திய தொல்பொருள் துறையிடம் பேசி மக்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார்.

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த மீன்பிடி சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. அதேபோல் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ten more arrested for attack on hotel,house

TIMES NEWS NETWORK

Chennai: The police on Thursday arrested 10 more persons from Kodambakkam,T Nagar and Saidapet and detained 26 others in connection with the attack on a hotel and a house in Little Mount and Velachery Road late on Tuesday night.Ten autorickshaws were seized.
On Sun TV chief executive officer Hansraj Saxenas name in the police first information report (FIR),a senior officer said: We are looking into the legal issues.We are not sure whether Saxena was behind the attacks. 
The Guindy police registered a case based on the complaint by the manager of Checkers Hotel,Chandrasekar,under the IPC and the Tamil Nadu Private Property Damage and Loss Act against Saddique and 100 others.
Based on the complaint lodged by Soumithry Dharmasenan (65),the Guindy police registered a case under the IPC and the Tamil Nadu Prevention of Women Harassment Act against Hansraj Saxena and 30 others.
A police officer said,We arrested five persons on Wednesday and another 10 on Thursday.All the 15 have been remanded in judicial custody. Initial inquiries revealed that those who carried out the two attacks were hired by two persons called Balaji and Balu.We have not yet identified the prime accused.The probe is on.Once the prime accused is located,we will collect the call details of the mobile phones to tie up the links, another officer said.
According to the police,the incidents were a fallout of a scuffle involving two gangs at Neelankarai on Sunday.Saxena told TOI that his friends had lodged a complaint with the Neelankarai police after a drunk person fell on their car. In her complaint,Soumithry Dharmasenan said her son had told her about a few persons beating him and his friends at Neelankarai beach.Dharmasenan said that when she planned to lodge a complaint she got a phone call from a person who identified himself as Saxena.The caller allegedly threatened her saying that if she complained to the police,her son would be butchered and obscene pictures of her daughter published.
At the Checkers Hotel,the police said,a gang came in search of Siddharth,a friend of the hotel owner,Vinoj Selvam.The hotel authorities said the gang members damaged properties worth over Rs 40 lakh and looted Rs 2.6 lakh from the safe and demanded that Siddharth be produced before them in 24 hours.

Pc0031500.jpg
WHODUNNIT: The Checkers Hotel at Little Mount damaged by the goons



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CBI to probe Justice Yadav in land scam

CJI Gives Permission For Investigation;Agency Likely To Reopen The Cash-At-Door Case 

TIMES NEWS NETWORK

New Delhi: Chief Justice of India S H Kapadia has given permission to CBI to probe the alleged role of Justice Nirmal Yadav of Uttarakhand High Court in the Solan land scam and this could lead to reopening of the controversial cashat-door episode.
Transferred to Uttarakhand this year after being kept off judicial work for more than a year in her parent Punjab and Haryana HC,Justice Yadav could face questioning by CBI which claims to have evidence to link the alleged mistaken delivery of Rs 15 lakh at Justice Nirmaljit Kaurs residence,though the money was actually meant for Justice Yadav.
Though the CBI extensively probed the delivery of cash and its alleged link to former additional advocate general of Haryana Sanjeev Bansal and a Delhi hotelier Ravinder Singh,the case was closed after requisite sanction was not given by the relevant authorities.
Having filed closure report in the trial court last year and after transfer of Justice Yadav to Uttarakhand HC,CBI sought revival of the case by deciding to get to the bottom of the irregular purchase of land in Solan by Justice Yadav and a large number of her kin.
The CBI claims that the cash delivered mistakenly at the doorstep of Justice Kaur was actually meant for Justice Yadav for payments to be made towards the land deal.What hindered its progress in the probe was an observation in the file by the investigating officer that fresh permission from the CJI was required for proceeding with the probe into the land scam.
With CBI getting permission now from CJI Kapadia,which will now be formalised by an order from President Pratibha Patil,she being the appointing authority for HC judges,the agency thinks it can now go ahead with the probe and come out with the complete story linking the land scam to the cash-atdoorstep incident.
The controversy came to light on August 13,2008,when Justice Kaur discovered Rs 15 lakh at the door of her official residence,but alleged that though actually meant for Justice Yadav,it was delivered at her place because of mistaken identity.Justice Yadav was asked to be off judicial work pending the in-house inquiry by a three-judge panel set up by the then CJI.In addition,CBI also started a probe into alleged irregular land purchases by Justice Yadav in Himachal Pradesh.
But with the three-judge panel not giving any concrete proof and CBI being asked not to proceed with the chargesheet on the advice of then attorney general due to lack of evidence,the case was closed and Justice Yadav resumed judicial work.

Pc0101100.jpg
UNDER SCANNER: The CBI has sought revival of the case by deciding to get to the bottom of the irregular purchase of a property in Solan (above) by Justice Nirmal Yadav


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ACCIDENT RELIEF 
Pay victim for future loss of income: SC

Dhananjay Mahapatra | TNN

New Delhi: If a person suffers permanent disability in an accident caused by a vehicle,then the compensation due to him should be computed taking into account not only his present earnings but also future loss of income,the Supreme Court has ruled.
The SC distinguished between claim for damages and compensation and said damages were given for an injury,whereas compensation stood on a slightly higher footing.While damages were given for atonement of injury caused,the intention behind compensation was to put back the injured party as far as possible in the same position,if the injury has not taken place,by way of grant of pecuniary relief,it said.
The case before a bench,comprising Justices G S Singhvi and A K Ganguly was of painter Yadava Kumar,who in a road accident in Karnataka suffered 30-40 % permanent disability,preventing him from resuming his profession or even taking up manual labour.
The high court had granted him compensation of Rs 72,000,rejecting his plea to consider the future loss of income as he could no longer do painting jobs.The SC took a serious view of this incompassionate approach of the HC.Justice Ganguly,said,In this case,the approach of the HC in totally refusing to grant any compensation for loss of future earnings is not a correct one. 
While ordering the National Insurance Company to pay Kumar Rs 2 lakh,which was computed by the SC after taking into account future loss of earnings,Justice Ganguly said,In the determination of the quantum of compensation,the court must be liberal and not niggardly in as much as in a free country,law must value life and limb on a generous scale. 
It added,It goes without saying that in matters of determination of compensation,both the MACT and the courts are statutorily charged with a responsibility of fixing just compensation.It is obviously true that determination of a just compensation cannot be equated to a bonanza.At the same time,the concept of just compensation obviously suggests application of fair and equitable principles and a reasonable approach on the part of the tribunals and courts.

Pc0101500.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மூட்டைப் பூச்சியினால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தலாம்
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது. உலகம் முழுவதும் அனைவரையும் பயமுறுத்திகொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு பல்வேறு வகையான உத்திகளை கையாண்டு வந்தாலும் யாரும் மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அதற்கு தீர்வாக தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் எய்ட்ஸ் கலந்த ரத்தத்துடன் மூட்டை பூச்சியை கலந்து விட்டனர். ஆச்சரியமூட்டும் வகையில் மூட்டைப்பூச்சி சாக வில்லை. அதற்கு பதிலாக எய்ட்ஸ் கிருமிகள் கொல்லப்பட்டு கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். என அதன் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20100904a_00210a011-arisi.jpg?w=300&h=205
20100904a_004101009-darumapuram.jpg?w=204&h=300


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_09_2010_003_013-slice1.jpg?w=300&h=246

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20100904a_008101006-teacher.jpg?w=300&h=153
04_09_2010_008_043-azad.jpg?w=223&h=300


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ancient swords unearthed near Vedaranyam

NAGAPATTINAM: Five swords and a dagger, believed to be centuries old, were unearthed by labourers from an agricultural field in a village near Vedaranyam in Nagapattinam district on Friday. 

The villagers stumbled upon the weapons when they were tilling the land owned by Kalitheerthan at Aayakkaranpulam village. They were found at a depth of two feet in the field. Though revenue officials are not sure of the age of the weaponry, they said that it could be centuries old. 

The age of the weapons and the material with which they were made crafted are not known, said tahsildar S Karunankaran. He said the weapons were taken to the taluk office in Vedaranyam where experts from the state archaeology department are likely to visit to ascertain their origin. 

After the first sword was found, Kalitheerthan and other workers began carefully digging the area and found the remaining pieces. The find attracted curious villagers who thronged the spot to have a look at the weapons that had aesthetically designed hilt. 

Three of the swords were double-edged. One sword was found in three fragments. Even the other swords, more than three feet long, were fragile. The official said that though idols had been unearthed from the Vedaranyam as well as Nagapattinam several times in the past, weapons are uncommon.

Read more: Ancient swords unearthed near Vedaranyam - Chennai - City - The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Ancient-swords-unearthed-near-Vedaranyam/articleshow/6488705.cms#ixzz0yX3XItON


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Umashankar hits out at Karunanidhi a day after reinstatement


CHENNAI: A day after his suspension was revoked by the state government, IAS officer C Umashankar on Friday accused Tamil Nadu chief minister M Karunanidhi of harassment by framing false charges against him for being honest in service. 

Umashankar told mediapersons that without Karunanidhi's knowledge, he could not have been suspended from service. "I have been targeted with the chief minister's full knowledge. IAS officers who issued the suspension order were mere tools in the hands of the political executive. It was improper on the part of the government to give a press release on my suspension. My suspension was meant to be a shock treatment to the IAS and IPS officials in the state," he charged. 

His wife Suryakala, son Sugeeswaran and daughter Tharunika were present at the media briefing. 
Umashankar, who was under suspension for 43 days, however, thanked the government for revoking the suspension and said he would join duty on Monday as managing director of the Tamil Nadu Small Industries Corporation

About the charge that he produced a fake caste certificate to join IAS, he said while his mother was Christian, his father was Hindu. "All my 11 siblings have all along remained Hindus. But my mother named me Ashok and got it recorded in my SSLC book that I was a Christian Pallar. My father was agitated over that and there used to be a lot of violence at home. Finally, when I was doing my final year in college, my father got me officially converted to Hinduism, changed my name to Umashankar and also got it notified in the government gazette." 

He said the community certificate was verified by state government officials twice, based on a request from the Union Public Service Commission in 1990. On the government's instruction, the Tirunelveli collector had once again summoned him for yet another inquiry about the community certificate, he said, adding that the state government had no locus standi to initiate such an inquiry when his employer was the UPSC or the central government. "Let me make it clear now. For the past two years, I am a practising Christian. However, I have not changed my religion legally."

Read more: Umashankar hits out at Karunanidhi a day after reinstatement - Chennai - City - The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Umashankar-hits-out-at-Karunanidhi-a-day-after-reinstatement/articleshow/6489476.cms#ixzz0yX3pmf9N


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CONTINUING PROTESTS 
Anxious parents oppose high fees as school fails to abide by govt norm

M Ramya | TNN

Chennai: Many parents of children studying in Union Christian Matriculation Higher Secondary School in Chetpet on Friday protested against the management for raising the fees without prior intimation in the middle of the academic year.Around 100 of them staged a protest in front of the school for two hours.
James Vivek,a parent,said,I paid Rs 2,410 during the first term and was told to pay Rs 2,490 in the second term,but when I went to pay the fees the other day I was told to pay Rs 3,915.The school sends us circulars for even small issues,why couldnt it inform us about this earlier.Even the books are very expensive.I paid Rs 1,500 last year.This year they asked me to pay Rs 5,000. 
The protest is the latest in a series of such incidents during the last couple of months,when parents of several students took to the streets to oppose schools not abiding by the government ruling that they follow the structure proposed by the Fee Determination Committee.Though the government had made it clear that schools can expect the revised fee structure only from the next academic year and that they had to adhere to the proposed fee structure in the meantime,several schools have not paid heed to it.
Managements plead that they cannot collect the fees proposed by the fee committee because it is too low.S Gunasekaran,president,High Level Committee Federation of Association of Private Schools in Tamil Nadu,said,In the last seven months,schools have been fighting a prolonged battle on several fronts for their survival.This situation has made our day-to-day functioning difficult.All our expansion plans,introduction of new facilities,technology and welfare measures have been put on hold.Teachers and other staff members have been faced with uncertainty too.Parents are also anxious. The stalemate continues.
Meanwhile,some schools had appealed against the decision of the Fee Determination Committee headed by Justice K Govindarajan,in the Madras high court.The last of the arguments were heard on Friday,and orders have been reserved.All the stakeholders await the verdict in this case eagerly as it will also define the future course of action.
ramya.m@timesgroup.com


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பதற வைக்கும் நிஜ வில்லன்!

1.jpg
தனது கிட்னாப் அதிரடிகளால்... அரியலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரமூர்த்தியின் குடும்பத் தைப் பதட்டப் பரபரப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறான்... அவரது முன்னாள் கார் டிரைவரான மணிகண்டன்.

கடந்த ஜூன் மாதம்... 9-ஆம் வகுப்பு படிக்கும் அமரமூர்த்தியின் தம்பி பழனிச்சாமியின் மகன் தர்மதுரை.. திடீரென காணாமல் போக... ""கடத்தி யது நான்தான். பணம்கொடுத்தால் உயிரோடு விடுவேன்''’என செல்போனில் வீரப்பா சிரிப்பு சிரித்து அமரமூர்த்தியின் குடும்பத்தையே பதறவைத்தான் மணிகண்டன். இரண்டு நாள் கழிந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கிளியனூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்த இனோவா காரில் இருந்து... தர்மதுரையை மீட்டனர் காக்கிகள். கடத்திய மணிகண்டனோ பிடிபடாமல் எஸ்கேப்பாகி விட்டான்.

இந்தநிலையில்... கடந்த 30-ந் தேதி இதே பழனிச்சாமி மூத்தமகன் கவுசிக்கைக் குறிவைத்தான் மணிகண்டன். ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கிப் படித்துவந்த கவுசிக்கை... யாரோ உறவினர் பேசுவதுபோல் செல்போனில் பேசி விடுதியில் இருந்து வெளியே வரவழைத்தான். தன் நண்பர்கள் இருவர் சகிதம்... கவுசிக்கை அப்படியே கோழியை அமுக்குவதுபோல் அமுக்கி காரில் பலவந்தமாக ஏற்றினான். ’""கவுசிக்கைக் கடத்தியாச்சு. பணத்தை ரெடி பண்ணுங்க''’ என அமரமூர்த்தி குடும்பத்துக்கு... தகவல் மூலமே இரண்டாவது முறையாய் பகீர் தந்தான். 

"ஓவர். திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பேக் சைட்ல இருக்குற ஆனந்த் ஓட்டலை... டவர் காட்டுது. அங்க சர்ச் பண்ணுங்க ஓவர்'’என உயரதிகாரிகள் வாக்கிடாக்கி மூலம் உத்தரவு பிறப்பிக்க... டி.சி.ருபேஷ்குமார், மீனா தலைமை யிலான டீம் ஓட்டலை முற்றுகையிட்டது. இப்போது ஓட்டலை விட்டு செல்போன் அடையாளம் நகர்கிறது என மீண்டும் தகவல் வர... அட இப்பதாங்க.. ஒரு ஆம்னி வேனில் ஒரு காலேஜ் பையனோட மூணு பேர் போனானுங்க’ என்றனர் ஓட்டலில் இருந்தவர்கள். இதைத் தொடர்ந்து திருச்சியின் 9 செக் போஸ்ட்டுகளிலும் போலீஸ் டீம் அலர்ட் டாக நின்றது. இதை உணர்ந்த மணிகண் டன் டீம்... கவுசிக்கை இனி கொண்டு போகமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு.. காவேரி ஓடத்துறை அருகே இறக்கி விட்டுவிட்டு எஸ்கேப் ஆக.. இந்தத் ததவல்...டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்குப் போக... இதைத்தொடர்ந்து சத்திரம் எஸ்.ஐ. இந்திரா டீம்... காயத்தழும்புகளோடு இருந்த கவுசிக்கை மீட்டது. மீட்கப்பட்ட கவுசிக் நம்மிடம் ""இந்த முறை உன்னை உயிரோடு விடறேன். ஆனா விரைவில் மறுபடியும் கடத்துவேன்னு மிரட்டிட்டுப்போனான் மணி''’என்றார் வெட வெடப்பு மாறாதவராக.

அரியலூர் எஸ்.பி.அலுவலகக் காக்கிகளோ “""மணிகண்டன் டேஞ்சரஸ் பேர்வழி. சென்னையில் இருக்கும் கூலிப்படைகளோட தொடர்பு உள்ளவன். இவன் அப்பா சரவணனும் காங்கிரஸ்காரர்தான். தன் பையன் சரியில்லைன்னு அவர் எம்.எல்.ஏ.கிட்ட வருத் தப்பட... அவனை எங்கிட்ட விடுப்பா, சரியாய்டு வான்னு எம்.எல்.ஏ. அவனை டிரைவரா வச்சிருந்திருக் கார். இருந்தும் அவன் திருந்தலை. இப்ப அவர் குடும் பத்திலேயே விளையாடறான்''’என்றார்கள் எரிச்சலாய்.

முதல் கடத்தலிலேயே எஸ்கேப் ஆன மணிகண்டன்... அடுத்தக் கடத்தலையும் தைரிய மாக அரங்கேற்றி.. போலீஸுக்கே தில்லாய் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறான். அவனை எப்போது மடக்கப்போகிறார்கள் காக்கிகள்?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோயில் ஊர்களில் எமர்ஜென்ஸி கெடுபிடி!

1.jpg

தமிழக மக்களின் அடிப் படை உரிமைகளை, ஆழக் குழி தோண்டிப் புதைக்கும் திருப்பணியை பரவலாக்கத் தொடங்கிவிட் டது இந்தியத் தொல்பொருள் துறை.

தொன்மையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தின் பரப்பளவில் 2 சதவிகித நிலத்திற்கு "பூட்டுப்' போடும் மத்திய அரசின் புதிய சட்டத்தைப் பற்றி செப்டம் பர் முதல் தேதி நக்கீரனில் "முதல்வர் ஸ்விட்ச் போர்டு மாற்றினால் இரண்டு ஆண்டு சிறை' செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதேநாளில் குடந்தை தாரா சுரத்தில் இருந்து "குடும்ப அட்டை களையும் வாக்காளர் அட்டை களையும் திருப்பிக் கொடுக்கும்...' போராட்டத்திற்கான அறிவிப்பு வந்தது. 

யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம் பரியச் சின் னங்களில் கும்பகோணம் அருகிலுள்ள தாரா சுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று.

இந்தக் கோயி லைச் சுற்றிலும் 300 மீட்டர் (சுமார் 1000 அடி) சுற்றளவிற்கு தடை செய்யப் பட்ட பகுதியாக வும், ஒழுங்குமுறைப் பகுதியாகவும் அறிவித்திருக்கிறார் கள். இந்த 1000 அடி சுற்றளவுக் குள் அமைந்துள்ள வீடுகளில் பழுது பார்க்கவோ, ஓடு மாற்றவோ, ஒயர் மாற்றவோ, பெயிண்ட் அடிக்கவோ கூடாது என்று அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

தாராசுரம் பொதுமக்களின் போராட்டக்குழுத் தலைவர் விஜய்யிடம் நடந்ததைக் கேட்டோம்.1.jpg

""25 வருடத்துக்கு முன்பு, இந்தக் கோயிலைச் சுற்றி நிறைய வீடுகள் இருந்தன. அவைகளை அகற்றி, இராஜராஜன் நகர்னு ஒரு இடத்தைக் கொடுத் தாங்க. அந்த இடத்தில் வீடு வாசலைக் கட்டினோம். சிலபேர் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இப்ப திடீர்னு வந்து இங்கேயும் எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னு தடுக்கிறார்கள். பாதி கட்டியும் பாதி கட்டாமலும் கிடக்குது. ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் எல்லாம் ஒழுகும் நிலையில் இருக்கு. நாங்க எல்லாரும் பட்டா உள்ள பிளாட்டுகளைத்தான் வாங்கியிருக்கிறோம். எங்க சொந்த இடத்தில் எங்க உரிமைகளைத் தடுக்க இவர்கள் யார். உயிர் போனாலும் பரவாயில்லை. எங்க உரிமைகளை பறிகொடுக்க மாட்டோம்'' என்கிறார் விஜய்.

""அய்யா... உயிருக்கு ஆபத்து உண்டாக் கக்கூடிய தொழிற்சாலைகளை ஊருக்கு வெளியே ரொம்ப தொலைவில காட்டுக் குள்ள கட்டுவாங்க. கோயிலை எங்கே கட்டுவாங்க? ஊருக்கு நடுவில கட்டுவாங்க. கோயிலைக் கட்டிவிட்டு ஊரைக் காலிபண்ணுங்கனா என்ன அர்த்தம்? வருஷா வருஷம் திருவிழா நடத்தி, சொந்தஞ் சுருத்து களை வரவழைச்சுக் கொண்டாடி அன்ன தானம், விளம்பரம்னு செஞ்சதுனாலதானே இந்தக் கோயிலுக்கு பேரும் புகழும் வந்துச்சு. சுத்தி... கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஒண்ணும் இருக்கக்கூடாதா? அப்புறம் அது பாழடைஞ்ச கல்லறைத் தோட்டம் மாதிரி யில்ல ஆயிடும்? இந்தக் கோயிலுக்கும் ஊருக்கும் புகழ் சேர்ப்பதே இங்கே இருக் கிற சிற்பிகளும், ஓவியர்களும், பாத்திரம் செய்கிறவர்களும், நெசவாளர்களும்தானே.... எங்க வீடு வாச கடைகளுக்கு மட்டும் என் னத்துக்கு இவ்வளவு எமர்ஜென்சி கெடுபிடி?'' -கடைக்காரர் ராமபாக்கியத்தின் குமுறல்.

""மழையில வீட்டுச் சுவர் கரையுதேன்னு செங்கல்லை வச்சுக் கட்டினோம். வந்து தடுத்துப்பிட்டாக. வர்ணம் பூசப் பிடாது. சுண்ணாம்பு அடிக்கப் பிடாது. ஒட்டடை அடிக்காதேங் கிறாங்க. இந்த அநியாயத்தை எங்க போய்ச் சொல்றது?'' -இது குடும்பத் தலைவி பத்மாவின் ஆதங்கம்.

""அதிகாரிகள் செய்யும் அதிரடிக் கட்டுப் பாடுகளால் தாரா சுரம் ஊரே அழியப் போகுது. தமிழர் களை எல்லாம் விரட்டிவிட்டு கோ யிலை வெளிநாட் டுக்காரன்ட்ட கொ டுக்கப் போகிறார் களா?'' -இது மகேஷ் தமிழ்வா ணன் கேள்வி.

அரசின் தடை உத்தரவுகளை நிறை வேற்றிக்கொண்டி ருக்கும் தாராசுரம் பேரூராட்சியின் இ.ஓ.வான மோகன் தாஸிடம் இதைப் பற்றிக் கேட்டோம். ""எங்களுக்கு மேலிடத்து உத்தரவுங்க. உத்தரவை மீறினா ஒரு லட்சம் அபராதம். 2 வருஷம் சிறைனு அறிவிச்சிட் டாங்க. அதனாலதான் பாதுகாப்பு வேலையில கவனமா இருக்க வேண்டியிருக்கிறது'' என்றார் அவர்.

""தொன்மை மிகுந்த பண்பாட்டு கலைச் சின்னங்களை பாதுகாத்து எழில் குன்றாமல் வருங்காலத்திடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமைதான். கோயிலையொட்டி பல நூறடி ஆழ ஆழ்குழாய் கிணறுகள் தோண்டியதாலும், புதிய பிரமாண்ட கட்டடங்களுக்கு பல அடி ஆழ அஸ்திவாரப் பள்ளம் தோண்டியதாலும்தான் காளஹஸ்தி ராஜகோபுரம் நொறுங்கியது. திருவரங்கம் ராஜகோபுரம் வெடித்துக் கொண்டு நிற்கிறது. 

இப்படிப்பட்ட ஆபத்தான காரியங்களை கோயிலையொட்டி செய்யத் தடை விதிக்கலாம். அதைவிட்டு விட்டு, முன்னூறு, நானூறடி தாண்டியுள்ள வீடுகளுக்கு மராமத்து செய்வதைக்கூட தடுத்தால் எப்படி மக்கள் வாழ முடி யும்?'' என்பதுதான் தமிழகத்தில் கோயிலைச் சுற்றியுள்ள மக்களின் கேள்வி!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆடம்பர வாழ்க்கை சபலம் முடிவு?

1.jpg

""ச்சே... கணவனா அவன்? காம மிருகம்ங்க. மனைவி யான என்னையே வீடியோ படம் எடுத்து டார்ச்சர் பண்றான். அது மட்டுமில்லீங்க... அவன் டாக்டருக்குப் படிக்கும்போதே பெண்களுக்குப் பிரசவம் ஆகுறதை அப்படியே ஃபோட்டோ எடுத்து வெச்சுருக்கான். இப்படிப்பட்ட ஒருத்தனை என் கணவன்னு சொல்லிக்கிறதுக்கே கேவலமா இருக்குங்க'' என்று அனுராதா என்கிற இளம்பெண் பகீர் புகாரை கொடுக்க...

""படுபாவிப்பய... இவ்வளவு அழகான மனைவியை வெச்சு வாழத் தெரியாம எவ்வளவு கேவலமா நடந்திருக்கான்? அதான் சொல்வாங்களே... கிளி மாதிரி ஒரு மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டியை தேடுவானுங்க சில ஜொள்ளன்கள்னு. ப்ச்... பாவம்யா அந்த அப்பாவி அனுராதா'' என்றெல்லாம் பல ரும் அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.1.jpg

அதே அனுதாபத்துடன் அனுராதாவின் வழக்கறிஞர் ஜீவக்குமார் மூலம் அனுராதாவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

தயக்கமில்லாமல் பேசத் தொடங்கினார்.

""என் அப்பா ஜனார்த்தனன் டெல்லியில் "ரா' உளவுப் பிரிவில் வேலை பார்த்தாருங்க. அம்மா இறந்துட்டாங்க. அதனால 10-ம் வகுப்பு படிச்சு முடிக்கும்போதே மதுரையில் சதீஷ்ங்கிறவர்கூட கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்சநாள் சந்தோஷமா போன என் வாழ்க்கையில வரதட்சணைங்கிற புயல் வீச ஆரம்பிச்சிடுச்சு. அதே நேரத்துல ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. மூணு மாசத்துக்கப்புறம் அதே கொடுமை தொடர... மதுரையில இருக்கிற "மக்கள் கண்காணிப்பகம்' உதவியை நாடினேன். குழந்தைத் திருமணம் செல்லாதுன்னு பிரிஞ்சுட்டோம். என் குழந்தைகள் கணவன் சதீஷ் வீட்டில் வளர்ந்தது. நான் காப்பகத்தில் இருந்தபடியே +1, +2 படிச்சு முடிச்சேன். அதுக்கப்புறம் என் பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு வந்து தனியா தங்கினேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். பாலிசி எடுக்க நிறைய பேருக்கு கால்பண்ணி பேசும்போது தான் டாக்டர் மனோஜ்கிட்டேயும் பேசினேன். ரொம்ப நல்லா பேசினவர், பாலிசி போடுறதா சொல்லி ஒத்துக்கிட்டு அடிக்கடி எனக்கு ஃபோன்பண்ணி பேசிக்கிட்டிருப் பாரு. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போச்சு. "ஒருநாள் நீ சென்னைக்கு வந்தா அஞ்சு லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்குறேன்'னாரு. அதை நம்பித்தான் 2007 ஜூன் 21-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன். என்னை மீட்பண்ணின மனோஜ், இன்னொரு நாளைக்கு பாலிசி போடுறேன்னாரு. சரி... என்னோட தோழி வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன். நானே கார்ல கொண்டுபோய் விடுறேன்னாரு. சரின்னு கார்ல ஏறினேன். எனக்கு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தாரு. குடிச்சேன். கண் விழிச்சுப் பார்த்தா ஒரு பெட்ல கிடக்கு றேன். (ப்ச்... பாவம் நெறைய பெண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) பயங்கர ஷாக் ஆயிட்டேன். அதுக்கப்புறம்தான் நான் பாண் டிச்சேரியில இருக்கிற "கிரீஷ்' ஹோட்டல் ரூமில் இருக்கேன்னும் அவன் என்னைக் கெடுத்ததும் தெரிந்தது. "என்னம்மா கண்ணு நீ போலீசுக்குப் போகணும்னு நினைச்சே... உன்னோட கோலத்தை இந்த உலகமே பார்த்து ரசிக்கும்'னு சொன்ன படுபாவி என்கூட இருந் ததை வீடியோ எடுத்து அதை "லேப்டாப்'ல காண்பிச்சான். அதுக்கப்புறம் இதைக் காண்பிச்சே என்கிட்ட பலமுறை இருந்தான். எனக்கும் துணை இல்லாததால அவனோடு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்.

ஆனா... இந்த காமக்கொடூர டாக்டர் மதுரை மருத்துவமனையில வேலை பார்க்கிற இளம்பொண்ணுங்களையும் ஆபாச படம் எடுத்து வெச்சிருக்கிறதோடு... கருக்கலைப் புக்கு வர்ற இளம்பெண்களையும் படம் எடுத்து வெச்சிருக்கிறதை அவனோட லேப்டாப்ல பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டேன். என்னை மாதிரியே பல பெண்களை படம் பிடிச்சு... தன்னோட காம இச்சைக்கு பயன்படுத்தியிருக்கான்ங்கிறது தெரிஞ்சுதான் மாவட்ட எஸ்.பி.செந்தில்வேலன் சார்கிட்ட புகார் கொ டுத்தேன். இந்த மனோஜோட ஃப்ரெண்ட் ஜிம் வெச்சிருக்கான். அந்த ஜிம்முக்கு வர்ற பெண்களையும் படம் புடுச்சு சீரழிச்சிருக்கானுங்க'' என்கிறார் டென்ஷனாக.

ஆபாச மன்னனாக குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் மனோஜையே சந்தித்துப் பேசினோம். ""மதுரை டி.வி.எஸ். நகரில் இவளைத் தெரியாத ரைஸ்மில் ஓனர்களே கிடையாது. குழந்தைகளை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறதா சொன்னா. அவமேல இரக்கப்பட்டு தான் உதவி செஞ்சேன். (ப்ச்... பாவம் நிறைய ஆண்கள் இப்படித்தான் ஏமாறுறாங்க!) ஆனா, என்னையே ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிட்டா'' என்றவர் அனுராதா தனது செல்ஃபோனில் பேசியதாக பதிவு செய்த ஆடியோவை நம்மிடம் கேட்கச் செய்தார். அதில் "டேய்... மனோஜ் உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன். ஒழுங்கா என்கூட வந்திடு. வேற எந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணணும்னு நினைச்சா அவ்ளோதான். டேய்... நான் சாக்கடதாண்டா... உன்னையும் அதே சாக்கடையில இழுத்துத் தள்ளாம விடமாட்டேன். நீ என்கூட ஒண்ணா இருந்ததையே நான் படம்புடிச்சு வெச்சிருக்கேன். எப்படீங்கிறியா? நமக்கு இதுக்கெல்லாம் பசங்க இருக்கானுங்கள்ல' என்று அந்த மிடுக்கான குரல் மிரட்டுகிறது. நம்மிடம் பவ்யமாக பேசிய அனுராதாவா இப்படிப் பேசுகிறார் என்ற ஆச்சர்யமும் ஒருபக்கம்.

அதுமட்டுமில்லீங்க... ""யாரோ ஒரு இளைஞன்கூட போட்ல போற மாதிரி படம் எடுத்து வெச்சிருக்கியே யாருடி'ன்னு கேட்டதுக்கு "என்னோட முன்னாள் கணவன் சதீஷ்'னு சொன்னா. ஆனா அது அவளோட கண வனே இல்லைன்னு தெரிய வந்தது. அவளுக்கு சினிமா வுல நடிக்கணும்னும் ஆடம்பரமா வாழணும்னும் ஆசை. அதனால விதவிதமா படம் எடுத்து வெச்சுக்கிட்டு அவ ளோட ஆசையை தீர்த்துக்க என்னை பலிகடாவாக் குறா'' என்றவர் ""அபார்ஷனுக்காக வர்ற கேஸ்களை படம் பிடித்து பயிற்சி உபயோகத்துக்காக பயன்படுத்து வோம்ங்க. அதைத்தான் அவ பார்த்துட்டு என்னைத் தப்பா சொல்றா'' என்றார் டாக்டர் மனோஜ் கேஷுவலாக.

பிரபல மருத்துவர்களோ... ""டாக்டர் மனோஜ் மருத்துவமனைக்கு வரும் பெண்களின் அபார்ஷன் காட்சிகளை படம் பிடித்தது உண்மையாக இருந்தால் மருத்துவ விதிக்கு எதிராக செயல்பட்டிருக்கும் அவரை மருத்துவச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்'' என்கிறார் கள் கொந்தளிப்பாக.

ஆடம்பர வாழ்க்கை.. சபலம்... இந்த இரண் டுக்குமே முடிவு பேராபத்துதான்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறுமிகளுக்கு தயாரான தாலி!

1.jpg
""அய்யா... விடிஞ்சா திருவாரூர் பஸ் ஸ்டாண்டுல கடை வெச்சிருக்குற எஸ்.ஆர்.ஆர்.ரமேஷின் 20 வயது மகன் கிலைடனுக்கும்... வேளாங்கண்ணி அருள்குமாரின் 14 வயது மகள் பூங்கொடிக்கும் கல்யாணம்(?) பண்ணி வெக்கப் போறாங்க. இந்த குழந்தை திருமணத்தை நீங்கதான் தடுத்து நிறுத்தணும்'' -கெஞ்சியபடி கட் ஆனது ஃபோன்.

""சார்... சிங்கப்பூர்லேர்ந்து வர்ற 24 வயசுப் பையன் சீர்காழி அருகே உள்ள அரசக்குப்பம் சீத் தாராமனின் மகன் முருகனுக்கு... 14 வயசு பச்சப்புள்ள அம்சவள்ளி யை வைத்தீஸ்வரன் கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணப் போறாங்க... பாவம் அந்தப் புள்ள உசிரையே மாச்சிக்கும் போல'' -கதறியபடி கட் ஆனது ஃபோன்.

ஒரே நேரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடக்கப்போகுது என்ற தகவல் தொலைபேசியின் மூலம் வந்தது நாகை கலெக் டர் முனியநாதனுக்குத்தான். அடுத்த நிமிடமே மாவட்ட எஸ்.பி.க்கு ஃபோன் பறக்கிறது. அடுத்த ஃபோன் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகருக்கு. இரண்டு மாவட்ட காவல்துறையினரும்... சமூகநலத்துறையினரும் ஆக்ஷனில் இறங்கினார்கள்.

திருவாரூர்... மணமகனின்(?) அப்பா ரமேஷ் பலருக்கும் தெரிந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வைத்த போஸ்டர், டிஜிட்டல் பேனர்கள், வீதிகளில் அலங்கார விளக்குகள் பளபளத்துக் கொண்டிருக்க... இருமண வீட்டார்களிடம் இருள் சூழ்ந்தது. காரணம்... மணமகள் ஊர் வலத்திலேயே குழந்தை திருமணத்துக்கு காரணமான பெற்றோர் கள் உட்பட ஏழுபேரையும் கைது செய்து வழக்குப் பதிவும் செய்தனர் காவல்துறையினர். மணப்பெண்(?)ணின் தாய் ஈஸ்வரியோ, ""என் கணவருக்கு கால் முடியாதுங்க. வறுமை... அதான் வசதியான குடும்பம்னு ஏற்பாடு பண்ணினேன் ப்ச்'' என்கிறார் கல்யாணம்(?) நின்று போன கவலையில்.

அடுத்து நாகை... ""இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல தாத்தா... நான் படிக்கணும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும்னு அழுதா என் பேத்தி அம்சவள்ளி. அதான் கலெக்டரய்யா வுக்கு தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே தடுத்து நிறுத்தி... என் பேத்தியோட வாழ்க்கையை சுபமாக்கிட்டாரு கலெக்டரு'' -ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தாத்தா கோவிந்தசாமி.

""சொத்து பத்து கைவிட்டுப் போய்டக்கூடாதுங்குறதால தான் சொந்தத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. பொண்ணு வீட்டிலேயும் வறுமை வாட்டுறதால சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்து வறுமை யை போக்க நினைக்குறாங்க. ஆனா... இந்த மாதிரி திருமணங்கள் அவர்கள் எண்ணத்திற்கு நிரந்தர தீர்வாகாது... மாறாக பிள்ளைகளின் வாழ்க்கைத் தான் சீரழியும்ங்குறதை பெற்றோர்கள் உணரணும்'' என்கிறார் பேராசிரியை தமிழினி அறிவுரையாக.


__________________
« First  <  Page 3  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard