New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NEWS FOR READING


Guru

Status: Offline
Posts: 9863
Date:
NEWS FOR READING
Permalink  
 


போபால் விஷவாயு தீர்ப்பு வேதனை அளிக்கிறது : அப்துல் கலாம்

June 11, 2010

26 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள, போபால் விஷவாயு குறித்த வழக்கின் தீர்ப்பு தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக அப்துல் கலாம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, போபால் விஷவாயு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு, அப்துல் கலாம் ”கோர்ட்டு தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது. அதே நேரத்தில், இந்தத் தீர்ப்பு எனக்கு வேதனை அளித்தது.

தீர்ப்பு பற்றி படித்துப் பார்த்தேன். ஒரு வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்து இருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை கொடுத்தது.

நமது சட்டமும், நீதித்துறையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்ப்பை கொடுக்கவில்லை என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து” என்று கூறினார்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன்

large_17309.jpgபெங்களூரு : சிறையிலிருக்கும் நித்யானந்தாவுக்கு, கர்நாடக ஐகோர்ட், நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இன்றும், நாளையும் கோர்ட் விடுமுறை என்பதால், மேலும் இரண்டு நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நித்யானந்தா, திங்கட்கிழமை தான் வெளியில் வர வாய்ப்புள்ளது.


இமாச்சல பிரதேசத்தில், ஏப்ரல் 21ம் தேதி, கர்நாடகா மாநில சி.ஐ.டி., போலீசார், நித்யானந்தாவை கைது செய்தனர். பல கட்ட விசாரணைக்கு பின், ஏப்ரல் 30ம் தேதி ராம்நகர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். நித்யானந்தாவும், அவரது சீடர் பக்தானந்தாவும், தனி சிறையில் அடைக்கப்பட்டனர். நித்யானந்தாவுக்கு ஆசிரமத்திலிருந்து வரும் உணவு வகைகள் வழங்கப்பட்டன. இதற்கிடையில், ராம்நகர் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு, நித்யானந்தா, மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், நித்யானந்தா சம்பந்தப்பட்ட விசாரணை முடியவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என, சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால், சாமியாருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருந்து வந்தது. நித்யானந்தாவை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, பிடதி தியான பீடத்தில் அவரது சீடர்கள் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள், அங்கப்பிரதட்சணம், மவுன விரதம், உண்ணாவிரதம் நடத்தி வந்தனர்.


நேற்று முன்தினம் விசாரணை நடந்த போது, நித்யானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல் ஆச்சார்யா, "சாமியார் சன்னியாசியல்ல' என்று வாதாடினார். ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சுபாஷ் தெரிவித்திருந்தார். இந்த மனு, நேற்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நித்யானந்தா வக்கீல் ஆச்சார்யா கூறுகையில், ""நித்யானந்தா மீது கூறப்பட்ட புகார்கள் எதுவும் நிரூபிக்கப்பட வில்லை. அரசு தரப்பில் நித்யானந்தா மீது கூறப்பட்டுள்ள புகாருக்கு சரியான சாட்சியங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. நித்யானந்தா மீது, எந்த தனி நபரும் புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா உடல்நிலை கருதியும், எந்த நேரமும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.


வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ் ஆதி கூறியதாவது: நித்யானந்தா, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனும், இதே தொகைக்கு, உள்ளூரைச் சேர்ந்த இரு நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ராம்நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும். தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் வரை ஆன்மிக சொற்பொழிவுகளோ, பயிற்சி வகுப்புகளோ நடத்தக்கூடாது. வழக்கு விசாரணை முடியும் வரை வெளியூர்களுக்கு செல்லக் கூடாது. அவரது பாஸ்போர்ட்டை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் போது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி சுபாஷ் ஆதி கூறினார்.


நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், இந்த ஜாமீன் உத்தரவை, ராம்நகர் கோர்ட்டில் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியின் பேரில், ராம்நகர் கிளை சிறையில் இருக்கும் நித்யானந்தாவை வெளியில் கொண்டு வரலாம். இன்றும், நாளையும் கோர்ட் விடுமுறை என்பதால், திங்கட்கிழமை தான் நித்யானந்தா, சிறையிலிருந்து வெளியே வருவார். இதற்கிடையில், கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நித்யானந்தா வங்கி கணக்குகள் தொடர்பான விசாரணை, வரும் 18ம் தேதியும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, கர்நாடகா ஐகோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த மனு, வரும் 24ம் தேதியும் விசாரணைக்கு வருகின்றன. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட நடிகை ரஞ்சிதாவை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. போலீஸ் தரப்பிலோ, நித்யானந்தா தரப்பிலோ எந்த தகவலும் சமர்ப்பிக்கவில்லை.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போபால் விஷவாயு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுஜூன் 09,2010,15:42 IST

 

போபால் : போபால் விஷவாயு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சபுகான் தெரிவித்துள்ளார். 20 ஆயிரம் பேரை பலி வாங்கிய, பல ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்திய, போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வெறும் 2 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் தண்டனை விதிக்கப்பட்டவுடனேயே 7 பேருக்கு (ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார்) ஜாமீனும் அளித்து விட்டது போபால் கோர்ட். மேலும், வாரன் ஆன்டர்சன் குறித்து ஒரு வார்த்தை கூட தீர்ப்பில் இல்லை.இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. போபால் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.


இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ம.பி., முதல்வர் கூறுகையில் : விஷவாயு வழக்கு தீர்ப்பு அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும். எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். அதற்கு முன்னதாக சட்ட நிபுணர்கள் இது பற்றி விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் . போபாபல் மக்கள் பாதிக்கப்பட்டதால், அவர்கள் சார்பில் அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


போபால் விஷவாயு வழக்கு தீர்ப்பு தங்களை கட்டுப்படுத்தாது என்று அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

போபால் விஷ வாயு கசிவு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவித்த 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

அத்துடன் விபத்துக்கு காரணமான கார்பைடு நிறுவனத்துக்கு 5 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சம்பந்தப்பட்ட அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது.எங்கள் அமெரிக்க நிறுவனம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள்ளோ,அவர்கள் எல்லைக்குள்ளோ இல்லை.

போபாலில் இயங்கிய ரசாயன தொழிற்சாலை, யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் என்ற பெயரில் இந்திய தொழில் அதிபர்களால் நடத்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செம்மொழி மாநாடு : தள்ளிப் போகிறது மருத்துவ கவுன்சிலிங்?ஜூன் 12,2010,00:04 IST

 

large_17311.jpgசென்னை : எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மருத்துவ கவுன்சிலிங் வரும் 28ம் தேதிக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.


தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 எம்.பி.பி. எஸ்., இடங்கள், ஒரு அரசு பல் மருத்துவமனையில் 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 348 இடங்கள், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 778 பி.டி.எஸ்., இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்த 18 ஆயிரத்து 115 மாணவர்களுக்கு, கடந்த 9ம் தேதி பிரத்யேக, "ரேண்டம்' எண் வழங்கப்பட்டது. மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் 6,422 பேர் ஆண்கள்; 11 ஆயிரத்து 693 பேர் பெண்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4,000 பேர் கூடுதலாக மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இம்மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார்.


கோவையில், வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை விட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 21ம் தேதி துவங்கி, ஜூலை 7ம் தேதி வரை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் ஜூன் 28ம் தேதிக்குள் தள்ளி வைக்கப்படும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பை சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ கவுன்சிலிங்கில் இடத்தை தேர்வு செய்பவர்கள், பொறியியல் படிப்பில் சேருவதால் வழக்கமாக மருத்துவக் கவுன்சிலிங் துவங்கி சில தினங்களுக்குப் பிறகே பொறியியல் கவுன்சிலிங் துவங்கும். மருத்துவக் கவுன்சிலிங் தள்ளி வைக்கப்படுவதால், பொறியியல் கவுன்சிலிங்கும் தள்ளி வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.


இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கேட்டபோது, ""இம்மாதம் 20ம் தேதிக்குள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். முன்பு அறிவித்தபடி, 28ம் தேதி பொறியியல் கவுன்சிலிங் துவங்கும். விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறன் படைத்தோர், பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்தவர்களுக்கான கவுன்சிலிங்கை முதலில் நடத்திவிட்டு, பின்னர் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்த முடியும்,'' என்றார்.


 

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜூன் 12,2010,00:35 IST
போபால் வழக்கின் தீவிரத்தை குறைத்தது சுப்ரீம் கோர்ட்:புதிது புதிதாக புகார்கள்

 

போபால்:""நாட்டில் உயர் பதவியில் இருந்தவர்களின் உதவியால்தான், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன், அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்,'' என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜோஷி கூறியதாவது:போபால் விஷவாயு கசிவு நிகழ்ந்த நேரத்தில், மத்திய பிரதேச அரசின் விமானத்தில்தான் வாரன் ஆன்டர்சன், டில்லி சென்றுள்ளார். கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்கொண்ட போதும், நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


நாட்டில் உயர் பதவியில் இருந்தவர்களின் உதவியால்தான் அவர் தப்பிச் சென்றுள்ளார். ஆண்டர்சனை நாடு கடத்திக் கொண்டுவர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.விஷவாயு கசிவு சம்பவம் நிகழ்ந்த பின், டிசம்பர் 7ம் தேதி போபால் வந்துள்ளார் ஆன்டர்சன். உள்ளூர் போலீசார் அவரை கைது செய்தனர். பின், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரப்பட்ட நஷ்டஈடு மிகவும் குறைவு. மொத்தம் 4.3 கோடி டாலர் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், கோரிக்கையோ 330 கோடி டாலராகும். இவ்வாறு ஜோஷி கூறியுள்ளார்.அமைச்சர் வீரப்ப மொய்லிடம் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:போபால் விஷவாயு கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குறைவான தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. இதனால், போபால் நகர மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


பல ஆயிரம் பேர் பலியாக காரணமாக இருந்தவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என்பது கேலிக்கூத்தாக உள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால், குற்றம் புரிந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டங்களை திருத்த வேண்டும். சி.பி.ஐ.,க்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும். ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை சட்டத்தின் பிடியில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


 

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜூன் 10,2010,23:31 IST
எளிமையாகிறது விவாகரத்து : இந்து திருமண சட்டத்தில் திருத்தம்

 

large_16636.jpgவிவாகரத்து நடவடிக்கையை எளிமையாக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தவிர ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் சமாதியை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பொறுப்பில் விடப்படும். விவாகரத்து கோரும் போது இழுத்தடிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு புதிதாக சட்டம் கொண்டுவரும்.


நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விவரம்: தற்போது நடைமுறையில் உள்ள இந்து திருமணச்சட்டம் 1955 மற்றும் திருமண சிறப்பு சட்டம் 1954 ஆகியவற்றின் அடிப்படையில் விவாகரத்து வழக்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து திருமணச்சட்டம் 13ன் கீழ், தற்போதைய சூழ்நிலையில் ஏழு காரணங்களின் அடிப்படையில் விவாகரத்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்தல், பெண்ணை கொடுமைப்படுத்துவது, வேற்று மதத்திற்கு மாற்றம் செய்ய வற்புறுத்துவது, மனநலம் பாதிக்கப்பட்டு புத்தி சுவாதீனமாக இருத்தல், பால்வினை நோய்கள் தாக்கப்பட்டிருப்பது, தொழுநோய் பாதிப்பு, கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் காணாமல்போய் ஏழு ஆண்டுகள் ஆகியிருப்பது உள்ளிட்ட ஏழு காரணங்களுக்காக விவாகரத்து வழங்கப்பட்டு வருகின்றன.


இதுமட்டுமல்லாது திருமணச்சட்டம் 13 (பி) பிரிவின் கீழ் இரு தரப்புக்கும் ஒத்துப் போகாமல், பரஸ்பரம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து அதன் அடிப்படையில் 18 மாதங்கள் வரை தம்பதிகளுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பாக விண்ணப்பம் இருந்தால், அப்போது விவாகரத்து வழங்கப்படுகிறது. இழுத்தடிக்க முடியாது: இந்நிலையில் விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு, இருதரப்பும் இனி இணையவே முடியாது என்ற நிலை உருவாகும்பட்சத்திலும், விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தவர்களில் யாராவது கோர்ட்டுக்கு வராமலேயே இழுதடித்துக் கொண்டிருக்கும் பட்சத்திலும், சம்பந்தப்பட்ட நீதிபதியே முடிவு செய்து விவாகரத்தை வழங்கிட இந்த புதிய சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. இவ்வாறு சட்டத்திருத்தம் செய்வதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியது. மேலும் இந்த சட்டத்திருத்தம் விரைவில் பார்லிமென்டில் வைத்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. டில்லியில் உள்ள ராஜ்காட், சாந்திவனம், விஜய்காட், ஷக்தி காட், வீர் பூமி, எக்தாதள், கிஸான் காட், சம்தா ஸ்தல் மற்றும் சங்கார்ஷ் ஸ்தல் ஆகிய இடங்களில் சமாதிகள் உள்ளன. இவற்றோடு சேர்த்து ராஜிவ் சமாதியையும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பது என, 2004ம் ஆண்டே மத்திய அரசு முடிவெடுத்து இருந்தது. இந்நிலையில், ராஜிவ் சமாதியை மத்திய தொழில்பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கும் முடிவுக்கும் இதற்கென ரூ.7.06 கோடி நிதியும் ஒதுக்க நேற்று அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு தங்குமிடம் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் ஆயுதங்கள் வாங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. தவிர, வீரர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடியே 23 லட்ச ரூபாய் செலவிடப்படவுள்ளது.


200 கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்: நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளை ஐ.ஐ.டி., கல்வித் தரத்திற்கு உயர்த்துவதற்காக இரண்டாயிரத்து 430 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கென ஆயிரத்து 395 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கிடவுள்ளது. இதற்காக ரூ.500 கோடி வரை மத்திய அரசும், ரூ.518 கோடியை மாநில அரசும் செலவுத் தொகையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாட்டிலுள்ள 18 மாநிலங்களில் மைக்ரோ நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றிட எட்டாயிரத்து 32 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட சில வகை சிக்கன நீர்ப்பாசன முறைகளை கையாண்டு அதன்மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமையவுள்ள இந்த திட்டத்தின் மூலம் சாதாரண விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும், சிறிய விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும். அமைச்சரவையின் முடிவுகளை நிருபர்களிடம் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.


 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தொடரும் வேட்டை: சென்னையில் மேலும் 2 போலி டாக்டர்கள் கைது

பெரம்பூர், ஜு.12 (டிஎன்எஸ்) தமிழகம் முழுவதும் நேற்று (ஜுன்.11) போலி டாக்டர்களை வேட்டையாடி கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தொடங்கினர். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 171 டாக்டர்கள் சிக்கினர். சென்னையில் மட்டும் 14 டாக்டர்கள் பிடிபட்டனர். 

இதையடுத்து இன்றும் (ஜுன்.12) போலீஸார் சென்னை முழுவதும் போலி டாக்டர்களை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டினர். இதில் திரு.வி.க. நகர், எண்ணூர் பகுதிகளில் மேலும் 2 போலி டாக்டர்கள் சிக்கினர்.

பெரம்பூர் திரு.வி.க. நகர் ஜானகிராமன் நகர் மெயின் ரோட்டில் கிளினிக் நடத்தி வந்தவர் குர்ஷித் (67). ஹோமியோபதிக்கு படித்துள்ள இவர் நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் திரு.வி.க. நகர் போலீசார் விரைந்து சென்று குர்ஷித்தை கைது செய்தனர்.

சென்னையை அடுத்த எர்ணாவூரிலும், லட்சுமண பாபு (42) என்ற போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். எம்.பி.பி.எஸ். படித்திருப்பதாக கூறி, இவர் அப்பகுதியில் எவரெஸ்ட் கிளினிக் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். எண்ணூர் உதவி கமிஷனர் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் இவரை கைது செய்தனர்.

சென்னையில் மட்டும் இவர்களையும் சேர்த்து கைதான போலி டாக்டர்களின் எண்ணிக்கை இதுவரை 16 ஆக அதிகரித்துள்ளது. (டிஎன்எஸ்)

Jun 12, 2010


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போலீசார் அதிரடி: தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது


சென்னை, ஜுன்.12 (டிஎன்எஸ்) தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், எம்.பி.பி.எஸ். படிக்காமல் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்த  171 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும், சித்த வைத்தியம் படித்துள்ள சிலர் ஆங்கில முறையில் (அலோபதி) ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரணுக்கு புகார்கள் வந்தன. சுமார் 2 ஆயிரம் பேர் இப்படி செயல்பட்டு வருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து எம்.பி.பி.எஸ். படிக்காமல் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருபவர்களை கண்டு பிடித்து கைது செய்யுமாறு போலீசாருக்கு லத்திகா சரண் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று (ஜுன்.11) தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கினார்கள். பெரிய நகரங்கள் முதல் சிறிய ஊர்கள் வரை ஊர், ஊராக சென்று ஆஸ்பத்திரிகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

சென்னை, காஞ்சீபுரம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை, நெல்லை, குமரி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்பட பல மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பரபரப்பாக நடந்த இந்த வேட்டையில் 171 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனை தொடர்வதால் மேலும் பலர் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தனிப்படை போலீசார் வடசென்னையில் 11 ஆஸ்பத்திரிகளிலும் தென்சென்னையில் 5 ஆஸ்பத்திரிகளிலும் சோதனை நடத்தினார்கள். புறநகர் பகுதியிலும் சோதனை நடந்தது.

அப்போது திருவொற்றிஞ்ரில் 3 பேரும் மைலாப்பூரில் ஒருவரும் தாம்பரம், பல்லாவரம், பம்மல், நங்கநல்லூர், புழுதிவாக்கம், சேலைஞ்ர் ஆகிய இடங்களில் 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 
தமிழ்நாடு முழுவதும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் உள்ளனர். மேலும் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு மருத்துவம் பார்த்த டாக்டர்களும் உண்டு. 

இந்த அதிரடிச் சோதனை குறித்த தகவல் கிடைத்து பலர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க போலீஸ் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி ராதாகிஷ்ணன் நேற்று இரவு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் நடத்திய சோதனையில் 171 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 18 பேர் சென்னை போன்ற பெரு நகரங்களில் கைது செய்யப்பட்டனர். கிராமப்புறங்களில்தான் மீதி 153 பேரும் பிடிபட்டுள்ளனர். கைதானவர்களில் 101 பேரிடம் எந்தவித சான்றிதழ்களும் இல்லை. 70 பேர் டிப்ளமோ போன்ற சான்றிதழ்கள் வைத்திருந்தனர்.

இந்த சோதனை வேட்டையில் ஒரு உண்மை வெளிப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களை ஏமாற்றி இவர்கள் வைத்தியம் செய்துள்ளனர். இதனால்தான் கிராமப்புறங்களில் அதிக அளவில் பிடிபட்டு இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் மிகவும் குறைவான அளவில் கைதாகி உள்ளனர். தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார். (டிஎன்எஸ்)

Jun 12, 2010


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Religion in the United Kingdom
Diversity, Trends and Decline

Adherents% pop
Christian142 079 00071.6
No religion (inc. Jedis)19 104 00015.5
Muslim21 546 6262.7
Hindu2552 4211.0
Jedi Knight1390 0000.7
Sikh2329 3580.6
Jewish2259 9270.5
Buddhist2144 4530.3
Spiritualist32 404
Pagan30 569
Jainism15 132
Wicca7 227
Rastafarians4 692
Baha'i4 645
Zoroastrians3 738
Christadelphian2 368
Druidism1 657
Pantheism1 603
Satanism1 525
New Age906
Eckankar426
Raja Yoga261
Native American Church234
Vodun (Vodoo)123
Occult99
Ancestor Worship98
Free Church of Love49
Amish24
Other1179 0000.3
Total religious45 163 00076.8
No answer14 289 0007.3

ith over 170 distinct religions counted in the 2001 Census, the religious make-up of the uk is diverse, complex, multicultural and surprising. Less than half of the British people believe in a God, yet about 72% told the 2001 census that they were Christian, and 66% of the population have no actualconnection to any religion or church, despite what they tend to write down on official forms. Between 1979 and 2005, half of all Christians stopped going to church on a Sunday. Religion in Britain has suffered an immense decline since the 1950s, and all indicators show a continued secularisation of British societyin line with other European countries such as France.


1. Organized Religion in England

Summary:

  • 66% of the UK population have no connection with any religion or church3.

     

  • 18% of the British public say they are a practicing member of an organized religion4.

     

The comprehensive professional research in 2006 by Tearfund found that two thirds (66% - 32.2 million people) in the UK have no connection with any religion or church3. In 2003 August, 18% of the British public said they were a practicing member of an organized religion, 25% they were members of a world religion4. According to these results, one fifth of self-declared members would also not describe themselves as practicing that religion. Presumably the others remain members for traditional reasons or due to social pressure.

This secular majority presents a major challenge to churches. Most of them - 29.3 million - are unreceptive and closed to attending church; churchgoing is simply not on their agenda.

Tearfund (2007) on 2006 research3

 

19641970198319922005
Belong to a religion and attend services74%71%55%37%31%
Does not belong3%5%26%31%38%

Source:
British Social Attitudes (2006/7)5

Those who 'do not belong' have first shed the practicaland theoretical underpinnings of their religion, before finally overcoming social pressure to state 'your' religion. There are many who are not at the later stages of this secularisation process, so they still say they 'belong', although they are in the process of forgetting & discarding the physical and mental aspects of what they say they belong to. Sociologists know that if they count heads and ask about beliefs, more people say they belong to a religion, and say they have the beliefs of a particular religion, than actually do. People over-state their own religiosity; that's why statistics from polls will often give higher percentages of 'believers' than will head-counting and deeper investigations.

In a large 2006 August poll of year 9 and 10 teenagers in Cornwall, only 19% said that they 'have a religious faith'6. It seems certain that if these teenagers reflect the future (only 22% said they believe in God), religious affiliation is going to continue to drop. A wider mori poll commissioned by the British Library found that nearly half of teenagers in Britain are atheists (2007)7.

Organized religion in the UK has severely declined to the point where it is generally overlooked and ignored. The cultural attachment to Christianity in general lives on, but Monica Furlong in her 2002 comprehensive review of the state of English religion summarizes the English in the same way as Grace Davies who wrote "Religion in Britain since 1945" by saying the English "believe without belonging" to our religions. That is, many profess belief but do not take part in organized religion. Subsequent scholars (and we will see supporting evidence on this page) have doubted whether we believe; one said we "don't believe, and don't belong". The Catholic Church has shouldered the main part of this decline, as well as the Church of England as can be seen in the rest of the historical stats on this page.

In the twenty years between 1980 and 2000 the Church of England suffered a 27 per cent decline in church membership. The Roman Catholic Church suffered a similar decline in the same period in mass attendance. Methodists, Baptists and others suffered decline too, though in all the churches, it must be said, there have been significant successes in certain churches and particular enterprises. The only institutional church which has continued to grow has been the Orthodox Church - Greek and Russian - where demand for churches exceeds supply, mainly because of immigration from Orthodox countries.

There is a rather touching footnote to all this, which is that people questioned about how much they go to church, give figures which, if true, would add up to twice those given by the churches.

"C of E: The State It's In" by Monica Furlong (2000)8

'Catholics', the largest group, estimated to number about a million by the year 2000 are declining the fastest, but what demands notice is that charismatic Evangelicals, still one of the smaller groups in the Church, are growing rapidly - by around 6,000 every five years. Evangelical Christians, according to the nomenclature of Religious Trends, are also growing and moving up towards the half million mark. These last two groups are undeniably success stories numerically.

"C of E: The State It's In" by Monica Furlong (2000)8

Year 2000 snapshots:

  • In 2000, 60 per cent of the population claimed to belong to a specific religion with 55 per cent being Christian. However, half of all adults aged 18 and over who belonged to a religion have never attended a religious service.9

     

  • 48% of people in the UK claim to belong to a religion, compared with 86% of people in the US and 92% of Italians. From BBC's report "UK is 'losing' its religion" (2000)10.

     

  • Church attendance in 1999 was 7.5% on an average Sunday, down from 10% in 1989 and 12% in 1979.

     

A strange cultural phenomenon that occurs when a state religion dies is that many families will state that their religion is the common religion, i.e., Christian, despite not believing in the basics of that religion."Institutionalized Religions Have Their Numbers Inflated by National Polls" by Vexen Crabtree (2009) expands on this phenomenon.

2. The Importance of Religion

2.1. The Importance of Religion to the British Public

  • 17% of the population responded that religion was one of the most significant factors in their lives. A persons' own experience, parents, education and friends come first4. (2003)

     

  • 33% of the British public consider that 'religion is important'11.

     

  • 33% describe themselves as religious - 63% say they are not12. (2006)

     

Those who do profess religion in the UK are largely inactive. A 2007 poll commissioned by the British Library found that 50% of them "do not practice religion very much, if at all"7, with Christians being the most inactive. A running theme of all the statistics we have seen on this page affirm that although many say they are religious they frequently admit they are not practicing.

2.2. Compared to Other Countries

Of 41 countries polled, 16 most developed countries have less than 40% of the populace who think religion is important in their lives. The rest (including the US at a very high 60%, and nearly all developing countries) had at least 57% of their populace who said so. Out of all the countries where the majority of the people do not consider religion important, Northern Ireland is the only country which experiences a conflict closely tied with religion. The USA stands as the only developed country that is generally religious.11

3. Christianity is the Established Religion in the UK

One single general trend can be brought out of all the statistics of religious belief in the UK: Our population is mostly irreligious, innocent and ignorant of religion, and despite some defaulting to calling themselves "Christian" (71%), the country is not Christian despite a vague 50% lingering belief in a God of some sort. Just over 6% of the population go to church on a Sunday6 (for every 6 who do, 94 do not).

Many people are brought up, as part of their family, to say that they are Christian despite only having a precursory knowledge of Christ and only a vague belief in God. Frequently only a single parent figure has any interest in the Church, but insists that the household each calls themselves a Christian, and sometimes this continues for generations.

 

An implicit Christian is one who calls themselves Christian out of ease or habit, not due to belief. From personal experience, most self declared Christians in the United Kingdom confuse believing in God with being a Christian. Many think that if you believe in God, you are therefore a Christian. In a predominantly Christian (Western) context, that assumption suits only demographics, and is not useful for discerning what beliefs people actually have.

"Institutionalized Religions Have Their Numbers Inflated by National Polls" by Vexen Crabtree (2009)

Despite this, the historical rule of Christian authority in England led to the full institutionalizing of Christianity. Although much of this infrastructure has been removed - public offices are no longer restricted to members of Catholic or Protestant denominations, some oddities still remain. A strange artifact of that history is that Bishops still sit in the House of Lords (the UK's second chamber of government). "Britain is the only country left in the democratic world that allows clerics to sit in its legislature as of right"13. As the public do not know much about religion nor can they be roused to either oppose or support it, such anachronisms are sometimes left unchallenged: The government tends not to devote much time to actively dismantling such apparatus, because even though it is an democratic embarrassment for a country, the public themselves don't often notice.

4. Belief in God

Many large-scale polls indicate that less than half the British public believe in God:

DateDetailsBelief in God
20081000 people were polled both in the UK and the USA and asked "Do you believe there is a God?". Less than 40% in the UK said yes, compared with 80% in the USA.14<40%
200612507 people were polled, finding that only 35% in Great Britain believe in any kind of God or supreme being, compared to 27% in France, 62% in Italy, 48% in Spain, 41% in Germany and 73% in the USA.1535%
2006Poll of 4000 older teenagers in Cornwall found that only 22% could affirm that they believed in God, and 49% said they didn't.1622%
20031001 British adults surveyed4.60%
200355% of the British public do not believe in a higher being17.45% inc. those unsure

If the poll of 4000 year 9 & 10 teenagers16 indicates what the future holds, then we can expect belief in God to continue to fall over the next few decades.

5. Ignorance of Religion

The British public, both adults and children, are almost wholly ignorant of the basic facts surrounding Christians and other world religions. The Ofsted report on Religious Education (RE) in schools (2007) states that there is a problem even with teachers' insufficient knowledge of RE at primary school level18 and likewise with recruiting the correct specialists at secondary school level18. Not many people seem to mind, as religious education is seen as easy, and the lessons themselves often used for discussions of current affairs rather than religious studies. There is a pandemic innocence of knowledge about religion.

0340746351.02.MZZZZZZZ.jpgChildren who do not come from churchgoing homes - as I did not - now grow up largely ignorant of Christian ideas in a way unimaginable half a century ago. [...] The comments about religion by journalists in the press and on television [...] suggest that even the basic Christian ideas are no longer understood by university-educated people, still less by others. Indeed even churchgoers can reveal an ignorance of the main elements of Christian belief.

"C of E: The State It's In" by Monica Furlong (2000)19

In data revealed in a Mori poll from 2003 Aug, only 55% of the English population could name one of the four Christian gospels (MatthewMark, Luke or John). Slightly more, 60%, could name the sacred book used by Muslims: the Koran.

Religious education seems all round to be shunned, and this goes hand in hand with the obvious lack of concern the average British person has for religious matters.

When I asked the Very Reverend David Edwards, the author of over thirty books on modern Christianity, for his assessment of the state of spirituality in England, he just told me bleakly that 'The English have lost any sense of what religion is'

"The English" by Jeremy Paxman (1998)20

6. Church Attendance in the UK

In 2007, Tearfund published the following results of their comprehensive review of British Christian religion in 2006:

One in four of the UK adult population say they go to church at least once a year. [...] 59% never or practically never go to church.

Tearfund (2007)3

  • 10% of the UK adult population go to church at least weekly.
  • 15% attend church at least monthly.
  • 26% attend church at least yearly.
  • 59% never or practically never go to church.

Self-disclosure polls of church attendance are generally twice as high as reality. Actual measures of church attendance have shown that Church attendance in 1999 was 7.5%, down from 10% in 1989 and 12% in 1979 (declining by about an absolute 2% per decade). This trend predicts that in 2007, the rate will be close to 6% who attend, not the 10% who think they do according to Tearfund. This estimate was backed up by the English Church Census 2004.

The Christian Research group's fourth English Church Census (2004) is another professional census whose authors have never shied away from reporting honest statistics, no matter how painful they have been for British Christianity. 37500 churches were invited to take part, and about half did. Some stark truths of Church attendance between 1998 and 2005:

  • Between 1998 and 2005, half a million people stopped going to church on Sunday6.

     

  • Daily Telegraph's religious affairs correspondent, Jonathan Petre, says "While 1,000 new people are joining a church each week, 2,500 are leaving"21.

     

  • 6.3% of the population go to church on an average Sunday, compared to 7.5% in 199821.

     

  • 29% of churchgoers are 65 or over, compared with 16% of the population21.

     

  • Sunday churchgoing is declining at 2.3% per year, slightly slower than the 1990s rate of 2.7% per year6.

     

  • Nearly all Church 'growth' is due to immigrants. A massive influx of Polish workers have filled some churches6.

     

  • "The Roman Catholics have recorded the largest drop [...], it has halved over the past sixteen years"22.

     

  • The drop in the 20-29 age group was 29%22.

     

"The fastest rates of decline were among Roman Catholics and Methodists; whereas the Pentecostal Churches showed significant growth over the period. As a result, Methodism has dropped to fourth place behind Pentecostalism. If these rates continue, the C of E will overtake the RC Church within the next four years"23.

"London has 11 per cent of all churches in England, and 20 per cent of all churchgoers. It has 53 per cent of all English Pentecostalists, and 27 per cent of all Charismatic Evangelicals. Also, it caters for 57 per cent of all worshippers in their 20s. "I couldn't believe that figure myself, and had to check it again," said Peter Brierley, the director of Christian Research"23.

7. The 2001 National Census results on Religion

The 2001 National Census optional question on religion was answered by 92% of the population. The Office for National Statistics today (2003 Feb 13) released some brief analysis of statistics pertaining to religion:

Statistics quoted and stated below are taken from the above two pages.

Religion in England and Wales:
"There are 37.3 million people in England and Wales who state their religion as Christian. The percentage of Christians is similar between the two countries but the proportion of people who follow other religions is 6.0 per cent in England compared with 1.5 per cent in Wales. In England, 3.1 per cent of the population state their religion as Muslim (0.7 per cent in Wales), making this the most common religion after Christianity. For other religions, 1.1 per cent in England and 0.2 per cent in Wales are Hindu, 0.7 per cent in England and 0.1 per cent in Wales are Sikh, 0.5 per cent in England and 0.1 per cent in Wales are Jewish and 0.3 per cent in England and 0.2 per cent in Wales are Buddhist.

The English region with the highest proportion of Christians is the North East (80.1 per cent). [...] Outside London, the counties with the highest proportion of Christians are Durham, Merseyside and Cumbria, each with 82 per cent or more. The districts with the highest proportions of Christians are all in the North West: St Helens, Wigan and Copeland (Cumbria) each have 86 per cent or more. In Wales, the highest proportion of Christians is found on the Isle of Anglesey (79 per cent) and the fewest in Blaenau Gwent (64 per cent)".24

Religion in London:
"London has the highest proportion of Muslims (8.5 per cent), Hindus (4.1 per cent) Jews (2.1 per cent) Buddhists (0.8 per cent) and people of other religions (0.5 per cent). [...] Fifty-eight per cent of people in London gave their religion as Christian, with the highest proportion in the borough of Havering (76 per cent). Thirty-six per cent of the population of Tower Hamlets and 24 per cent in Newham are Muslim. Over one per cent of the population of Westminster are Buddhist, while Harrow has the highest proportion of Hindus (19.6 per cent) and Barnet the highest proportion of Jewish people (14.8 per cent). Over eight per cent of the populations of Hounslow and Ealing are Sikh.

Sixteen per cent of the population of London say they have no religion, including 25 per cent in the City of London".24

8. Belief in Various Religious and Spiritual Things

In 2003, 18% said they were a practicing member of an organized religion, 25% they were members of a world religion4. According to these results, one fifth of self-declared members would also not describe themselves as practicing that religion. Presumably the others remain members for traditional reasons or due to social pressure.

24% said they were spiritual but do not belong to an organized religion, 12% said they were sure there was no God and another 14% said they're unconvinced that one exists4. Between them, it looks like 26% are agnostic or atheist, and in a similar question (phrased differently) 29% said that they do not believe in God, and 60% said they did (but doesn't inquire as to which God they believe in). Most other large, modern polls indicate that less than 50% of the British believe in a god.

Although in 2003, 60% believed in God, only 52% believed in Heaven4 so it is clear that many theists are neither mainstream Muslims or Christians. 32% still believe in hell (2003)4, although a 2008 poll puts that value at under 20%14. 68% believed in souls in 20034, meaning that there are many spiritualists who are not theists - something that does not surprise me.

Close friends (46%), a walk in the country (41%), music or poetry all are more inspirational than Jesus (24%) or Nelson Mandela (20%), and all those plus Princess Diana (13%) are more inspirational than "a sacred text" with a mere 6%.4




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

9. Minority Religions in Britain

Britain follows more than 170 distinct different faiths or belief systems2.

The South-East emerged as the capital of fringe faiths and sects, with London and the South-West not far behind. The census found that spiritualism, the belief that the dead can be contacted through mediums, was the eighth largest faith group, with 32,404 people claiming allegiance. The first spiritualist church was established in England at Keighley in Yorkshire in 1853.2

Suzanne Evans, a writer on paganism, said the figures confirmed that it is one of the fastest growing religions in the country. She said it was environmentally friendly, treated God as both male and female and regarded sexuality as something to be celebrated.2

[Outside London] The district with the highest proportion of Sikhs is Slough. One person in seven of the population of Leicester is Hindu. One person in nine of the population of Hertsmere in Hertfordshire, is Jewish. Over one per cent of the population of Cambridge are Buddhist. Brighton and Hove has most people stating other religions (0.8 per cent).

The districts with the highest proportions of people with no religion are Norwich, Brighton, Hove and Cambridge; all with over one-quarter professing no belief.

[In Wales] Rhonnda, Cynon, Taff has the highest proportion with no religion (25 per cent). Cardiff has the highest proportion of Muslims, Hindus, Sikhs and Jews. Ceredigion has the highest proportions of Buddhistsand people of other religions.24

9.1. Heathens

Interestingly, the 2001 Census officials included "heathens" in the "no religion" category. Heathenism is a set of distinct religious beliefs, one of the religions generally called Pagan, along with Druidism, neo Paganism and Wicca. Although some may put heathen when they do mean "no religion", some will not. I do not know if it is more correct to list Heathens as "no religion" or "other religion". Asatru, Odinism and other Northern religions are likely to have followers who identify themselves as heathens. So, like you get Christians who are Protestant and Catholic amongst others, you also get Pagans who are neo Pagan, Wicca, etc, and Heathens who are Asatru, Odinists, etc. Listing these as non-religious is probably a mistake, unlike the Jedis.

000710698X.02.MZZZZZZZ.jpg
The main spiritual paths of Paganism to be found in the UK and the United States are Wicca, Druidry, Shamanism, Goddess Spirituality, Sacred Ecology, Heathenism and various magical groups.

"Pagan Pathways" by Harvey & Hardman (2000)25.
More quotes from this book.

During email correspondence, the Office for National Statistics revealed further information about the 'Heathen' category. They said: "Responses of "Heathen", with a number of other responses that either indicated no clear religion or faith, or where there was some ambiguity in the term written in, were put in the category of 'No religion'. There were less than 300 people included in this way in the 'No religion' category".26

9.2. Jedi Knights

"About sixteen per cent of the UK population stated that they had no religion. This category included agnostics,atheists, heathens and those who wrote Jedi Knight."1 "At the time the Census was carried out, there was an internet campaign that encouraged people to answer the religion question "Jedi Knight". The number of people who stated Jedi was 390,000 (0.7 per cent of the population)."24 An urban myth developed and some people believed that this many votes would make Jedi an official religion, however this is not true.

"Just over 390,000 of the 52,000,000 people in England and Wales wrote in 'Jedi' on their census form. The 'Jedi' response was most popular in Brighton and Hove, with 2.6 per cent of Census respondents quoting it, followed by Oxford (2.0 per cent), Wandsworth (1.9), Cambridge (1.9), Southampton (1.8) and Lambeth (1.8).

It was least popular in Easington, on the north-east coast of England between Sunderland and Hartlepool, where it was quoted by only 0.16 per cent of respondents. Sedgefield, Knowsley, Blaenau Gwent, Merthyr Tydfil and Wear Valley all show less than 0.2 per cent of respondents quoting 'Jedi' ".27

9.3. Satanists

 

Although 1525 are counted on the 2001 Census, the numbers of Satanists is notoriously difficult to estimate. In 2001 and 2002 I enquired at London Satanists meetings and found that only half identified themselves as a Satanist on the census. Others put "atheist" or even Christian denominations as their religion. This is a significant under-representation. Therefore, an estimate of 3050 would be sensible. Most Satanic groups are informal, temporary and ad-hoc (so congregation numbers cannot be counted), and the mainstreamChurch of Satan does not publish membership numbers but also many Satanists are not members of the COS. Hence, estimates of numbers of Satanists have varied wildly according to authors' imaginations and paranoias.

9.4. Wicca and Paganism

7227 adherents appeared on the 2001 census who entered Wicca. Combined with the 30569 who put Pagan makes a total of nearly 40 thousand. This rounded value obtains whether or not you include those who put 'New Age', numbering 906 or 'Heathen', numbering less than 300. These minorities are not readily discriminated against in the UK as they are in some countries such as the USA. Maybe this acceptance comes from the UK's longer history with modern Paganisms. Professor Hutton states that it is 'the only religion which England has ever given the world':

41SJZESBCYL.AA120.jpgThe unique significance of pagan witchcraft to history is that it is the only religion which England has ever given the world. The English have always developed their own distinctive versions of other religious systems ever since their state acquired an identity, but this is the first which has ever originated in it, and spread from there to many other parts of the world.

"The Triumph of the Moon: A History of Modern Pagan Witchcraft" by Prof. R. Hutton (1999)28

10. Faith Schools

The following is the final summary on my text on faith schools in the UK, the full text delves into many of the issues introduced below:

In 2001 there were 7000 state faith schools in the UK (of 25000). The worst teach creationism (that the world is only 6000 years old, against all scientific evidence) and some, although they excel at religious education and Koranic studies, fail on everything else from science to fitness. Reports on the race riots of 2001 criticized faith schools for creating the segregation that increases racial and religious sectarian tensions. Over 800 studies by social psychologists have found that cooperating and extended contact between racial groups is a very good way of producing positive race relations. Faith schools sometimes produce better-than-average results, but they also select students based on ability (despite attempts to stop them), whereas state schools accept poorer students in the first place. The Home Office, National Union of Teachers, Chief Schools Inspector, the Association of Teachers and Lecturers have all spoken out against faith schools. The United Nations Human Rights Commission and the European Union's Monitoring Centre on Racism and Xenophobia both recommend non-sectarian education, especially of children, as a means to reduce intolerance. The National Secular Society has long campaigned for the government to reverse the creation of faith schools (100 new ones since 1997), and instead convert faith schools back into all-inclusive secular schools where religion and race do not define the children. Abolishing faith schools will decrease social tension between ethnic and religious groups, increase the fairness of the schools system (as religious schools accept fewer poor and disadvantaged students), and reduce the scope for religious extremism and indoctrination.

"Sectarian Faith Schools" by Vexen Crabtree (2003)

11. Church of England

11.1. Did the English Ever Belong in Church?

The English have produced world-class religious clerics and scholars. Universities and Christian centers of learning proliferated in England. However the depth of the religious convictions of most "Christians" is seriously questioned. From historical "Celtic Christianity" to the modern-day liberal Church of England, many have questioned whether Britains now, or our ancestors in the past, ever really took to Christianity the same as others and whether or not we really were ever in sync with the rest of the Christian East. Jeremy Paxman in his book studying English personality, history, religion and identity, comments:

0140267239.02._PE20_SCMZZZZZZZ_.jpg[In history, the English] were not in any meaningful sense religious, the Church of England being a political invention which had elevated being 'a good chap' to something akin to canonization. On the occasions when bureaucracy demanded they admit an allegiance, they could write 'C of E' in the box and know that they wouldn't be bothered by demands that they attend church

"The English" by Jeremy Paxman (1998)29

Paxman observes that the Church of England is how it is because "that is how the English like their religion - pragmatic, comfortable and unobtrusive". Although in recent years evangelical, extreme and fundamentalist Christianity has been slowly catching on. However the Church of England still remains a "power" within the UK, which can exert pressure through the media. It is still given press attention although there admittedly more scandal and shock, than awe or reverence.

The only sensible conclusion to draw from the uniquely privileged position of the Church of England - its official status, the bishops' seats in the House of Lords, the Prime Minister's right to appoint senior clerics and so on - is not that it represents some profound spirituality in the people, but that it suits mutually convenient purposes for state and Church

"The English" by Jeremy Paxman (1998)30

The absolute, institutionalized and symbolic strength of the Church of England has disappeared. The history of the English finding their identity after the two world wars is a history of the realisation that there is no Christian Britain. The Church of England, as the following mass of reports, stats and charts show, has recovered from its historical hollow bloat: The bubble of English commitment to a Christian Church has popped.

It is not exaggerated to conclude that between 1960 and 1985 the Church Of England ... was effectively reduced to not much more than half its previous size.

"Religion in Britain since 1945" by Grace Davie (1997)31

The number of people who say they are members of the state religion has dropped by 40% since 1983, according to a poll by the National Centre for Social Research (NCSR).

UK is 'losing' its religion BBC News (2000)10

The Church of England is between a rock and a hard place, and there are bitter pills to be swallowed. The most painful fact with which it has to deal (along with other churches) is the all-round drop in numbers: churchgoers, those on the electoral roles, numbers of baptisms, confirmation, church weddings - all have dropped steadily since the 1930s, with consequential loss both of morals and of income. Much is made of the increase in the numbers of ordinands (those training for the priesthood), but this, the only good news on the table at the time of writing, seems an odd criterion of renewed life - many chiefs and few Indians will scarcely solve the problem.

C of E: The State It's In by Monica Furlong (2000)32

 

0340746351.02.MZZZZZZZ.jpg
C of E: The State It's In

A report on youth published for the General Synod Board of Education in 1996, which says that 'the total Sunday attendance at Anglican Churches amongst 14- to 17-year-olds is 60,739', a drop of 34.9 per cent since 1987. [...] If the same rate continues to apply, there may be no young people at all in the Church in twenty years time. The report goes on to say that this does not just apply to church services - a similar drop has also been observed in church organisations.

C of E: The State It's In by Monica Furlong (2000)33

In 1994 there were 86,000 weddings in Church of England churches - a third of all weddings.

C of E: The State It's In by Monica Furlong (2000)34

The following charts and data show a consistent decline across several decades. Most data show a peak in the 1930s of Church membership and participation. The decline from then to the 1960s was marked, but slow. The decline since the 1960s has been rapid and shocking. The 90s saw the rate of decrease begin to decrease. I believe that the data of the next decade or two will show us the true numbers of Church of England affiliation. What I see is that a bubble has burst: The public are no longer deferring to the Church of England. As a result, stats have dropped sharply as this change in behaviour occurs. We will now see real participation data! We will also see a continued genuine decline in numbers.

11.2. The Financial Situation of a Doomed Church

Between 1990 and 2001, the Church [of England] lost 18% of its Sunday communicants, 17% of its clergy (none of them bishops) and 1% of its buildings. The Church Commissioners' gradually shrinking endowment of £3.5 billion, is about half the value of, say, Yale University's investments. [...] Last year, 70% of gross endowment income went on paying pensions alone. [...] Donations per head have increased steeply in recent years, in part because the disappearance of working-class believers has left congregations older and wealthier

The Economist (2003)35

The overall picture is of a Church that has lost most its membership and is losing the rest. Its financial situation is poor and getting worse, with a top-heavy organisation with less and less income for more and more pensioners. This is a bleak picture, and I do not know that anything will reverse it. The Churches financial hope is that all the pensioners die before the Church Commissioners' funds dry up completely. Drastic measures yet to be introduced, but which I expect, is a culling of bishops and staff. I do not foresee much building-selling as there are not many buyers who can do anything with old, semi-derelict Churches or huge Cathedrals! The government, in the future, will need to step in and take ownership or control of decaying Church buildings (for demolition & conversion to useful buildings?) as the Heritage Fund cannot cope (and wouldn't be justified) in paying the costs associated with maintaining these anachronistic structures.

12. Sunday Attendance

1989Annual
Change
1998Annual
Change
20051989-2005
Total Change
Roman Catholics (England)1 703 800-3.2%1 217 800-4.2%875 600-49%
Church of England1 260 800-2.6%975 900-1.6%867 400-31%
Pentecostals236 700-0.1%214 600+4.9%287 600+22%
Methodists512 300-2.9%379 700-3.4%289 400-44%
Baptists270 900+0.2%277 600-1.2%254 800-6%
New Churches167 000+2.2%200 500-1.2%183 600+10%
Independent Churches298 500-4%191 600-0.2%190 500-36%
United Reformed149 300-2%121 700-6.2%69 900-53%
Total of above:4 599 3003 579 4003 018 800-34%

The Christian Research English Church Census, 20056

 

National Attendance
197912%[36]-0.20/year
198910%[36]-0.28/year
199807.5%[621]-0.17/year
200506.3%[6]

These figures only reflect Sunday attendance; some denominations and churches have experienced increased numbers mid-week, but only involving small numbers compared to the overall decline.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13. Church Membership

A key element in the fall of church membership which started in the 1950s was an alarming failure to recruit even the offspring of adherents... between the mid-1950s and 1980, the number of Church of Scotland Sunday-school pupils almost halved, and a spectacular fall in church baptisms followed; between 1967 and 1982, they fell by half in the Church of Scotland and by almost 40 per cent in the Catholic Church.

"A Social History of Religion in Scotland since 1730" by C. Brown (1987)37

Grace Davie 1997:

19751980198519901992
Anglican2 297 5712 180 1082 016 5931 870 4291 808 174
Baptist236 212240 211243 736232 118230 772
Independent252 172252 991308 258342 319356 921
Methodist596 406540 348500 702475 440458 773
Orthodox196 850203 140223 686265 918275 805
Other155 835138 948127 632129 823130 703
Pentecostal104 648126 743138 316158 695169 782
Presbyterian1 641 5201 505 2901 384 9971 288 5051 242 406
Roman Catholic2 518 9552 337 8532 204 1652 167 9942 044 911

Total8 000 1697 525 6327 148 0856 931 2416 718 247
% Population:18.516.815.614.914.4
% changed per year:-0.24-0.24-0.14-0.25

Persons on the Church Electoral Roll. Total on the roll, in millions, and the enrolement rate (in percent) of the population, from Bryan Wilson 1966:

 

YearMillions% Enrolement
19253.614.3
1930 (peak)3.714.7
19403.412.0
19503.09.6
19602.98.9
19642.78.1

14. Ministers

 

197519801985199019921992 female
Anglican15 91114 65414 06414 13713 920820 ( 5.9%)
Baptist2 4182 4692 6482 8032 93685 ( 2.9%)
Independent1 5751 4832 0222 7862 90367 ( 2.3%)
Methodist2 7262 6322 6172 6682 657246 ( 9.3%)
Orthodox1261601872412490 ( 0.0%)
Other1 8841 8501 9222 3242 3211 054 (45.4%)
Pentecostal1 6052 2432 5803 3593 462532 (15.4%)
Presbyterian3 7763 6323 4123 1593 060324 (10.3%)
Roman Catholic8 8928 8548 4087 9807 7980 ( 0.0%)

Total38 91337 97737 86039 45739 3063 120 ( 7.9%)
The turn of the century has seen a decline in the numbers of clergy, though there has been a recent small upturn. By the year 2000 the Church [of England] will have around a thousand less clergy than it had in 1980 - around ten thousand.

C of E: The State It's In by Furlong (2000)38

15. Churches | Congregations

 

(denominations in 1992)19751980198519901992
Anglican (7)19 78319 36618 89218 34018 236
Baptist (9)3 6193 3443 3753 6273 614
Independent (27)4 5364 6115 3315 9325 898
Methodist (6)9 0668 4927 9547 5917 401
Orthodox (19)135150179207218
Other (43)1 9922 0041 9982 0642 148
Pentecostal (69)1 6551 9352 0412 1432 215
Presbyterian (13)6 1775 8975 6505 4895 450
Roman Catholic (15)4 1044 1324 2224 2974 290

Total51 06749 93149 63249 69049 470

16. Religious Adherents 1975 to 2001

(in millions)19753919803919853919903919953920011
Trinitarian Churches:
Anglicans27.227.127.026.926.7
Baptist0.60.60.60.60.6
Independent0.50.50.60.80.7
Methodist1.61.51.31.31.3
Orthodox0.40.40.40.50.5
Other0.30.30.30.30.3
Pentecostal0.20.30.30.30.4
Presbyterian1.91.71.71.61.5
Roman Catholic5.55.55.65.65.6
Non-Trinitarian:
Church Of Scientology0.10.20.30.30.4
Other0.60.70.80.90.9
Hindus0.30.40.40.40.40.5
Jews0.40.30.30.30.30.3
Muslims0.40.60.91.01.11.5
Sikhs0.20.30.30.50.6
0.3

Total Trinitarian38.237.937.837.937.6
42.1
Total non-Trinitarian2.02.53.03.43.7
Total Religious40.240.440.841.341.3
45.1
% population Trinitarian6867676664
71.6
% population Other45567

Total % of nominal adherents727272727177.2

Davie (1997) provides most of the historical data, but, I am not sure that her "Trinitarian" is exactly equal to the 2001 Census' "Christian" category. There are certainly non-trinitarian Christians. Nonetheless, I have transpositioned the numbers of 'Christians' in the 2001 column for ease of comparison. More importantly, the Census would have been a radically different context for people to answer as to their religion.

17. Percentage Rate of Change Per Year

of members
1975-1985
of members
1985-1995
of ministers
1975-1985
of ministers
1985-1995
of churches
1975-1985
of churches
1985-1995
Anglican-2.6-3.1-2.4-1.3-0.9-0.8
Baptist+0.6-0.9+1.8+2.4-1.4+1.8
Independent+4.1+3.0+5.1+7.6+3.3+2.3
Methodist-3.4-2.6-0.80.0-2.6-2.0
Orthodox+2.6+5.1+8.2+7.8+5.8+5.3
Other-3.9+0.6+0.4+4.30.0+2.0
Pentecostal+5.7+5.9+10.0+7.9+4.3+2.0
Presbyterian-3.3-2.9-2.0-3.1-1.8-1.2
Roman Catholic-2.6-2.4-1.1-1.9+0.6+0.5

Total-2.2-1.9-0.5+0.4-0.6-0.1

18. Percent of Anglican Baptisms of Newborn

YearGrace Davie
1997
Steve Bruce
1996
Bryan Wilson
1966
188562.3
189564.1
19006565.0
191068.9
1930 (peak)71 (1927)69.9
195067.267.2
196055.45555.4
197046.647
1980<40
199027.5
199327

The decline in this number from the 1930s was slow, from a peak of about 70%, but the decline in the number of Anglican baptisms from the 1950s has been rapid. In the 1990s, 3 out of 10 newborns have been baptised. Infant baptism has always been an important source of recruitment for Anglican churches, the slight increase in adult baptisms has not made up the numbers.

The Pagan Federation offers baby blessings, as does The National Secular Society and the Family Covenant Association. So worried is the Church of England, that in 1999 we saw a Church offer its own version for newborns with parents who are not religious.

Terry Sanderson, a spokesman for the National Secular Society, said the church seemed to be losing its "core business", - the "hatch, match and dispatch" trilogy of births, marriages and deaths. He said: "People want to welcome their child into the world without welcoming them into the church.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19. Percent of C of E Confirmations Within Population

 

YearGrace Davie 1997Bryan Wilson 1966
190029.0
192029.3
1930 (peak)31.3
194025.125.1
195027.927.9
1960 (peak)31.531.5

The percent of 15 year olds confirmed in the Church of England has never been much more than 30% of the population of England. Between 1960 and 1982 the actual number of confirmations taking place each year declined by more than 50%. It's not just that people are being confirmed at an older age. Total confirmations in the age group 12 to 20 years have also decreased from the 1960s [Bryan Wilson 1966].

20. Church of England Colleges and Schools

 

YearSunday School Teachers
1910206 000
1920171 000
1930163 000
1939127 000
195398 000
196085 000

Bryan Wilson 1966

YearCollegesPlaces
1961261 663
197715769

Grace Davie 1997

Given that the quicker decline of numbers has been since the 1960s, I dread to think what the present numbers of Sunday School Teachers are.

21. Percent Cremated in the UK

YearSource:
Davie (1997)
Source:
Cremation Society
1884Legalized
19300.87
1939 (WW2)3.83.51
19457.87.80
195015.59
196034.70
19665046.89
197055.41
198065.26
19917069.54
200071.50
From 1939 cremation rapidly overtook religious coffin funerals as the preferred postmortem arrangement for bodies. England was the first Western country to adopt cremation as widely. Secular government should rightly have control over such matters as it is wrong to force particular rituals on a populace consisting of multiple faiths and varied beliefs.

 

England has acute problems with space to bury the dead, most formal burial grounds are full and rotate slots, smashing the bottom of old coffins and putting new ones on top. There are few other options, as such, religions that have impractical dogmas telling people how they should behave towards the dead have become obsolete and largely ignored by many, especially professionals.

"Approaching Death: Cremations, Disposal of Bodies and Suicide" by Vexen Crabtree (2007)

From 2000 the rapid increase in cremation rates has ended, and provisional statistics for 2004 show that it has stabilized at about 71%.

Also see:



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜூன் 17,2010,01:32 IST
அதிக கள்ளச்சாராயம் விற்கும் மாவட்டம் விழுப்புரம்: நீதிபதி சின்னப்பன் வேதனை

 

திண்டிவனம்: வருவாய்த்துறை, காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கு வழக்குகளில் சரியான ஆவணங்களை தாக்கல் செய்தது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் திண்டிவனம் மான்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ஆர்.டி.ஓ., மஞ்சுளா தலைமை தாங்கினார். தாசில்தார் வேலாயுதன் பிள்ளை முன்னிலை வகித்தார். விழுப் புரம் மாவட்ட முதன்மை நீதிபதி சின்னப்பன், மாவட்ட குற்றவியல் அரசு வக்கீல் சுப்ரமணியன் பேசினர். துணை தாசில்தார் மதியழகன், ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் பரந்தாமன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரபு வெங்கடேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் நசீர் பாஷா, ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சின்னப்பன் பேசியதாவது: நமது சமூக அமைப்பில் காவல் துறையும், வருவாய்த் துறையும் முக் கிய அங்கம் வகிக்கிறது. நாட்டில் சட் டம் ஒழுங்கை பாதுகாக்க இரு துறையினரும், சமுதாய நோக்குடன் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும்.சொத்து ஜாமீன் சான்றிதழ் அளிக்க வி.ஏ.ஓ.,விற்கு அதிகாரம் இல்லை. ஆனால் அறிக்கை வழங்கலாம். வாரிசு சான்றிதழ் தர தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை. சிவில் கோர்ட்டு தான் வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும்.சொத்து மதிப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இவர் சாராயம் விற்கவில்லை என அளிக்கும் அறிக்கை, இறப்பு சான்றிதழ், திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான அறிக்கை ஆகியவற்றில் வி.ஏ.ஓ.,க்கள் நேரில் விசாரணை நடத்தி உண்மையான அடிப்படையில் பரிந்துரை செய்ய வேண்டும். அரசியல் தலையீடு, பொறுப்பில் உள்ளவர்கள் நிர்பந்தம் காரணமாக, கொலைக் குற்றவாளியை ஜாமீனில் எடுக்க மனசாட்சிக்கு புறம்பாக பொய்யான சான்றிதழ் அளிக்கக்கூடாது. தவறு செய்தவர்கள் ஜாமீனில் வெளிவர வி.ஏ.ஓ., சான்றிதழ் பெற நிர்பந்தம் செய்தால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.


குற்றம் செய்தவர் களைப் பற்றி கவலை வேண் டாம். உங்களுக்கு நெருக்கடி கொடுப் பவர் களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். நீங்கள் 58 வயது வரை அரசு பணியில் இருக்கப் போகிறீர்கள். பணியில் இருந்து ஓய்வு பெறப் போகிறோம் என நினைத்து பொய் சான்றிதழ் அளிக்காதீர்கள். பொய் சான்றிதழ் அளித்தால் பணி ஓய்வு பென்ஷனைக் கூட உங்களால் பெற முடியாமல் போகும். ஒரு கொலை நடந்தால் நேரில் சென்று அந்த பிரேதத்தை பார்வையிட்டு அறிக்கை வழங்குங்கள். கொலை வழக்கில் தலைமறைவான ஒருவர் சில நாட்கள் கழித்து உங்க ளை நேரில் சந்தித்து சரணடைவதாக கூறினால் அவரது வாக்குமூலத்தை அதாவது "நீதித்துறை சாரா வாக்குமூலமாக' பதிந்து ஆஜர்படுத்த வி.ஏ.ஓ.,க் களுக்கு அதிகாரம் உள்ளது. ஒருவர் பெயரை வைத்து இந்த ஜாதியை சேர்ந்தவர் என்று சான்றிதழ் அளிக்காதீர்கள். மாநிலத்திலேயே அதிக கள்ளச்சாராயம் விற்குமிடமாக விழுப்புரம் மாவட்டம் உள் ளது. இதை போலீஸ் துறையால் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண் டும். இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி சின்னப்பன் பேசினார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Saudis have radicalized 80% of US mosques!!!

Mainstream US Muslim organizations are heavily influenced by Saudi-funded extremists, according to Yehudit Barsky, an expert on terrorism at the American Jewish Committee.

Worse still, Barsky told The Jerusalem Post last week, these “extremist organizations continue to claim the mantle of leadership” over American Islam.

The power of the extremist Wahhabi form of Islam in the United States was created with generous Saudi financing of American Muslim communities over the past few decades. Over 80 percent of the mosques in the United States “have been radicalized by Saudi money and influence,” Barsky said.

A Mosque in Michigan

A Mosque in Michigan

Before the 1970s, she explained, “Muslim immigrants who came to the United States would build a store-front mosque somewhere. Then, since the 1970s, the Saudis have been approaching these mosques and telling them it wasn’t proper for the glory of Islam to build such small mosques.”

For many Muslims, it seemed the Saudis were offering a free mosque. However, Barsky believes for each mosque they invested in, the Saudis sent along their own imam (teacher-cleric).

“These [immigrants] were not interested in this [Wahhabi] ideology, and suddenly they have a Saudi imam coming in and telling them they’re not praying properly and not practicing Shari’a [Islamic law] properly.” This Saudi strategy was being carried out “all over the world, from America to Bangladesh,” with the Saudis investing $70-80 billion in the endeavor over three decades.

Barsky, who heads the AJC’s Division on Middle East and International Terrorism and is the executive editor of Counterterrorism Watch, said this means that “the people now in control of teaching religion [to American Muslims] are extremists. Who teaches the mainstream moderate non-Saudi Islam that people used to have? It’s in the homes, but there’s no infrastructure. Eighty percent of the infrastructure is controlled by these extremists.”

The same is true, Barsky said, of many of the mainstream Muslim organizations in America. Many of them are “pro-Saudi and pro-Muslim Brotherhood organizations.”

As examples, she listed three important groups: the Islamic Society of North America, which “supports the Muslim Brotherhood and the Saudi regime;” the Islamic Circle of North America, which “is composed of members of Jamaat e-Islami, a Pakistani Islamic radical organization similar to the Muslim Brotherhood that helped to establish the Taliban;” and the Council on American Islamic Relations (CAIR), “founded in the 1980s by pro-Hamas activists.”

The problem is most acute when it comes to interfaith relations. When advising colleagues on interfaith work with their Muslim counterparts, Barsky tells them “to proceed with caution, [since] some of the [extremist] organizations have concluded that interfaith dialogue is a good way to spread the ideology.”

Indeed, despite instructions given in Saudi embassy literature – and available in many mosques throughout the country – which blast Jewish and Christian “corruption and immorality” and teach Muslims that “the only way to survive is to have no contact with the infidel Christians and Jews,” these organizations reach out to Jews and Christians.

Barsky explained that interfaith dialogue gives such organizations a public legitimacy that their ideology would deny them if they expressed it outright.

“So there’s a problem,” Barsky concluded, “with knowing who these people are, who is really moderate. [These organizations] come to the Jewish community to talk about interfaith, while they still teach anti-Western and anti-Christian doctrines to their followers. Some of the leaders have even condoned suicide bombings in Israel and against American armed forces.”

Her advice to American Jewish organizations who want to take part in interfaith activities: “Take time to learn who they are and what they’re saying. It’s more complicated than just respecting each other.”

As for finding true moderates in the American Muslim community, Barsky said such organizations “have quite a way to go before they will have the level of organization” displayed by the extremist organizations. “So there’s a moderate voice that hasn’t been heard. But it’s starting to be heard, and that’s because of the anger over [organizations such as] CAIR claiming the mantle of leadership.”

For example, organizations such as the Arizona-based American Islamic Forum for Democracy and the Washington-based Center for Islamic Pluralism are both new and “have gathered under their umbrella a number of moderate organizations.”

As for combatting Islamic radicals in America, Barsky thinks Americans need to change the way they think about Wahhabi Islam.

“The United States has a hard time understanding the extremists’ ideology. Americans don’t like to interfere in the religion of other people. But the reality is that this isn’t religion, but a politicized radical ideology. It’s very dangerous,” she warned, adding that the people who are being taught this ideology are prime targets for recruitment by terror organizations.

“If we don’t understand that [these groups] are dangerous,” she concluded simply, “we’re going to suffer the consequences.”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Dinosaur extinction caused by Shiva??

EVERYONE knows that the dinosaurs were exterminated when an asteroid hit what is now Mexico about 65m years ago. The crater is there. It is 180km (110 miles) in diameter. It was formed in a 100m-megatonne explosion by an object about 10km across. The ejecta from the impact are found all over the world. The potassium-argon radioactive dating method shows the crater was created within a gnat’s whisker of the extinction. Calculations suggest that the “nuclear winter” from the impact would have lasted years. Plants would have stopped photosynthesising. Animals would have starved to death. Case closed.
Asteroid hitting Earth

Asteroid hitting Earth

Well, it now seems possible that everyone was wrong. The Chicxulub crater, as it is known, may have been a mere aperitif. According to Sankar Chatterjee of Texas Tech University, the main course was served later. Dr Chatterjee has found a bigger crater—much bigger—in India. His is 500km across. The explosion that caused it may have been 100 times the size of the one that created Chicxulub. He calls it Shiva, after the Indian deity of destruction.

Dr Chatterjee presented his latest findings on Shiva to the annual meeting of the Geological Society of America in Portland, Oregon, on October 18th. He makes a compelling case, identifying an underwater mountain called Bombay High, off the coast of Mumbai, that formed right at the time of the dinosaur extinction. This mountain measures five kilometres from sea bed to peak, and is surrounded by Shiva’s crater rim. Dr Chatterjee’s analysis shows that it formed from a sudden upwelling of magma that destroyed the Earth’s crust in the area and pushed the mountain upwards in a hurry. He argues that no force other than the rebound from an impact could have produced this kind of vertical uplift so quickly. And the blow that caused it would surely have been powerful enough to smash ecosystems around the world.

Double whammy

In truth, agreement on the cause of the mass extinction at the end of the Cretaceous (when not only the dinosaurs, but also a host of other species died) has never been as cut and dried among palaeontologists as it may have appeared to the public. One confounding factor is that the late Cretaceous was also a period of great volcanic activity. In India, which was then an island continent like Australia is today (it did not collide with Asia until 50m years ago), huge eruptions created fields of basalt called the Deccan Traps. Before the discovery of Chicxulub, the climate-changing effects of these eruptions had been put forward as an explanation for the death of the dinosaurs. After its discovery, some argued that even if the eruptions did not cause the extinction, they weakened the biosphere and made it particularly vulnerable to the Chicxulub hammer-blow.

Dinosaur extermination by Asteroids

Dinosaur extermination by Asteroids

There are also puzzling anomalies in the pattern of extinction. The greatest of these is that, as fiery and horrible as the impact would have been, the survivors included many seemingly sensitive animals like birds, frogs and turtles. Moreover, close inspection of the fossil record shows that many “Cretaceous” species disappear both well before, and well after, the signs of the impact that are found in the rocks.

Ironically, it was while he was investigating the Deccan Traps that Dr Chatterjee came across the evidence for Shiva. First, he found dinosaur nests that had been built between lava flows 10-15 metres thick—evidence that the animals were coping well with the volcanic activity rather than being weakened by it. Then, quite suddenly, 65m years ago, a layer of lava nearly 2km thick appears. This led him to wonder what could possibly have caused such a sudden volcanic surge.

He knew that the west coast of India had been the site of an ancient impact of unknown age and size. It was not until he was reading through a paper published by an oil company that had collected geological information in the area that he realised the volcanic surge he had seen might be related to a cosmic collision.

Further examination revealed a crater rich in shocked quartz and iridium, minerals that are commonly found at impact sites. (These are also the telltales in distant layers of ejecta that the rock in question has come from an impact.)Most important, the rocks above and below Shiva date it to 65m years ago. Dr Chatterjee therefore suggests that an object 40km in diameter hit the Earth off the coast of India and forced vast quantities of lava out of the Deccan Traps. As well as killing the dinosaurs the impact was, he proposes, responsible for breaking the Seychelles away from India.These islands and their surrounding seabed have long looked anomalous. They are made of continental rather than oceanic rock, and seem to be a small part of the jigsaw puzzle of continental drift rather than genuine oceanic islands.

Read the full story here.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

April 30, 2010

Bible Vs. Quran: The Evolution Of Violence In Religion

Barbara Bradley Hagerty, National Public Radio’s religion correspondent, ruffled some feathers last week when she posed this question: is the Bible more violent than the Quran?

Religion scholar Phillip Jenkins was on hand to answer that question. No contest, he argues in his new book Jesus Wars>. Whereas the violence prescribed in the Quran is mostly defensive, Jenkins says, the Bible is packed with genocidal commands from God. That drew a sputtering response of incredulity from Andrew Bostom, a self-taught scholar of Islam whose writings are most about the malevolence of jihad. “This is just preposterous!” he exclaimed in the same broadcast.

apostatechristianity.jpg?w=1024&h=819

Vatican & Christianity

Since most Americans have at most read selected passages of the Bible, I expect they will agree with Bostom. But here are some hard truths: Christianity and Islam are the world’s dominant religions because they have used every possible tactic, including large-scale violence and intimidation, to get that way. There are no clean hands in this quarrel.

Sure, Jenkins make a fine “mote and beam” argument. (In a certain well-known sermon, Jesus is recorded as saying, “Why beholdest thou the mote that is in thy brother’s eye, but considerest not the beam that is in thine own eye?”) But the even harder truth is this: it doesn’t much matter what the sacred texts say. Scriptures are magic mirrors. They reflect back the wishes of those who stare into them. If you’re rich, you find justification in them for your wealth. If you’re poor, you find hope that you’ll be rewarded for your suffering.

Harder still: religions are like living beings, and like all living things they are subject to natural selection. Far from being the fixed point in a turning world, every religion evolves and, if it persists long enough, speciates. You can see this at a glance in Christianity and Islam. Each has split into two major species: Catholic and Protestant on the one hand, Sunni and Shi’ite on the other. But even up close, you can observe evolution at work in religion. As often as not, religion evolves toward violence.

Case in point: Quakers. I attended a Friends school back in my youth in Philadelphia and as a young adult flirted with the idea of being a Quaker, but I could not in good conscience declare myself a pacifist. Not that I like war, but imagining myself in my parents’ generation, I could not see sitting out the fight against Nazism. Peace constitutes a defining Quaker value. To be a Quaker is to be a pacifist. So it was not for me. And yet, the president who not only waged but expanded the Vietnam War into Cambodia and Laos was none other than Richard Nixon, the nation’s only Quaker commander in chief.

Could Nixon have won the presidency as an outright pacifist? Probably not. Look at how he pasted the dovish George McGovern in 1972. Variation and selection bring about adaptation.

Of course, Quakers are not particularly doctrinal, and they have less respect for scripture than for inner reflection. Would it have made a difference if they were more, er, bookish? Not really. Let us not forget that the Ten Commandments, which theocrats are always trying to nail up in public schools, come in multiple versions, most of which include this: “Thou Shalt Not Kill.”

Pretty plain language, wouldn’t you say? And yet, a pro-death-penalty, war-loving preacher can slice and dice that commandment faster than Pitchman Vince on the Slap Chop. What’s more, even if you buy the argument that this commandment is simply a prohibition against murder, can you show any evidence that it has constrained the faithful? American jails are crammed with violent believers, including a disproportionately high number of Christians. Atheists, at less than half a percent of prisoners, are sadly underrepresented in proportion to their numbers in the real world.

islam2ie9.jpg?w=460&h=298

Mecca & Islam

What of the reverse? Do commandments to do violence necessarily result in violence?

To be sure, there are suras in the Quran than can be read as highly aggressive. Take this choice morsel: “Then, when the sacred months have passed — that is, [at] the end of the period of deferment — slay the idolaters wherever you find them, be it during a lawful [period] or a sacred [one], and take them captive, and confine them, to castles and forts, until they have no choice except [being put to] death or [acceptance of] Islam; and lie in wait for them at every place of ambush, [at every] route that they use …” Of course, the passage ends with an offer of mercy if they convert to Islam, but still …

And yet, consider: Muslims believe the Quran to have been dictated, word by word, by Allah — that is, God. Taken literally, the above sura amounts to a command to go out and kill or convert nonbelievers every year. How many Muslims actually do that? Not even one in ten thousand, I daresay.

Only a minority of Muslims even laud the few who do practice jihadi violence, characterized by the suicide bombing. A 2007 poll of tens of thousands of Muslims in various Middle Eastern countries found support for violent extremism falling even among Palestinians. None of this is meant to dismiss the threat posed by Muslim extremism, which remains all too stark, nor to discount the humdrum violence and oppression that characterize all too much of the Islamic world. Nor do I mean to overlook the violence of Christian extremists such as Scott Roeder, who murdered Dr. Till in church last year.

On the contrary, both Christianity and Islam owe their global success not so much to the magic words in their scriptures as to their effectiveness in practicing forced conversions. Oh, yes, we all know about the growth of the Islamic Empire, whose berobed foot-soldiers held a scimitar in one hand and the Quran in the other. But pull that beam out of your eye, dear Christian reader, and remember the Celts, the West Africans, the Indians of the Plains, the Hawaiians, and countless other peoples whose religions and languages were violently suppressed that they might know salvation through “our Lord Jesus Christ.”

There are no clean hands in this quarrel.

Source: Huffington Post



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு
t.gif
செப்பேடுகள்
பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

 

செப்பேடுகள்தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளன.

கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் ஆய்வாளரும் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார் .

தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிரத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செப்பேடுகள் கிபி 1053 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாவது ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.

இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பதுபோல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வைத்தீஸ்வரன் கோயிலின் ஊழல் புராணம்!

a.jpg

shockan.blogspot.com

"கோயிலையே சுரண்டி சாப்பிட்டுக் கிட்டு இருக்கார் அந்த ’அகா சுகா’ முருகேசன். இவரை யாரும் தட்டிக்கேட்க மாட்டேங்கறாங்க. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்'’என கொந்தளிக்கிறார்கள் வைத்தீஸ்வரன் கோயில் ஊர்மக்களும் பக்தர்களும்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் வைத்தீஸ் வரன்கோயில்... நாடி ஜோதிடத்துக்கு பிரசித்தி பெற்ற ஊர். "புள்ளிருக்கும் வேளூர்' என இலக்கியங்களில் குறிக்கப்படும் இந்த ஊரில் எழுப்பப்பட்டுள்ள வைத்தியநாதசுவாமி திருக் கோயில் மிகத்தொன்மைச் சிறப்பைக் கொண்ட கோயிலாகும். இந்த கோயிலைத்தான் முருகேசன் என்கிற தனி நபர் சூறை யாடிவருவதாக கொந்தளிக்கிறார்கள் பலரும்.

என்ன நடந்தது?

பெரியார், அண்ணா, காமராஜர் கல்வி அறக்கட்டளையை நடத்திவரும் எம்.ஆர்.சுப்பிரமணியனே விவரிக்கிறார். “""இலக் கியங்களில் பாடப்பட்ட எங்கள் வைத்தீஸ்வரன்கோயில்... அங்கார கன் என்னும் செவ்வாய்க்கு உரிய தலம். இங்கு கோயில் கொண் டிருக்கும் சிவபெருமானான வைத்தியநாதரை முருகக்கடவுளே வந்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கிறது.. அதனால் எங்கள் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலைத் தேடி தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகிறார்கள். இந்தக் கோயில் தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்த கோயிலுக்கு வருமானம் அதிகம். அதோடு 1000 ஏக்க ருக்கு மேல் சொத்துக்கள் இருக்கு. இதையெல்லாம் குறிவைத்து இந்தக் கோயிலுக்குள் கிளர்க்காக 92-ல் அடியெடுத்து வைத் தார் முருகேசன். இவர் தருமை ஆதீனகர்த்தரின் அண்ணன் மகன். இவருக்கு மாத சம்பளம் வெறும் 1,695 ரூபாய்தான். சாதாரண நிலையில் கோயிலுக்குள் அடி யெடுத்து வைத்த முருகேசன்... கோயில் நிர்வாகத்தை கையிலெடுத்துக்கிட்டு... கோயில் சொத்துக்களை எல்லாம் இஷ்டத்துக்கும் விற்று பணத்தைச் சுருட்ட ஆரம்பிச்சார். இதன் விளைவு இப்ப... கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அவ ருக்கு சொத்துக்கள் சேர்ந்துவிட்டது. கோயில்தான் இப்ப ஓட்டாண்டியாகி விட்டது''’என்றார் காட்டமாய்.

""அப்படி என்னதான் கோயில் சொத்துக் களை இவர் இஷ்டத்துக்கு கையாண்டிருக்கிறார்? '' என்று அவரிடமே நாம் கேட்டபோது... கிறுகிறுக்க வைக் கும் அளவிற்கு ஒரு பட்டியலையே போட்டார் அவர்.

""அறநிலையத்துறையின் அனுமதியைப் பெறாமலே... பல கோயில் சொத்துக்களை வித்தி ருக்கார். உதாரணமா... சர்வே நம்பர் 2729-ஐக் கொண்ட கோயிலுக்கு 1 ஏக்கர் நிலத்தை சக்தி மரவாடி குமாருக்கு வித்துட்டார். அதே சர்வே நம்பர்ல இருந்த 7 ஏக்கரை சங்கர் பிள்ளைக்கிட்ட வித்துட்டார். இதேபோல் சர்வே எண் 20/1, 17/2, 17/3-ஐக் கொண்ட 12.3 ஏக்கரை ராஜி என் பவரிடம் வித்துட்டார். சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் இருக்கும் தருமை ஆதீன பிரச்சார நிலைய இடத்தை... தனியார் ஒருத்தருக்கு நட்சத்திர ஓட்டல் கட்ட குத்தகை என்னும் பெய ரில் தாரை வார்த்துட்டார். இங்க இருக்கும் சிவ சாமி ஜோதிடருக்கு 100 குழியையும் சிவா என் பருக்கு 80 செண்ட்டையும் வித்துட்டார். இப்படி கோயிலுக்கு சொந்தமான இடங் களையெல்லாம் வித்த முருகேசன்... இங்க எங்க ஊரைச் சேர்ந்த ஜட்ஜ் ஒருத்தர் ஐயனார் கோயில் கட்ட அனுப்பிய ஒன்றரை லட்ச ரூபா செக்கை (எண்: 448962)... இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் இருக்கும் தன் அக்கவுண்ட்டில் போட்டுக்கிட்டார். (அக்கவுண்ட் எண்:7949) இப்படி அவர் செய்த மோசடிகளை யெல்லாம் பட்டியல் போடணும்னா... தனியா ஒரு புத்தகமே போட் டாகனும். வறுமையில் ஒருகாலத்தில் உழன்ற முருகேச னுக்கு இப்ப கும்பகோணம் நால்ரோட்டில் ஒரு பங்களா, சொந்த ஊரான உக்கடையில் நிலபுலன், வீடுகள் இருக்கு. இப்படி பல இடங்களில் பல பினாமிப் பெயர் களில் சொத்துக்கள் இருக்கு. இதையெல்லாம் ஒரு தனி குழுவைப் போட்டு அறநிலையத்துறை விசாரிக்கணும்''’என்கிறார் எரிச்சலாய். 


a.jpg


கோயிலில் இருக் கும் துரை குருக்களோ..... “""இந்த கோயிலின் மாத உண்டியல் வருமானமே லட்சக்கணக்கில் இருக் கும். சித்திரையில் நகரத் தார் எனப்படும் செட்டி நாட்டுக்காரங்களும் பங்கு னியில் சேலத்தார்களும் ஆயிரக்கணக்கில் வருவாங்க. எல்லோரும் வசதியானவங்க. ஏகத்துக்கும் கோயிலுக்கு டொனேசனை அள்ளிக்கொடுப்பாங்க. இந்த நிதியெல்லாம் எங்க போகுதுன்னே தெரியலை. கேட்க நாதியில்லை''’என்கிறார் வருத்தமாய்.

தி.மு.க. பேரூராட்சித் தலைவரான மோகன்ராஜோ ""ஊரைச் சுத்தியிருக்கும் 28 குளங்களும் கோயில் நிர்வாகத் தின் கீழ்தான் இருக்கு. கோயில் கழிவுகளை அதில் கலக்க விட்டு ஊரை நாற வைக்கிறார் முருகேசன். கோயிலுக்குள்ளேயே இருக்கும் அழகான திருக்குளத்தில்.. மீன்களுக் குன்னு சொல்லி மாட்டு இறைச்சியையும் அழுகிய இறைச்சி களையும் போட்டு சுகாதாரக் கேட்டை உண்டுபண்றார். இவரை ஆதீனமும் கண்டுக்கலை. அறநிலையத் துறையும் கண்டுக் கலை. மக்கள் கொந்தளிப்பில் இருக்காங்க. அவங்களை நாங்க தான் சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கோம்''’என்றார் ஆதங்கமாய்.

கோயிலுக்கு வந்த பக்தர்களோ ""கோயில் நிர் வாகம் ஒரு விடுதி வசதியையோ... கழிவறை வசதியையோ வர்றவங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலை. குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு தவிக்க வேண்டி யிருக்கு''’என்கிறார்கள் கொதிப்பாய்.

இந்தக் குற்றச்சாட்டுக் களுக்கெல்லாம் நாம் முருகேசனிடமே விளக்கம் கேட்ட போது “""நான் ரொம்ப பிஸியா இருக்கேன். இப்ப உங்களோட பேசமுடியாது. ஃபிரீயா இருக்கும்போது உங்களைக் கூப்பிடுறேன்''’என்று முடித்துக் கொண்டார்.

இந்தப் புகார்கள் குறித்து மயிலாடுதுறையில் இருக்கும் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பொன்.செல்வராஜிடம் நாம் கேட்டபோது “""அந்த முருகேசன் மீது ஏகப்பட்ட புகார்கள் எங்களிடமும் வந்து குவிந்திருக்கிறது. இது தொடர்பாக அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே முரு கேசனை விசாரித்து... அதன் பேரில் உரிய நடவடிக்கையை விரைவில் எடுப்போம்''’என்றார் அழுத்தமாக. 

பழமை வாய்ந்த ஒரு திருக்கோயிலை ஒரு தனி மனிதர் எப்படி இஷ்டத்துக்கும் ஆட்டிப் படைக்கிறார்? சுரண்டுகிறார்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

a.jpg
shockan.blogspot.com
தனியார் மருத் துவமனையொன்றில் பயிற்சி பெற வந்த ஒரு நர்ஸிங் மாணவி, தான் தங்கியிருந்த விடுதியில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் அக்குழந்தையை கேரிபேக்கைப் போட்டு அதை அவள் தூக்கி வீசப் பார்த்தபோது குழந்தையை ஓடிவந்து காப்பாற்றிய அவ்விடுதி காப்பாளரால் விஷயம் மருத்துவமனைக்கு சென்று, அந்த மாணவியும் குழந்தையும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

திருச்சி கல்லூரி ஒன்றில் படித்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருத்தி... பாத்ரூமுக்குப் போய் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டதையும், அந்தக் குழந்தையை பை ஒன்றில் வைத்து தனது விடுதி அறையில் வைத்துவிட்டு... ஒன்றுமே தெரியாததுபோல் வகுப்பறையில் வந்து உட்கார்ந்ததையும் "பாத்ரூமில் பிரசவம்' என்ற தலைப்பில் கவலைக்குரிய செய்தியாகத் தந்திருந்தோம்.

இது கடந்த வருடம் நடந்த சம்பவம்.

தற்போது அதைவிட மோசமான சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பலர் அச்சத்தில் உள்ளனர். என்னதான் நடந்தது?

ராமநாதபுரத்தில் பாரம்பரியமான பெண்கள் பள்ளி, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தால் நடத்தப்படும் புனித ஆந்திரேயா மேல்நிலைப்பள்ளி. கண்டிப்புக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் பெற்ற பள்ளி. ராமநாதபுரத்துக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். (மாணவியின் பெயர் வேண்டாமே).

கடந்த 14-ந் தேதி பள்ளி வளாகத்திலிருந்த பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்த அந்த மாணவியின் யூனிஃபார்ம் முழுவதும் ரத்தக்கறை. இருந்தும் அலட்டிக்கொள்ளாமல் அந்தக் கறையோடு வகுப்பறையில் வந்து உட்கார்ந்தாள். இதைக்கண்டு திகைத்த வகுப்பாசிரியை அவளுக்கு மாற்று உடை கொடுத்தார். பிறகு பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் மனோகரன் மார்ட்டினே சங்கடத்துடன் விவரிக்கிறார்.

""இந்தப் பகுதி மக்களுக்கே எங்க பள்ளியோட கட்டுப்பாடுகள் தெரியும். அந்தளவுக்கு மாணவிகளை ஒழுக்கத் தோடு உருவாக்கி வருகிறோம். இப்ப நடந்த சம்பவத்தால் ரொம்ப சங்கடமாப் போச்சு.

சம்பந்தப்பட்ட அந்த மாணவி ஒரு மாதிரியா வந்து க்ளாஸ்ல உட்கார்ந்தபோது டீச்சர்ஸ் விசாரிச்சிருக்காங்க. அந்தப் பொண்ணு எதுவும் சொல்லலை. சரி... மாதந்தோறும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைன்னு நினைச்சு முதல்ல விட்டுட்டாங்க.

இந்த நிலையில் பாத்ரூம்ல குழந்தை அழற சத்தம் கேட்டு போய்ப் பார்த்தா... பிறந்த குழந்தை சீரிய ஸான நிலையில் கிடந்தது. உடனே குழந்தையை மீட்டு ஆஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அந்தப் பொண்ணுகிட்ட விசாரிச்சதுல, நான்தான் இதை பெத்தெடுத்தேன்னு ஒத்துக்கிடுச்சு. நஞ்சுக்கொடியைக்கூட கண்ணாடித் துண்டை வச்சு தனக்குத்தானே அறுத்திருக்கா. நினைக்கவே பயமா இருக்கு. என்ன செய்யுறோம்னு தெரிஞ்சு செஞ்சாளா, தெரியாமல் செஞ்சாளான்னு தெரியலை. இருந் தாலும் நாங்க அந்தப் பெண்ணோட எதிர்காலத்தை யோசிச்சி யார்கிட்டேயும் இதுபத்தி சொல்லாம அவங்க அம்மாவை வரவழைச்சு விஷயத்தைச் சொன்னோம். பொண்ணையும் குழந்தையையும் கூட்டிட்டு போயிடுங்கன்னு சொல்லிட்டோம்.

அந்தப் பொண்ணோட அப்பா வெளிநாட்டில் இருக்காரு. கிராமத்துல நடந்த முளைக்கொட்டு விழா நேரத்துலதான் தன் பொண்ணை ஊர்ல எவனோ இப்படி பண்ணியிருக்கான்னு அந்தம்மா அழறாங்க. ஆனா தைரியமா குழந்தை பெத்துப்போடத் தெரிஞ்ச அந்தப் பொண்ணு, தன்னை இந்த மாதிரி ஆக்கினது யாருங்கிறதை சொல்லவே மாட்டேங்குது. அதோட அந்த மாணவியை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிட்டாங்க. நாங்க எங்க டயோசிசனுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லிட்டோம்'' என்றார் அதிர்ச்சி விலகாமலே.

பள்ளியுடன் முடிந்துவிடும் என்று நினைத்த இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய் பரவி மாவட்டம் எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இதைத்தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், விஷயத்தைத் தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மாவட்ட கல்வி அலுவலர் மூலம் விசாரணைக் குழுவையும் அமைத்தார்.

விசாரணைக் குழுவோ, "அந்த பள்ளிக்குள் எந்தத் தவறும் நடக்கவில்லை. அந்த மாணவிக்கு நடந்த கொடுமை அவளுடைய கிராமத்தில்தான் நடந்துள்ளது. சாதாரணமாக குண்டாக இருந்த அந்த மாணவி எட்டு, ஒன்பது மாத கர்ப்ப காலத்தில் கோடை விடுமுறையில் தன் வீட்டில்தான் இருந்திருக்கிறாள். அவள் குடும்பத்தினர்தான் கர்ப்பமான விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். பள்ளி மனிதாபிமான முறையில்தான் நடந்திருக்கிறது' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

நாம் அந்த மாணவியின் கிராமத்திற்குச் சென்றோம். ஆனால் ஊர்க்காரர்களோ அப்படியொரு சம்பவம் தங்கள் ஊரில் நடக்கவில்லை என்றும், சிலர் அந்தக் குடும்பம் ஊரை விட்டு வெளியூர் சென்றுவிட்டது என்றும் மாறி மாறிப் பேசி நம்மை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள்.

கலெக்டர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.ஓ. பாலசுப்ரமணிய மோ... ""நடந்த சம்பவம் மோசமானது. அந்த மாணவியை நாசப் படுத்தியது யார் என்பதை விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

நம்மிடம் பேசிய ஆசிரியர் ஒருவர், ""அந்த மாணவியைக் கெடுத்தது யாரென்று அந்த ஊர்க்காரர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். மாணவியின் வீட்டிற்கு அருகில் வசித்த 60 வயது கிழவன்தான் மாணவியை வசப்படுத்தி அடிக்கடி அவளை பயன்படுத்தியிருக்கிறான். மிரட்சியில் இருந்த மாணவியோ தனக்கு நிகழ்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். இந்த மாணவியின் அம்மா விவரமில்லாதவராக இருந்திருக்கிறார். தற்போது இந்தப் பிரச்சினையை போலீஸ் விசாரிப்பது தெரிஞ்சதும் அந்தக் கிழவன் எஸ்கேப் ஆயிட்டான். சம்பந்தப்பட்டவனை பிடித்து தண்டனை வாங்கிக்கொடுக்க தடையாக இருப்பவர்கள் அந்த ஊர்க்காரர்கள்தான்'' என்றார் வருத்தம் வழிய.

தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கிறது. 

இதுபோன்ற கொடுமை களுக்கு முற்றுப்புள்ளி விழவேண்டு மானால் தவறு நேரும் முன்பே பெற்றோர்கள் விழிப்பாய் இருந்து தடுக்க வேண்டும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Monday, June 21, 2010

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

a.jpg
கெய்ரோ: இதற்கு முன்பு அமெரிக்கர்கள் சந்தித்த தாக்குதலை விட மிக பலத்த தாக்குதலை விரைவில் நடத்துவோம் என அல் கொய்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆடம் கடாஹன் எச்சரித்துள்ளார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் விடுத்துள்ள 24 நிமிட வீடியோ செய்தியில் கூறியுள்ளதாவது...

மாசசூசஸ்ட்ஸ் செனட் தேர்தலில் நீங்கள் (ஒபாமா) தோல்வியைச் சந்தித்துள்ளீர்கள். இதற்கு முன்பு நாங்கள் நடத்திய தாக்குதலை விட மிகக் கடுமையான தாக்குதலை விரைவில் உங்களது நாடு சந்திக்கும். 

நீங்கள் இதுவரை கொன்றுள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கையுடன், நாங்கள் நடத்திய தாக்குதலில் பலியான அமெரிக்கர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நாங்கள் நடத்திய வேண்டிய தாக்குதல் கள் இன்னும் நிறைய உள்ளது என்பது தெளிவாகத் தெரியும். அதைச் சந்திக்கத் தயாராக இருங்கள். இனி நாங்கள் நடத்தும் தாக்குதல்கள் இதற்கு முன்பு நடத்தியதை விட மிகக் கடுமையானதாக இருக்கும். இதற்கு முன்பு கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட அதிக அளவிலான அமெரிக்கர்கள் அதில் உயிரிழப்பார்கள்.

அந்த நேரம் வரும் வரை நாங்கள் பொறுத்திருக்கப் போகிறோம். அதனால்தான் தற்போது அமைதியாக இருக்கிறோம், கட்டுப்பாடு காக்கிறோம். ஒரு வேளை இந்தப் போராட்டத்தில் அல் கொய்தா தோற்றாலும் கூட கோடானு கோடி முஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவார்கள்.
Read: In English 
அதிபர் ஒபாமா தனது பெயரில் முஸ்லீம் பெயரை வைத்துக் கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக விஷப் பாம்பு போல செயல்படுகிறார். உங்களுக்கு முன்பு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த ஒபாமாவாக இப்போது நீங்கள் இல்லை.

எங்களுடன் நீங்கள் சமரசமாக போக வேண்டும் என்று விரும்பினால் இஸ்ரேலுடனான உறவை முற்றிலும் வெட்டி விட வேண்டும். ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதில் எச்சரித்துள்ளார் கடாஹன்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தங்கத்தில் கலப்படம்! ஆதார ரிப்போர்ட்!

a.jpg
shockan.blogspot.com
ஆறேழு வருஷத்துக்கு முன்னால 3500 ரூபாய் விற்ற தங்கம் இன்னைக்கு 15 ஆயிரம் ரூபாய்னு விலை எகிறிப் போச்சு. ஆனாலும் தங்கம் விற்கிற விலையைவிட வாங் குறவர்களின் எண்ணிக்கையும் எகிறிக் கிட்டுதான் இருக்கு. அதுவும் அட் சய திருதியை மாதிரியான நாட்களில் நகைக்கடைகளில் தள்ளுமுள்ளே ஏற்படும். அந்தளவுக்கு கூடிக் கொண்டே இருக்கிறது மக்களின் மத்தியில் தங்கத்துக்கான மவுசு.

ஆனால், அவ்வளவு ஆயிரங் களை கொட்டி வாங்கும் தங்க நகைகளில் கலப்படமும் இருக்கிறது என்றால் எப்படி இருக்கும்?

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 6000 நகை தயாரிப்பாளர் குடும்பங்கள் வசிக்கின்றன. குறிப்பாக தென்காசியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட நகைக்கடைத் தொழி லாளர் குடும்பங்கள் இருக்கின்றன. இங்குதான் தங்கக் கலப்பட சர்ச்சை... புகைந்துகொண்டிருக்கிறது.

நகை செய்யும் தொழிலாளர் களான அண்ணாமலையும் முருகேச னும் ""பொதுமக்கள் மற்றும் நகைக் கடைக்காரர்கள் தரும் தங்கத்தை தேவையான நகையாக வடிவமைப் பது எங்கள் தொழில். அப்படிச் செய்யும் போது... தரப்படும் தங்கக்கட்டிகளிலுள்ள தரமும் அளவும் மாறா மல் டிசைன் ஆப ரணங்கள் தயாரிப் போம். அதுல எடை சேதாரம் போக கிடைக்கிற செய்கூலிதான் எங்களுக்கு வருமானம்.

நகையாக வடிவ மைக்க பலமுறை அந்தத் தங்கக் கட்டிகளை உருக்கவேண்டி யிருக்கும். அப்படி உருக்கும்போது ஒவ்வொரு தடவையும் 100 கிராமாக இருக்கும் தங்கக் கட்டியில் அரைகிராம் வீதம் குறைஞ்சுக்கிட்டே இருந்தது. இதனால நகையை செஞ்சு முடிக்கும்போது ரெண்டு கிராம் குறைஞ்சிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி ஆகிட்டோம்.

கேரட் அளவும், தரமும் குறையாம எடை மட்டும் பெரிதாகக் குறையுதே எப்படி? மண்டையை பிச்சுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுப்போச்சு எங்களுக்கு. ஆனா, நகையை ஒப்படைக்குறப்போ நகைக்கடைக்காரர்களிடம் சொன்னா "உங்களைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா?'ன்னு எங்களையே குற்றவாளியாக்குறாங்க. அதுமட்டுமில்ல... இதைக் காரணமா காட்டி எங்களோட ஆறா யிரம் ரூபாய் வருமானத் துல 3500 ரூபாயை புடிச்சுக்கிறாங்க. நாங்க எங்க போ வோம்?'' என்று சோகமாய் சொன்னவர்கள் ""எங்க தப்பு நடக் குதுன்னு புரியாம தவிச்சுப் போயிட் டோம். கண்டு புடிச்சப்போதான் பெரும் அதிர்ச்சி யாகிட்டோம். எப்படிங்கிறீங்களா?

வங்கிகளிலேயும் போஸ்ட் ஆபீஸ்களி லேயும் வாங்குற அரசு முத்திரை (ஹால் மார்க்) இடப்பட்ட தங்கக் கட்டிகளை உருக்கும்போது எடை குறையல. ஆனா, நகைக்கடைக்காரர் கள் கொடுக்குற தங்கக்கட்டிகளில் எடை குறைஞ்சது எங்களுக்கு பொறி தட்டிச்சு. அதுமட்டுமில்ல முன்பெல்லாம் நகைக் கடைக்காரர்கள் கொடுக்கிற தங்கக்கட்டிகளை உடைக்கும்போது... ரொம்ப பாலிஷா இருக்கும். ஆனா இப்போ அப்படியில்லாம சிராய்ப்பா இருந்தது எங்க சந்தேகத்தை அதிகப்படுத்திடுச்சு. தங்கத்துல ஏதோ கலப்படம் பண்றாங்கன்னு மட்டும் புரிஞ்சது.

உடனடியாக கோவையில இருக்கிற தங்க தரக் கட்டுப்பாட்டு சோதனை மையமான எமரால்ட் டெஸ்ட்டிங் இந்தியா லிமிடெட் "லேப்'புக்கு அனுப்பி னோம். ஆய்வு முடிவில் "வேதிப்பொருளான பிளாட் டின கலவை கலக்கப்பட்டிருக்கிறது' என்று தெரிய வர... அதிர்ச்சியில் உறைஞ்சு போயிட்டோம். உருக்கும்போது பிளாட்டின கலவை தீஞ்சு போறதனாலதான் இப்படி எடை குறைவு ஏற்பட்டிருக்கு. "அடக்கொடுமையே... இத்தனை நாளா பணத்துக்காக தங்கத்துல கலப்படம் பண்ணினதும் இல்லாம... எங்க சம்பளத்தையும் புடிச்சு எங்க குடும்பத்தோட வயித்துல அடிச்சுட்டீங் களேய்யா'னு கோபத்தோட போய் ஆதாரத்தைக் காட்டிக் கேட்டோம். நகைக்கடைக்காரர்களோ "அப்படியா... மொத்த நகை வியாபாரிகளிடமிருந்து தானே தங்கக்கட்டி வாங்குறோம்? எங்க சங்கத்துல சொல்லி நடவடிக்கை எடுக்குறோம்'னு சொன்னாங் களே தவிர எந்த மாற்றமும் செய்யல'' என்கிறார்கள் விரக்தியோடு.

யார் இந்தத் தங்கக் கலப்பட மோசடியை செய் வது? நகை வியாபாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். ""வெளிநாடுகளிலிருந்தும் தங்கம் இறக்குமதி செய்யப் படுது. அதுல -குறிப்பா லண்டனில் இருந்துதான் அதிகமா இறக்கு மதி செய்யப் படுது. அப்படி இறக்குமதி யாகும் "தங்க பார்'களைத் தான் அரசு நிறுவனங் களிலும், மும்பைச் சந்தையின் வியாபாரி களான மார் வாடிகள்தான் அதிகமாக வாங்கி 100 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளா மாற்றுகிறார்கள்.

அப்படி மாற்றும்போதுதான் இந்த மார்வாடிகள் பிளாட்டினக் கலவையை தங்கத்தில் கலந்திருக்கணும். இதனால் மொத்த வியாபாரிகளுக்கு லாபம் கொட் டோ கொட்டுன்னு கொட்டுது. ஆனா, இந்த தில்லுமுல்லால நகை தயாரிக்கும் அப்பாவி மக்கள் தவறானவர்களாக சித்தரிக்கப்படுறாங்க. அதுமட்டுமில்ல... இந்த கலப்பட தங்கக் கட்டிகளால் உருவாக்கப்படும் நகைகள் நாளாக நாளாக... நிறம் மாறவும் வாய்ப்பிருக்கு.

ஆக... மொத்த வியாபாரிகளால் வாங்கப்படும் தங்க பார்கள், இந்திய தர நிர்ணயமான (இன்ழ்ங்ஹன் ஞச் ஒய்க்ண்ஹய் நற்ஹய்க்ஹழ்க்ள்) இஒநலில் சோதனைக்குட்படுத்தி சான்றிதழ் பெறாமல் விற்க அனுமதிக்கக்கூடாது'' என்கிறார்கள்.

அதேபோல் ஆபரணங்களாக வடிவமைக்க வரும் தங்கக்கட்டிகள் அதற்கான ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்ற சான்றிதழை பெற்ற பிறகுதான் வடிவமைக்கணும்... நகை செய்யும் தொழிலாளர்கள்.

செய்வார்களா?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_06_2010_002_051.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

A Dravidian solution to Indus script Harappan Seals Depict Murukan In A Symbolic Form,Says Asko Parpola K Venkataramanan | TNN Coimbatore: Explaining how he had identified the symbolic depiction of the Tamil deity,Murukan,in inscriptions and seals belonging to the Indus valley civilisation,Finnish Indologist Asko Parpola on Friday said an opening to the secrets of the Indus script had been achieved and that one now knew how the script functioned.In a lecture that raised the global Classical Tamil meet here from humdrum levels to a scholarly plane,Parpola marshalled an impressive array of linguistic,religious and cultural markers to present his path-breaking findings.Delivering the Kalaignar Karunanidhi Classical Tamil Research Endowment Lecture,the academic from the University of Helsinki said Murukan,the principal native deity of the old Tamil pantheon,and his Vedic predecessors Skanda and Rudra,might have descended from a proto-Dravidian deity and it was possible that this god was mentioned in the Indus inscriptions.But how does one identify his name in Indus texts whose script none can read Unveiling his first clue from among Harappan seals,Parpola referred to a peculiar symbol sequence in which six vertical strokes are followed by a fish.As fish was a symbol to depict a star too (the Tamil word miin is common to both fish and star),the 6+fish could refer to aru-miin,the Tamil term for the constellation Pleiades.He also cited old Tamil texts that describe Murukan as aru-miin kaatalan (one beloved of the Pleiades).Referring to another sign of two intersecting circles in a Mohenjodaro seal,Parpola said if this was a reference to Murukan,whose name means youth or young man,it could be a pictogram depicting muruku (ring,earring or bangle) and is also another name for Murukan.Noting that muruku also meant bangle,he spoke about a bangle cult in various parts of India.Bangles were given as votive offerings by women praying for a young boy (muruku).The bangle is associated with pregnancy in many parts of India as it is a protective ring for a pregnant woman (referred to in Tamil as valai kaapu ) who was in danger of being set upon by demons.Even today in Tamil Nadu,couples desiring a male child make a pilgrimage to a famous shrine of Murugan and,after the birth,name their son after the god, he said.Another sign shows a squirrel in the Indus script.In Tamil,the striped palm squirrel is known as anilor anil-pillai,the suffix denoting a child or a boy.Just as Tamils add an affectionate pillai to refer to the squirrel,parrot and mongoose as anil-pillai,kili-pillai and keeri-pillai,the word is suffixed to Murukans name.Popular names among Jaffna Tamils still show this trend Murukapillai or Velupillai,for example.The readings are based on reasonable identification of the pictorial shapes, Parpola said.I am confident that an opening to the secrets of the Indus scripts has been achieved: we know that the underlying language was proto-Dravidian and we know how the script functions, he added but asked scholars whose mother tongue was Tamil or any other Dravidian language to develop the research further.Laymen too could suggest possible meanings for the Indus signs.Well-known epigraphist Iravatham Mahadevan,who has published an authentic collection of Indus texts,inscriptions and seals,said it was time for younger scholars to follow up on existing findings and find a comprehensive solution to the problems in deciphering the Indus script.venkataramanan.k@timesgroup.comDECIPHERING THE SCRIPT: Finland Indologist Asko Parpola delivering an endowment lecture at the Tamil meet

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

A Dravidian solution to Indus script

Harappan Seals Depict Murukan In A Symbolic Form,Says Asko Parpola 

K Venkataramanan | TNN

Coimbatore: Explaining how he had identified the symbolic depiction of the Tamil deity,Murukan,in inscriptions and seals belonging to the Indus valley civilisation,Finnish Indologist Asko Parpola on Friday said an opening to the secrets of the Indus script had been achieved and that one now knew how the script functioned.
In a lecture that raised the global Classical Tamil meet here from humdrum levels to a scholarly plane,Parpola marshalled an impressive array of linguistic,religious and cultural markers to present his path-breaking findings.
Delivering the Kalaignar Karunanidhi Classical Tamil Research Endowment Lecture,the academic from the University of Helsinki said Murukan,the principal native deity of the old Tamil pantheon,and his Vedic predecessors Skanda and Rudra,might have descended from a proto-Dravidian deity and it was possible that this god was mentioned in the Indus inscriptions.But how does one identify his name in Indus texts whose script none can read 
Unveiling his first clue from among Harappan seals,Parpola referred to a peculiar symbol sequence in which six vertical strokes are followed by a fish.As fish was a symbol to depict a star too (the Tamil word miin is common to both fish and star),the 6+fish could refer to aru-miin,the Tamil term for the constellation Pleiades.He also cited old Tamil texts that describe Murukan as aru-miin kaatalan (one beloved of the Pleiades).
Referring to another sign of two intersecting circles in a Mohenjodaro seal,Parpola said if this was a reference to Murukan,whose name means youth or young man,it could be a pictogram depicting muruku (ring,earring or bangle) and is also another name for Murukan.
Noting that muruku also meant bangle,he spoke about a bangle cult in various parts of India.
Bangles were given as votive offerings by women praying for a young boy (muruku).
The bangle is associated with pregnancy in many parts of India as it is a protective ring for a pregnant woman (referred to in Tamil as valai kaapu ) who was in danger of being set upon by demons.Even today in Tamil Nadu,couples desiring a male child make a pilgrimage to a famous shrine of Murugan and,after the birth,name their son after the god, he said.
Another sign shows a squirrel in the Indus script.In Tamil,the striped palm squirrel is known as anilor anil-pillai,the suffix denoting a child or a boy.Just as Tamils add an affectionate pillai to refer to the squirrel,parrot and mongoose as anil-pillai,kili-pillai and keeri-pillai,the word is suffixed to Murukans name.Popular names among Jaffna Tamils still show this trend Murukapillai or Velupillai,for example.
The readings are based on reasonable identification of the pictorial shapes, Parpola said.I am confident that an opening to the secrets of the Indus scripts has been achieved: we know that the underlying language was proto-Dravidian and we know how the script functions, he added but asked scholars whose mother tongue was Tamil or any other Dravidian language to develop the research further.Laymen too could suggest possible meanings for the Indus signs.
Well-known epigraphist Iravatham Mahadevan,who has published an authentic collection of Indus texts,inscriptions and seals,said it was time for younger scholars to follow up on existing findings and find a comprehensive solution to the problems in deciphering the Indus script.
venkataramanan.k@timesgroup.com

Pc0050900.jpg
DECIPHERING THE SCRIPT: Finland Indologist Asko Parpola delivering an endowment lecture at the Tamil meet



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tamil never borrowed from Sanskrit: Scholar

Radha Venkatesan | TNN

Coimbatore: The Tamil versus Sanskrit debate took an intriguing linguistic turn at the World Tamil conference here as famous Indologist George L Hart declared that Sangam Tamil literature was entirely independent of Sanskrit and it is the Sanskrit language that borrowed from the poetic conventions of Tamil literature.While Sanskrit literature is elitist,ancient Tamil works captured the real life of the ordinary people,Prof George Hart said.
George Harts forceful pro-Tamil argument appeared to fortify the Tamil supremacy theory of the Dravidian leaders,especially the DMK,which has always insisted that Tamil is more ancient,rich and unique than Sanskrit.George Hart,who is a professor at the University of California,had staunchly vouched for the classical status of Tamil.In his paper on classical Tamil at the conference,the indologist clearly underlined the uniqueness of the Tamil language.Outside of Tamil Nadu,Sanskrit was thought to have higher status than other languages.As a result,Sanskrit words rarely refer to languages other than the Prakrits (script),which I contend are not truly different languages.This has led to a tendency to see Sanskrit as somehow disconnected from other languages,as a source but rarely as a receptive vessel.Naturally,the truth is different, he said.
The Indologist also appeared to place Tamil literary tradition on a higher linguistic plane compared to other south Indian languages.In the early literary works in Telugu,Kannada and Malayalam,we find that 70 to 80% of the words are taken unchanged from Sanskrit,while native words that have greater power and connotative ability are avoided. However,early Tamil avoided Sanskrit and its words have full connotative power which many of them retain to this day,almost two millennia later,he said.
Except Tamil,all languages of south Asia derive their traditions from Sanskrit,Arabic or Persian.Sangam Tamil made no attempt to mine Sanskrit for convention or ideas,he said.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழ் வளர்த்த வெளிநாட்டவர் – டாக்டர் பெ.சந்திர போஸ்

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்த்த அன்னியர்கள் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை மிக்க தகவல் தருவதாகவும் நாம் அறியா சிலரைக் கண்டு கொள்ளவும் உதவுகிறது. கிறிஸ்துவை அறிமுகப்படுத்த இந்தியா வந்த ஊழியர்கள் நம் பெருமைமிகு மொழியின் சிறப்பை நமக்கு மட்டுமல்லாது அவர்கள் தேசத்திலும் பரப்பினர் என்பதற்கு இவை ஒரு சான்று. நாமும் இவர்களை தெரிந்து கொள்வோம்.

செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த முறையில் தங்கள் பங்கீட்டினை அளித்துள்ளனர்.

தமிழுக்கு மகுடம் சூட்டும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் அவர்களையும், அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டினையும் நினைவு கூர்தல் நாம் அவர்களுக்குக் காட்டும் நன்றியாகும். இங்கு ஆங்கில அகர வரிசைப்படி அவர்களைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன. இங்கு தரப்பட்டுள்ள பட்டியலில் விடுபட்டவர்களும் இருக்கலாம்.

1. ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன் (1841–1897): தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான இலக்கணம் குறித்து நூல்களை வெளியிட்டவர். அவருடைய நூல்கள்

A progressive grammar of the Tamil language revised by A.C. Clayton. 5th ed. Madras : Christian Literature Society, 1942; reprinted 1976

Arden, A.H.: A progressive grammar of the Telugu language. [4th ed. Madras] Christian Literature Society [c1937, 1975 printing].

Arden, Albert Henry: A companion reader to Arden’s progressive tamil grammar: Madras : Society for promoting Christian knowledge, 1914

2. பெஷ்சி(1680–1747): வீரமா முனிவர் எனத் தமிழ் மக்களால் போற்றப்படும் தமிழ் அறிஞர். ஒரு ஜெசூயிட் பாதிரியாராக இந்தியா வந்தவர் தமிழின் பால் தீராத காதல் கொண்டவராக மாறினார். தன் வாழ் நாள் முழுவதும் தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில் காலத்தைக் கழித்தவர். பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதி உள்ளார். கொடுந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, தமிழ்–இலத்தீன் அகராதி, செந்தமிழ் இலக்கணம் (இலத்தீனில் எழுதப்பட்டது), வாமன் சரித்திரம் (பாடநூல்), தொன்னூல் விளக்கம், சதுரகராதி என்னும் சொற்களஞ்சியம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் ஆகிய நூல்கள் தமிழுக்கும் இவருக்கும் சிறப்பு சேர்த்தன. கீழே அவரின் நூல்கள் பிரசுரித்தவர்களின் முகவரியுடன் தரப்படுகின்றன.

Beschi, C.G: A grammar of the high dialect of the Tamil language called centamil, translated from the original latin by Benjamin Guy Babington. Thanjavur : Tanjore Maharaja Serfoji’s Sarasvati Mahal Library, 1974.

Beschi, C.G.: The adventures of Gooroo Paramartan: a tale in the Tamul language: accompanied by a translation and vocabulary, together with an analysis of the first story. By Benjamin Babington. London, J.M. Richardson, 1822; Reprint Cleveland : The Clerk’s Press, 1916

Beschi, C.G.: Tirukkavalurk kalampakam : mulamum uraiyum, uraiyaciriyar Rampola Maskaranes. Tiruccirappalli : Tamizh Ilakkiyak Kazhakam, 1977.

Beschi, C.G.: Tirukkural, Viramamunivar urai, potuppatippaciriyar Cu. Innaci ; patippaciriyar Es. Cauntarapantiyan., Cen_nai : Cennaip Palkalaik Kazhakam, 1985.

Beschi, C G.: Tiruppatalkal. 1972.

Beschi, C.G.: thEn cottum thEmpavanic colai, 1962.

Beschi, C G.: Virama Munivar aruliya Tempavani, 1st ed., 1965.

Beschi, C G.: Viramamunivar aruliya caturakarati : ayvup patippu , patippaciriyar Cu Innaci.: Palaiyankottai : Viramamu_nivar Ayvuk Ka_lakam, 1979, 1st ed.< br>

Beschi, C G: Viramamunivar iyarriya Citteriyammal ammanai, Kurippurai Iraikkuruvanar ; anitturai Rampola Maskarenacu., Cennai : Tirunelveli Thenninthiya Caiva Ciththanta Nurpatippuk Kazhakam, 1977.

Beschi, C G: Viramamunivar iyarriya Kitteriyammal ammanai. Madras, 1977.

3. ராபர்ட் கால்டுவெல் (1814–1891): திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து ஆய்வு செய்தவர். இவரின் நூல்கள் பிற்காலத்தில் திராவிட மொழிகள் குறித்து ஆய்வு செய்தவர்களுக்கு ஒரு முதல் நூலாக இருந்தது. பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தன் மதப் பணியையும், தமிழ்த் தொண்டையும் மேற்கொண்டவர்.

Caldwell, R,: A comparative grammar of the Dravidian, or, South-Indian family of languages, London : Harrison, 1856.; Reprinted London, K. Paul, Trench, Trubner & co., ltd., 1913.

Caldwell, R: A comparative grammar of the Dravidian or South-Indian family of languages, 3d ed. rev. and edited by J.L. Wyatt and T. Ramakrishna Pillai. Madras, University of Madras, 1961.

4. ஆலன் டேனியலு (1907–1994): இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழ்நாட்டில் கழித்தவர். தொன்மவியல் மற்றும் இசையில் வல்லுநர். வேதம், இந்து தத்துவம் மற்றும் சைவ சித்தாந்தம் கற்றுணர்ந்து ஆய்வு மேற்கொண்டவர். காசியில் ஹிந்து பல்கலையில் பேராசிரியராகப் பணி ஆற்றியவர். தமிழ் இலக்கியங்கள் மீது தீராத பற்றுக் கொண்டவர். சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவரின் சிறப்பு பெற்ற நூல்கள்:

Danielou, A.: Shilappadikâram, The Ankle Bracelet, of Ilanko Adikal, Translation from the Tamil with the collaboration of R.S. Desikan New Directions, New York, 1965; Penguin Classics, India, 1993

Danielou, A.: Manimekhalai, The Dancer with the Magic Bowl, Translated from the Tamil with the collaboration of T.V. Gopala Iyer, New directions New York, 1989

Danielou, A.: The Way to the Labyrinth, Memories from east and west, New York: New Directions, 1987

Danielou, A.: Virtue, Success, Pleasure and Liberation, Traditional India’s social structures, Rochester, NY: Inner Traditions International, 1993

Danielou, A.: The Myths and Gods of India: Rochester, NY: Inner Traditions International, 1991

Danielou, A.: While the Gods play, : Rochester, NY: Inner Traditions International, 1987

Danielou, A.: Fools of God, Translation of one of the Tales from the Ganges, Hanuman Books, Madras and New York 1988

5.ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ் (1711–1791): சத்தியவேத புத்தகம் என பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இந்த அறிஞர். தமிழ் – ஆங்கில அகராதியினைத் தயாரித்து வெளியிட்டார். இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள்

Fabricius, J P.: A dictionary, Tamil and English, based on Johann Philip Fabricius’s “Malabar-English dictionary”. 3d ed., rev. and enl. Tranquebar, Evangelical Lutheran Mission Publishing House, 1910,1933.

J. P. Fabricius’s Tamil and English dictionary. Based on Johann Philip Fabricius’s Malabar-English dictionary. 4th ed., rev. and enl. Tranquebar, Evangelical Lutheran Mission Pub. House, 1972.

6. ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (1520–1600):இவர் ஒரு போர்த்துகீசிய மத போதகர். தமிழில் நூல்களை அச்சடிக்க என தொடக்க காலத்தில் அச்சுக் கூடத்தினை நிறுவி தமிழில் நூல்களை அச்சிட்டவர். 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் வணக்கம் என்ற நூலினை அச்சில் வெளியிட்டவர். கிரிசித்தியாணி வணக்கம் என்ற நூலினையும் கொண்டு வந்தவர்.

7. ஹூப்பர்: ஆழ்வார் பாடல்களை அச்சில் வெளியிட்டவர். நூல் குறித்த தகவல்கள்

Hymns of the Alvars by J. S. M. Hooper … Calcutta, Association Press; London, New York [etc.] Oxford University Press, 1929.

8. ஜென்சன் ஹெர்மன் (1842–): தமிழ்ப் பழமொழிகளால் ஈர்க்கப்பட்டு, அவை குறித்து நூல்களை வெளியிட்டவர். ஐரோப்பாவில் உள்ளவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள நூல்களை உருவாக்கியவர்.

Jensen, H., Rev.: A classified collection of Tamil proverbs , Madras : Methodist Episcopal Publ. House ; London : Trubner, 1897.; Reprinted New Delhi : Asian Educational Services, 1982

Jensen, H: A dictionary of Tamil proverbs, Delhi, India : Mittal Publications, 1988.

Jensen, H: A practical Tamil reading book for European beginners, Madras : Memorial Press, 1882.

9.எம்.ஏ. லேப்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மொழி அறிஞர். தமிழ் மொழி சொற்கள் குறித்து பிரெஞ்ச் மொழியில் நூல்களை எழுதியவர். இவரின் குறிப்பிடத்தக்க நூல்

Lap, M.A.: Vocabulaire tamoul francais : contenant les mots tamouls d’un usage plus frequent, avec leurs sens francais les plus usites, New Delhi : Asian Educational Services, 1984.

10. ஜான் லேசரஸ்: தமிழ் இலக்கணம் குறித்தும், பழமொழிகள் குறித்தும் நூல்களை எழுதியவர்.

Lazarus, J.: Tamil grammar : designed for use in colleges and schools , Madras : Printed by Addison, 1878.

Lazarus, John, Rev.: A dictionary of Tamil proverbs : with an introduction and hints in English on their meaning and application , New Delhi : Asian Educational Services, 1991

11. ஜான் முர்டாக் (1819–1904): தமிழில் வெளியான நூல்கள் குறித்து அடவுத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்தவர். அதில் ஒவ்வொரு நூல் குறித்தும் சிறிய குறிப்புரையும் தந்துள்ளார். இவரின் நூல் பிற்காலத்தில் தமிழக அரசின் முயற்சியால், கூடுதல் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. மத போதனையில் ஈடுபட்டதுடன், தமிழகத்தில் நிலவிய ஜாதிக் கட்டமைப்பு குறித்தும் இவர் ஆய்வு நடத்தி நூல்களை வெளியிட்டார். மஹாபாரதத்தைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதி நூலாகக் கொண்டு வந்தார்.

Murdoch, J.: Classified catalogue of Tamil printed books. With introductory notices., Compiled by John Murdoch., Edited by M. Shanmukham, Reprinted with a number of appendices & supplement. [Madras] Tamil Development and Research Council, Govt. of Tamilnad [1968].

Murdoch, J: Indian missionary manual : hints to young missionaries in India, 4th ed., rev. and enl. London : J. Nisbet, 1895.

Murdoch, J.: Caste : its supposed origin: its history; its effects : the duty of government, Hindus, and Christians with respect to it; and its prospects. 3d ed. London ; Madras : Christian literature society for India, 1896.

Murdoch, J: The Mahabharata : an English abridgment with introduction, notes, and review, New Delhi : Asian Educational Services,1987.

Murdoch, J: The religious history of India : for educated Hindus / compiled from Monier-Willimas, Max Muller, Muir…& other writers by John Murdoch. London ; Madras : Christian Literature Society for India, 1900.

Murdoch, J: Review of caste in India : a compilation of the ideas of leading thinkers, viz. Muir, Max Muller, Sherring, Wilson, Monier Williams, and Cornish; with a new introd. by K. L. Sharma. Jaipur : Rawat Publications, 1977.

12.இராபர்ட் நோபில் (1577–1656): இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஜெஸூயிட் போதகர். இவரை அக தத்துவ போதகர் என அழைப்பார்கள். நானோ பதிகம், ஆத்ம நிருண்யம், அன்ன நிவாரணம் மற்றும் திவ்ய மந்திரிகா என்னும் நூல்களை எழுதி வெளியிட்டவர். கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம், பூசை ஆகிய சொற்கள் இவரால் பிரபலமடைந்தன.

13. பீட்டர் பெர்சிவல்: தமிழ்ப் பழமொழிகளில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 5,000 பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். அவ்வையாரின் நீதி பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்–ஆங்கில அகராதி ஒன்றையும் தயாரித்து வெளியிட்டார்.

Percival, Peter, Tamil proberbs with their English translation, containing upwards of six thousand proverbs. Madras, Rigginbotham; London, H. S. King, 1877.

Percival, P, Percival’s Tamil-English dictionary = Tamil-Ankila akarati, AES reprint. New Delhi : Asian Educational Services, 1993.

14.ஜி.யு.போப் (1820–1908): தமிழக மக்கள் நன்கறிந்த வெளிநாட்டு தமிழ் அறிஞர். தன் வாழ்நாள் முழுமையும் தமிழுக்கு அர்ப்பணம் செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என ஒன்றைத் தொகுத்து, தமிழ்க் கவிதைகளை அவற்றிற்கான குறிப்புகளுடன் வெளியிட்டார்.

Pope, G. U.: A compendious Tamil English dictionary, 7th ed. New Delhi : J. Jetley for Asian Educational Services, 1981.

Pope, G. U.: A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883; 7th ed. Oxford, Clarendon press, 1911, 1926 printing.

Pope, G. U.: A handbook of the Tamil language / G. U. Pope. 7th ed. New Delhi : Asian Educational Services, 1979, 1981

Pope, G. U.: A handbook of the Tamil language : a Tamil prose reader. New Delhi : Marwah, 1982.

Pope, G. U. : A handbook of the Tamil languages : a compendius Tamil-English dictionary, 7th ed. New Delhi : Asian Educational Services, 1981.

Pope, G. U.: A Tamil prose reader : a handbook of the Tamil language, New Delhi : Marwah Publications, 1982.

Pope, G. U.: Tamil heroic poems, translations, 1st ed. Madras : South India Saiva Siddhanta Works Pub. Society, Tinnevelly, 1973.

Pope, G. U.: Tiru-valluvar -The ‘Sacred’ Kurral of Tiruvalluva-Nayanar / With introduction, grammar, translation, notes (in which are reprinted C.J. Beschi’s and F.W. Ellis’ versions) lexicon and concordance by the Rev. G.U. Pope. London : W. H. Allen & co., 1886.

Pope, G.U.: The Tiruvacagam, or, Sacred utterances of the Tamil poet, saint, and sage Manikka-Vacagar : the Tamil text of the fifty-one poems, with English translation, introductions, and notes : to which is prefixed a summary… Oxford : Clarendon Press, 1900.

Pope, G.U.: The Naladiyar, or, Four hundred quatrains in Tamil / with introduction, translation, and notes, critical, philological, and explanatory, to which is added a concordance and lexicon [by] Rev. G.U. Pope. New Delhi : Asian Educational Services, 1984.

Pope, G.U.: Manikkavacakar aruliya Tiruvacakam. 1970. Series title: Madras University Tamil Department publication series ; 27.

A catalogue of the Tamil books in the library of the British museum, compiled by L. D. Barnett, and the late G. U. Pope, D.D. Printed by order of the Trustees of the British museum. London, British museum [etc.] 1909.

Pope, G. U. : A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883.; Reprint 7th ed. Oxford, Clarendon Press, 1906, 1911, 1926

Pope, G. U: Longman’s school history of India, by the Rev. G.U. Pope … London, New York, Longmans, Green, and co., 1892.

Pope, G. U. : Pope’s third Tamil grammar … 2nd ed. Madras : P.R. Hunt, 1858-1859.

Pope, G. U.: A Tamil hand-book : or, full introduction to the common dialect of that language, on the plan of Ollendorf and Arnold : for the use of foreigners learning Tamil, and of Tamulians learning English : with… 2nd ed Madras : P.R. Hunt, 1859.

15.ரேணியஸ் சி.ட்டி.இ.(1790–1838): தமிழ் இலக்கணம் பால் ஆர்வம் கொண்டு, கற்றறிந்து நூல்களை வெளியிட்டார்.

Rhenius, C T E. Rev.: A grammar of the Tamil language, with an appendix., 3d ed. Madras, Printed for the proprietor, by P.R. Hunt, American mission press, 1853.

16. ஹில்கோ வியார்டோ ஸ்கோமெரஸ் (1879– ): தமிழ் மதங்கள் குறிப்பாக சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு நூல்களை எழுதியவர்.

Schomerus, H W.: Der Caiva-Siddhanta / H. W. Schomerus. New York : Garland Pub., 1980.; Series title: Oriental religions 9.

Schomerus, H W.: Arunantis Sivajnasiddhiyar : die Erlangung des Wissens um Siva oder um die Erlosung / unter Beifugung einer Einleitung und Meykantadevas Sivajnanabodha aus dem Tamil ubersetzt und kommentiert, Wiesbaden :Steiner, 1981.

Schomerus, H.W.: Indische erlosungslehren; ihre bedeutung fur das verstandnis des christentums und fur die missionspredigt, von lic. theol. , Leipzig, J.C. Hinrichs’sche buchhandlung, 1919.; Series title: Sachsische forschungs-institute in Leipzig.

Schomerus, H W.: Sivaitische Heiligenlegenden : (Periyapurana und Tiruvatavurar-purana) , aus dem Tamil ubersetzt,Jena : E. Diederichs, 1925.; Series title: His Texte zur Gottesmystik des Hinduismus ; Bd. 2.

17. ஜூலியன் வின்சன் (1843–1926): தமிழ் இலக்கணத்தினை பிரெஞ்ச் மொழியில் எழுதியவர். சீவகசிந்தாமணி மற்றும் திருக்குறளின் ஒரு பகுதியை மொழி பெயர்த்து வெளியிட்டவர்.

Vinson, Julien: Manuel de la langue tamoule (grammaire, textes, vocabulaire): Paris Imprimerie nationale, E. Leroux, editeur, 1903; Reprinted New Delhi : Asian Educational Services, 1986.

Vinson, Julien : Le verbe dans les langues dravidiennes : tamoul, canara, telinga, malayala, tulu, etc., Paris : Maisonneuve et cie, 1878.

Vinson, Julien: Les religions actuelles, leurs doctrines, leur evolution, leur histoire,: Paris, A. Delahaye et E. Lecrosnier, 1888.

18. விண்ஸ்லோ, மிரன் (1789–1864): இவரின் தமிழ் – ஆங்கிலம் அகராதி இன்றும் சிறப்புப் பெற்றதாக விளங்குகிறது. முதன் முதலில் 67,000 சொற்களுடன் வெளியானது இந்த அகராதி. 1862 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Winslow, Miron, Rev. (assisted by competent native scholars: in part from manuscript materials of the late Rev. Joseph Knight, and others.) :A comprehensive Tamil and English dictionary of high and low Tamil, Madras : P.R. Hunt, American Mission Press, 1862.

Winslow, Miron,: Tamil-English dictionary, Reprint of 1862 edition/ ed. by Klaus Ludwig Janert. Wiesbaden : Steiner, 1977.

Winslow’s English and Tamil dictionary = [Vinculovin Ankila-Tamil akarati by Rev. Winslow, L.
Spaulding, revised, enlarged & romanized by C. Appaswamy Pillai, 3rd
ed. New Delhi : Asian Educational Services, 1989.

Winslow,
Miron,: A sketch of missions, or, History of the principal attempts to
propagate Christianity among the heathen / by Miron Winslow. Andover,
Mass. : Flagg and Gould, 1819

19. பார்த்தலோமியோ சீகன் பால்
(1683–1719): ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மத போதகர். 40,000 சொற்களுடன்
மலபார் அகராதி என்ற ஒன்றை வெளியிட்டார். 17,000 சொற்களுடன் கவிதைச் சொற்கள்
அடங்கிய நூல் ஒன்றையும் கொண்டு வந்தார்.

Ziegenbalg, B: Genealogy
of the South-Indian gods : a manual of the mythology and religion of the
people of southern India, including a description of popular Hinduism,
published in Madras : Higginbotham, 1869; Reprinted with notes and
additions..,New Delhi : Unity Book Service, 1984.

Ziegenbalg, B:
Grammatica damulica von Bartholomaeus Ziegenbalg, herausgegeben von
Burchard Brentjes und Karl Gallus. Halle : Martin-Luther-Universitat
Halle-Wittenberg, c1985.

Ziegenbalg, Bartholomaeus: Alte Briefe
aus Indien : unveroffentlichte Briefe; hrsg. von Arno Lehmann. Berlin :
Evangelische Verlagsanstalt, [1957].

source:www.tamilchristians.com



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_06_2010_002_050.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சங்க காலம் என்பது எப்போது? நாணய ஆராய்ச்சியில் முக்கிய கண்டுபிடிப்புகள்

ஜூன் 29, 2010 by vedaprakash

சங்க காலம் என்பது எப்போது? :டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி

கடந்த 1894 ஆம் ஆண்டில், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், சங்க இலக்கியமான  புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்த நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப்பற்றிய செய்திகள் இருந்தன. பல மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் அறிந்தனர். ஆனால் அத்தகவல்களை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் கிடைக்காததால் அகில இந்திய அளவில் வரலாற்று ஆசிரியர்கள் அதிகமாக கண்டுகொள்ளவில்லை.

இந்நூல் வெளியாகி சுமார் நூறு ஆண்டுகளில் சதுர வடிவிலான செப்பு நாணயத்தின் மூலம் ஒரு முடிவு ஏற்பட்டது. 1984 ஆம் ஆண்டு நான் ஆய்விற்காக சில செப்புக்காசுகளை ஒரு மதுரை வணிகரிடம் வாங்கினேன். வாங்கிய காசு ஒன்றில் தமிழ் – பிராமி  எழுத்துமுறையில் “பெருவழுதி’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. காசின் முன்புறம் நின்ற நிலையில் குதிரை ஒன்று இருந்தது. இக்காசைச் சங்ககால மன்னர் வெளியிட்டார் என்றும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட பெயர் காசிலும் இருக்கிறது என்பதும் உறுதியானது. இக்காசின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். இக்காசின் பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னமும் இருந்தது. ஆக பின்புறம், கோட்டு வடிவம் உள்ள காசுகள் அனைத்தும் சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்டனர் என்பது உறுதியானது.

Wildass-oranger-horse

Wildass-oranger-horse

சென்ற நூற்றாண்டில் மதுரை மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் வெள்ளிக்காசுகள் அடங்கிய புதையலை அரசு கைப்பற்றியது. அந்த புதையலில் இருந்த காசுகள் அனைத்தும் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நாடு முழுவதும் வழக்கில் இருந்த வெள்ளி முத்திரைக் காசுகளைப் போல் இருந்தன. வரலாற்று அறிஞர் டாக்டர் கேஸாம்பி அவர்கள் இக்காசுகள் அனைத்தும் மவுரிய பேரரசின் இறுதிக்காலத்தில் அவர்கள் வழிவந்தவர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று எழுதினார். ஆனால் அக்காசுகளின் பின்புறத்தில் கோட்டு வடிவுள்ள மீன் சின்னம் மட்டும்தான் உள்ளது என்பதன் காரணமாக அக்காசுகளை சங்ககால பாண்டியர்கள்தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று எழுதினேன். அக்கருத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை.

இந்த ஆராய்ச்சி மூலம், சங்க கால இலக்கியங்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும், புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களின் பெயர்கள், கற்பனையானவை அல்ல என்பதும் தெளிவாகிறது.

சங்க கால சேரர் காசுகள் :பாண்டியர்களைப் போல், சங்க கால சேர மன்னர்களும், காசுகள் வெளிட்டுள்ளனர் என்பது கரூர், அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்த காசுகள் மூலம் தெரியவந்துள்ளது. சங்க கால சேர மன்னர்களின் தலைநகரமாக கரூர் விளங்கியது. கிரேக்க, ரோமானிய மன்னர்களுடன் சேர மன்னர்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். தென்னிந்தியாவில் மேற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள முசிறி துறைமுகம் வழியே, வெளிநாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி, இறங்குமதி வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது.சேர மன்னர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ரோமானிய தாக்கம் உள்ள. செப்பு காசுகளை தற்போது பார்ப்போம்.

கொல்லிப்புறை காசு:கொல்லிப்புறை காசில் முன்புறம், ஒரு வீரர், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலில் நிற்கிறார். வலது கையில் கத்தி, நிலத்தில் குத்தியபடி உள்ளது. இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். அந்தக் கையில், தரையை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேடயமும் உள்ளது. தொப்பி அணிந்துள்ளார். அவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது. இத்தோரணவாயிலைச் சுற்றி கொல்லிப்புறை என்ற பெயர் தமிழ் -  பிராமி எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. காசின் பின்புறம், வில், அம்பு மற்றும் பிற சின்னங்கள் உள்ளன.

கொல்லிப்புறைக்காசு

கொல்லிப்புறைக்காசு

கொல்லிரும்புறை காசு:முந்தையக் காசுகள்  போலவே, கொல்லிரும்புறை காசின் முன்புறம், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலின் முன், ஒரு வீரர் நின்று கொண்டிருக்கிறார். அவர் வலது கையில் ஒரு கத்தி; இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். ஒரு தொப்பி அணிந்துள்ளார். இவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது.இந்த சின்னத்தைச் சுற்றி தமிழ் – பிராமியில், “கொல்லிரும்புறை’ என்ற பெயர், இடது புறத்திலிருந்து வலது புறத்தை நோக்கி, வளைந்து எழுதப்பட்டுள்ளது. காசின் பின்புறம், ஒரு வில்லும், அம்பும், மற்ற சின்னங்களுடன் காணப்படுகிறது.இந்த இரு காசுகளின் முன்புறமும் நின்றிருக்கும் வீரர் சின்னங்கள், மன்னர் அகஸ்டஸ் மற்றும் அவருக்குப் பிந்தைய மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் காணப்படும் சின்னங்களை ஒத்துள்ளன.

அகஸ்டஸ் காசு 27-128

அகஸ்டஸ் காசு 27-128

கி.மு. 27 முதல் கி.பி. 128 வரை ஆண்ட ரோமானிய பேரரசர்கள் அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ மற்றும் ஹத்ரியன் ஆகியவர்கள் வெளியிட்ட காசுகளின் பின்புறம், இரண்டு அல்லது நான்கு தூண்கள் கொண்ட தோரண வாயிலில் ஓர் உருவம் நிற்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசுகள் பெரும்பாலானவற்றில், அந்த உருவம் பேரரசரின் உருவமாக கருதப்படுகிறது.

இந்த காசுகளில் உள்ள சின்னங்களைப் போலவே, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை ஆகிய சேர மன்னர்கள், தாங்கள் வெளியிட்ட காசுகளில் உருவங்கைள பதித்திருக்கின்றனர். இரண்டு தூண்கள் சின்னம் கொண்ட காசுகளை அகஸ்டஸ் பேரரசர் வெளியிட்டுள்ளார். சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும், இரண்டு தூண்கள்தான் உள்ளன. எனவே, இந்த இரு மன்னர்கள் வெளியிட்ட காசுகள் கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை என நான் கருதுகிறேன்.

மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்:சங்க கால சேரர்கள், வெள்ளி காசுகளும் வெளியிட்டுள்ளனர். தமிழ் – பிராமி எழுத்தில், மாக்கோதை என்று எழுதப்பட்ட காசு ஒன்றை நான் கண்டுபிடித்துள்ளேன். தலையில், ரோமானிய தலைக்கவசத்தை மன்னர் அணிந்து இருக்கலாம் என கருதுகிறேன். காசின் பின்புறம், எந்த சின்னமும் பொறிக்கப்படாமல், வெற்றாக உள்ளது.

மாக்கோதை - முன்புறம்

மாக்கோதை - முன்புறம்

என்னிடம் உள்ள மாக்கோதை காசுகளில் ஒன்று, வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். இந்தக்காசு, அது வெளிவந்த காலம் மற்றும் உலோகம் குறித்து சில தகவல்களை தந்தது. அந்தக் காசின் முன்புறம், மன்னர் கழுத்தின் கீழ் நான்கு சிறிய ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. ரோமானி காசுகளில் காணப்படும் எழுத்துக்களின் சிதைந்த வடிவமாக அவை தோன்றின. காசின் பின்புறம், இரண்டு உருவங்கள் நிற்பது போன்ற வரைவுகள் காணப்பட்டன.

கவனமாக ஆராய்ந்தபோது, அவை ஏற்கனவே, அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளி காசை உருக்கி, அக்காசின் மேல் மறு அச்சு பதிந்து மாக்கோதையின் காசை உருவாக்கினர் என்பதை உணர்ந்தேன். பேரரசர் அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளிக் காசின் முன்புறத்தில் அகஸ்டஸின் உருவமும், பின்புறம், அவருடைய பேரன்கள் கையஸ் மற்றும் லூசியஸ் ஆகியோர் நிற்பது போலவும் பொறிக்கப்பட்ட வெள்ளி காசை பயன்படுத்தியதால் மாக்கோதை காசுகள் உருவாகின என்பதை உணர்ந்தேன். இதுகுறித்து 1998ல், தென்னிந்திய நாணயங்கள் குறித்த ஆண்டுவிழா மலரில் கட்டுரை வெளிவந்துள்ளது.

அகஸ்டஸ் காசு

அகஸ்டஸ் காசு

அகஸ்டஸ் வெள்ளிக் காசில் சூடு ஏற்றி, காசின் விளிம்புப் பகுதிகளை வெட்டி விட்டு சூடேற்றிய காசை பிடிப்புள்ள அச்சின் மேற்பகுதியில் வைத்து, அக்காசின்மேல் மாக்கோதை காசின் அச்சைப் பொருத்தி பலமாக அடிக்கும்போது அந்த மாக்கோதை அச்சின் சின்னம் அகஸ்டஸ் வெள்ளிக் காசில் பதிவாகிறது. பொதுவாக, அதிக சூட்டில் ஒரு காசை மறு அச்சு செய்யும்போது, முந்தைய சின்னங்கள் முற்றிலும் அழிந்து, புதிய சின்னமே ஏறும். காசை போதுமான அளவு சூடேற்றாமல் அச்சிட்டால், பழைய சின்னங்கள் சில, அப்படியே தங்கிவிடும்.

மாக்கோதை

மாக்கோதை

மேற்கண்ட காசு, சரியாக சூடேற்றப்படாத காசாக, புது சின்னங்களுடன், பழைய சின்னங்களும் சேர்ந்து காணப்படுகிறது. அகஸ்டஸ் காசின் மீது மறு அச்சிற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு அச்சுகளில் ஒன்று மாக்கோதை தலையுடைய அச்சு முன்புறமும், மற்றொன்று வெற்றாக பின்புறமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட காசுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. அதுவும், அகஸ்டஸ் மற்றும் டைபீரியஸ் காசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம், கி.மு. 2ம் ஆண்டு முதல் கி.பி. 4ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சேர மன்னர் மாக்கோதை நாணயம் வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அதேபோல், குட்டுவன் கோதையும் காசு வெளியிட்டுள்ளார். இதிலும் ரோமானிய தாக்கம் தெரிகிறது. இந்த காசு கி.பி.100 முதல் 200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இவை தவிர, அதியமானின் மோதிரம் ஒன்றை, கரூரிலிருந்து நான் வாங்கினேன். அந்த மோதிரத்தில், தமிழ் பிராமியில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. மோதிரத்தில் இருக்கும் அந்த பெயரை அதியமான் என்று காலம் சென்ற தொல் எழுத்தறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அவர்கள் படித்துரைத்திருக்கிறார். இந்த மோதிரம் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது.

மோதிரத்தில் பிரம்மி எழுத்துகள்

மோதிரத்தில் பிரம்மி எழுத்துகள்

மேலே குறிப்பிட்ட காசுகள் மற்றும் மோதிரத்தின் வாயிலாக, சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ரோமானிய காசுகளின் காலம் தெளிவாக தெரிந்ததால், அதை ஒத்துள்ள சேர காசுகளும் அக்காலத்தைச் சார்ந்தவையே என்பதும் தெளிவாகிறது.சங்க கால சேர நாணயங்களில் உள்ள சில இலச்சினைகளை வைத்தும் ரோமானிய பேரரசர் ஆகஸ்டஸ் வெளியிட்ட சில நாணயங்களின் பின்புறம் காணப்படும் சில இலச்சினைகளை ஒப்பிட்டும் சங்க காலத்தை கணித்தும், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, கோவையில் நடந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று படித்த கட்டுரையின் தமிழாக்கம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பன்னாட்டு மொழிகளுக்கும் தாய் – தமிழ்! 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது கோவைக் கருத்தரங்கில் அறிஞர்கள் கணிப்பு!

ஜூன் 28, 2010 by vedaprakash

பன்னாட்டு மொழிகளுக்கும் தாய் – தமிழ்! – 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது கோவைக் கருத்தரங்கில் அறிஞர்கள் கணிப்பு

http://viduthalai.periyar.org.in/20100628/news19.html

கோவை, ஜூன் 28_ தமிழ் மொழி 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும், அது பல சர்வதேச மொழி-களுக்கு தாய்மொழியாக விளங்குவதாகவும் செம்-மொழி மாநாட்டு கருத்-தரங்கில் நேற்று முன்தினம் பேச்-சாளர்கள் தெரிவித்தனர். உலகத்தமிழ் செம்-மொழி மாநாட்டின் 4ஆவது நாளான நேற்றுமுன்தினம் பொது அரங்க நிகழ்ச்-சியில் செம்மொழி தகுதி என்ற தலைப்பில் கருத்-தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கவிஞர் மன்னர்மன்னன் தொடங்கி-வைத்தார். பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி தலைமை தாங்கி பேசி-னார். தமிழ் தொன்மை-யானது மட்டுமின்றி இலக்கிய வளம் மிகுந்-தது. சங்க கால இலக்-கியம் படைத்த புலவர்-கள் 475 பேர். கி.மு. 2 முதல் கி.பி. 2-_ஆம் நூற்-றாண்டுவரையிலான காலத்தில் 500 புலவர்-களை கொண்ட தமிழ் மொழிபோல் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை. இதை அறிஞர்-கள் சிறப்பான முறையில் ஆய்வு செய்யவேண்டும். இது மாபெரும் அதிசயம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார். மூத்த மொழி

செம்மொழி தகுதி தொன்மையில்: என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: தொல்காப்பியத்தின் தொடை வகைகள் மொத்-தம் 13 ஆயிரத்து 699. இதில் செந்தொடைகள் என அழைக்-கப்படும் தொடைகள் 8 ஆயிரத்து 556 ஆகும். இந்த தொடைவகைகளில் கூறப்படும் தமிழ்மொழி-யின் காலம் 7 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் தமிழ் மொழி 10 ஆயிரம் ஆண்-டுக்கு முன்பு தோன்றியது என தொல்-காப்பியரின் சான்றுகள் கூறுகிறது. இலக்கியம் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்-பட்டது என்றால் மொழியின் வயது 20 ஆயிரம் ஆண்டாக இருக்-கும் என்றே கருத தோன்-றுகிறது. இவ்வாறு அவர் பேசினார். மொழிகளுக்கெல்லாம் தாய்!

செம்மொழி தகுதி, பன்-மொழிகளை ஈன்றதில்: கருத்தரங்கில் செம்மொழி தகுதி, பன்-மொழிகளை ஈன்றதில் என்ற தலைப்பில் ஜி.ஜான் சாமுவேல் பேசும்போது கூறியதாவது: 18ஆம் நூற்றாண்-டுக்கு பிறகே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஒரே குடும்-பத்தை சேர்ந்த மொழி-கள் என்று கண்டறிந்-தோம். அதன்பிறகு திராவிட மொழிகளுக்கு தமிழ் தாய்மொழி என தெரிந்தது. 1856இல் மொழிக்கு தமிழ் தாய்-மொழி என்றும், 1906இல் தமிழ் 14 மொழிக்கு தாய் என்றும் அறியப்பட்டது. இப்போது தமிழ் 30 மொழிகளுக்கு தாயாக விளங்குகிறது. அதே-போல் சுமேரிய, செமித் மொழிகளுக்கும், ஜப்-பானிய, கொரிய மொழி களுக்கும், தமிழுக்கும் தொடர்பு இருப்பதை ஆராய்ச்சி மூலம் கண்-டறிந்து உள்ளோம். அத-னால் பல சர்வதேச மொழிகளுக்கும் தாயாக தமிழ் விளங்கி இருக்கும் என்ற அய்யப்பாடுகூட எழுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விருந்-தோம்பல் சிறப்பு செம்-மொழி தகுதி, பண்-பாட்டுக் கொடையில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் வளனரசு பேசிய-தாவது: தமிழ் இலக்கியங்-களில் பத்துப்-பாட்டு, எட்டுத்தொகை, முத்-தொள்-ளாயிரம், திருக்-குறள் போன்றவை தமிழரின் தனித்தமிழ் பண்பாடுகளை எடுத்து சொல்கின்றன. தொல்-காப்பியத்தில் உள்ள ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்ற பாடலும் பண்பாட்டை விளக்கு-கின்றன. பண்பாடு என்று பார்க்கும்போது தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று வகுக்கிறது. உலகிலேயே தமிழர்-களின் விருந்தோம்பல் பண்பு சிறப்பானது. அதேபோல் கலைகளி-லும் வளர்ந்தவன் தமிழன். அதனால் தமிழ் மொழியின் பண்பாடு-களுக்கு ஈடு இணை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

செம்மொழி தகுதி, இலக்கிய செழுமையில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் ஆறு.அழகப்பன் பேசிய-தாவது:: தமிழ் மொழி ஒரு கோவில்-போன்றது. கோவிலின் சுவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற மண்களால் உருவாக்கப்-பட்டதாக கருதலாம். முதல் மாடத்தை சங்க இலக்கியம் என்றும், 2ஆவது மாடத்தை நீதி நூல்கள் என்றும், 3ஆவது மாடத்தை அய்ம்-பெருங்காப்பியங்-களாகவும், 4ஆவது மாடத்தை சைவ சித்தாந்த நூல்களாகவும், 5-ஆவது மாடத்தை பிர-பந்தமாகவும், 6ஆவது மாடத்தை தனிப்பாடல்-களாகவும், 7ஆவது மாடத்தை இஸ்லாமிய இலக்கியமாகவும், கிறிஸ்-தவ இலக்கியமாகவும் கருதலாம். அந்த கோவி-லின் 9 கலசங்களாக இயல், இசை, நாடகம், அறிவியல், ஊடகம், மொழி பெயர்ப்பு, உரை-நடை, நாட்டுப்புறவியல், செம்மொழி என்றும் அலங்கரிக்கலாம். அந்த அளவுக்கு தமிழ் மொழி சிறப்புடையது. இவ்வாறு அவர் பேசினார். பொதுவுடைமைச் சிந்தனைகள்

செம்-மொழி தகுதி, உலகப்-பொதுமையில் என்ற தலைப்பில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது: பொதுவுடைமை தமிழில் எழுதப்பட்ட அனைத்து நூல்களும் உலக மக்களின் நலனை கருத்தில் கொண்டு எழு-தப்பட்டு உள்ளன. திருக்-குறளில் பல குறள்கள் உலக மக்கள் அனைவ-ராலும் ஏற்கும் வகையில் உள்ளது. திருக்குறள்-போல் உலகில் பிற-மொழி நூல்களில் எந்த நூலும் பொதுவுடைமை சிந்தனை-யோடு இருந்த-தில்லை. உடலில் இருப்-பது ஊனமல்ல. உழைக்-கும் தகுதி உடையவன் உழைக்காமல் இருந்தால் அவனே ஊனன் என்-கிறான் வள்ளுவன். பணத்தை தொழிலாக்கு, தொழிலை உழைப்பாக்கு, உழைப்பை செல்வமாக்கு என்று அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் வள்ளுவன் கூறி இருக்கிறான். பாரதி, பாவேந்தர் பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள் என தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற நூல்கள் பொதுவு-டைமையை பிரதிபலிக்கின்றன. இவ்-வாறு அவர் பேசினார்.

செம்மொழி தகுதி, இலக்கணச் செப்பத்தில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் இலக்குவனார் மறைமலை பேசிய-தாவது:: உலகறிந்த இலக்கண நூல்களில் தொல்காப்-பியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொல்காப்-பியம் எழுத்து, சொல், பொருள் என 3 அதி-காரங்-களை கொண்டது. தொல்காப்பியர் தமிழில் 30 எழுத்துகள்தான் இருப்ப-தாக கூறுகிறார். அதை அவர் சொன்ன காலம் 3000 ஆண்டுக்கு முன்பு… சொல் அதிகாரம் என்று பார்க்கும்போது தமிழில் உள்ள ஒருவர் என்ற சொல் உலகில் எந்த மொழியிலும் இல்லாதது. பொருள் அதிகாரத்தில் ஆண்பால், பெண்பால் என்று மனித இனத்தை பிரித்துக்-காட்டும் தொல்காப்பியர் பெண்கள் அறிவு மிகுந்த-வர்களாக காட்டியுள்-ளார். இவ்வாறு அவர் பேசினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_07_2010_002_062.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

டெல்லி: நேரு மற்றும் ராஜாஜியின் புத்தகங்களை வெளியிட மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ. 5 கோடி சிறப்பு நிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தலைவராகக் கொண்ட ஒரு அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாகத் திருப்பி விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதைவிடக் கொடுமையாக இந்த அறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தணிக்கை அதிகாரியின் சிறப்பு ஆடிட்டிங்கில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
Posted Image

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகம் இந்த நிதியை ஜவஹர்லால் நேரு நினைவு நிதி அறக்கட்டளைக்கு அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க தனியாரால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். இதில் ராஜிவ் காந்தியின் நண்பரான சுமன் துபே செயலாளராக உள்ளார்.

இது முழுக்க முழுக்க சட்ட விரோதமான செயல் என்று தணிககை அதிகாரியின் 43 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted Image
இந்த ரூ. 5 கோடியை ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை தனது கணக்கில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்து 'அடை காத்துள்ளது'. அதே நேரத்தில் ஆண்டுதோறும் ஆய்வாளர்களுக்கு நேரு நினைவு மியூசியம் வழங்க வேண்டிய உதவி நிதியை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கவே இல்லை. (அந்தப் பணத்தை தான் நேரு நினைவு நிதி அமைப்புக்கு தந்துவிட்டனர் போலும்).

மேலும் நேரு மியூசியத்தை நவீனமமாக்கும் பணிக்காக ஜெய்மாலா ஐயர், சந்தனா டெ ஆகிய இருவருக்கும் மீண்டும் மீண்டும் ரூ. 20 கோடி வரை பணம் தரப்பட்டுள்ளது.

செய்த வேலையையே இவர்கள் திரும்பத் திரும்ப செய்ததாக கணக்குக் காட்டியுள்ளனர. அதை ஏன் அவர்கள் திரும்பத் திரும்பச் செய்தனர். தற்கு ஏன் மீண்டும் மீண்டும் பணம் தரப்பட்டது என்பது தெரியவில்லை என்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

thatstamil.com


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திசை மாறிய அறக்கட்டளை நிதி!
அம்பலப்படுத்திய ஆடிட்டர்கள்: சிக்கலல் சோனியா

Suresh%20Krishna%201.jpg



ஊரை அடித்து உலையில் போடுவது எப்படி’’ இந்த தலைப்பில் ஒரு புத்தகத்தை போட்டால்..அதை எழுதுவதற்கு யார் உரிய தகுதியுடைவர்களாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நாட்டு மக்களின் கோடானகோடி வரிப்பணத்தை வைத்துதான் எண்ணற்ற திட்டங்களை அரசாங்கம் போடுகிறது. அந்த திட்டங்களுக்கு நிதி போய்ச் சேர்ந்து அதில் இருந்து கமிஷன், பேரம் என பல பெயர்களில் நடக்கும் சுருட்டல்கள் ஒருபுறம் இருக்கட்டும். நிதி போய் சேரப்போவதாக ஒரு பெயரையும் திட்டத்தையும் அறிவித்துவிட்டு, அதே நிதியை அப்படியே அலேக்காக அபேஸ் பண்ணும் முறையை கேள்விப்பட்டதுண்டா?

Suresh%20krishna.jpgநேரு மற்றும் ராஜாஜி ஆகியோரின் புத்தகங்களை வெளியீடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 5 கோடி ரூபாய் சிறப்பு நிதி, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவைத் தலைவராகக் கொண்ட தனியார் அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாக திருப்பிவிடப்பட்டுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது. ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்ட சாதாரண குமாஸ்தாவை வளைத்து வளைத்து செய்தி வெளியிடும் பத்திரிகைகள் ஆகட்டும், எங்கோ ஒரு மூலையில் வசதிபடைத்த வீட்டு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால் நாள் முழுக்க அதையே காட்டிய-படியே இருக்கும் டி.வி. சேனல்கள் ஆகட்டும், இந்தச் செய்தியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

நாட்டுக்கு உழைத்த மறைந்த தலைவர்களை நினைவு கூறும்விதமாக, அவர்களது புத்தகங்களை வெளியிடுவதற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. அந்த வகையில் மத்திய கலாச்சார அமைச்சகம், 5 கோடி ரூபாய் நிதியை டெல்லியில் உள்ள நேரு மியூசியத்துக்கு அளித்துள்ளது.

இந்தப் பணத்தை வைத்து நேரு மற்றும் ராஜாஜி ஆகியோரது புகழை பரப்பச் செய்யும் வகையில் கருத்தரங்கு நடத்துதல், புத்தகங்களை வெளியிடுதல் உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், மியூசியத்தை நவீனமாக்குதல், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு இந்த பணம் செலவு செய்யப்பட வேண்டும். தவிர எக்காரணம் கொண்டும் துளியளவு பணம் கூட வேறு எந்த மையத்திற்கும் திருப்பிவிடக் கூடாது என்றும், செலவு கணக்குகள் குறித்த அறிக்கையையும் சமர்பிக்க வேண்டும் என்ற முக்கியமான விதிமுறைகளுடன் இந்தப்பணம் நேரு மியூசியத்திற்கு அளிக்கப்-பட்டது.

இவ்வாறு கொடுக்கப்பட்ட நிதி சரியாக செலவிடப்பட்டதா என்பதை இந்திய தணிக்கை ஆணையத்தைச் சேர்ந்த இரண்டு ஆடிட்டர்கள் கடந்த ஜனவரி மாதம் 18 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவில், வழங்கப்பட்ட பணம் முழுவதும் சோனியாகாந்தியை தலைவராக கொண்டுள்ள நேரு அறக்கட்டளைக்கு திசை திருப்பப்பட்டது கண்டு-பிடிக்கப்-பட்டுள்ளது. 

Suresh%20Krishna%202.jpgமியூசியத்தை நவீனமாக்கும் பணிக்காக ஜெய்மாலா ஐயர், சந்தனா டே என்ற இருவர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு பின்னர் மியூசியத்தின் ஆலோசகர்களாக ஆக்கப்பட்டு, இவர்களுக்கு மீண்டும் மீண்டும் 20 கோடி ரூபாய் பணம் தரப்பட்டுள்ளது. செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்காக இவர்களுக்கு திரும்பத் திரும்ப பணம் அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. முழுக்க முழுக்க சட்டவிரோதமான வகையில் சோனியாவின் அறக்கட்டளைக்கு பணம் திசை திருப்பிவிடப்பட்டுள்ளதாக அந்த ஆடிட்டர்கள் தங்களது 43 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் புட்டு புட்டு வைத்துள்ளனர்.

நேரு உள்ளிட்ட தேசத் தலைவர்கள் குறித்து ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஸ்காலர்ஷிப் பணம்தான் இவ்வாறு கையாடல் செய்யப்பட்டுள்ளது. அதை விடக் கொடுமை என்னவெனில், சட்டவிரோதமாக பணத்தை வாங்கிய சோனியாகாந்தியை தலைவராக கொண்ட அறக்கட்டளை, யாரும் கேட்டுவிடுவார்களோ என நினைத்ததோ என்னவோ, அப்படியே பிக்ஸட் டெபாசிட் செய்துவிட்டது. அதுவும் 91 நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரையுள்ள பிக்சட் டெபாசிட்டாம். அதுவரைக்கும் அந்த பணத்தை இனி எடுக்கவும் முடியாது.

இப்படி சட்ட விரோதமாக நிதியை பெற்றுக் கொண்ட அந்த அறக்கட்டளையில் நாட்டை ஆளும் பிரதமர் மன்மோகன்சிங் அறங்காவலராக இருக்கிறார். கடந்த முறை ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்பட்ட காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவரும் ராஜ பரம்பரையில் வந்தவருமான கரண்சிங் தான் துணைத் தலைவராக உள்ளார். ராஜீவ்காந்தியின் உற்ற நண்பர் சுமன் துபே என்பவர் இந்த அறக்கட்டளையின் செயலாளராக அங்கம் வகிக்கிறார்.

இத்தனை பெருந்தலைகள் இருக்கும்போது எப்படி இந்த ஊழல் நடந்தது என்று யாரும் கேட்டுவிட முடியுமா என்ன? இவர்களெல்லாம் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதர்களாக போற்றப்படும் நிலையில் உள்ளனர். நேரு குடும்பம் என்றால் புனிதமாகவே பார்க்க வேண்டுமென பழக்கப்படுத்தப்பட்ட நாடு இது. பர்க்கா தத்துகளுக்கும், ராஜ்தீப் சர்தேசாய்களுக்கும் பத்ம விருதுகளை தந்துவிட்டால் போதும். இதுபோன்ற செய்திகள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கவிடாமல் செய்துவிடலாம்.

பிறகென்ன... எந்த நிதியை வேண்டுமானாலும், யாரும் யாருக்கும் திருப்பிவிட்டு ஆதாயம் பெற முடியும். அதுபற்றிய உணர்ச்சியே இல்லாமல் அதை வேடிக்கை பார்க்கத்தான் நாம் இருக்கிறோமே..!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதக்கலவரமே மரித்துப்போ!
சிலிர்க்க வைக்கும் தமிழக கிராமம்

Kishore.jpg



ஒவ்வொரு வருஷமும் முஸ்லிம்களில் நீத்தார் நினைவு நாளான மொகரம் பண்டிகை அன்று மும்மத ஒற்றுமையை வலியுறுத்தி, மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்) பூக்குழி இறங்கும் வித்தியாசமான திருவிழாவுக்கு வந்துதான் பாருங்களேன் என நமது வாசகர் ஒருவர் விடுத்த அழைப்புக்குத் தலை வணங்கினோம்.

கடலாடி அருகேயுள்ள பெரியகுளம் கிராமத்தில் தான், இந்த வித்தியாசமான விநோதத் திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 28&ம் தேதி மொகரம் பண்டிகையன்று நடந்தது. திருவிழாவில் சிலிர்ப்பூட்டும் விதமாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் பூக்குழி இறங்கி தீ மிதித்துக் கொண்டிருந்தார்கள். 

Kishore%201.jpgபெண்களோ, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தீக்கங்குகளை கொஞ்சம்கூட பயப்படாமல் எடுத்து தலையில் போட்டுக்கொண்டு, ‘லாவுசே மாவுசே’ எனத் துளியும் பதற்றமில்லாமல் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். ஆச்சர்ய திகைப்போடு இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நாம், கிராமப் பெரியவரான பாண்டியனிடம், ‘இதெல்லாம் சிலிர்க்க வைப்பதாக உள்ளதே?’ என கேட்க, அவரோ, இதற்குப் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது என்றவர், அந்த சுவாரஸ்ய வரலாற்றை சுடச்சுட விவரிக்க ஆரம்பித்தார்.

பண்டைய அரேபியர்கள் “இசுலாமிய” மார்க்கத்தைப் பரப்புவதற்காக, தென் தமிழகத்துக்கு வந்தபோது, பல இடங்களில் தங்கியிருந்து, தங்களது சிப்பாய்களோடு மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எங்களது பெரியகுளம் கிராமத்தில் தங்கியிருந்து மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட சிப்பாய்களான அசேனையும், உசேனையும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் தீ வைத்து உயிரோடு எரித்து விட்டார்களாம். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில், மகன்கள் இருவரும் துடிதுடிக்க தீ வைத்து கொல்லப்பட்டதைப் பார்த்து துடிதுடித்துப் போன அசேன், உசேனின் அம்மாவான மாமு நாச்சியும் தீயில் விழுந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டாராம்.

அதுமுதல் பெரியகுளம் கிராமமே கடும் பஞ்சத்தில் மூழ்கியதாம். வாந்தி, பேதி அம்மை என கிராமமே திகிலடித்துக்கிடந்தது. அப்போது கிராம மூதாதையரான சமத்தாகிய தவமுனித்தேவரின் கனவில் தோன்றிய மாமு நாச்சி, ‘‘நடந்தது நடந்து போச்சு! உங்களையெல்லாம் மன்னித்து நான் பசி, பட்டினியில் இருந்து காப்பாற்றத் தயாராகவே உள்ளேன்.

எனது மகன்களை துடிதுடிக்கக் கொன்ற பாவச் செயலுக்காக, நீங்கள் எல்லோரும் (மும்மதத்தினரும்) சேர்ந்து என்னை வழிபட்டால், உங்களது பசிப்பிணியைப் போக்குவேன். நோய், நொடியில் இருந்தும் காப்பாற்றுவேன். அத்தோடு எனக்கு ஈமச்சடங்குபோல மும்மதத்தினரும் இணைந்து பூக்குழி திருவிழாவை நடத்தணும்’’ என உத்தரவிட்டார்.

உடனே அந்த வருஷமே எங்க மூதாதையர்கள் எல்லாம் ஊர்க் கூட்டத்தைக் கூட்டி, மாமு நாச்சியை அவர்களது குலவழக்கப்படியே பள்ளிவாசல் (தர்ஹா) கட்டி, மாமு நாச்சியம்மனாகவே வழிபடுவோம் என ஏகமனதாகத் தீர்மானித்ததோடு, அப்படியே மும்மதத்தினரும் இணைந்து அவர்களது மொகரம் பண்டிகையன்றே தீ மிதி திருவிழாவான பூக்குழி திருவிழாவை நடத்தினார்களாம். அதுமுதல் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது’’ என்றார்.

Kishore%205.jpgமெல்லிய உடை உடுத்தியபடி, தலையில் தீக்கங்கு நேர்த்தி கடன் செய்த பொங்கல் செல்வி நம்மிடம் கூறும்போது, ‘‘நீங்களும் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள். இவ்வளவு மெல்லிய உடையில்தான் முக்காடு போட்டுக்கிட்டு தீக்கங்குகளை தலையில் வாரிப்போட்டோம். எங்காவது கங்கு பட்டு உடையில் ஓட்டை விழுந்துச்சா? உடுத்திய உடைக்கு ஒரு சேதாரமுமில்லை. எல்லாமே அந்த மாமு நாச்சியம்மன் மகிமைதான்’’ எனச் சொல்லி மெய் சிலிர்த்தார். 

இன்னொரு பெண்மணியான மாணிக்க வள்ளியோ, ‘‘தன்னுயிரை மாய்த்தும் எங்கள் கிராமம் பசி, பட்டினியில்லாமல் வாழ வரம் கொடுத்த மாமு நாச்சியம்மனுக்காக நாங்க இந்தத் திருவிழாவைக்கூட நடத்தவில்லையென்றால், அப்புறமா என்னங்க மனுஷ ஜென்மம்’’ என்றவர், ‘‘அந்த ஆத்தா கொடுத்த நல்ல வாக்கால இன்னிக்கு வரைக்கும் இந்த ஊரில் மூணு மதத்தைச் சேர்ந்தவங்களும் எந்தவித சண்டையோ, சச்சரவோ இல்லாமல் சமாதானமா வாழுறோம்’’ என்றார்.

பெரியகுளம் கிராமத்து முஸ்லிம் பெரியவரான அப்துல் காதரிடம் பேசினோம்.‘‘ஏதோ நடக்கக் கூடாதது ஒன்று நடந்துவிட்டதாக நினைத்ததோடு மட்டுமில்லாமல் அசேன், உசேனின் ஞாபகார்த்தமாகவும் ‘லாவுசே, மாவுசே’ கோஷம் போடுகிறோம். அன்னிக்குக் கிராமமே வாந்தி, பேதி, அம்மை என பாதிக்கப்பட்டுக் கிடந்தபோது, மாமு நாச்சியம்மனின் மறப்போம், மன்னிப்போம் குணம்தான் எங்கள் கிராமத்தைக் காப்பாத்தியிருக்கு. அப்படிப்பட்ட தாய்க்காக மும்மத வழிபாடு என்பது எங்களுக்குக் கிடைத்த வரம்’’ என்றார் நெகிழ்வாக. 

Kishore%206.jpgபட்டதாரி வாலிபர்களான கார்த்திக்கும், அன்பரசும் நம்மிடம், ‘‘மாமு நாச்சியம்மன் நினைவாக நடத்தப்படும் பூக்குழிக்காக வனத்துறைக்குச் சொந்தமான காட்டிலிருந்து மரக்கட்டைகளை வெட்டிக்கொண்டு வருவோம். அப்படித்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மரங்களை வெட்டிக் கொண்டு வந்தபோது, வெள்ளைக்கார போலீஸார் எங்க கிராமத்துக்கு வந்து கேமரா வைத்து விறகுகளை எல்லாம் படம் பிடித்துள்ளார்கள்.

அப்போது துளிகூட பதற்றமில்லாமல் எங்க பெண்கள் தீக்கங்கு நேர்த்திக் கடனை செலுத்திக் கொண்டிருக்க... ஆச்சர்யத்தால் வியந்துபோன பிரிட்டிஷ் போலீஸார், ‘இதுவல்லவோ தெய்வ பக்தி’ எனப் புகழாரம் சூட்டிவிட்டு, மாமு நாச்சியம்மன் திருவிழாவுக்காக எத்தனை டன் உடைமரம் வேண்டுமானாலும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம் என, செப்புப் பட்டயத்தில் எழுதிய ஆர்டரை கொடுத்துச் சென்றார்களாம். அதை இன்னிக்கு வரைக்கும் வனத்துறையினர் கடைப்பிடிக்கிறாங்க’’ என்றார்கள். மதம் என்ற போர்வையில் இன்றைக்கும் மனிதர்கள் அடித்துக்கொண்டு கிடக்க... மாமு நாச்சியம்மன் தியாக வரலாற்றை நினைவில் கொண்டு, பெரியகுளம் கிராமத்து மக்களின் மும்மத பூக்குழி தீ மிதி திருவிழாவை ஒரு நிமிஷம் தங்களது மனத்திரையில் ஓடவிட்டால், தமிழகம் என்ன... உலகத்தில் எந்த மூலையிலும் மதக்கலவரம் என்ற சொல்லே மரித்துத்தானே போய்விடும்!

பெரியகுளத்துத் திருவிழா எத்தனை பெரியது என்பதை காலம் நிச்சயம் தனது கல்வெட்டில் பொறித்து அழகு பார்க்கத்தானே செய்யும்!

படங்கள்: சி.கார்த்திக்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மகனை கூறு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தாள்!
காமத்துக்கு இரையான பெண்ணின் கொடூரம்

Bala.jpg




ஜூலை 29-ம் தேதி புதன் கிழமை காலை பத்து மணியளவில் மதுரை எல்லீஸ் நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு. 

காமவெறிக்காக பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த மகனையே கொலை செய்திருக்கிறார் ஒரு பெண் என்பதுதான் அந்தப் பரபரப்பு. கொலை நடந்த தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளான மேரி, பாட்ஷா, ராஜா என்ற ஆண்டனியைக் கைது செய்தார் திலகர் திடல் உதவி கமிஷனர் கணேசன். 

Bala%202.jpg“கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி வேறு யாருமில்லை, காமவெறி பிடிச்சு அலைஞ்சாளே.. மேரி அவளோட மகன்தான். மீனாட்சி நகர்லதான் வாடகை வீட்டுல குடியிருக்கிறாள். பாட்ஷாங்கிறவனுக்கும் இவளுக்கும் கள்ள உறவு. அடிக்கடி இங்கே வந்து மேரியோட வீட்டுல தங்கிட்டு போவான். மேரிக்கு பழங்காநத்தத்தில் இருக்கிற காதிகிராப்ட்ல வேலை. கைநிறைய சம்பளம். பாட்ஷாவுக்கு மேரி பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பாள். அந்தப் பணத்தை வைத்துதான் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த பாட்ஷா சொந்தமாகவே எலக்ட்ரிக்கல் கடையை ஆரம்பிச்சுருக்கான். 

அடிக்கடி பணம் கேட்டு மேரியை கிருஷ்ண-மூர்த்தியும் சண்டை பிடிப்பான். இருந்தாலும் உடம்பு சுகத்துக்காக பெத்த புள்ளையை கொன்னுருக்காளே இவளை மாதிரி கல் நெஞ்சுக்காரி வேறு யாரும் பிறக்காம இருக்குற அளவுக்கு போலீஸ் தண்டனை வாங்கிக் கொடுக்கனும்” என்கிறார்கள் மீனாட்சி நகர் மக்கள். 

‘கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி கடந்த மூன்று நாட்களாக ஆளைக் காணவில்லை. மேரி வீட்ல இருந்து பிணவாடை அடிக்குது’ என்று மக்கள் முணுமுணுத்த வேளையில்தான், புதன்கிழமை காலையில் எல்லீஸ் நகர் பகுதியில் கை, கால், தலை, முண்டமும் மூன்று இடங்களில் பொட்டலமாகக் கிடப்பதாகச் செய்தி கிடைக்கவும் எல்லீஸ் நகர் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் பறந்தது. 

Bala%203.jpgநடந்த சம்பவத்தை லைவ்வாக விளக்கினார் திலகர் திடல் போலீஸ் உதவி கமிஷனர் கணேசன்.

“மேரியும் பாட்ஷாவும், கள்ளத்- தொடர்பு வைத்திருப்பது கிருஷ்ணமூர்த்திக்குப் பிடிக்கல. பல முறை கண்டித்தும் மேரி, பாட்ஷாவின் தொடர்பு நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டேபோயிருக்கு. மேரியிடம் அடிக்கடி இந்தக் கள்ள உறவை கண்டிச்சிட்டு, பணம் கேட்டு ரகளை செய்வாராம். மேரியும் பயந்துக்கிட்டு பணம் கொடுக்கறது. இப்படியே இருந்திருக்கு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கனும்னு பாட்ஷாவும், மேரியும் திட்டம் தீட்டி கிருஷ்ணமூர்த்தி தூங்கிட்டு இருக்கும்போது தலையணையை முகத்தில் அழுத்தி கொலை பண்ணிட்டாங்க. 

இது நடந்தது ஜூலை 25-ம் தேதி. திங்கட்கிழமை வேலைக்குப் போயிட்டு வந்து கழுத்தை அறுத்த பிறகு கை, கால் எல்லாத்தையும் அறுவா மனையில் வெட்டி எடுத்து வீட்ல உள்ள ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறாள் மேரி. செவ்வாய்க்கிழமையன்று பாட்ஷா, அவரது நண்பர் ராஜா என்ற ஜோசப்பு ஆண்டனியும் கையும், தலையும் எல்லீஸ் நகர் கிருதுமால் நதியில் போட்டுட்டானுங்க. 

மேரியிடம் பேசினோம். 

“டெய்லி அவனுக்கு தண்ணி, கஞ்சா அடிக்க இருநூறு ரூபாய் கொடுக்கனும். இல்லாட்டி என்னை அடிப்பான். என்னை கொலை பண்ணினாலும் பண்ணிடுவான்னு நினைத்து, நாங்க அவனை தீர்த்துத் கட்டிட்டோம். இதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது” என எந்தக் கலக்கமும் இல்லாமல் பேசினாள் மேரி.

காதலுக்குக் கண் இல்லை. அதிலும் கள்ளக்காதல் வேறு. கண் இருந்திருக்குமா?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தொடரும் மர்ம மரணங்கள்... 
திகில் கிளப்பும் திருப்பரங்குன்றம்!


Thiruparankundram.jpg




மதுரையில் இருந்து தெற்கே திருப்-பரங்-குன்றம் மலையும், வடக்கே அழகர் மலையும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. எங்கேயும் இல்லாத ஒரு சிறப்பான ஆன்மிக ஸ்தலம். மதுரையில் மட்டுமே அதாவது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்-குன்றத்திலும், கடைசி வீடான ஆறாவது வீடு பழமுதிர்ச் சோலையிலும் (அழகர்மலை) இருப்பது மதுரைக்குக் கிடைத்த கூடுதல் பெருமை.

Thiruparankundram%201.jpgமூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்-கிறது திருப்பரங்குன்றம் மலை. இந்த மலையின் மேல் உச்சியில் காசி விஸ்வநாதர் கோயிலும், தர்காவும் அமைந்திருக்கிறது. இந்த மலையைச் சுற்றி குகைக் கோயில்கள், மண்டபங்கள், மிகவும் நேர்த்தியான கலைச் சிற்பங்கள், சமணர்களின் படுகைகள் என காண்போர் கண்களை கவர்ந்திழுக்கும். முருக-பெருமானின் அருளைப் பெறவும், கலைகளைக் கண்டு ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவு இங்கே வருவார்கள். 

இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த இரண்டு மலைகளில் மட்டும் ஏராளமான மர்ம கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் திருப்பரங்குன்றம் மலையில் இளம் பெண்ணின் எலும்புக் கூடு ஒன்றை போலீஸார் கைப்பற்றி-யிருப்பது மதுரை மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவி திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து தமிழக பி.ஜே.பி. முன்னாள் மாநில மகளிர் அணித் தலைவி பிரசன்னகுமாரி நம்மிடம்.

“கொஞ்ச வயசு பிள்ளைகளுக்கு மலை மேலே போனா பாதுகாப்பு இல்ல. முன்னாடி ரொம்ப அட்டூழியங்கள் இங்கே நடக்கும். மதுரையைச் சுற்றி இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், ஆர்ட்ஸ் காலேஜ் என கல்வி நிறுவனங்கள் ஏராளமா இருக்கு. பெற்றோர்கள் நம்ம பிள்ளைகள் நல்லா படிச்சு வந்தா போதுமுன்னு பணத்தைக் கொட்டி படிக்க வைக்கிறார்கள். வெளியூர்களில் இருந்து படிக்க வருபவர்கள் வெளியில ரூம் எடுத்துத் தங்குறாங்க. சனி, ஞாயிறு விடுமுறைகளில் அவங்க எங்கே சுற்றித் திரிந்தாலும் யாரும் கேட்கப் போறது கிடையாது. காரணம், பெற்றோரோ, உறவினர்களோ இங்கே இல்லாதது அவர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. மதுரையில இருந்தும் வெளியூர்ல இருந்துமே பெண்களை அழைச்சுட்டு வர்றாங்க. 

Thiruparankundram%202.jpgஇப்படிப்பட்ட காதலர்கள் நிறைய பேரு திருப்பரங்குன்றம், அழகர்கோயில் மலைக்கு மேலே போறாங்க. அங்கே சந்தோசமாக இருந்துட்டு போக முடியுங்கிற நம்பிக்கையில வர்றாங்க. மலை மேல போயிட்டு எங்கிட்டாவது ஒரு பக்கம் ஒதுங்கினா என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது. அந்த அளவிற்கு மரங்களும், பாறைகளும் இருக்கு. அழகான ஆம்பள பொம்பள பசங்க வந்தா அவுங்ககிட்ட இருக்குற பணம், நகை மற்றும் கற்பை கொள்ளையடிக்கிறதுக்குன்னு ஒரு கும்பல் மலை மேல உள்ள நெல்லிக்காய் தோப்புப் பகுதியில் சுத்துது.

இன்னும் வேதனையான சம்பவங்களும் நடக்குது. காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மேல கூட்டிட்டு வந்து பள்ளத்துல தள்ளி விட்டுட்டு ஒன்னும் தெரியாதது மாதிரி போயிடுறாங்க. பணத்திற்காக பெண்கள் கற்பு இழக்கக் கூடிய சம்பவமும் மேலே நடக்குது. போன வாரம்கூட இருப்பத்தைந்து வயசு பையன் பதிமூன்று வயசு பெண்ணை ஆசை காட்டி கூட்டிக்கிட்டு வந்துருக்கான். அவுங்கள போலீஸ் பிடிச்சு அடிச்சு விரட்டுனாங்க. காமக் கொடூரர்கள் அனுபவித்து முடிந்த-வுடன் இப்படியே விட்டா வெளியில் சொல்லிடுவான்னு பள்ளத்துல தள்ளி விட்டுட்டு போறவுங்-களும் இருக்காங்க. அவுங்கள எல்லாம் கண்டுபிடித்து காவல் துறை தண்டிக்க வேண்டும்” என்கிறார் ஆதங்கத்தோடு.

சமூக ஆர்வலரான ஆட்டோ பாண்டி நம்மிடம்,

“மலை பாதுகாப்புக்கு ஆள் குறைவாக இருக்கிறார்கள். இப்ப மலைக்கு கீழே பார்க் ஆரம்பிச்சுருக்காங்க. இங்கே வருகிற பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தவிர மற்ற காதலர்கள், சமூக விரோதிகள் இப்படி-பட்டவர்களை கண்காணித்து விரட்டி-யடிக்க போதுமான பணியாளர்கள் இல்லை. ஒரு சில பணியாளர்கள் காதலர்-களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு மலை மேலே அனுப்புகிறார்கள். மலை மேல லைட் வெளிச்சம் குறைவு. இது சமூக விரோதிகளுக்கும், விபசாரம் செய்யுறவுங்களுக்கும் வசதியா இருக்கு.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி இல்லாதவுங்கன்னு சொல்லி நாற்பது நாள் வரை ஆண்கள், பெண்கள் மலை உச்சியில தங்குறாங்க. இவுங்க உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவங்களா, எத்தனை நாள் தங்கி இருக்காங்க, எப்ப போறாங்கன்னு யாருக்குமே தெரியாது. நிறைய பலான பலான விசயம் இங்கே நடக்குது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி மலையில தீவிரவாதிகள் தங்கியிருக்காங்கன்னு சல்லடை போட்டு தேடுனாங்க போலீஸ்.

மலையில பாதுகாப்பு இல்லாததால்-தான் புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்ங்கிற பையன் மூன்று நாள் மலை உச்சியில தொங்கிட்டே இருந்தான். பிறகுதான் கண்டுபிடிக்க முடிஞ்சது. எனக்குத் தெரிஞ்சே பதினைந்து பேருக்கு மேல தூக்குல தொங்கியிருக்காங்க. இது கொலையா, தற்கொலையான்னு தெரியற-தில்லை. உள்ளே வெளியே டோக்கன் போட்டாதான் நிறைய பேரோட உயிர்களை காப்பாற்ற முடியும். கார்த்திகை மாதத்துல போலீஸ் பாதுகாப்பு நல்லா இருக்கும். அப்பதான் முருகப்பெருமானும் நிம்மதியா இருக்காரு.

மந்திரவாதிகள் மலை மேல வந்து பன்றி அறுத்து சாமியோட பவரை எடுக்கறேன்னு மலையை அசுத்தப்படுத்-துறாங்க. விவரம் தெரிஞ்ச குடும்பங்கள் யாரும் மலை மேல உள்ள கைலாயநாதரை தரிசிச்க வரவே நடுங்குகிறார்கள். கோயில் நிர்வாகத்தோட மெத்தனப் போக்கும், காவல்துறையின் அலட்சியமும்தான் இதற்குக் காரணம்” என விடாமல் பேசி முடித்தார் ஆட்டோ பாண்டி.

திருப்பரங்குன்றம் கோயில் முதல் ஸ்தானியப்பட்டரும், முன்னாள் யூனியன் சேர்மனுமான சுவாமிநாதனைச் சந்தித்தோம்.

“முன்னாடி நிறைய காதலர்கள் வந்து போவாங்க. இப்ப ஐம்பது சதவிகிதம் குறைந்து போச்சு. கெட்ட சம்பவம் நடந்தா அது ஊருக்கும், கோயில் பெயருக்கும் தான் அசிங்கம். அவப்பெயர் ஏற்படாமல் இருக்கனும்னா அறநிலையத்-துறையும், காவல் துறையும் கடுமையான நட-வடிக்கை எடுத்தால்தான் எந்தச் சம்பவத்தையும் தடுக்கமுடியும்” என்கிறார்.

திருப்பரங்குன்றம் மலையில் எலும்புக் கூடு எடுக்கப்பட்டதையும், காதலர்கள் பள்ளத்தில் தள்ளப்படும் தகவல்களையும் சுமந்து கொண்டு மதுரை மாவட்ட எஸ்.பி. மனோகரனிடம் முன் வைத்தோம்.

“திருப்பரங்குன்றம் மலையில் கிடைத்த எலும்பு கூடு ஒரு பெண் என அடையாளம் தெரிஞ்சிருக்கு. அந்த இறப்பு எப்படி நடந்தது, ஏன் நடந்தது என கடந்த ஆறு மாதம் வரை காணாமல் போனவர்கள் பட்டியலை எடுத்து ஒப்பிட்டு பார்க்கிறோம். அதோட இல்லாம அந்த இடத்துல ஒரு டிக்கெட் கிடந்தது. அதை வைச்சும் விசாரணை நடக்கிறது. கூடிய சீக்கிரமே உண்மை நிலை தெரியும்” என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போலி நர்ஸிங் கல்லூரிகள்... கண்டு கொள்ளாத அரசு!
-ப்ளஸ்டூ தேறிய மாணவ மாணவிகள் உஷார்
Medical.jpg



மனித உயிர்களோடு விளையாடும் போலி நர்சிங் கல்லூரிகள் - பாரா-மெடிக்கல் பயிற்சி மையங்கள் பற்றிய அதிர்ச்சி மற்றும் அலறல் ரிப்போர்ட் குமரி மாவட்ட அரசியல் பிரமுகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒரு பிரபலத்தின் தம்பி மருமகளான எட்டு மாத கர்ப்பிணி பெண்ணுக்கு அனுபவம் இல்லாதவர்களால், இன்ஜெக்ஷன் போடப்பட்ட சில நிமிடங்களில் இறந்துவிட்டார்.

மற்றொரு சம்பவம் பதிமூன்று வயது உடல் ஆரோக்கியமான பள்ளி மாணவன் காய்ச்சலுக்காக மறவன் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஊசி போட்ட சில நிமிடத்திற்குள் இறந்துவிட்டார். நடந்த இரு சம்பவங்களுமே இரண்டு தனியார் பெரிய மருத்துவமனைகளில் நடந்தவை. இதற்குக் காரணம் அந்த பெரிய தனியார் மருத்துவமனைகள் குறைந்த சம்பளத்தில் தகுதியற்றவர்களை தாதியர்களாகவும், உதவியாளர்களாகவும் நியமித்து, மனித உயிருடன் விளையாடியதுதான் என்பது நமக்குத் தெரிய வந்தது.

ஏன்? எதற்கு? என்ற விசாரணையில் இறங்கிய போது நமக்குக் கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. 

முறையாக நர்சிங் பயிற்சி பெறாத நர்ஸுகளின் நடவடிக்கையால்தான் மேற்கூறிய சம்பவங்கள் நடந்தது. இது நமது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் போலி நர்சிங் கல்லூரி மற்றும் போலி பாரா-மெடிக்கல் கல்லூரிகள் பெருமளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், சேலம் ஸ்ரீவிநாயகா மிஷன் பல்-கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்-கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்-கலைக்கழகம் போன்றவற்றின் சார்பாக நடத்தப்படும் நர்சிங் அசிஸ்டென்ட், லேப் அசிஸ்டென்ட், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பல்வேறு மருத்துவப் படிப்புகளை நடத்துவதற்கு சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரிடம் அனுமதி பெறவில்லையாம். மேற்படி பல்கலைக்கழகங்கள் தங்கள் விருப்பம்போல சான்றிதழ்களை வழங்கி வருவதுதான் இதில் உச்சகட்ட கொடுமை. 

புதுடெல்லி மற்றும் கொல்கத்தாவை தலைமை-யிட-மாகக் கொண்டு செயல்பட்டு வரும் அடூடூ ஐணஞீடிச் Mஞுஞீடிஞிச்டூ ஃச்ஞ கூஞுஞிடணணிடூணிஞ்டிண்tண் என்ற கல்வி நிறுவனமும், புதுடெல்லியை தலைமையிடமாகக்கொண்டு செயல்-பட்டு வரும் அடூடூ ஐணஞீடிச் Mஞுஞீடிஞிச்டூ கூஞுஞிடணணிடூணிஞ்டிண்tண் போன்ற நிறுவனங்கள்தான் அரசு ஏற்றுக்கொள்ள தகுதியில்லாத இது போன்ற சான்றிதழை வழங்கி வருவதாக பரவலாக பேசப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் அரசு அங்கீகாரம் இல்லாமல் 39 போலி நர்சிங் கல்லூரி-களும், 34 பாரா-மெடிக்கல் பயிற்சி பள்ளிகளும் செயல்-பட்டு வருகின்றன. 

Medical%202.jpgதமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களும்தான் நடத்தமுடியும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் பல தனியார் நிறுவனங்களும், பல்கலைக்-கழகங்களும் தங்கள் விருப்பம்போல, ‘பாரா-மெடிக்கல்’ கோர்ஸ்களை நடத்தி வருகிறது.

சாதாரண லேப் - டெக்னீஷியன் வேலைக்குக்கூட தமிழக அரசின் ‘கிங் இன்ஸ்ட்டியூட்’ நிறுவனம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி-இருக்கும்போது, உயிர்களை பேணிக் காப்பதில் கிட்டத்தட்ட, டாக்டருக்கு இணையாகக் கருதப்படும் நர்சிங் மற்றும் பாரா-மெடிக்கல் கோர்ஸ் பயிற்சி பெற்றவர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக அரசின் அனுமதியில்லாமல் ஏதோ சாதாரண கோர்ஸ்போல ஓராண்டு, இரண்டாண்டு டிப்ளமோ கோர்ஸ்களாக நர்சிங், ஹெல்த் இன்ஸ்பெக்டர், மெடிக்கல் ரேடியோகிராபி (எக்ஸ்ரே), ஐ.சி.யூ. அசிஸ்டென்ட், இசிஜி டெக்னீஷியன் உள்ளிட்ட படிப்புகள் டுட்டோரியல் ரேஞ்சுக்கு நடத்தப்பட்டு வருவது கவலைக்குரியதும் கண்டனத்திற்குரியதும் ஆகும். 

குமரி மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரபல கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து தனியார் பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் வீட்டின் சமையலறை, படுக்கையறை மற்றும் கார் பார்க்கிங்கில் எக்ஸ்ரே பயிற்சி, இசிஜி பயிற்சி, உள்ளிட்ட லேப் அசிஸ்டென்ட் பயிற்சி போன்றவற்றை நடத்தி வருகிறார். சரி, இதைப்போன்ற போலி பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது யார்?. 

தேசிய அளவில் வேலை வாய்ப்புகளை பெருக்க 1954-ம் ஆண்டு மத்திய அரசின் அனுமதி பெற்றதாகக் கூறி ‘பாரத் சேவக் சமாஜ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, இதன் கிளைகளை சென்னை-யிலும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில் எல்லாம் நடத்தி வருகின்றனர். மக்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்புதான், தற்போது வியாபார நோக்கத்தோடு நூற்றுஐம்பதுக்கும் மேற்-பட்ட டிப்ளமோ படிப்புகளை ‘பிரான்சைஸ்’ மூலம் கட்டணம் வாங்கிக்கொண்டு, அங்கீ-காரம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பாடத்தில் இருபதுக்கும் மேற்பட்டவை மருத்துவம் சார்ந்த படிப்புகளாகும். இந்த அமைப்-பிடம் கட்டணம் செலுத்தி அங்கீகாரத்தை மிக எளிதாக வாங்கி தற்போது நிறைய நிறுவனங்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளை வியாபார நோக்கத்துடன் நடத்தி வருகின்றன என்பதுதான் கசப்பான உண்மை. ஏற்-கெனவே இது சம்பந்தமாக இந்த அமைப்பைச் சேர்ந்த குமரி மாவட்ட ஒருங்கிணைப்-பாளர் கைது செய்யப்-பட்டார். அவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் ஆவார்.

தமிழக அரசின் அங்கீகாரம் இல்லாத இந்தப் போலி நிறுவனங்களில் பயிற்சி பெற்று(?) வருபவர்களுக்கு அரசாங்க வேலை கண்டிப்பாகக் கிடைக்காது. மேலும் அவர்கள் பயிற்சி பெறும் நிறுவன சான்றிதழ்களுக்கு உரிய மதிப்பும் கிடையாது. அவர்கள் இதனை அங்கீகாரமாகக்கொண்டு தனியாக லேப் வைப்ப-தற்கும், மருத்துவத் தொழில் செய்யவும் அனுமதி கிடையாது. இந்தப் பயிற்சியை முடித்து வெளியே வரும்போதுதான் அவர்களுக்கு இந்த உண்மை தெரிய வரும். 

Medical%201.jpgதற்போது பெரிய பெரிய தனியார் மருத்துவ-மனைகள் இதுபோன்று நர்சிங் கல்லூரிகளை தங்கள் மருத்துவ-மனை-யிலேயே தொடங்கி வருவது வாடிக்கையாகி வருகிறது. அப்படித் தொடங்கி நடத்தி வரும்-போது, வேலைக்காக அதிக சம்பளம் கொடுத்து பயிற்சி பெற்ற சீனியர் நர்ஸுகளை பணியமர்த்தாமல் நர்சிங் கல்லூரி நடத்துவதாகக் கூறி பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வதால், நர்ஸுகளுக்கான சம்பளப் பணம் மிச்சமாகிறது. மேற்-கொண்டு பயிற்சிக் கட்டணமும், சாப்பாடு கட்டண-மும் அவர்-களிடமிருந்து வசூலித்து விடுகிறார்கள். 

இந்த அரைகுறை ஆட்களால்-தான் சிகிச்சைக்கு வரும் மனித உயிர்களின் உயிருக்கு உத்தர-வாதம் இல்லாத நிலை. இது-குறித்து கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்புக் குழு தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராமிடம் பேசினோம்.

“கன்னியாகுமரி மாவட்ட மக்கள், பெருமளவில் கேரள பண்பாட்டை கொண்ட மக்கள். இதனால் ஏராளமான கேரள மாணவிகள் இங்கு வந்து, இந்தப் போலி நர்சிங் கல்லூரி மற்றும் பாரா--மெடிக்கல் கோர்ஸ் பயின்று வருகிறார்கள். அரசின் அங்கீகாரம் இல்லாத இந்தக் கல்லூரிகளில் பயின்ற பிறகு, இவர்களுக்கு எந்தவித அரசு வேலையும் கிடைக்க வாய்ப்பில்லை. மூன்று நேர உணவு உள்பட அறுநூறு ரூபாய்க்குள்தான் சம்பளம் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனையில் கொத்தடிமைகளாகத் தங்கள் வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இத்தகைய போலி கல்லூரியில் பயிற்சி பெற்ற அரைகுறை மாணவிகளது நடத்தையால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை. கேரளாவை தலைமையிடமாகக் கொண்ட பாரத் சேவக் சமாஜ்தான், இதற்கு முக்கியக் காரணம். எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி எந்தெந்த கல்லூரிகள் முறையாக அனுமதி பெற்று நடத்திவருகின்றன என்பதை நாங்கள் தெரிந்து அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் முறை-யிட்டுள்ளோம். அரசு அனுமதிபெறாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்து அதனை சீல் வைத்து நடத்தி வருபவர்களைக் கைது செய்து மக்கள் உயிரை காப்பாற்ற முன்வர வேண்டும்” என வருத்தத்துடன் கூறினார். 

மேலும் இது குறித்து கிரியேட் (இகீஉஅகூஉ - இணிணண்தட்ஞுணூ கீஞுண்ஞுச்ணூஞிட உஞீதஞிச்tடிணிண அஞிtடிணிண கூணூச்டிணடிணஞ் - உட் ணீணிதீஞுணூட்ஞுணt) நுகர்வோர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் பொன்னம்பலம் அவர்களிடம் கேட்டபோது... 

“ ஒரு மருந்துக் கடை வைப்பதற்குக்கூட ஈ.கடச்ணூட் படித்த சான்றிதழ் உள்ளவர்கள்தான் மருந்துக் கடை நடத்தமுடியும். அப்படியிருக்கும்போது மனித உயிர்-களோடு தொடர்புடைய எக்ஸ்ரே, இசிஜி, ஐசியூ அசிஸ்டென்ட் போன்ற பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக அரசாங்கம் அனுமதித்த கல்லூரியில் முறையாகப் பயின்றிருக்க வேண்டும் என்பது முக்கியம். அனுமதி பெறாத இந்தக் கல்லூரிகளில் முறையான பாடப்பிரிவு-களை (குதூடூடூச்ஞதண்) கொண்டதாக இருக்க வாய்ப்பே இல்லை. நாம் சிகிச்சைக்குக் கொடுக்கும் கட்டணம் டாக்டருக்கு மட்டுமில்லாமல், டாக்டர் தொடர்-புடைய நர்ஸ்கள் மற்றும் மருத்துவ-மனை ஊழியருக்கும்தான். எனவே அவர்கள் நல்ல பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்ப்பது நியாயம்தான். 

கர்ப்பிணி பெண்களுக்கு எக்ஸ்ரே டெஸ்ட் செய்யும் போது, குறிப்பிட்ட அளவில்-தான் கதிர்வீச்சை பயன்படுத்தி குழந்தை வளர்ச்சியைத் தெரிந்து கொள்வார்கள். முறை-யான பயிற்சி பெறாதவர்கள் எக்ஸ்ரே எடுக்கும்போது கதிர்வீச்சில் மாற்றம் ஏற்படின், அந்த கர்ப்பிணி பெண்ணின் உயிருக்குக்கூட ஆபத்தாகிவிடும். எனவே எக்ஸ்ரே கையாள்பவர், நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே போலி பாரா-மெடிக்கல் பயிற்சி மையங்களை அரசு அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

வளர்ந்துவரும் விஞ்ஞான உலகில் புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி முறையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர-வேண்டியது அரசின் கடமை. இது அவசியம் மற்றும் அவசரமானதும் கூட. 100 சதவிகித எழுத்தறிவு பெற்ற இந்த மாவட்டத்தில் மக்களின் அறியா-மையால், வளர்ந்து வரும் இந்தப் போலி நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எமன் கோயிலில் விளையாடினால்...!
-திகிலூட்டும் திருவாஞ்சிநாதர் ஆலயம்

Thiruvaroore.jpg



கோயில் திருப்பணி என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி விட்டார்களே” என்ற செய்திதான் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. நன்னிலம் அருகேயுள்ள திருவாஞ்சியம் திருவாஞ்சிநாதர் ஆலயத் திருப்பணியில் நடந்த மாபெரும் ஊழல் குற்றச்சாட்டில், ஸ்தபதி அந்தோணிராஜ் கைதாகி சிறைப்பட்ட செய்திகளுக்கு போகும்முன், இத்திருக்கோயில் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

Thiruvaroore%201.jpgஸ்ரீயை வாஞ்சித்து (மஹாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் ஸ்ரீவாஞ்சியம் என்று பெயர் பெற்றதாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பிரளயம் ஏற்பட்டு பூலோகமே அழிந்து போன போதுகூட, அழியாமல் நிமிர்ந்து நின்றது இக்கோயில் ஒன்றுதான் என்கிறார்கள். 

இக்கோயிலில் எமதர்ம-ராஜாவுக்குத் தனி சன்னதி உண்டு. சமயக் குரவர்கள் நால்வராலும் அருணகிரி நாதராலும் பாடப்பெற்ற இத்தலத்தில் வந்து வணங்கினால் எம பயம், பில்லி சூனியம் நீங்கி வளமான வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை.

இப்போது விஷயத்திற்கு வருவோம். கடந்த காலங்களில் இக்கோயில் கும்பாபி-ஷேகத்தை முன்னின்று நடத்திய-வர்கள் திடீரென மரணத்தைச் சந்தித்திருப்ப-தாகப் பேச்சு உண்டு. சசிகலா (நடராஜன்)வின் அண்ணன் டாக்டர் வினோதகன் தலைமை-யேற்று கும்பாபி-ஷேகம் செய்தபின்புதான் காலமானார்.

அதுபோல, தற்போது ரமணி அய்யர் தலைமையேற்று பாலாயணம் செய்த மூன்றே மாதத்தில் இறந்துவிட்டார். இப்போது ஸ்தபதி சிறையிலும் திருப்பணி கமிட்டியாளர் தலைமறைவிலும் வாழ வேண்டிய அவலமும் நேர்ந்திருக்கிறது. நடந்தது என்ன என்று விவரிக்கிறார் திருவாஞ்சியம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான பழனிவேல். 

“இந்த ஊரில் உள்ள ஒரு சிலர் யாரையும் கலக்காமல், தன்னிச்சையாகத் திருப்பணிக் குழு அமைத்து வசூல் செய்ய ஆரம்பித்தனர். அந்தத் திருப்பணிக் குழுவும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. அதையே தவறு என்று சுட்டிக்காட்டி, நான் அறநிலையத்-துறைக்குப் புகார் கடிதம் அனுப்பி இருக்கிறேன். அவர்களும் யாரிடமும் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டும், அதனை யாரும் மதிக்கவில்லை.

இச்சூழ்நிலையில் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியிடம் உதவியாளராக உள்ள எனது சகோதரர் கலியப்-பெருமாளிடம் திருப்பணிக் குழுவைச் சேர்ந்த நடராஜன், குணசேகரன் ஆகிய இருவரும், ‘திருப்பணி செலவுக்கு நீங்கள் பெரிய உதவியை செய்ய வேண்டும்’ என்று கோரியிருக்கிறார்கள்.

நாற்பது லட்ச ரூபாய் செலவில் கருங்கல் தரை அமைக்கும் பணியை ஒப்புக்கொண்டு, முதல் தவணையாக பத்து லட்ச ரூபாயை எனது சகோதரர் தந்திருக்கிறார். அந்தோணிராஜ் என்ற ஸ்தபதியிடம் அந்த வேலையை ஒப்படைத்திருக்கிறார்கள். கொடுத்த பணத்தில் இரண்டு லட்சத்திற்குக்கூட வேலை நடக்கவில்லை. திடீரென கடந்த ஏப்ரல் 8-ம் தேதி கும்பாபிஷேகத்தை நடத்திவிட்டார்கள். 

பெரிய அளவில் திருப்பணி செலவை ஏற்ற எங்களிடம்கூட கலந்து ஆலோசிக்கவில்லை.ஏதோ சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்மணியை வைத்து கோடிக்கணக்கில் வசூலித்து முறைகேடு செய்திருக்கிறார்கள். 

எனவேதான் நான் திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங்கிடம் புகார் கொடுத்தேன். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன் விசாரித்தார். பொதுப்-பணித்துறை பொறியாளர் மூலம், செய்த வேலையை மதிப்பீடு செய்த-போது, ஒரு லட்சத்து எழுபத்தொன்ப-தாயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

மீதிப் பணத்தை ஸ்தபதி கையாடல் செய்துவிட்டதாக ஒப்புக்-கொண்டதும் அவரை மட்டும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்-கிறார்கள். ஆனால் பணத்தைப் பெற்ற குணசேகரன், நடராஜன் இருவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் மர்மம் புரியவில்லை. அவர்களைக் கைதுசெய்யும் வரை விட மாட்டோம்”என்றார் ஆவேசமாக! 

பத்து லட்ச ரூபாய் செலவில் நடிகை ஸ்ரீப்ரியா கட்டித்தரும் எமதர்மராஜா சன்னதியும் இன்றும் பணிகள் முடிக்கப்படாமலேயே கிடக்கிறது. நடராஜன், குணசேகரன் இருவரும் எங்கோ வெளியூர் சென்றுவிட்டதாகத் கூறியதால், அவர்களின் தரப்பை அறியமுடியவில்லை. கோயில் செயல் அலுவலர் கஜேந்திரனிடம் கேட்டோம். “எங்கள் துறை ரீதியான நடவடிக்கை தொடர்கிறது. இந்த விவகாரம் கிரிமினல் வழக்காகி போலீஸ் நடவடிக்கையில் இருப்ப-தால் அதுபற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் வாஞ்சிநாதர் தண்டிப்பார்” என்றார். 

மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்-பெக்டர் சாமிநாதனிடம் பேசினோம். “பத்து லட்ச ரூபாயை பெற்றுக்-கொண்டு அதில் எட்டு லட்ச ரூபாயை முறைகேடு செய்துவிட்டதாக ஸ்தபதி ஒப்புக்கொண்டதால் அவரை சிறையில் அடைத்திருக்கிறோம்” என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

எமதர்மன் கோயிலிலேயே திருவிளையாடலா?!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு

Post by ரபீக் on Sat Jul 03, 2010 2:46 pm

நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் முதுகில் ரத்தம் தொடர்ந்து வந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், சரவணபுரம் குமரவேல் என்பவரது மகள் பிரீத்தி (13), பிளமியா(13), சோழவல்லி பாலசுந்தரி (13) ஆகிய மூவரும் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்கர்கள் பள்ளிக்குச் சென்ற போது மூவரது முதுகிலும் ரத்தம் தானாக வழிந்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும், கை, கால் வைக்கும் இடங்களில் ரத்தக்கறை படிந்ததாகவும் தகவல் பரவியது.

இதனையடுத்து, பள்ளி ஆசிரியை, மூன்று மாணவியரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்து பார்த்தார்.

மாணவி பிரீத்தி முதுகில் ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக மருத்துவமனை அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கெட்ட ஆவியின் செயலால் தான் ரத்தம் வருவதாகக் கூறி மாணவியரை சாமியார்களிடமும், கிறிஸ்தவ பாதிரியார்களிடமும் அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் சென்று பரிகாரம் மற்றும் ஜெபம் செய்துள்ளனர்.

இந்த தகவல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியதால் அந்த மாணவிகளைப் பார்க்க பலர் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?

vedaprakash எழுதியது

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது.
தமிழரின் அடையாளம் எது? கோவையில் தமிழக அரசால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாடு குறித்து முரசொலியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு,கருணாநிதி எழுதிய கடிதம் மற்ற நாளிதழ்களில் திமுக, தலைமைக் கழகத்தால் விளம்பரமாக அளிக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தை, திராவிடர் நாகரீகத்தை, அவர் தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, தென்னகப் பலாக்கனியான் – திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை…” என்று எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்க, அதுவே தமிழரின் அடையாளம் எது? திராவிடரா? தமிழரா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
கிருஷ்ணசாமி-மாநாடு-ஜூன்-2010

கிருஷ்ணசாமி-மாநாடு-ஜூன்-2010

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த விவாதம் சென்னை, தியாகராயர் நகரிலுள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி மைதானத்தில் திங்கட்கிழமை மாலை ஒரு கருத்தரங்கமாக துவங்கி நடைபெற்றது.
தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது: கருத்தரங்கின் முதல் பேச்சாளராக வந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது என்பதை தேவநேயப் பாவாணர் உறுதி செய்துள்ளதை எடுத்துக் கூறி, ஒரு மருவு எப்படி தொன்மையான தமிழினத்தின் அடையாளம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி திராவிடரா? தனது கடிதத்தில் திராவிடர், திராவிடம் என்று கூறி அடையாளப்படுத்த முயற்சிக்கும் தமிழக முதல்வர், திராவிடத்தின் அங்கமாகவுள்ள கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ தேர்தலில் நிற்கத் தயாரா என்று கேட்டது மட்டுமின்றி, தனது அடையாளம் என்ன, தன்னை திராவிடர் என்கிறாரா அல்லது தமிழர் என்கிறாரா என்பதை முதலில் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
தமிழர் என்ற உணர்வு இல்லாத காரணத்தால்தான், தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டு வர அனுமதி பெற எந்த முயற்சியும் தமிழக முதல்வர் எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றினார்.
தமிழ் சொற்களை நீக்கிவிட்டால், மற்ற மொழிகள் அழிந்து விடுமா? தமிழ் மொழியின் வளமையை ஆய்வு செய்த அறிஞர் பலர், அதிலிருந்து பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தமிழ் சொற்களை நீக்கிவிட்டால் அந்த மொழிகளே இருக்காது என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தமிழ் மொழியில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கினால் அது மேலும் சிறப்புப் பெறும் என்று கூறினார்.
தாயுமானவர் முதன்முதலில் திராவிடர் என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்: திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை என்று கூறிய தமிழறிஞர் அருகோ, அது தாயுமானவர் பாடிய பாடல் ஒன்றில் மட்டும், அதுவும் எதிர்மறைப் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதை பாடிக்காட்டினார்.
செம்மொழி என்று கூறுவதால் தமிழிற்கு பெருமை ஏதுமில்லை என்றும், இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளையும் செம்மொழி என்று மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்க உள்ளார் என்றும் அருகோ கூறினார்.
“நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” என்று அருகோ கூறினார்.
தமிழ் மொழிச் சொற்களே வடமொழியில் உள்ள பெரும்பான்மை சொற்கள் என்று கூறி தனது உரையைத் துவக்கிய தமிழறிஞர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, மாலையை குறிப்பிட, சூரியன் மேற்கில் சாயும் பொருள்பட நாம் கூறும் சாயங்காலம் என்றத் தமிழ்ச் சொல் சாய்ங்கால் என்றும், புவியைக் குறிப்பிட தமிழில் உள்ள பழவி என்ற சொலை பிருத்வி என்றும், பவழம் என்ற சொல் பிரவாகம் என்றும், படி என்ற சொல் பிரதி என்றும், தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் வாயில் நுழையாத காரணத்தால் ஒலி மாறி வடமொழியாக புழங்கிவருவதைச் சுட்டிக்காட்டினார்.
சமஸ்கிருதம் தமிழிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழி: வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் எந்த ஒரு காலத்திலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பேசப்பட்ட ஒரு மொழியல்ல என்றும், தமிழ் உட்பட வழக்கில் இருந்த பேச்சு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே அது என்றும் கூறிய பேரா.தங்கப்பா, திராவிடம் என்பது பொய் என்றார். அப்படி ஒரு பகுதி வரலாற்றில் இல்லை என்று கூறிய பேரா. தங்கப்பா, தமிழை ஆய்வு செய்த மொழியியல் ஆய்வாளரான கால்டுவெல் தமிழையும், அதிலிருந்து பிறந்த மற்ற தென்னாட்டு மொழிகளையும் திராவிடக் குடும்பம் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம் என்று கூறினார்.
ஈழத்தில் தமிழினப் படுகொலைக்குப் பின்னர், தமிழர்களிடையே உருவாகிவரும் தமிழ்த் தேசிய உணர்வைக் கண்டு அச்சமுற்றதாலும், எங்கே அந்த வரைமுறைக்குள் தன்னால் வர முடியாதோ என்கிற அச்சத்தாலுமே திராவிடர், திராவிடம் என்றெல்லாம் கருணாநிதி பேசுவதாக தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் கூறினார்.
“ஒரு மருந்து காலாவதியாகும் போது அது விஷமாகிறது, அதுபோலவே, திராவிடம் என்பது இப்போது பொருளற்றதாகிவிட்டது” என்று கூறிய புலமைப் பித்தன், தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லால் தமிழை மீட்டார். பெரியார் தோன்றியிருக்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்திருக்காது என்றார்.1956ஆம் ஆண்டுவரை தமிழுக்கு திராவிடம் அரணாக இருந்தது, இன்றைக்கு அது தேவையற்றதாகிவிட்டது என்று கூறிய புலவர் புலமைப்பித்தன், தமிழர் என்ற அடையாளத்தை கண்ட பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம் என்றார்.
தமிழரின் முன்னேற்றத்திற்கு எதிராக இருந்த ஒரு சமூதாயத்தினை எதிர்த்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தந்தை பெரியார், திராவிடர் என்று அடையாளத்தை பயன்படுத்தினார் என்று கூறிய அய்யநாதன், அது அரசியல் அடையாளமாக்கப்பட்டப் பிறகு, தமிழரின் மு்ன்னேற்றத்தைத் தடுக்கும் மற்ற மொழிச் சக்திகளும் தமிழர் அரசியலில் ஊடுறுவ வழி வகுத்துவிட்டது என்றும், இந்த நிலை மாற, தமிழர் என்ற ஒரே அடையாளத்தை தங்களது மொழியை, இனத்தை, பண்பாட்டை, அரசியலை காப்பாற்றிக் கொள்ள தமிழர்கள் கொள்ள வேண்டும் கூறினார்.
திராவிடரா-தமிழரா-ஜூன்-2010

திராவிடரா-தமிழரா-ஜூன்-2010

இக்கருத்தரங்கை துவக்கி வைத்தும், இறுதியிலும் உரையாற்றிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி, நாம் திராவிடரா அல்லது தமிழரா என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது. இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.
சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும்: தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே.
ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம், ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. 6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.
ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம். நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்?
திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை: இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை.
ஆரியர்கள் மாயை, ஆரியப் படையெடுப்பும் மாயை: சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.
திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது: எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர். நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது” என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.
இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
“எங்கள் குருதியோடு இரண்டரக் கலந்துள்ள தமிழ் மொழியின் வழி – எங்கள் தாய் மொழியின் வழி – ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் என்றே எங்களை அடையாளம் காட்டுகிறது வரலாறு. இந்த நீ்ண்ட நெடிய பெருமிதத்திற்குரிய வரலாற்றைத் திரித்து, தங்களது சுய இலாபங்களுக்காக ‘திராவிடர்’ என்று எங்களை அடையாளப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தக் கருத்தரங்கம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் பிறப்பால் தமிழர், இறப்பாலும் தமிழர். எங்களது அடையாளம். அது மட்டுமே எங்கள் அடையாளம் என்று தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. தமிழர் என்கிற எங்கள் அடையாளம் காக்க, தமிழராய் எழுவோம் என்று இக்கருத்தரங்கம் உறுதியேற்கிறது”.
தமிழரா? திராவிடரா? எது நமது அடையாளம் என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதிபடுத்த தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை புதிய தமிழகம் கட்சி நடத்தும் என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வணிக நிறுவனங்களின் விதிமீறல்:
நெல்லையப்பர் கோயில் ராஜகோபுரத்துக்கு(ம்) ஆபத்து!

Nellai%202.jpg



காளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் இடிந்து விழுந்த அதிர்ச்சியிலிருந்து ஆன்மிக அன்பர்கள் மீளாத நிலையில், தமிழுக்காக தாழ் திறந்த திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் கோயில் ராஜகோபுரத்திலிருந்து சில சிலைகள் விழுந்தன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலும் விரிசல்கள் ஏற்பட்டு அதிர்ச்சியைக் கூட்டியுள்ளன

இந்த நிலையில் நெல்லையில் கோயிலின் அருகில் கட்டப்படும் கட்டடங்களால் நெல்லையப்பர் கோயிலின் கோபுரத்தையும் ஆபத்து சூழ்கிறது. 

Nellai.jpgநெல்லைக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் முக்கிய பங்கு வகிப்பது அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில். திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இந்தக் கோயில், சிவனின் ஐந்து சிவசபைகளில் தாமிர சபையாக புகழப்படும் தலம். 

நெல்லை டவுனில் அமைந்திருக்கும் இந்த கோயிலைச் சுற்றிப் பல வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றன. அவை தங்களின் பழைய கட்டடங்களை இடித்து விட்டு, நவீன பாணி கட்டடங்களை எழுப்பி வருகின்றன. இதையடுத்துதான் கோபுரத்தின் பாது-காப்பு குறித்து பல தரப்பு-களிலிருந்தும் எச்சரிக்கை கிளம்பியுள்ளது.

நெல்லையப்பர் கோயிலிருந்து 1 கி.மீ தூரத்துக்கு 9- மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது என்பது அரசு விதி. இந்த விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிலும் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஜவுளிக்கடையும், நகைக்கடையும், அரசு விதியை மீறி தங்கள் கட்டடத்தின் உயரத்தைக் கூட்டிக் கட்டி விட்டனர். நகைக்கடைக்கு அபராதத்தை போட்டு ஃபைலை மூடி விட்டது மாநகராட்சி. முன்னாள் கவுன்சிலர் சுடலைகண்ணு என்பவர் அந்த ஜவுளிக்கடை மீது பொதுநல வழக்குத் தொடர, அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் சொல்கின்றனர் மாநகராட்சியினர்.

Nellai%203.jpgகோயில்களின் அருகில் உயரும் கட்டடங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஓய்வு பெற்ற மாவட்ட தொல்லியல்துறை அதிகாரி மா. செந்தில் செல்வகுமாரனிடம் கேட்டோம். “கோயில்களில் மிகப்பெரிய கோபுரங்களைக் கட்டும், கட்டடக்கலை முறையை உருவாக்கியவர்கள் சோழர்கள். கோயில்களைச் சுற்றி நான்கு வாயில்களை கட்டி பெயரிட்டு ராஜ கோபுரங்களை கட்டினார்கள்.

இந்த கோயில்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்த பின்னும் கம்பீரமாக நிற்கக் காரணங்கள் இருக்கின்றன. புவியீர்ப்பு சக்தியை, மையப்புள்ளியாக கொண்டு, துல்லியமாக கணித்து கோபுரங்களை உருவாக்கினர். கோபுரங்களுக்கான அடித்தளத்தில் பெரிய அளவிலான குண்டு கற்கள் போடப்பட்டு கோபுரங்கள் எழுப்பப்-பட்டுள்ளன. இதனால் பூகம்பம் வந்தால் கூட, பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சுண்ணாம்பு, பதனீர், கடுக்காய் போன்றவற்றை கலந்துதான் கோபுரங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை வெயில் காலத்தில் விரிசல் அடைவதில்லை. மழைக் காலத்திலும் பாதிக்கப்-படுவதில்லை.

சுதை (வெண்சாந்துடன் மணல் கலப்பது) பயன்படுத்தி சிற்பங்கள் செய்யப்பட்டன. மூலிகைகளைப் பயன்படுத்தியே வண்ணங்களை உருவாக்கினார்கள். கோபுரங்களின் உச்சிகளில் இருக்கும் செம்பு கலசங்களில் நெல், மற்றும் நவதானியங்கள் நிரப்பப்பட்டிருக்கும். இவை மின்சாரத்தைக் கடத்தாது. இதனால் இடி, மின்னல் தாக்கினாலும் கோபுரங்களுக்கு ஒன்றும் ஆகாது’’ என கோபுரங்களின் நுட்பத்தை விளக்கிய செல்வகுமாரன் தொடர்ந்தார்.

‘‘இப்படி கலை நுட்பத்தோடும் அறிவியல் நுட்பத்தோடும் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட கோபுரங்களை நாகரிக உலகத்தின் பெயரில் நாம் பாதுகாக்கத் தவறிக் கொண்டிருக்கிறோம்.

கோயில்களின் அருகில் கட்டப்படும் நவீன கட்டடங்-களுக்கு அடித்தளம் அமைக்க, நவீன துளையிடும் இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள் அல்லது வெடி வைக்கிறார்கள். இதனால் மண்ணின் அடர்த்தி, நில அமைப்பு இவற்றில் மாற்றம் ஏற்பட்டு நில அதிர்வு உண்டாகும். இது நிச்சயம் கோயிலுக்கு பாதிப்பை உண்டாக்கும்.

Nellai%201.jpgகோயில்களின் கோபுரங்கள் மீது முளைக்கும் செடிகளை, முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக மஞ்சனத்தி போன்ற தாவரங்களின் வேர்களை கவனிக்காமல் விட்டால் கோபுரங்-களுக்கு பேரழிவை உருவாக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் என்பது, கோயிலின் பராமரிப்பையும் உள்ளடக்கியதுதான். கோயில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டால் சிமென்ட் பூசி சரி செய்வது மிகவும் தவறானது. கோயில் கோபுரங்களை வெள்ளி, தங்கத் தகடுகளால் மூடுவதும் சரியான முறையல்ல. கோபுரங்களில் உள்ள சிலைகளுக்கு அதிக வேதியியல் பொருட்களை கொண்ட பெயின்ட்களை பயன்படுத்துவதும் தவிர்க்க வேண்டிய அம்சம்.

அக்காலப் படையெடுப்புகளில், கோயில் சொத்துக்கள்தான் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் இப்போதும் கோயில்களுக்கு ஆபத்துக்களை உருவாக்குகிறார்கள். நெல்லையப்பர் கோயில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமுள்ள பல கோயில் கோபுரங்களையும் நாம் பாதுக்காக்க வேண்டும்’’ என்றார்.

Nellai%204.jpgஇது குறித்து பொதுநல வழக்குத் தொடர்ந்த நெல்லை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சுடலை-கண்ணுவிடம் பேசினோம். “கோயிலுக்கு மிக அருகில் கட்டடம் கட்டிய அந்த ஜவுளி நிறுவனம் மீது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதன் பிறகுதான் நெல்லை மாநகராட்சி, அந்த நிறுவனத்தின் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல நோட்டீஸ்களை அனுப்பியது. அதையே உயர்நீதிமன்றத்திலும் ஆதார-மாகக் காட்டியது. ஆனால், மாநகராட்சி தனிப்-பட்ட முறையில் அந்த ஜவுளி நிறு-வனத்தை எதிர்த்து வழக்கு நடத்தாததால், மதுரை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது” என்றார்.

பி.ஜே.பி.யின் நெல்லை மாவட்டத் தலைவர் கட்டளை ஜோதி நம்மிடம், “ஆயிரத்து 300- ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தைப் போன்று இன்னொரு ஆலயத்தை நம்மால் கட்ட முடியுமா? ஆலயங்களை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு அதிகாரிகள் கடுமை-யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்கிக் கொண்டு நமது கலைச் சின்னங்களோடு விளையாடக் கூடாது. அலட்சியம் தொடர்ந்தால் தீவிரமாக போராட்டத்தில் இறங்குவோம்” என்றார்.

இது குறித்து நெல்லை மாநகராட்-சியின் கமிஷனர் சுப்பையனிடம் பேசினோம். “விதி மீறிய கட்டடங்கள் தொடர்பாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி மீறிய கட்டடங்கள் மீதான வழக்குகளும் தீவிரபடுத்தப்படும்” என்றார்.

வணிக நிறுவனங்களின் லாபத்துக்காக நமது புராதன சின்னங்களை தாரை-வார்ப்பது குற்றமே. கடவுளின் சின்னம் மட்டுமல்ல... பண்டைத் தமிழர்களின் கலைச் சின்னங்களாகவும் விளங்கும் கோபுரங்களை எச்சரிக்கையாகப் பாதுகாக்க வேண்டியது அரசின் அவசரக் கடமை.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாம்பன் சுவாமிகளுக்கு விடுதலை கொடுங்கள்!
பதறும் பக்தர்கள்

Pamban%204.jpg



ஜீவனில்லாத சமாதியாக பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி காணப்படுவது அவரது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் தினந்தோறும் கண்ணீரும் கம்பலையுமாக கோயில் வளாகத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. ஏன் இந்த நிலை? சென்னை அடுத்த திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்கு உலகின் பல பாகங்களில் இருந்து வரும் பக்தர்களின் ஒரே ஏக்கம் கருவறை திறப்பு எப்போது? என்பதுதான். பிரச்னைகளில் சிக்கி ஒரு மகானின் ஜீவசமாதி ஜீவனில்லாமல் இருப்பது எந்த விதத்தில் சரி? என்கின்ற கேள்வியோடு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றனர். 

Pamban%205.jpgநினைத்ததை நிறைவேற்றித் தரும் அற்புத மகான் பாம்பன் சுவாமிகள் என்கின்றனர் அவருடைய பக்தர்கள். ஆனால், கருவறை திறக்க வேண்டும்...கோயிலைப்போல வழிபாடு நடக்க வேண்டும்...என்ற பக்தர்களின் வேண்டுகோளுக்கு மட்டும் இன்றும் செவிசாய்க்காமல் இருக்கிறார் அவர். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. அதற்கு முன்பு 

சுவாமிகளின் சித்துவிளையாடல்-களில் இதுவும் ஒன்று என்கின்றனர் அவரின் பக்தர்கள்.

பிரச்னைக்கு என்ன காரணம்?

‘‘பௌர்ணமி பூஜைக்கு வந்த பக்தர்கள் நம்மிடம், கோயில் காம்பவுண்டு, கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று அனைத்தும் பக்தர்களால் கட்டித் தரப்பட்டுள்ளது. இதை ஒரு சிலர் ஜீவசமாதி என்றும், சிலர் கோயில் என்று விவாதித்து வருகின்றனர். 

எங்களைப் பொறுத்தவரை சுவாமிகள்தான் எங்கள் தெய்வம். இந்த இடம் அரசு பொறுப்பில் இருக்க வேண்டுமா? தனியார் பொறுப்பில் இருக்க வேண்டுமா? என்ற சர்ச்சை தேவையில்லாத ஒன்று. கதவடைக்கப்பட்டுள்ள ஜீவசமாதியை திறக்க வேண்டும். நாங்கள் வழிபட வழிசெய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை’’ என்றனர்.

பாம்பன் சுவாமிகள் கோயிலில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்று ஒரு தரப்பும். அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று மற்றொரு தரப்பும்...நாங்களாக வரவில்லை அவர்கள் வேண்டுகோளை ஏற்றே வந்தோம் என்று அரசு தரப்பும் விடாப்பிடியாக நிற்கின்றனர்.

இது குறித்து குமாரஸ்தவம் ராமானுஜ சுவாமிகள் நம்மிடம், ‘‘பாம்பன் சுவாமிகள் திருவான்மியூரில் வாங்கிய இடம்தான் இன்று கோயிலாக உருமாறியிருக்கிறது. எங்கள் சாமி இருக்கும் இடத்தை நாங்கள் கோயில் என்கிறோம். அவர்கள் ஜீவசமாதி என்கின்றனர்.

கோயில் கட்டி, வழிபாட்டுக்காக திறந்து உண்டியல் வைத்தால் அது தன்னிச்சையாகவே அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். அன்று சுவாமிகள் வாங்கிக் போட்ட நிலத்தின் மதிப்பு 400 ருபாய். இன்று அதன் மதிப்பு பலகோடி ரூபாய். அரசின்கட்டுப்பாட்டில் இருந்தால் அந்த நிலத்தை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது.

Pamban%203.jpgசமாதி என்று சொல்லிவிட்டால் அங்கிருந்து அரசு சென்றுவிடும், அதன்பின்னர் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றனர். சுவாமிகளின் பக்தர்களாகிய எங்களுக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை. கோயிலைக் கட்டி, திறந்துவிட வேண்டும். அங்குள்ள மயூரநாதர் மற்றும் 

சுவாமிகள் சிலையை பெட்டியில் இருந்து எடுத்து மக்களின் வழிபாட்டுக்கு வைக்க வேண்டும். ஏற்கனவே அபிஷேகம் நடத்தப்பட்ட சிலைகள்தான் அவைகள். அவைகளை மூட்டைபோல கட்டிவைப்பது எந்த விதத்தில் நியாயம்?’’ என்று சோகத்துடன் சொன்னார் அவர். 

‘‘ஜீவசமாதி இருக்கும் நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய். அதை யார் நிர்வகிப்பது என்பதுதான் தற்போதைய பிரச்னையின் ஆணிவேர். இந்தப் பிரச்னையில் சுவாமிகளையே சிறைவைக்கும் அளவுக்கு சிலர் துணிந்துள்ளனர். அரசு தரப்பு விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறது. எதிர்தரப்பும் விட்டுகொடுக்காமல் இருந்துவருகிறது. யார் தவறு செய்து இருந்தாலும் அவர்களுக்கு சுவாமிகள் கண்டிப்பாக உரிய தண்டனை தருவார்’’ என்கின்றனர் எப்பக்கமும் சாராத பக்தர்கள்.

விருதுநகர் பக்தர் தட்சிணாமூர்த்தி, ‘‘பல ஆண்டு-களாக எங்கள் சாமியை நாங்கள் காணமுடியவில்லை. இதுவே எங்களுக்கு வேதனை அளிக்கிறது. பாலாலயம் செய்து முடித்த பிறகு பூட்டி கிடக்கிறது. மராமத்து பணிகள் என்றால் பூட்டிவைக்கலாம். ஒரு பிரச்னைக்காக இப்படி பூட்டி வைப்பது எந்தவிதத்தில் நியாயம்? ஜீவ சமாதியை திறந்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம்’’ என்றார் விரக்தியுடன். 

திருவான்மியூர் பக்தர் பாலசுப்பிரமணி, ‘‘33 வருஷமா இந்தக் கோயிலுக்கு வந்து போயிட்டு இருக்கேன். எங்களைப் பொறுத்தவரை வழிபாட்டுக்கு கோயிலை திறந்துவிட வேண்டும். கோர்ட் வழக்கு நடந்து முடிந்து தீர்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்களின் புண்படுத்தும் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் பேசிக் களைய வேண்டும்’ என்றார். 

மகாதேஜா மண்டல சபையின் செயல்தலைவர் விஸ்வேஸ்வரன் நம்மிடம், ‘‘அரசுதான் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருக்கிறது. எங்களிடம் கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது. எனினும் தலைவர் சதானந்தத்திடம் பேசுங்கள்’’ என்று சொன்னார்.

தலைவர் சதானந்தம் நம்மிடம், ‘‘கோர்ட் உத்தரவுபடி எங்களிடம் ஜீவசமாதியின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இது கோயில் இல்லை, சமாதி. இது எப்படி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வரும்? இது தொடர்பாக சட்ட பிரச்னைகளை கையாளும் விஸ்வேஸ்வரனிடம் கேளுங்கள்’’ என்று மீண்டும் விஸ்வேஸ்வரனையே கைகாட்டினார். குருபூஜையில் பிசியாக இருந்ததால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

கோயில் தரப்பில் கேட்டபோது, ‘‘இந்து சமய அறநிலையத் துறை நேரடியாக இந்தக் கோயிலில் நுழையவில்லை. குப்புசாமி செட்டியார் என்பவர் சுவாமிகளின் அருகில் இருந்தவர். கோயிலை இந்து சமய அறநிலையத் துறை ஏற்க வேண்டும் என்று தெரிவித்து அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையத்துறை பணிகளில் ஈடுபட்டுள்ளது. மற்றபடி இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை’’ என்றார்கள்.

‘எது எப்படியோ... இந்த உரிமைப் போராட்டத்தில் சுவாமிகள் சிறை வைக்கப்பட்டிருப்பது என்னவோ நிஜம். எப்படியும் ஒரு பக்கம் தீர்ப்பு வரத்தான் போகிறது. அதற்குமுன்பு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோயிலை திறக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஆண்டவன் தீர்ப்பு என்று ஒன்று இருக்கிறது. அதில் இருந்து யாரும் தப்ப முடியாது!’ என்ற பாம்பன் சுவாமி பக்தர்களின் ஆதங்கம் கலந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு பரிசீலிக்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கருணாநிதி அவர்களே, களப்பிரர் காலம் இருண்டகாலம்தான். யாருக்கு? : ஆதவன் தீட்சண்யா.

sems-300x281.jpgஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை (25.06.2010), எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ( except Sun & kalaignar TV ? ) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கிய பின் கருத்தரங்கத்தின் தலைவர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார். ஆற்றினார் ஆற்றினார், ஆறிப் பழங்கஞ்சாகி சில்லிட்டுப் போகும்வரை ஆற்றினார். தமிழ்மொழியின் நிலையை வரலாற்றுப்பூர்வமாக விவரித்துப் பேசப்புகுந்த கருணாநிதி, “இடையிலே களப்பிரர் ஆட்சி வந்தது. அவர்கள் பாலி மொழிக்கு முன்னுரிமை தந்ததால் தமிழ் பின்னுக்குப் போனது. அதுவொரு இருண்டகாலம்… ” என்று போகிறபோக்கில் சொல்லிப்போனார். களப்பிரர் காலம் பற்றிய கருணாநிதியின் இந்தக்கருத்து எந்தளவிற்கு உண்மையானது?

களப்பிரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்… என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )

“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது… வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி…” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )

இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).

அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு’வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.

இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்…” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.

சரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது? இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள்?

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா? அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா? எதற்கிந்த வசை?

இங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை?

அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?
“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.
பார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்…” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)
களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) … பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்…. ” என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )

‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார்.

அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.

இப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா? அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.

“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.

அவசரத்திற்கு உதவிய நூல்கள்:

1. தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)
2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
3.பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )
4.தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நள்ளிரவு பூஜை! அலறும் மக்கள்!

1.jpg
திகில் கலந்த பதட்டத்தில் மூழ்கியிருக்கிறது மருங்காபுரி. அங்கிருக்கும் அய்யாவு குளத்தை நோக்கி சுத்துப்பட்டு கிராம மக்கள் உட்பட பலரும் கவலை முகத்தோடு சாரிசாரி யாகப் படையெடுக்க... ஊர் முழுக்க இறுக்கமான இறுக்கம். அப்படி என்னதான் நடக்கிறது அங்கே? 

திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி செல் லும் வழியில் இருக்கும் ஊர்தான் மருங்காபுரி. இந்தப் பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் ஜமீன்தார் குடும்பங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 16 கோயில் குளங்கள் இருக்கின்றன. இந்த ஜமீன்தார் குடும்பங்களை முன்னிலைப்படுத்திதான்... இந்தக் கோயில்களின் திருவிழாக்கள் நடப்பது வழக்கம்.

இந்தக் கோயில்களின் வரிசையில் இருக் கும் பகவதியம்மன் கோயிலும் இந்தக் கோயிலுக் கான அய்யாவு குளமும்... மகேஷ் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இத்தகைய அய்யாவு குளத்தை நோக்கித்தான் மக்களின் கவலையான படையெடுப்பு.

நாமும் அய்யாவு குளத்துக்குச் சென்றோம். தண்ணீர் இன்றி வறண்டிருந்த இந்தக் குளத்தின் மையத்தில் ஒரு குடிநீர்க் கிணறு. அதன் அருகே ஒரு மனிதத் தலை உருவம் செய்துவைக்கப்பட்டு... அதற்கு பூ, பழம், பொறிகடலை, எலுமிச்சை போன்றவை வைத்து பூஜை நடத்தப்பட்டிருந்தது. அதன் அருகே மனித உருவம் ஒன்று காகிதத்தில் ரத்தத்தால் வரையப் பட்டு... திகில் எஃபெக்ட் கூட்டப்பட்டிருந்தது.

""யாருக்கும் தெரியாம நள்ளி ரவில் பூஜை நடத்தியிருக்காங்க. எங்க ஊர்ப் பெண்கள் அதி காலை 5 மணிக்கு வழக்கம் போல் தண்ணீர் எடுக்க இங்க வந்திருக் காங்க. அவங்கதான் இந்த மனிதத் தலை உருவத்தையும் அதுக்கு பூஜை நடத்தப்பட்டிருப்பதையும் பார்த்துட்டு... பதறிப்போய்... ஊருக்குள்ள ஓடிவந்து சொன் னாங்க. அதுக்குப் பிறகுதான் பூஜை விஷயமே எங்களுக்கு தெரியவந்தது. எங்க ஊருக்கு ஏதோ கெட்டது நடக்கப்போவுதுன்னு தெரியுது. மன செல்லாம் படபடன்னு அடிசிச்கிது''’என்று பரபரப்பாக சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.
1.jpg

நம்மிடம் திகில் விலகாமல் பேசிய சங்கர் கணேஷ், ""இது ரொம்ப சக்திவாய்ந்த குளம்ங்க. இந்தக் குளத்தில் இருக்கும் கிணத்துத் தண்ணீர் தான் எங்களுக்குத் தாய்ப்பால் மாதிரி. எங்களுக்கு குழாய்த் தண்ணீர் இருந்தாக் கூட இந்தக் குளத் துத் தண்ணியைத்தான் குடிப்போம். இதில்தான் சமைப்போம். இது காலா காலமா இப்படிதான். இந்தக் கிணத்துக்கிட்ட இப்ப யாரோ ஏதோ மர்மமா நள்ளிரவில் பூஜை பண்ணியிருக்காங்க. அதனால் இந்தக் கிணத்து நீரே ரத்தமா மாறிக்கிட்டு இருக்கு. தண்ணியோட நிறத்தைப் பார்த்தீங்களா?''’என்று லேசாக ’செம்புலப் பெயல் நீர்போல் தெரிந்த தண்ணீரைக் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட விக்னேஷ் என்ற சிறுவன், ""அண்ணே.. பாப்பாத்தியக்காவுக்கு சாமி வந்துச்சுல்ல.. அதையும் சொல்லுண்ணே'' என் றான் தவிப்பாக. 

""நீ சின்னபிள்ளைடா... நாங்க விபரமா சொல்றோம்'' -என்று அவனை ஓரம்கட்டிவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்த போதையம்மாளும் அழகம்மாளும்... ’""இந்த அய்யாவுகுளத்தைச் சுத்தி பகவதியம்மன், மீனாட்சி சுந்தரம், தொட்டதச்சி பாப்பாத்தி அம்மன்னு ஐந்து சாமிகள் இருக்கு. இதுகளுக்கு பங்குனி மாசத் திருவிழாவை ஏக சிறப்பா நடத்துவோம். 20 ஆயிரம் பேருக்கு மேல காப்புகட்டி, இந்தக்குளத் தில் குளிச்சி, அலகு குத்திக்கிட்டு போறதே கண்கொள்ளாக் காட்சி.. இதைப் பொறுக்க முடியாமதான் எங்க பகவதியம்மனைக் கடத்தப் பாக்குறாங்க''’என்றார் துயரம் பொங்க. 

பகவதியம்மனைக் கடத்தப்பாக்குறாங் களா? யார் சொன்னது?’ என கிறு கிறுத்துப்போய் நாம் கேட்க... ஆறு முகம் என்பவரோ ""மூணு கி.மீ.தூரத் தில் இருக்கும் வண்ணாங்குளத்தில் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தூர்வாரும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. அப்ப பாப்பாத் திங்கிற பொண்ணுக்கு திடீர்னு அருள்வந்து டுச்சி. அப்ப... அது... "என்னை திருச்சிக்கார சாமியார் ஒருத்தன் மூணு வருஷத்துக்கு முன்பே கடத்தப் பார்த் தான். அப்ப அவன் மனைவி செத்துப்போன தால் பாதியில் ஓடிட்டான், இப்ப அவன் மீண்டும் என்னை கடத்திக்கிட்டுப்போக வந்திருக்கான். முதல் கட்டமா ஊரின் எல்லைத் தெய்வங்களை மந்திரத்தால் கட்டிவச்சிட்டான். இப்ப என்னைக் கடத்த நள்ளிரவு பூஜையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டான். அதனால் நான் மொட்டைமலை யில் இருக்கும் என் அண்ணன் அருணகிரி மலை யாண்டியிடம் சென்றுவிட்டேன்'னு அருள்வாக்கு சொல்லி சாமியாடிச்சி. அதனால்தான் ஊரே இப்ப திகில்ல இருக்கு. பகவதியம்மனை கடத்தாமத் தடுக்க... எங்க ஜமீன்தார் இப்ப தீவிர முயற்சியில் இருக்கார்''’என்று மேலும் தலைக்குள் விர்ர்ர்ரை உண்டாக்கினார்.

அடுத்து ஜமீன்தார் மகேஷை... அவரது பங்களாவில் சந்தித்தோம். முதலில் பேச மறுத்தவர்... பின் வாய்திறந்தார். ""நாங்க ஒருவித திகிலில் இருக் கோம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண... வழக்கமா நாங்க குறிகேட்கும் சாமியார்கிட்ட ரெண்டுபேரை அனுப்பிவச்சேன். அப்பதான் பாப்பாத்திங்கிற பொண்ணு மேல சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. நான் அங்க ஓடிப்போய்... "நீ உண்மையான சாமின்னா... நான் குறிகேட்க யார்யாரை அனுப்பிவச்சேன்னு அவங்க பேரைச்சொல்ல முடியுமா'ன்னு கேட்டேன். கரெக்டா அவங்க பேரைச் சொல்லிடிச்சி. அப்ப பகவதியம்மன்தான் வந்திருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு பரிகாரம் கேட்டேன். அது சொன்னபடி பூசாரி மூர்த்தி மூலம் பரிகாரத்தையும் பண்ணப்போறேன்''’என்றார் ஜமீன்தார்.

அடுத்து நாம் ஆஜரானது பூசாரி மூர்த்தியிடம். பூசாரியோ ""இதெல்லாம் ஆன்மீக ரகசியம். இருந் தாலும் சொல்றேன். குளத்தில் இருக்கும் மாந்திரப் பொருட்களையெல்லாம் எடுத்து... மாந்திரீகக் கட்டுக்களை அவிழ்த்து முதல்ல காவல் தெய்வங்களை விடுதலை செய்வோம். அப்புறம் அந்த மாந்திரப் பொருட்களையெல்லாம் தகனம் பண்ணி, மதுரை கள்ளழகர் கோயிலின் 18-ம் படிக்கட்டில் வைத்து... கரைத்து தீர்த்தம் ஆக்கி... அதை எடுத்துவந்து ஒவ்வொரு வீட்டு முன்னயும் பக்தியோடு தெளிச்சி... ஊரை சுத்தப்படுத்துவோம். பிறகு சாமியை யாரும் கடத்தாதபடி காப்புக் கட்டுவோம்''’என்றார் கண்களை மூடியபடி.

மக்களும் நம்பிக்கை யோடு காத்திருக்கிறார்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_07_2010_001_049.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அடர்ந்த வனம்! கொட்டும் அருவி! இளம்பெண்களை வேட்டையாடிய வனக்கும்பல்!

1
இப்படியுமா ஈனத்தனமாக நடந்து கொள்வார்கள் கேரள வனத்துறையினரும்... வனப் பாதுகாவல் குண்டர்களும்...?

இதோ அந்தக் கொடூரக் காட்சி...!

கொட்டிக் கொண்டிருக்கும் கும்பாவுருட்டி அருவிக்கு முன்னால்... சுமார் 20 மீட்டர் தொலைவு...

பச்சைப் பசேல் செடி கொடிகள் மரங்கள்... கரடு முரடான சரளைப் பாதை... மனைவியோடும் மகளோடும் வருகின்ற தமிழரை, மலையாள இளைஞர்கள் இருவர் வழிமறிக்கின்றனர். பின்னணி யில், நான்கைந்து பேர் பேசுவதும் மிரட்டுவதும் கேட்கிறது.

அந்தக் குடும்பத் தலைவரை 2 பேர் அடித்து இழுத்துக் கொண்டு போகின்றனர்.

""அய்யோ... விட்ருங்க... விட்ருங்க... ப்ளீஸ்... ப்ளீஸ்... சேலை... அய்யோ... நகையையெல்லாம் தர்றேன்... என்னை விட்ருங்க... அய்யய்யோ என் மகளை...'' அலறுகிறாள் அந்தத் தாய்.

இளம்பெண்ணை பிடித்துக் கீழே தள்ளுகிறார்கள்... அந்தப் பெண்ணும் கதறுகிறார்... செல்ஃபோன் கேமரா... செடிகொடிகளில் அலைமோதுகிறது. அடுத்த காட்சி ""இந்தப் பெண்ணையும் அப்படிப் பண்ணணும்'' ஒரு ஆணின் குரல். பயந்துபோன அம்மா, மகளுக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்று அந்தக் கொடூரன்கள் சொன்னபடி இடுப்புக்குக் கீழே ஆடையின்றி... ஓட்டமும் நடையுமாய் கரடு முரடான மலைப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்.

இந்தக் காட்சி... கடந்த ஒரு வாரமாக கேரள இணையதளமொன்றில் தொடர்ந்து காட்டப்பட்டு... கேரளத்திலும் நெல்லைச் சீமையிலும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி விட்டிருக்கிறது.

இந்தக் கொடூரத்தில், வனத்துறையின் கும்பலொன்று ஈடுபட்டிருப்பதை உணர்ந்த கேரள வன அதிகாரி வர்க்கீஸ் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கொல்லம் மாவட்ட எஸ்.பி.ஹர்சிதா ""இதைப் பற்றிய ரிப்போர்ட் உடனே வேண்டும்!'' தென்மலை போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கேரள சுற்றுலா தலங்களில் ஒன்றான கும்பாவுருட்டியில், ஒரு தமிழ்க் குடும் பத்திற்கு ஏற்பட்ட இந்தக் கொடூரத்தை அறிந்த கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஸ்பெஷல் டீமை உருவாக்கிக் களமிறக்கினார்.

""இப்படிப்பட்ட ஒரு கொடுமை கும்பாவுருட்டியில் நடந்திருக்கிறதே... என்ன நடவடிக்கை எடுக்கப் போகி றீர்கள்... உடனே...!'' 14.7.10 அன்று கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சதீஷன் கண்டனக் குரல் எழுப்பினார்.

""நெட்டில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் உண்மைதான். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்!'' காங்கிரஸ் உறுப்பினருக்குப் பதில் சொன்னார் கேரள வனத்துறை அமைச்சர் பிளோய் விஸ்வம்.

கேரள வனக்கும்பலால் சீரழிக்கப்பட்ட அந்தக் குடும்பம் என்னாயிற்று? யாருக்கும் தெரியவில்லை.
கும்பாவுருட்டி அருவி!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் மேல்கரை வழியாக, கேரள அச்சன் கோயில் செல்லும் பாதையில் கேரள மேக்கரை செக்போஸ்ட்டில் அனுமதிச் சீட்டு வாங்கி, சாலையில் இருந்து இடதுபுறம் இறங்கும் கரடுமுரடான மலைப்பாதை யில் 500 மீட்டர் நடந்தால்... மனதை வருடும் இயற்கை எழில் கொஞ்சும் கும்பாவுருட்டி அருவியைத் தரிசிக்கலாம்.

""நான் ரெண்டு மூணு முறை கும்பா வுருட்டிக்கு டூரிஸ்டுகளை கூட்டிப் போயிருக்கேன். ஃபேமஸான இடம்தான் ரொம்ப அழகா இருக் கும்.... ஆனால் ரொம்ப ஆபத்தான ஸ்பாட்டுங்க அது. பட்டப் பகல்ல கூட நடமாட்டம் இருக் காது. காரை ரோட்ல நிப்பாட்டி இறக்கி விடு வோம்... அருவிக்கு போறவங்க யாரும் சந் தோஷமா வர்றதேயில்லை. என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டார்கள். ஆனால் அழுது கொண்டே வருவார்கள். இலஞ்சியைச் சேர்ந்த ஒரு இளம்ஜோடி... கல்யாணமாகி ஒருசில நாட்களாகியிருக்கும். கும்பாவுருட்டி போக ணும்னு என் வண்டி யில ஏறுனாங்க. அங்கே போனதும்... 1 மணி நேரத்தில் வர் றோம் வெயிட் பண்ணுனு சொல்லிட்டு போனாங்க... ஆனா 3 மணி நேரம் கழிச்சு சேலை ரவிக்கை எல்லாம் அலங்கோலமா... மூச்சிறைக்க ஓடி வந்தாங்க. "யூனிபார்ம் போட்ட மூணு நாலு ஃபாரஸ்ட் காரங்களும், இன்னும் நாலஞ்சு ரவுடிங்களும் என்னைக் கட்டிப் போட்டுட்டு என் மனைவியை கெடுக்கப் பார்த்தானுங்க... தப்பி ஓடிவந்தோம்'னு சொன்னாங்க... என்கிட்ட மறைக்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். போலீஸுக்கு போகலாம்னு சொன்னேன்... வேண்டாம்னு சொன்னாங்க. அன்னையில இருந்து யாரையும் நான் கும்பா வுருட்டிக்கு கூட்டிப் போனதில்லை!'' செங்கோட்டை வாடகைக் காரோட்டி கிருஷ்ணன் சொன்ன பதைபதைப்பு இது.

கடந்த மே மாதம்... தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கும்பாவுருட்டியின் அழகை ரசிக்கவும், குளிக்கவும் தன் மனைவியோடும் 15 வயதான மகளோடும் காரில் சென்றார்.

கேரள வனக்குழுவினர் 6 பேர் இந்தக் குடும் பத்தை சுற்றி வளைத்து ""பாண்டிக்கார பய பொண்டாட்டியையும் குட்டி மோளையும் நமக்கு கூட்டி வந்தூ...'' என்று சுற்றி வளைத்திருக் கிறார்கள். அந்தத் தொழிலதிபரை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு, அவர் கண்ணெதிரில் அவர் மனைவியையும், மகளையும் சிதைத்து அனுப்பி யிருக்கிறார்கள். 

""ஏன் போலீசில் புகார் செய்யவில்லை?''

""அங்கே போலீஸ் இல்லை. போலீசில் புகார் கொடுக்க வேண்டுமென்றால், அங்கிருந்து திரும்பி அச்சன்கோயில் வழியாக செங்கோட்டை வந்து மீண்டும் புளியரை வழியாக தென்மலை போலீஸ் ஸ்டேஷன் போகணுமாம்... சுமார் 100 கி.மீ. சுற்றியாகணும்... அப்புறம்... நம்ம குடும்ப கவுரவத்தையும்...'' என்று தேம்பினா ராம் அந்தத் தொழிலதிபர்.

புளியங்குடியில், கல்வி நிறுவனம் ஒன்றின் முக்கிய பொறுப்பிலிருக்கும் இந்த இளைஞர், கடந்த மாதம் கும்பாவுருட்டிக்கு மனைவி யோடு போயிருக்கிறார்.

அங்கே நடந்த வன்முறைப் பலாத்கார முயற்சி இவரை மிகக் கடுமையாகப் பாதித் தது. கும்பாவுருட்டியில் இருந்து ஆவேசமாக வும், பதட்டமாகவும் திரும்பிய இவர், தனது மனைவியை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு மைத்துனரை அழைத்துக் கொண்டு புளியரை வழியாக தென் மலைக் காவல்நிலையத்திற்கு சென்றார். செல்லுமுன் நமக்குப் போன் செய்து ""ஒரு அவசரமான, கொடுமையான செய்தி... இப்ப தென்மலை போலீஸ் ஸ்டேஷன் போறோம். போய் வந்து உங்களிடம் எஃப்.ஐ.ஆர். காப்பியோடு நடந்ததைச் சொல்கிறேன். காலையில் கட்டாயம் வீட்டுக்கு வாருங்கள்!'' என்றார். மறுநாள் காலையில் புளியங்குடியில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்றோம்.

வீங்கிய முகத்தோடு நம்மை எதிர்கொண்ட அவர் ""ஸாரி... ஸாரி.. உங்களை அலைய வச்சிட்டேன்... நடந்த எல்லாத்தையும் போலீஸ்ல புகாரா கொடுக்கணும்... நக்கீரன்ட்டயும் சொல்ல ணும்னுதான் உங்களை வரச் சொன்னேன். ஆனால் சொல்ல முடியாது... சொல்லிப் பிரயோசனம் இல்லை...!''.

""சார்... உங்க மாதிரி படிச்சவங்க கூட மானம் மரியாதைனு மறைக்கிறதால்தான் கேரள வனக்கும்பலின் கொடூர அட்டகாசம் பயமில்லாமல் தொடருது... அதுக்கு ஒரு முடிவு கட்டணும் சார்... தென்மலை போலீஸ்ல புகார் கொடுத்தீங்களா... இல்லையா?'' என்றோம்.

""கும்பாவுருட்டி ஃபாரஸ்ட் கும்பலே பரவா யில்லை... தென்மலை போலீஸ்காரங்க தமிழன் னால அவ்வளவு கேவலமா நடத்துறானுங்க. கும்பாவுருட்டில நடந்தது எல்லாத்தையும் ஆங்கிலத்தில எழுதிக் கொண்டு போயி ருந்தோம். "இங்கிலீஸ் எழுத்தை பதிவு செய்ய முடியாது. நீ சொல்லு நாங்க மலை யாளத்தில எழுதிக்கிறோம். நீ கையெழுத்து போட்டுட்டு கிளம்பு'னு சொன்னாங்க. அவங்க மலையாளத்தில என்ன எழுதுவாங்கனு நமக்கு எப்படித் தெரியும்? எஃப்.ஐ.ஆரை ஆங்கிலத்தில்தான் எழுதணும்னு சொன்னோம். அதனால ரொம்ப கேவலமா பேசி... ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க... புகாரை திருப்பி எடுத்துட்டு வந்துட்டோம்... வேண்டாம் எதையும் எழுத வேண்டாம்... அந்தப் பாவிகளுக்கு கடவுள் கூலியைக் கொடுப்பார்!'' என்று நம்மை அனுப்பி வைத்தார் அந்தப் புளியங்குடிக்காரர்.

கடைசியில்... பாதிக்கப்பட்ட யாரும் புகார் கொடுக்காமலே... தாங்களே தங்கள் குடிபோதையில் நடத்திய கொடூரத்தை செல் கேமராவில் எடுத்தனுப்பி... கேரளாவையும், நெல்லைச் சீமையையும் கலங்கடித்திருக்கிறார்கள் கும்பாவுருட்டி வனத்துறைக் குண்டர்கள்.


கண்ணால் கண்ட ஆதிவாசிப் பெண்!



1
""கடந்த இரண்டாண்டுகளாக நடக்கும் இந்த கொடுமைகளைப் பற்றி இதுவரை நான்கு புகார்கள் கொளத்து புழா காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது'' என்கிறார் இந்த வீடியோ காட்சிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த அன்வேஷனம் (விசாரணை) இணைய தள இதழின் ஆசிரியர் சுல்பிகர், ""இதை அரங்கேற்றும் கொடுமைக்காரர்கள் அனைவரும் கேரள வன பாதுகாப்பு கமிட்டி என்கிற சங்கத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியினர் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் சேர்ந்து உருவாக்கிய அமைப்புதான் இந்த சங்கம். இவர்களைப் பற்றி தொடர்ந்து புகார்கள் எங்களுக்கு வந்தது. இதையடுத்து அந்தச் சங்கத்தில் ஒருவரைப் பிடித்து அவரது கைகளாலேயே அந்தக் கொடுமைக் காட்சிகளை பதிவு செய்ய வைத்தோம். இக் கொடுமையைச் செய்தவர்கள் என அச்சன்கோயிலைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகளான சோக்கு (எ) மணிகண்டன், அந்துருமான் ஷாஹீர், அஜயன் ஆசாரி ஆகிய மூவரை கேரள மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களின் அராஜகங்களை நான் என் கண்ணால் பார்த்தேன் என ஒரு தமிழ் ஆதிவாசி பெண்ணும் தைரியமாக சாட்சியமும் அளித்துள்ளார். புலனாய்வுச் செய்திகளில் நக்கீரனே எனக்கு ரோல்மாடல். நக்கீரன் மீது அரசுகள் காட்டிய அடக்குமுறையைப் போலவே கேரளாவை ஆளும் சி.பி.எம். அரசின் வனத்துறை அதிகாரிகள் நாங்கள் வெளியிட்ட வீடியோ பொய் என நிரூபிக்க எங்களது அலுவலகத்தில் ரெய்டெல்லாம் நடத்தினார்கள். கடைசியில் உண்மை வென்றது'' என்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திடீர் தீ! பேய் பீதியில் மக்கள்!

1
திகிலில் உறைந்துபோயிருக்கிறது மோழியனூர் கிராமம்.

சென்னை டூ திருச்சி நெடுஞ்சாலையில் விழுப் புரத்தில் இருந்து 25 கி.மீ.சென்று.... அங்கிருந்து வட மேற்கே நெளிந்தபடி போகும் சாலையில் 5 கி.மீ. நடக்க... மோழியனூர் நமக்கு எதிரே வரும். இப்போது இந்த கிராமம் முழுக்க இறுக்கமான இறுக்கம். அந்தப் பகல் வேளையில் தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. அவ்வப்போது ஓரிருவர் தென்பட.... அவர்கள் முகத்திலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்கிற பீதி. 

காரணம்... திடீர் திடீர் என ஆட்களின் மீதும் ஆடு, மாடுகள், கூரைகள் மீதும் பரபரவென பற்றியெரியும் தீ. இந்த தீயின் மர்மம் விலகாததால் பில்லி சூனிய பயம்... ஊரையே வளைத்து ’திக்..திக்கை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

நம்மை எதிர்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் உமா கோவிந்தராஜன் ""ஒரு வருசமா எங்களை இந்த அக்கினி பகவான் போட்டு வறுத்தெடுக்கிறான். 2009 ஆரம்பத்தில் திடீர்னு 15 வீடுகள் தீப்பிடித்து எரிஞ்சிது. அப்புறம் போன ஏப்ரல் மாசம் 37 வீடுகள் எரிஞ்சிது. இப்ப கொஞ்ச நாளா பூட்டியிருக்கும் பீரோவுக்குள் இருக்கும் துணிமணிகளும் கொடியில் காயும் துணிகளும் சுருட்டி வைக்கப்பட்ட பாய், தலையணைகளும் எரிய ஆரம்பிச்சிது. அப்புறம் இந்த 6-ந் தேதி வீட்டில் தூங்கிக் கிட்டு இருந்த கற்பகம், ரேகாங்கிற ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள் மேல் திடீர்னு தீ. அதுக அலறித்துடிச்சி எழுந்தும் கூட உடம்பெல்லாம் காயம். இப்ப பாண்டி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவங்க இருக்காங்க. இது பற்றி அதிகாரிகளுக்கும் போலீஸுக்கும் சொல்லியும் யாரும் சீரியஸா எடுத்துக்கலை. சாலைமறியல் போராட் டம் கூட நடத்திப்பார்த் துட்டோம். எப்படி தீ பிடிக்குதுன்னு தெரி யலை. பில்லி சூனியத் தாலும் கெட்ட ஆவி களின் வேலையாலும்தான் இப்படின்னு எங்க ஜனங்க நம்பறாங்க. தனியாப் போகவே பயமா இருக்கு.. முதுகுப் பக்கம் வெயில் விழுந்தாக்கூட தீப்பிடிச்சிடிச்சோன்னு பயமா இருக்கு. ராத்திரியில் கூட யாரும் நிம்மதியா தூங்கறது இல்லை''’என்கிறார் கவலையாக.

செல்வி என்ற பெண்மணியோ ""பட்டப் பகல்ல அதிலும் பலபேர் கண்முன்னாலேயே திடீர் திடீர்னு ஆடு மாடுகள் முதுகில் கூட நெருப்பு எரியுது. கெட்ட ஆவிகள் பண்ற அட்டகாசம் தாங்க இது. இதுக்கு பயந்துக்கிட்டே என் பிள்ளைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவச்சிட்டேன். பலபேர் ஊரைக் காலிபண்ணிட்டு போக ஆரம்பிச்சிட் டாங்க. நாங்களும் வெளியூர்கள்ல வீடு தேடிக்கிட்டு இருக்கோம். உங்க ஊரு பக்கம் வீடு இருந்தாலும் சொல்லுங்க'' என்கிறார் எச்சிலை விழுங்கியபடி.

""அந்த ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள் மீதும் தீப்பிடிச்சதும்... அதுக அலறியடிச்சிக்கிட்டு... வீட் டைவிட்டு வெளியே ஓடிவரப் பார்க்குது... ஆனா ஏதோ ஒரு சக்தி அவங்களை பின்னாடி பிடிச்சி இழுக்குது. இதை நாங்க கண்ணால பார்த்தோம். அதேபோல் வயக்காட்டில் மேஞ்சிக் கிட்டு இருந்த ஆடுமாடுகள் முதுகில் தீ எரியறதையும் அதுக... பதறிக்கிட்டு ஓடுறதையும் பாக்குறப்ப... வயிறு கலங்கிப்போகுது. என்ன சாமிக்குத்தமோ தெரியலை. எங்க ஊரை இம்புட்டுப் போட்டு வதைக்குது''’’-இது விஜயலட்சுமி, காளியம்மாள் போன்றோரின் வேதனை.

செல்வம், கமலக்கண்ணன் போன்றோர் 2006-ல் நடந்ததாக ஒரு கதையைச் சொல்லி வியர்க்க வைத்தார் கள். ""அப்ப இதேபோலத்தான் அங்க இங்கன்னு அடிக்கடி தீப்பிடிச்சிது. ஏதோ வில்லங்கம்னு எங்களுக்குத் தெரிஞ்சிப்போச்சி. உடனே எங்க பக்கம் பிரபலமா இருந்த கொண்டியம்பாக்கம் கந்தசாமி பூசாரியைக் கூட்டிட்டு வந்தோம். ரொம்பப் பவரான ஆளு. அவர் ஆடு, கோழின்னு பலிகொடுத்து பூஜை பண்ணிப் பார்த்துட்டு... ரத்தக்காட்டேரியோட வேலைதான் இதுன்னு சொன்னார். ரொம்ப பாடுபட்டு... மந்திர மாயமெல்லாம் பண்ணி அந்த ரத்தக் காட்டேரியை விரட்டினார். ஆனா அது அவரையே காலி பண்ணிடிச்சி. இங்க இருந்து ஊருக்கு போன கையோட அவர் போய்ச் சேர்ந்துட்டார். இந்தக் கதை தெரிஞ்சதால் தனியா எந்தப் பூசாரியும் இங்கப் பேயோட்ட வரமாட்டேங்க றாங்க''’என்றார்கள் படபடப்பு குறையாமல்.

இந்த ஊரின் நிலவரம் குறித்து கேள்விப்பட்ட இந்து, முஸ்லிம், கிருத்துவ மதங்களைச் சேர்ந்த குருமார்கள் 9-ந் தேதி ஒன்று திரண்டு வந்து... வழிபாடு நடத்தி.... ஊர் முழுக்க மந்திரித்த தண்ணீரைத் தெளித்து விட்டுப் போயிருக் கிறார்கள்.

பெரியவர் முத்துசாமி யோ ""அவங்க ஊருக்குள்ளே நுழையும் போதே... தீய சக்திகள் அவங்களைத் தடுத்துச்சாம். அந்த தீய சக்திகளை மந்திரத்தால் ரொம்பப் போராடி... கட்டிவச்சிட்டுதான் ஊருக்குள்ளேயே நுழைஞ்சாங்களாம். அவங்க இதை சொல்லும்போதே அழுதுட்டாங்க. அந்த அளவுக்கு அவங்களுக்கு கெட்ட சக்திகள் தொல்லை கொடுத்திருக்கு. எதுக்கும் ஊரைவிட்டுப் போகும்போது ஜாக்கிரதையாப் போங்க''’என்றபடி எங்கோ வெறிக்கிறார்.

நாம் அந்த திகில் கிராமத் தை விட்டுக் கிளம்பும்போது... விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் அறிவியல் தொழில் நுட்பப் பேராசிரியர் சௌந்தர்ராஜ அய்யம்பெருமாள், வேதியியல் பேராசிரியர்கள் பாலசுப்பிர மணியன், லெனின் ஆகியோர் கொண்ட டீம் உள்ளே நுழைந்தது. எரிந்த பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்துக்கொண்ட இந்த டீமினர்... ""பில்லி சூனியம், கெட்ட சக்திகள் என்பதெல்லாம் பொய்.. சில ரசாயனப் பொருட்களைத் தெளிச்சி விஷமிகள் உண் டாக்கும் செயற்கைத் தீ விபத்துக்கள்தான் இவை. அது என்ன பொருள் என்பது எங்கள் ஆய்வில் தெரிந்துவிடும்''’என்றார்கள் அழுத்தமாய்.

மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியோ “""இந்த கிராமத்தின் மீது காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். விரை வில்... தீ விபத்தை ஏற்படுத் தும் விஷமிகளைக் கண்டு பிடித்து கைது செய்வோம். வதந்தி மூலம் மக்களைப் பயமுறுத்தும் முயற்சி தான் இது''’என்றார் நம்மிடம்.மோழியனூரின் திகில் முழுதாய்த் துடைக்கப்பட வேண் டும் என்பதே நமது விருப்பம்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாமா! நான் என்ன தப்பு செஞ்சேன்

1
""என் மனைவி அமுதாவுக்கு நான் துரோகம் பண்ணிட்டேன். அவள இந்தக் கையாலயே கிணத்துக்குள்ள தள்ளி விட்டு கொன்னுட்டேன். என் மனசாட்சியே என்னைய தினம் தினம் கொன்னுட்டிருக்குதுங்கய்யா. என்னையக் கைது பண்ணி உள்ள போடுங் கய்யா'' என்று 10 வருடத்திற்கு முன்னால் தான் செய்த கொலைக்காக கோவை கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரண்டராகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறான் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த அழகர்சாமி.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸாரிடம் அவன் கொ டுத்த வாக்குமூலத்தில்... ""1995-ல நான் சிவகிரியிலிருந்து வேலை தேடி கோவைக்கு வந்தபோது கருமத்தம்பட்டியில இருக்கற துவாரகா மில்லுல வேலைக்கு சேர்ந்தேன். அங்கதான் என் மனசுக் குப் புடிச்ச மாதிரி இருந்த கலா சித்ரா அழகுல சொக்கிப் போய்ட்டேன். துருதுருன்னு ஓடியாடி வேலை செய்யுற அவ கூட பேச்சுக் குடுக்க ஆரம் பிச்சேன். அவளும் நாளாக நாளாக என்னைய லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா, ஒரு நாளு நைட்டு முத்தத்துல தொடங்கின நான் பின்னால அவளை ஆக்கிரமிச்சேன். தொடர்ந்து ஆக்கிரமிச்சுக் கிட்டே இருந்தேன்.

வருஷம் ஓடிக்கிட்டே இருக்க... 2000-த்துல ஒருநாளு ஊருக்கு வரச் சொல்லி அம்மாகிட்ட யிருந்து போன் வந்தது. போய் பார்த்தா எனக்குன்னு ஒரு பொண்ணு பார்த்திருக்கிறதா சொல்லி பொண்ண பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. விருப்பமே இல்லாம போன எனக்கு பொண்ணப் பார்த்ததுமே புடிச்சுப் போச்சு. அவதான் அமுதா. கலா சித்ராவ கல்யாணம் பண்ண நினைச்சிருந்த எனக்கு அமுதாவப் பார்த்ததுமே அந்த எண்ணம் மாறிப் போச்சு. அதுக்கடுத்த வாரத்துலயே கல்யாணம் பண்ணிக்கிட்டு அமு தாவ கூப்புட்டுட்டு கருமத்தம்பட்டிக்கு வந்தேன்.

கலா சித்ரா கதறிட்டா. என்னையப் பாக்கறதையே நிறுத்திட்டா. வேலை செய்யும் போது போய் பேசினா மூஞ்சியில அடிக்கற மாதிரி பேசிட்டா. நானும் எதையும் கண்டுக்காம "எங்கம்மா, சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து ஒரு கழுதையக் கட்டி வச் சுட்டாங்க. என்னைய மன்னிச்சிரு கலா சித்ரா... நீ இல்லாம என்னால வாழவே முடியாது'ன்னு அவ கால்ல விழுந்து கெஞ்சும்போது... அவளும் என்னைய மன்னிச்சுட்டா.

அப்படி இப்படின்னு பேசி கலா சித்ராவ திரும்பவும் மடக்கினேன். ஆனா வீட்டுல நான் சம்பாதிக்கிற பணம் குடும்பம் நடத்த போது மானதா இல்லைங்கறது னால என் மனைவி அமுதாவையும் நாங்க வேலை செய்யுற அதே மில்லுலயே வேலைக்கு சேர்த்தேன். இன்னொண்ணு என் பொண் டாட்டி நைட்டு ஷிப்ட்டுக்குப் போகும்போது நாங்க வீட்டுல ஒண்ணா இருந்துக்கலாம்ங்கிற திட்டம் போட்டுத்தான் அவள வேலைக்குச் சேர்த்தேன். அது மாதிரியே என் பொண்டாட்டி நைட் ஷிப்டுக்குப் போனதுக்குப் பிறகு கலா சித்ராவ வரச் சொல்லி விடியற வரைக்கும் இருப் போம். அவ காலையில வீட்டுக்கு கிளம்பிருவா. கலா சித்ரா வீட்டுல வயசான பாட்டி மட்டுங் கறதால எங்களோட சந்திப்புக்கு பிரச்சனை யேயில்லை. ஆனா கூட வேலை செய்றவங்க என் பொண்டாட்டிகிட்ட எங்களுக்குள்ள அந்த மாதிரி தொடர்பு இருக்குதுன்னு சொல்லிட் டாங்க. அதைக் கேட்டு பத்ரகாளியாவே மாறிட்டா அமுதா. "இனி அந்தப் பொண்ணுகூட பேசறத பாத்தாக்கூட நேரா ஊருக்குப் போய் ஆத்தா அப்பன்கிட்ட சொல்லிப்புடுவேன்'னு மிரட்ட ஆரம்பிச்சுட்டா.

கலா சித்ராவ பார்த்து "அமுதாவ ஊர்ல கொண்டுபோய் விட்டுட்டு வந்தா என்னையக் கட்டிக்குவியா'ன்னு கேட்டேன். அவளும் சரின்னு சொன்னா, ஆனா அமுதாவ ஊர்ல கொண்டு போய் விடறது சாத்தியமில்லை. சொந்தக்காரங்க என்னைய உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.

அதுனால அவள உலகத்தை விட்டே அனுப்பிடறதுன்னு முடிவு பண்ணி... என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அன்னைக்கு திங்கள்கிழமை காலையில அமுதாவ கூப்புட்டு... "மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. பொன்னாண் டாம்பாளையத்துல இருக்கற சென்னியாண் டவர் கோயிலுக்குப் போயிட்டு வருவோம்னு சொன்னேன். அமுதாவும் சந்தோஷமா கிளம்பி வந்தா. அந்தக் கோயில்ல ஜனங்க நடமாட்டமே இருக்காது. அந்தக் கோயிலையொட்டி 150 அடி ஆழத்துல சின்ன கிணறு ஒண்ணு இருக்கும். ரெண்டு பேரு ஒடம்பு நுழையற மாதிரி இருக்கற அந்த கிணத்துக்குள்ள எட்டிப் பாரு அதிசயம் ஒண்ணு தெரியும்னேன்...

அமுதாவும் ஆர்வமா எட்டிப் பார்க்கும் போது அப்படியே காலை ரெண்டையும் தூக்கி விட்டுட்டேன். அவ அந்த கிணத்துக்கு இடையில இருக்கற பைப்ப புடிச்சுட்டு "மாமா... வேண்டாம் மாமா... என்னையக் காப்பாத்துங்க'ன்னு கதறினா. கலா சித்ரா வோட உடம்பு மேலயிருந்த வெறி... தொங் கிட்டிருந்த அமுதாவோட கதறல என் காதுல கேட்க விடாம பண்ணிருச்சு. பைப்ப புடிச்சுட்டு தொங்கிட்டிருந்த அவளோட கை மேல என் காலை வச்சு நசுக்கினேன். அவ்வளவுதான் பைப்ப விட்டுட்டா. ஒரு பெரிய சத்தத்தோட அவ சத்தம் நின்னுப் போச்சு. சுத்தி முத்தியும் பார்த்தேன். யாரும் பாக்கலைன்னு உறுதிபடுத்திக்கிட்டு கீழ கிடந்த அமுதாவோட ஒரு செருப்பையும் தூக்கி கிணத்துக்குள்ள போட்டுட்டு நேரா சிவகிரிக்கு போய்ட்டேன்.

அங்க போய் அமுதாவோட அம்மா, அப்பாகிட்ட... "புள்ளைய எப்படி வளத்து வச்சிருக்கீங்க...? எவன் கூடயோ ஓடிப் போய்ட்டா'ன்னு ஒரு பிட்ட போட்டு அவுங்கள கண்டபடி பேசினேன். அவுங்களோ கொதிச்சு போய் அவமானம் பண்ணிட்டா ளேன்னு என்னையக் கூட்டிக்கிட்டு கருமத்தம்பட்டிக்கு வந்து தேட ஆரம்பிச்சு ஸ்டேஷன்ல மகளக் காணோம்னு புகார் கொடுத்தாங்க. நானும் நம்ம திட்டம் சரியாப் போய்ட்டிருக்குதுன்னு சந்தோஷப்பட்டேன். அவுங்க ரொம்பவும் வருத்தப்பட்டு ஊருக்குப் போனதுக்கப்புறம் கலா சித்ராகிட்ட போய்... "என் பொண்டாட்டிய இனி திரும்ப வரவே முடியாத உலகத்துக்கு அனுப்பி வச்சுட்டேன். இப்ப என்னையக் கல்யாணம் பண்ணிக்கிறியா? 'ன்னு கேட்டேன்.

அவ அதிர்ச்சியாகி "அடப்பாவி... கொலையே செஞ்சுட்டியா? நான் உன்ன கல்யாணம் பண்ணினா என்னை யும் ஒரு நாளு வேறொருத்திக்காக கொல்லமாட்டேன்னு என்ன நிச்சயம்?'னு என்னைய கழட்டி விட்டுட்டா. நீ இல்லாம வாழவே முடியாதுன்னு கெஞ்சி பாத்தும் அவ ஒத்துக்காததால மில்லுக்குள்ளேயே விஷம் குடிச்சுட்டேன். ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போய் போட்டவங்க அதுக்கப்புறம் என்னைய வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என்னையக் கட்டிக்க சம்மதிக்க மாட்டேன்னு சொன்ன கலா சித்ராகிட்ட நான் கொலை செஞ்சத யாருகிட்டயும் சொல்லாதேன்னு சத்தியம் வாங்கினேன்.

திரும்பவும் சிவகிரிக்கே போய் செங்கல் காளவாய்ல வேலைக்கு சேர்ந்து அங்கயிருந்த ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆனேன். ஆனா ஒவ்வொரு வார திங்கள்கிழமை ராத்திரியும் என் மனைவி அமுதா கனவுல வந்து "ஏன் மாமா... இப்படி பண்ணீங்க. நான் என்ன தப்பு பண்ணினே'ன்னு கேட்பா. திடீர்னு கண்ணு முழிச்சுப் பார்த்துட்டு அழுவேன். மூஞ்சியெல்லாம் வேர்த்துப் போய் ஒவ்வொருநாளும் தூங்காமலேயே கிடப்பேன். மனசாட்சி தினமும் என்னையக் கொல்றத தாங்க முடியாமதான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும்னு சரண்டராக வந்திருக்கிறேன்'' என்றவனை சென்னியாண்டவர் கோயிலுக்கு கொண்டு போன இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான டீமின் முன் அமுதாவை எப்படி தள்ளிவிட்டேன் என்று நடித்தும் காட்டினான் அழகர்சாமி.

இதையடுத்து கொலை வழக்கு, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறான் அழகர்சாமி. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நம்மிடம்... ""தான் கொலை செய்ததை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தவனை அவன் மனசாட்சி கொடுத்த துன்புறுத்தலினால்தான் செய்த தவறை ஒப்புக் கொண்டிருக்கிறான். அமுதாவின் பெற்றோர்கள் மகளைக் காணோம் என்று கொடுத்த புகாரை ரெண்டு மூணு வருஷத்தி லேயே திரும்ப வாங்கியிருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு தகவலைச் சொல்லி விட்டோம். அவனை கோயிலுக்குக் கூப்பிட்டு போனபோது அந்த சின்ன கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டிருந்ததால் கிணற்றை அடையாளம் காட்ட மிகவும் சிரமப்பட்டான் அழகர்சாமி. தாசில்தாரின் அனுமதி வாங்கிக் கொண்டு கூடிய சீக்கிரம் கிணற்றை தோண்டப் போகிறோம். காமம் என்ற ஓர் உணர்வு ஓர் அப்பாவி பெண்ணை பலியாக்கியிருக்கிறது'' என்கிறார் வருத்தமாய்.
""அநியாயமா எம் பொண்ணக் கொன்னு போட்டு எவன் கூடயோ ஓடிப் போய்ட்டான்னு கதை கட்டி குடும்ப மானத் தையும் கெடுத்துட்டானே அந்த படுபாவி. அமுதா... நீ எங்கயோ எவன் கூடயோ வாழ்ந்துட்டு இருப்பேன்னு நெனச்சுட்டிருந் தோம். ஆனா இப்படி பண்ணிட் டானே...'' என அந்த சின்னக் கிணத் திற்கு முன்னால் வயிற்றில் அடித்துக் கொண்டு அழும் அமுதாவின் உறவு களுக்கு அப்பாவி பெண் அமுதாவின் எலும்பாவது காணக் கிடைக்குமா என்பது கூட சந்தேகம்தான்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பத்து கோடி மாணவ - மாணவிகளுக்கு மனநலம்...

1
மாணவ - மாணவிகளின் மன நலம் காக்க வேண்டிய ஆசிரி யர்களுக்கான பயிற்சி முகாம் அது. கலெக்டர் வள்ளலாரின் முயற்சியால், திண்டுக்கல் பி.எஸ். என்.ஏ. கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்தப் பயிற்சி முகாமுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 292 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 195 ஆசிரிய-ஆசிரியை கள் வந்து பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

பயிற்சி முடிந்து வெளியே வந்த பழனியைச் சேர்ந்த ஆசிரியை செல்லம்மா ளிடம் ""பயனுள்ள பயிற்சிதானே?'' என்றோம்.

""வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மனநலத்துறைத் தலைவர் டாக்டர் பால்ரஸல் தலைமையிலான குழுவினர்தான் எங்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்தார்கள். இப்படிப்பட்ட பயிற்சி எங்களுக்கு முன்பே கிடைத்திருந் தால் எத்தனையோ மாணவ-மாணவிகளை காப்பாற்றியிருப்போம்'' என்றார்.

""அப்படியொரு மாணவரைச் சொல்ல முடியுமா?'' என்றோம்.

""எங்க பள்ளியில் பயின்ற மாணவி ரூபா... அநாதை என்று சொல்லி, அவளைக் கூட்டி வந்து +1ல் சேர்த்தார் ஒரு பாதிரியார். 6 மாதத் திற்குப் பிறகு ஒருநாள், ஒரு அம் மாவிடம் உரிமை யோடு பேசிக் கொண் டிருந்தாள் ரூபா. விசாரித்தபோது... அந்த அம்மாதான் தன்னைப் பெற்றவர் என்றும், யாரோ ஒரு வருடன் ஓடிவிட்ட அம்மா இப்போது திரும்பி வந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியோடு சொன்னாள். +2 தேர்வு நெருங்கிய சமயத்தில், ஒருநாள் தனியே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள் ரூபா. விசாரித்தேன். அம்மா இன்னொருவனோடு ஓடிவிட்டதாகச் சொல்லி அழுதாள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆறுதல் சொன்னோம். அடுத்த சில நாளில் ரூபா தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். இன் றைக்கு நான் பெற்ற மனநலப் பயிற்சியை அப் போது பெற்றிருந்தால் ரூபாவுக்கு கவுன்சிலிங் கொடுத்திருப்பேன்'' -கலங்கிய விழிகளோடு சொன்னார் ஆசிரியை செல்லம்மாள்.

மாணவர் மனநலப் பயிற்சி முகாமில் பங்கேற்ற மற்றொரு ஆசிரியரான ஜம்புளியம் பட்டி சுரேஷ்பாபு, தான் பணியாற்றும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர் குமாரின் நிலையை விவரித்தார்.

""தன் அம்மா மீது பேரன்பு கொண்ட மாணவன் குமார். திடீரென இறந்துவிட்டார் அவன் அம்மா. கொஞ்ச நாளில் பள்ளிக்கு வருவதையும் நிறுத்திவிட்டான். அவனுடைய நண்பர் களிடம் கேட்டபோதுதான் தெரிந்தது அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக. அம்மாவைப் பற்றிப் புலம்பியபடி தெருக்களில் அலைவதாகச் சொன்னார்கள். இப்போது எனக்குக் கிடைத்த பயிற்சி அப்போது இருந்திருந்தால் குமாரை மனநிலை பிறழாமல் காப்பாற்றியிருக்க முடியும்'' என்றார் சுரேஷ்பாபு.

மாணவர்களுக்கான மனநலத்திற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யும் எண்ணம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலாருக்கு எப்படி ஏற்பட்டது?

""ஏற்கனவே குழந்தைகளுக்கான மனநலத் திட்டத்தை தொடங்கி நடத்தியபோதுதான்... இளம் பருவ மாணவ-மாணவிகளின் மனநலம் குறித்து ஆய்வு செய்தோம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம் மாணவர்களில் 75 ஆயிரம் பேருக்கு ஏதோ ஒரு வகையில் மனநலம் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அத னால்தான் டாக்டர் பால்ரஸல் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தேன். ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த வழி செய்திருக் கிறேன்'' என்கிறார் கலெக்டர் வள்ளலார். திண் டுக்கல் மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் மாண வர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால்...?

பயிற்சி முகாமை சிறப்பாக நடத்திய வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மனநலத்துறை தலைவர் டாக்டர் பால்ரஸலிடம் கேட்டோம்...

""12 முதல் 19 வயது வரையிலான இளம் பருவ மாணவ-மாணவிகளில் சிலர் பாடத்தைக் கவனிக்காமல் தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். அல்லது, சம்பந்தமே இல்லாமல் நோட்டில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கு மனநோய், மன அழுத்த நோய், மனச்சிதைவு நோய் உட்பட 7 வகையான நோய்கள் தாக்கியிருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இவர்களை அப்படியே விட்டுவிட்டால் மனநலப் பாதிப்பு அதிகமாகிவிடும்.

உலக சுகாதார மைய ஆய்வுக் கணக்கின்படி இந்தியாவில் உள்ள 10 கோடி இளம் பருவ மாணவ- மாணவிகளை இப்படிப்பட்ட நோய்கள் தாக்கியுள்ளன. இவர்களுக்கு தொடக்கத்திலேயே மருத்துவ சிகிச்சை தந்து அந்த நோயைத் தடுக்கவேண் டும்.

மேலை நாடுகளில் 60 ஆயிரம் பேருக்கு 2 மனநல டாக்டர்கள் இருக்கி றார்கள். ஆனால் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 2 மன நல டாக்டர்கள்தான் இருக்கிறார்கள். இந்திய மருத்துவக் கழகமும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இந்த நிலையில்தான் கலெக்டர் வள்ளலார் என்னைத் தொடர்புகொண்டு, இந்தச் சிறப்பு மனநலப் பயிற்சி முகாமை நடத்த ஏற்பாடு செய்தார். இந்தியாவில் முதல் சிறப்பு மனநல முகாம் இது'' -பெருமையோடு சொன்னார் டாக்டர் பால்ரஸல்.
மற்ற மாவட்டங்களிலும் கட்டாயம் நடத்தப்படவேண்டிய மனநல முகாம் இது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கல்லூரிப்படிப்பை முடித்த இளம்பெண் துறவியாகிறார்

1
சென்னையில் கல்லூரிப்படிப்பை முடித்த இளம்பெண் துறவியாக வாழ முடிவெடுத்துள்ளார்.



ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட தாராசந்த் - விமலாபாய் தம்பதிகள் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறார்கள்.


இத்தம்பதிகளுக்கு தர்மேஷ் என்ற மகனும், குணவந்தி, ஹேமா, ரேகா, தீபா என்ற 4 மகள்களும் உள்ளனர். 

தீபா வேப்பேரி ஜெயின் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். 

தீபாவின் தங்கை ரேகா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். அவர் எடுத்த முடிவு சரி என்று தீபாவும் எண்ணினார். தங்கை வழியில் துறவு பூண உறுதி ஏற்றார். 

கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான பயிற்சிக்கு பிறகு தீபா சாமியாராவதற்கு தகுதி பெற்றுள்ளார். 

தீபா வரும் 20ம் தேதி கலர் புடவை, நகைகள் அணிந்து ராணி அலங்காரத்துடன் காலையில் ஊர்வலமாக தங்க சாலை ஜெயின் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.



மறுநாள் 21-ம் தேதி வெள்ளை நிற ஆடை அணிந்து சாமியாராக தீட்சை பெறவிருக்கிறார். 

21-ம்தேதி முதல் தீபாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகள் அறுந்து விடும். துறவியர் கூட்டத்தில் சேர்ந்து தீபாவும் உலகை சுற்ற தொடங்கி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



துறவுக்கோலம் பற்றி தீபா, ’’தனியாக வந்தோம்;கடைசி காலத்தில் தனியாகவே செல்கிறோம். அப்பா, அம்மா, யாராவது கூட வருவார்களா? யாரும் வரப்போவது இல்லை.

என்றும் நம்மோடு இருப்பது கடவுள் ஒருவர்தான். 

போன ஜென்மத்தில் என்ன செய்தோமோ தெரியாது. இந்த ஜென்மத்தில் சாமியாராக புண்ணியம் செய்யும் வாய்ப்பை கடவுள் தந்து இருக்கிறார். 

துறவியாகி விட்டால் சுகம், துக்கம், இன்பம், துன்பம் எதை பற்றியும் கவலை இல்லை. எங்களுக்கு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை மனதில் ஜெபித்தால் போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்’’ என்று கூறியுள்ளார்.


__________________
Page 1  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard