New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: St.Thomas in India Fables -Continued


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: St.Thomas in India Fables -Continued
Permalink  
 


Kerala artists oppose international festival

http://www.deccanherald.com/content/213272/kerala-artists-oppose-international-festival.html 

Thiruvananthapuram, Dec 20, DHNS

Around 25 leading artists from the state, including Kanai Kunhuraman and C L Porinjukkutty, alleged at a press conference here on Tuesday that  norms are being violated to facilitate the event. No Kerala-based artist will be participating in the event, they said. The Rs 75-crore government aid promised for the event organised by a private trust violates all norms. The dissidents demanded a government probe into the issue.

The festival, initiated jointly by the Kochi-Muziris Biennale Foundation and Muziris Heritage Foundation, with government aid, will be held at different venues in Kochi and Muziris, around 25 km from Kochi.

The festival, with Mumbai-based artist Bose Krishnamachari as the director, would witness presentation of artworks, seminars, educational programmes and launch of several books.
Voicing their opposition, the artists said the Kerala Lalitha Kala Academy should have been 
entrusted with the responsibility of organising the festival.

Highlighting that the previous LDF government had already disbursed Rs 5 crore for the event, the artists urged the present state government to refrain from releasing further funds. Incidentally, the present UDF government had promised to release Rs 5 crore more.
The festival will be the biggest arts scam in the country, they said.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Prominent artists seek vigilance probe

 
Last Updated : 22 Dec 2011 12:46:28 PM IST


THIRUVANANTHAPURAM: A group of leading artists in the state who gathered here to protest against the suspicious way in the conduct of Kochi- Muziris- Biennale, have called for a Vigilance probe into the granting of crores of rupees to a Trust in the name of promotion of art.

 

 The group comprising nationally-acclaimed artists including C L Porinjukutty, Kanayi Kunhiraman, K K Rajappan, K C Chithrabhanu, N N Rimson, Tensing Joseph, Shibu Lopez, Nemom Pushparaj, T V Chandran, Gopikrishnan and Ajith Kumar G told a news conference the other day that the international art festival, which is the first of its kind being hosted in Kochi, has already come under scathing attack from the art fraternity for various reasons like not including the local artists and portraying the traditional art form of Kathakali in a vulgar manner in its brochure.

 

 The artists demanded that the State Government revoke the previous LDF Government’s  decision to grant an exorbitant sum of over Rs 70 crore without following any norms to the  Biennale organisers, Kochi Biennale Foundation, a public  charitable  Trust governed by the  provisions of Indian Trust Act(Act II of 1882) led by its president Bose Krishnamaachary and secretary Riyas Komu.

 

 The previous LDF government had sanctioned a sum of `73.2 crore for the conduct of Biennale from the Kochi Muziris project fund. The Department of Tourism had sanctioned the release of `5 crore to the Kochi Biennale Foundation to meet the initial cost.

 

They said this sum was unacceptably high as similar events like the Triennale of Central Lalitha Kala Akademi and International Film Festival of Kerala of State Chalachitra Academy were conducted with a budget of around Rs 3 crore.

 

 Moreover, the organising of the event had been undertaken by a Mumbai-based private agency, which was not accountable to the State Government in any way.

 

The State Lalitha Kala Akademy had been kept at a distance from the conduct of the international event. Hence, there was a possibility of the grant being misused. Since the government had granted the sum as a monetary aid, the organisers did not have to submit the accounts of the transactions before the government, they alleged.

 

 In addition, the previous government had granted several crores of rupees to the Kochi Muziris Foundation Trust for various proposals like installation of statues on roadsides from Nedumbassery airport to Ernakulam and establishment of Kochi Biennale schools without consulting the experts, the artists alleged.

 

 It has been pointed out that while Rs 5 crore was allotted as initial cost of the activities including that of the renovation of the Kochi Durbar Hall gallery, the Trust had claimed that they had spent Rs 3.5 crore for renovation itself. The artists claimed that the expense must have been cost only Rs 1.5 crore.

 

The artists wanted the State Government to conduct a Vigilance probe against all concerned including former Cultural Affairs Minister M A Baby as he had visited Venice Binennale along with Trust office-bearers, while he kept the Kochi-Biennale venture as a secret from the artists and art historians of the state.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Kathakali distortion condemned

Last Updated : 21 Oct 2011 12:55:39 PM IST


THIRUVANANTHAPURAM: Bharatheeya Vichara Kendram director P Parameswaran has questioned the logic behind linking the Muziris project with the Indian edition of a foreign festival, Biennale, and criticised the vulgar portrayal of Kerala’s classical art form of Kathakali in the festival brochure.

 

Express, in its Kochi edition, carried a report the other day on the  controversy over the vulgar portrayal of Kathakali in the brochure which  carries the picture of a painting in which a Kathakali artiste’s embellished head is shown fixed on the body of a muscleman wearing only a loin cloth and carrying a mace in his hand.

 

Noted artistes such as Kalamandalam Gopi had expressed anguish and protest over the vulgar portrayal in the brochure for the Indian edition of an Italian festival, which is slated to showcase India’s rich cultural and social heritage, which will be taken around the world.

 

The festival, the brainchild of former minister M A Baby, is expected to attract funding amounting to Rs 100 crore of which a major portion is from the Centre and State Governments.

 

Responding to the news report, Parameswaran said that the shift in the interest of the stakeholders from archeological excavation to heritage  project and now to conducting a foreign festival to promote tourism was a dubious one.

 

“To start on an academic note, end up in heritage and tourism projects and link it with Biennale festival, the entire issue is surrounded by a kind of mystery. What I don’t understand is how does Pattanam excavation connected to Biennale, an Italian festival,’’ he said.

 

A foreign festival, which is in no way connected to the excavation, should not be supported by the government. Now, the brochure reveals what they are aimed at. In the name of culture, in fact, they are denigrating the culture, Parameswaran said.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

historicus has left a new comment on your post "Syrian Malabar Christian and Pattanam -From Wiki...": 

The attempts of Prof. George Menachery to interest agencies and Govts to undertake a Muziris - Red Sea or Red Sea - Muziris sail ship voyage did not fructify. The Many articles, papers, books which he had published along with Maggy G. Menachery failed to receive the kind of attention that was needed to fulfil his dreams of a Aden/Socotra/Gulf - Muziris voyage in a sail ship manufactured in Kerala say at Beypore or one made abroad using the Teak wood and Coir of Kerala and employing artisans from Kerala. He was constantly prowling the Gulf countries and studying about Aden and Socotra and trying to get various Govt. agencies.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

book_360px



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

April 6, 2012

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

தினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்க்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும்? வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா? “தாமஸ் கட்டுக்கதை” என்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2]மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது,முன்புதான் கடற்கரையில் இருந்ததாக! என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக! தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].

சிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்:இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது. “சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை”[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.

தினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

 

கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார்.

என்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்

 

…………………………………….              நீளோ தம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.

 

  1. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. 
  2. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். 
  3. மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது.
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது.அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற அத்தாட்சியால் தெரியவரும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912).

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.  அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன. துறைமுக நகர்
இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.

இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான் (ஆஹா, என்ன கரிசனம், அக்கரை, முழுமையாக கிடைக்கவில்லை என்றால், என்னவாயிருக்கும் என்று எழுதியவருக்குத் தெரியாதா? அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா?). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன.பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே? இதைப் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது?

எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.

கோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து  கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக  இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

மேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நில்;அமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.  இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம்..

  
  

சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.

  

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.

இப்படி பற்பல அத்தாட்டிகள், ஆதாரங்கள் கொண்ட “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” ஒரு 120 பக்கங்கள் கொண்ட கட்டுரையைக் கொடுத்தேன். அதனை “இந்துக்கள் / இந்து அபிமானிகள்” என்று சொல்லிக் கொண்டவர்கள் தாம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று 2008ல் சிடியில் எடுத்துக் கொண்டு சென்றார்கள் ஆனால், செய்யவில்லை. ஆனால், அதிலுள்ள விஷயங்களை “Breaking of India” என்ற புத்தகத்தில் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இன்னாரிடத்திலிருந்து எடுத்தாளப்பட்டது / பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஏதோ, இவர்களே அந்தந்த இடங்களுக்குச் சென்று, குறிப்பிட்ட நபர்களுடன் பேசி, விஷயங்களைத் தெரிந்து கொண்டது போல எழுதியுள்ளார்கள். ஆனால், உன்மையில் அவர்கள் அங்குச் செல்லவும் இல்லை, அந்த நபர்களுடன் பேசியுதும் இல்லை, என்னுடைய சிடியிலிருந்து எடுத்த விஷயங்களை (தாமஸ் கட்டுக்கதை சம்பந்தமானவை – தெய்வநாயகம், ஒலாஸ்கி முதலியன) அப்படியே போட்டுள்ளர்கள்.

வேதபிரகாஷ்

06-04-2012


[10] தினமலர்,சிதறிக்கிடக்கும்கபாலீசுவரர்கோவில்கல்வெட்டுகள்,  ஏப்ரல் 06, 2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=442587



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)

April 8, 2012

கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)


குதிரையேறும் ராவுத்தன் – கந்தர்புரி தாமஸ் (மேலேயுள்ள சித்திரம்)                                                                                                                         போர்ச்சுகீசியர் தாமஸ் கட்டுக்கதையை பரப்பியவிதம்: போர்ச்சுகீசியர்களுக்கு தாம் போகுமிடமெல்லாம் செயின்ட் தாமஸைல் கண்டுபிடிப்பது, சில எலும்புகளை போடுவது, இடத்தைப் பிடிப்பது, பிறகு ஆக்கிரமித்த இடத்தில் சர்ச்சைக் கட்டுவது என்பது பழக்கமாக இருந்து வந்தது. கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் பலவிதங்களில் ஒத்துப் போகிறது. இரண்டு கட்டுக்கதைகளையும் ஒரேமாதிரி புனையப்பட்டு வடிவமைப்புக் கொடுத்துள்ளது போன்று அவர்கள் அழித்த ஆதாரங்கள் காட்டுகின்றன. அங்கும் முதலில் இருந்த சர்ச்சை இடித்துவிட்டு, புதிய சர்ச்சைக் கட்டியுள்ளார்கள். உள்ள ஆதாரங்களை அழித்துள்ளார்கள்.

கந்தர்புரியின் செயின்ட் தாமஸ் பக்கெட் (1118-1170): தாமஸ் எ பக்கெட் (St. Thomas à Becket) என்ற அந்த தாமஸ் ஆங்கிலதேசபிமானியாகக் கருதப்படுகிறார்[1]. அப்போஸ்தலர் தாமஸ் நினைவுநாளில் பிறந்ததால், இவருக்கு அதேபெயர் சூட்டப்பட்டதாம். கிட்டத்தட்ட அவரைப் பற்றிய கதைகள் எல்லாமே “ராபின் ஹுட்” கதைகள் போன்றேயுள்ளன. ஹென்றி VIII (Henry VIII) ராஜாவிற்குச் செல்லவேண்டியை வரிப்பணத்தை இவரே வசுல் செய்துகொண்டாராம். இதனால், ராஜாவிற்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. அதுமட்டுமல்லாது, இவர் குதிரையில் அங்குமிங்குமாகத் தெரிந்து வந்தபோது, தமக்கெதிராக படையைத் திரட்டுகிறார் என்ற சந்தேகமும் வளர்ந்தது. அவரிடத்தில் தங்கம், வைரம் என்று ஏராளமான செல்வம் இருந்ததாம். ராஜா, “எப்படி நீ இவ்வளவு செல்வம் வைத்திருக்கிறாய்?”, என்று கேட்டதற்கு, கடவுள் கொடுத்தார் என்றாராம். அதுமட்டுமல்லாது, ஏழைகளுக்கு செல்வத்தைக் கொடுத்து வந்தாராம். கந்தர்புரி சர்ச்சின் ஆர்ச்பிஷப்பாக இருந்து (1118-1170), ஹென்றிக்கு இணையாக ஆதிக்கத்தைச் செல்லுத்தினாராம். இதனால், ராஜா இவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அரசதுரோகி தாமஸ் உயிர்த்தியாகி தாமஸ் ஆனது: நான்கு தனக்கு வரவேண்டிய கணக்கைத் தீர்த்து வாருங்கள் என்று நால்வரை அனுப்பினாராம். அவர்களும் தாமஸின் கதையை முடித்துவிட்டு வந்தார்களாம். அதாவது ராஜாவின் கையாட்களால் டிசம்பர் 29 1170 அன்று கொலையுண்டு உயிர்த்தியாகியானார்[2]. செத்தப்பிறகும், அந்த தாமஸின் புகழ் அதிகமாகவே இருந்ததினால், சரித்திரத்திலிருந்தே அப்பெயரை நீக்க என்ற மன்னன் முயன்றான். 1538ல் ஹென்றியின் கட்டளைப்படி[3], அந்த சர்ச் இடிக்கப்பட்டு, தாமஸின் “ரெலிக்ஸ்” அதாவது எலும்புகள் கூட விட்டு வைக்காமல் எரிக்கப்பட்டன[4]. இதெல்லாமே, “அபோகிரபல் பைபிள்” அல்லது மறைத்துவைக்கப் பட்டுள்ள பைபிள்களில் தாமஸின் கதைகளைப் போன்றே இருப்பதைக் காணலாம்.

தாமஸ் கொல்லப்பட்ட ரணகளறி குரூரக்கட்டுக்கதை: கிருத்துவம் ரத்தத்தில், கொலையில், கொடுமையில், குரூரத்தில் தோய்ந்து வளர்ந்தது. இதனால், அவர்கள் மனதில் வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பன மறைதேயிருந்து, வேலைசெய்து வந்துள்ளது. “தியாகவியல்” என்று வைத்துக் கொண்டு, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியோரை உத்தமர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்று கதைப் புனைவது அவர்கள் வழக்கம். ஏசு மக்களுக்காக உயிர்துறந்தார், தினமும் அவர் ரத்தம்-சதை குடித்துத்தின்று தான் நம்பிக்கையுடன் கிருத்துவர்கள் வாழ்கின்றனர்[5]என்பதனை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் இத்தகைய ரணகளறி குரூரக் கட்டுக்கதைகள் அவர்களுக்குத் தேவைப் படுகிறது. ஆகவே, தாமஸ் பக்கெட் கொலையுண்டதை குரூரமாகச் சித்தரித்துள்ளனர். தாமஸ் முழங்கால் போட்டு தியானம் செய்ய்ம் வேளையில், அந்த நான்கு கொலையாளிகள் கத்திகளுடன் வருகின்றனர். முதலில் ஒருவன் பின்பக்கமாக தலையை வெட்டுகிறான். ரத்தம் பீரிட்டெழுகிறது; அடுத்தவன் வெட்டுகிறான் – தலை கீழே விழுகிறது, இன்னொருவன் வெட்டுகிறான், தலைசிதறி மூளை வெளியேறுகிறது; பிறகு மற்றவனும் வெட்ட உடல் துண்டு-துண்டாகிறது. கிடைத்த அந்த சிதைந்த உடலை சீடர்கள் மறைத்து வைக்கின்றனர். ஏனெனில், அரசன் அதனையும் விடமாட்டான் என்ற அச்சம், இல்லை யாராவது திருடிச் சென்று விடுவார்கள் என்ற பயம், ஏனெனில், கிருத்துவர்களுக்கு பிணம் அதுவும் கிருத்துவ சந்நியாசி போன்றவர்களின் பிணம் என்றால் கூறுபோட்டு சாப்பிடுவார்கள்[6]. அதனால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை (இதனால் தான், கபாலி கதை கேட்டதும், கிருத்துவர்கள் அத்தகைய கதையை தாமஸுக்குக் கட்டிவிட்டனர்)

தாமஸ் பக்கெட்டைப் பற்றி வளர்ந்த கட்டுக்கதைகள்: உள்ளூர் கதைகளின்படி, அவர் போப்பினால் மரியாதை செய்யப்பட்டவுடன் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. அதாவது தாமஸைப் போல, இந்த தாமஸும் ஏசுநாதருக்கு இணையாக வைக்கப் படுகிறார். உள்ளூர் தண்ணீர் பிடிக்கவில்லை என்று ஆயர்க்கொம்பினால் பூமியைக் குத்தினாராம். உடனே நீர் குபீரென்று கொப்பளித்தெழுந்து ஊற்றுபோல சொரிந்ததாம். இன்னொருமுறை இரவில் குயில் இனிமையாகப் பாடிக்க்கொண்டிருந்ததாம். அதைப் பிடிக்காமல், இனிமேல் தனதருகில் யாரும் பாடக்கூடாது என்று ஆணையிட்டுவிட்டாராம். கென்ட் என்ற இடத்தில் ஸ்டுரூட் என்ற கிராமத்தில் இருந்த மக்கள் அரசனுக்கு தமது  ஆதரவைத் தெரியப்படுத்த, தாமஸ் குதிரையின் மீது சென்றபோது, குதிரையின் வாலை வெட்டிவிட்டார்களாம். இதனால் கோபம் அடைந்த தாமஸ், இனிமேல் அந்த கிராமர்த்தவர் வாலோடுப் பிறக்கக்கடவர் என்று சாபம் கொடுத்துவிட்டாராம்.

மறக்காத மக்களும், கட்டுக்கதையாளர்களும்: இங்கிலாந்தில் கந்தர்புரிக் கதைகள் என்று இப்படி கட்டுக்கடைகள் அதிகமாகவே வளர்ந்தன. ஆனால், மக்கள் தாமஸை மறக்கவில்லை. பிறகு உடல் டிரினிடி சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதியில் இரண்டு ஓட்டைகள் வைத்து அதன் மூலமாக பார்க்க வழிசெய்யப்பட்டது[7]. பிறகு தாமஸின் புகழ் பரவ ஆரம்பித்தது. சமாதிக்கு வந்து வேண்டிக் கொண்டால் நோய்-நொடி தீர்க்கும் என்ற நம்பிக்கைகள் வளர்ந்தன. பிரெஞ்சு நாட்டு மன்னன் லூயிஸ் VII (Louis VII) அங்கு வந்து தனது மகன் நோய் நீங்க வேண்டி வந்தானாம். 1172ல் தாமஸ் ரத்தம் தோய்ந்த ஒரு கல் போப்பிடம் அனுப்பிவைக்கப்பட்டதாம். அது இப்பொழுது மாரியா மகோரி (the church of Sta. Maria Maggiore) என்ற சர்ச்சில் உள்ளது. அந்த ரத்தம், எலும்புகள், மண்டையோடுகள் பற்றியும் அதிகமாகவே கதைகள் வளர்ந்தன[8]. எனவேத்தான், இப்பொழுதும் ஹாரிபாட்டர் போன்ற கட்டுக்கதைகள் மேனாடுகளில் பிரபலமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

வின்சென்ட் ஸ்மித் மற்றவர்கள் தாமஸ் கட்டுக்கதைக்கு சண்டையிட்ட ரகசியம்: வின்சென்ட் ஸ்மித் என்பவன் தான், இப்பொழுதுள்ள இந்திய சரித்திரத்தை எழுதி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தவன். இது இன்றளவும் இந்தியர்கள் கண்மூடித்தனமாக படித்து வருகிறார்கள். ஆனால், அந்த  வின்சென்ட் ஸ்மித், இந்த தாமஸ் கட்டுக்கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” வளர்வதை ஒப்புக்கொள்ளவில்லை. “அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டானான்[9].

இரண்டு கதைகளும் உண்மையாக இருக்கமுடியாது; அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது. அத்தாட்சியை ஆழ்ந்து ஆய்ந்தபிறகு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமானது, தென்னிந்திய கதை அச்சாவை ஆதரிப்பதாக இருக்கலாம். ஆனால், செயின்ட் தாமஸ் உயிர்த்தியாகியே இல்லை, ஏனெனில், முந்தைய ஹெராக்லியோன் என்ற ஞாஸ்திக் எழுத்தாளர் தாமஸ் தனது வாழ்க்கையின் இறுதிநாட்களை அமைதியில் கழித்தார் என்று உறுதியாக கூறியுள்ளார்.Vincent Smith wrote, “Both stories obviously cannot be true; even an apostle can die but once. My personal experience, formed after much examination of the evidence, is that the story of the martyrdom in Southern India is the better supported of the two versions of the saint’s death. But, it is no means that St. Thomas was martyred at all, since an earlier writer, Heracleon. the gnostic, asserts that he ended his days in peace”.

அதாவது, இறந்த ஒரு மனிதனுக்கு ஒன்றிற்கு மேலான எலும்புக்கூடு, சமாதி முதலியன இருக்கமுடியாது. அதுமட்டுமில்லாது, உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்து பார்த்தால் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். மற்ற ஆங்கில அதிகாரிகள், கிருத்துவ பாதிரிகள் சொன்னதை அவன் எற்க்கவில்லை. இருப்பினும், சில கிருத்துவர்கள் சொத்து, பணம் முதலியவற்றிற்காக, இக்கட்டுக்கதையை விடாப்பிடியாக வளர்த்து சரித்திரம் ஆக்க வேண்டும் என்று கோடிகளையும் கொட்டத் தயாராகி விட்டார்கள்.

வேதபிரகாஷ்

08-04-2012


[2] Archbishop of Canterbury (1118-1170), who was martyred on December 29 by the king’s henchmen.

[3] In 1220, Becket’s remains were relocated from this first tomb to a shrine in the recently completed Trinity Chapel where it stood until it was destroyed in 1538, during the “dissolution of monastaries, on orders from King Henry VIII. The king also destroyed Becket’s bones and ordered that all mention of his name be obliterated.

[5] உயிர்ப்பலி – யூகேரிஸ்ட் என்ற சடங்கு தினமும் நடத்தப் படுகிறது. ஒவ்வொரு கிருத்துவனும் அவ்வேறே நம்புகிறான். நம்பவேண்டும், இல்லையென்றால் அவன் கிருத்துவன் ஆகமாட்டான்.

[6] ரத்தத்திற்கு ரத்தம், சதைக்கு சதை என்பது அவர்களது திட்டவடமான நம்பிக்கை. அதனால்தான், டிராகுலா போன்ற படங்களில் ரத்தம் குடிக்கும் காட்சிகள் உள்ளன; ஜூம்பி / ஜோம்பிகள் – உயித்தெழுந்த பிணங்கள் மனிதர்களைக் கடித்துக் குதறித் தின்று உயிர்பெறுகின்றன. அதாவது இரண்டாவது ஜென்மத்தைப் பெறுகின்றன. இப்படியும் ஹாலிஹுட் படங்களில் காண்பிக்கப் படுகின்றன, இவையெல்லாம் இந்தியர்களுக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால், கிருத்துவர்களுக்கு புரிந்துதான் உள்ளது. அதனால்தான் இத்தகைய படங்கள் தொடர்ந்து எடுக்கப் படுகின்றன. அவற்றை கிருத்துவர்கள் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.

[8] Beneath the shrine in the MS. drawing is the chest containing the relics—the same chest in which they were deposited in 1220—and an inscription to the following effect :— “This chest of iron contained the bones of Thomas Becketskull and all, with the wounde of his deathand the pece cut out of his skull laid in the same wounde.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்

April 7, 2012

பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்

போர்ச்சுகீசியர் மதவெறிபிடித்த மனிதர்கள். அதனால்தான், இந்தியர்களை அவர்களைப் பரங்கியர் என்று சொல்லி வெறுத்தனர். கோவாவில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொண்று, ஆயிரக் கணக்கான கோவில்கள், மடங்கள் முதலியவற்றை இடித்துத் தள்ளினர். இன்றுகூட கோவாவிற்குச் செல்லும் போது, துளசிமாடத்தில், துளசிச்செடிக்குப் பதிலாக, சிலுவை சொருகப்பட்டிருக்கும். அத்தகைவர், சாந்தோமைப் பிடித்துக் கொண்டனர். அங்கேயிருந்த கபாலீசுசவரக் கோவிலை இடிக்க ஆரம்பித்தனர். இதனால், இந்துக்கள், விக்கிரங்கள், முக்கியமான சிற்பங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு போய், இப்பொழுதூள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்.

மேலேயுள்ளது சாந்தோம் கோட்டையின் வரைப்படம். அப்படியென்றால், அவ்விடத்தை ஆக்கிரமித்து, அங்கிருந்த கோவிலை 1523லிருந்து இடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இல்லையென்றால், அந்த முழுப்பகுதியும் அவர்கள் கையில் வராது. அவ்வாறு ஆக்கிரமித்துள்ள இடத்தில் தான் பிஷப் இல்லம், பள்ளி, செமினரி என்று கட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது..

1899ல் இடிக்கப்பட்டது என்று மேற்கண்ட படத்தைக் காட்டுகின்றனர். இது உள்ளகட்டிடத்தை மாற்றியமைக்கப் பட்ட கட்டிடம் என்று நன்றாகத் தெரிகிறது.

பின்பக்க கட்டிட அமைப்பு ஒரு கோவில் போன்றேக் காணப்படுகிறது. அதாவது, கோவிலை இடித்தப் பிறகு, சுவர்கள், சில கட்டிடப்பகுதிகளை வசதிற்காக அப்படியே விட்டு வைத்திருக்கலாம். அதனால் தான் அத்தகைய பழைய கட்டுமானங்கள் தெரிகின்றன. 1987வரைக்கூட படிகட்டுகளின் இருபக்க்கங்களிலும் தாமரைப்பூ சிற்பங்கள் முதலிய இருந்தன. பிறகு எடுக்கப்பட்டுவிட்டன. முன்பே குறிப்பிடப்பட்டூள்ளபடி, பல கல்வெட்டுகளும் இருந்தன. ஆனால், அவற்றை சிதைத்துவிட்டனர். அதாவது, உண்மையினை காட்டிவிடும் என்று அவ்வாறு செய்துள்ளனர்.

மேலேயுள்ளது, தாமசின் கல்லறை எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதில் எலும்புக்கூடு ஒன்றும் இல்லை. கல்லறை திறந்தநிலையிலேயே, பார்க்கும்நிலையில் இருப்பதைக் காணலாம். ஏற்கெனெவே, ஓர்டோனா என்ற இடத்தில் தாமஸ் இறந்த கல்லறை இருக்கின்றதால், இங்கு இன்னொரு கல்லறை வராது. இருப்பினும், பொய்ப்பிரச்சாரத்திற்காக, குறிப்பாக, கிருத்துவர்கள் தாங்கள் இந்நாட்டு மதத்தவரே, வெளிநாட்டவர் அல்ல என்று காட்டிக் கொள்ள இத்தகையான மோசடியில் ஈடுப்பட்டனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


விளைவு, போலிகளை உருவாக்க வேண்டியது தான். இதோ, இந்த சிற்பத்தை, தாமஸின் சிலை என்கிறார்கள். ஆனால், உண்மையில் தாமஸ் எப்படி இருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆக, கோவிலில் கிடைத்த ஒரு சிற்பத்தை வைத்துக் கொண்டு, அதனை “தாமஸ்” என்பது வேடிக்கைத்தான். ஓர்டோனாவில் இருக்கும் தாமஸ் சிலை வேறு மாதிரி உள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, ஓர்டோனா (இத்தாலி)வில் உள்ள சிலை.

இது சைதாப்பேட்டையில், சின்னமலையில் இருந்த ஒரு இந்து கோவில். இதனையும் இடித்து மாற்றியுள்ளார்கள். அதிசயமான ஊற்று வரும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இது கோவிலின் பகுதியாக இருந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

அமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதிய கதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்கள்!

April 15, 2012

அமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதிய கதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்கள்!

தென்னமெரிக்காவான பிரேசில். மெக்ஸிகோ நாடுகளில் தாமஸ்: ஜெசுவைட் பாதிரிகளுக்கு வெட்கமில்லாமல் பொய் சொல்வது, கள்ள ஆவணங்கள் உருவாக்குவது, பித்தலாட்டங்கள் / மாய்மாலங்கள் செய்வது, என்பதெல்லாம் சகஜமான விஷயம் போல இருக்கிறது[1]. கிழக்கில் தாமஸை பல இடங்களில் வைத்து சமாதி கட்டுகிறார்கள் என்றால், மேற்கிலும் விடிவதாக இல்லை[2]. “அமெரிக்காவில் தாமஸ்” என்பது அவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது எனலாம்[3]. அதாவது, 15ம் நூற்றாண்டிற்கு முன்பாக “அமெரிக்கா” என்று அறியப்படாமல் இருந்த போதும், தாமஸ் “அமெரிக்காவிற்கும்” சென்று போதித்தார், அதிசயங்கள் செய்தார், மக்களை மதம் மாற்றினார் என்று 16ம் நூற்றாண்டுகளிலிருந்து, கதைவிட ஆரம்பித்தார்கள்[4]. “ஸ்பானியார்ட்ஸ்” என்ற கிருத்துவர்கள் மத்திய-தென்னமெரிக்க நாடுக்களை இடைக்காலத்தில் சூரையாடினார்கள். அங்கிருந்த கோடானுகோடி மக்களை மிகவும் குரூரமாகக் கொன்றுக் குவித்தார்கள்[5]. கிருத்துவப் பாதிரிகள் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் தன்னிச்சையாக செயல்பட்டு, அத்தகைய மிருகத்தனமான குரூரங்களை செய்தனர். பிறகு மதத்தைப் பரப்புகிறாம் என்று ஆரம்பித்தார்ள். அப்பொழுது தான், இந்த கட்டுக்கதைகளைப் புனைய ஆரம்பித்தார்கள்.

படம்1. குடும்பத்தோடு பிடித்துக் ஓண்டு போய் அடிமைகளாக்கியது. எல்லோரையும் நிர்வாணமாகவே ஓட்டிச் செல்வதை பாருங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 


ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி!

April 13, 2012

ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி!

ஓர்டோனா சர்ச் இருப்பிடம்: ஓர்டோனா (Ortona) என்ற ஊர் இத்தாலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது. இத்தாலியின் கிழக்குப் பகுதியில் கிரீஸ், கிரீஸுக்குக் கிழக்குப் பகுதியில் துருக்கி (மெசபடோமியா) போன்ற பகுதிகள் உள்ளன. அதாவது கிருத்துவமதத்திற்கு ஆதாரமான, புராதனமான இடங்கள் அங்குதான் உள்ளன. ஓர்டோனாவில் தாமஸ் கதை, புராணம், வழக்கு முதலியவை மிகவும் அதிகமாகவே உள்ளன. அதாவது, கிருத்துவமதம் பிரபலமாகி, மக்கள் ஏற்றுக் கொண்டபிறகுதான், இத்தகைய நம்பிக்கைகள் முதலியன வளர ஆரம்புக்கும். ஆனால், இவர்கள் சொல்லும் விவகாரங்கள் எல்லாமே இடைக்காலங்களில் நடந்தவை தாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்!

© வேதபிரகாஷ்

13-04-2012


[1] All the relics are kept in the great monastery. When Greek captains, who sometimes fire their guns in honor of the monastery of St. John as they sail past the island, return safely from a dangerous voyage, especially one in which the storm king has uttered his voice, they drop anchor in the  harbor of Scala and go up to the monks, to ask them to take the skull of St. Thomas aboard their craft, and return thanks to God for the goodly trip. Sometimes sea captains visit the monks before setting out on a perilous  voyage, and persuade the holy men to bless them, agreeing that if they return prosperous, those who give the blessing shall have a share. William Edgar Geil, The Isle that is called Patmos, 39-40.

[2] William Edgar Geil, The Isle that is called Patmos, p.41. இணைதளத்தில், இப்புத்தகத்தைப் படிக்கலாம்.

[3] These skulls likely include those of St. Philip the Apostle and St. Antipas the Martyr. Others could also be those of St. Pachomios the New Martyr, the Apostle James the Brother of our Lord, St. George the Great Martyr, St. Stephen the Protomartyr, St. James the Persian, etc. According to Geil, the monastery had over one hundred relics.

[4] Charles Beecher, Patmos or the Unveiling, Lee and Shepard Publishers, Boston, USA, 1896, p.236



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Indians captured from the sertão . Lithograph by Jean Baptiste Debret, early nineteenth century. From  Voyage pittoresque et historique au Brésil:  Ou séjour d’un artiste franais au Brésil, depuis 1816 jusqu’en 1831
inclusivement
 . Facsimile ed. of original by Firmin Didot frères, Paris, 1934
(Rio de Janeiro: Distribuidora Record, 1965), pt. 1, pl. 20.

இப்படங்கள் அனைத்தும், இந்த இணைத்தளத்தில் உள்ளன[6].

படம்.2 குழந்தைகள், பெண்கள், ஆண்கள் வித்தியாசம் பார்க்காமல் கொன்று எரித்தது. “Aztec and Indian natives were burnt alive in groups of 13 to honor Jesus Christ and his 12 disciples” என்று இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது[7].



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

As is well known, the Spanish and Catholic missionaries, acting at the behest of the Catholic Popes (and their Spanish/Catholic Sovereigns), continued these genocidal practices once they invaded the Americas during the 1500′s and up through the 19th century. As the Catholic Dominican Bishop Bartolom de Las Casas reported to the Pope: the Aztec and Indian natives were hung and burnt alive “in groups of 13… thus honoring our Savior and the 12 apostles.”அப்போஸ்தலர்கள், ஏசு பெயர் சொல்லி கொல்வது: அப்பாவி மக்களை 13, 13 பேர்களாக கொன்று, தூக்கிலிட்டு எரித்துக் கொல்வார்களாம். ஏனெனில் காப்பவர் மற்றும் அபோஸ்தலர் 12, அதாவது 1+12=13 என்று கணக்கிட்டுக் கொன்றர்களாம். சொன்னது பார்ட்லோம் டி லாஸ் காசஸ் என்ற கத்தோலிக்கப் பிஷப்! அவரது கருணையே கருணை!!

படம்.3. “ஸ்பானியார்ட்ஸ்” கிருத்துவர்கள், அமெரிக்க இந்தியர்களைக் கொன்று குவித்தக் காட்சி. முதலில், இந்திய-இந்தியர்களைப் போலவே, அமெரிக்கர்கள் இருந்ததினால் அவர்களையும் “இந்தியர்கள்” என்றுதான் அழைத்தனர். கொலம்பஸும் இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்தேன் என்று சொல்லிக் கொண்டான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

படம்.4 தங்கத்தின்மீதான மோகத்தினால், கிருத்துவர்கள் தங்கள் வாயில் கொதிக்கும் தங்கத்தை ஊற்றினார்கள் என்று, இவ்வாறு படத்தை வரந்துக் காட்டியுள்ளனர். ஆனால், அவர்களுடைய தங்கம் முழுவதையும் கொள்ளையெடித்து சென்றனர் என்பதுதான் சரித்திர உண்மை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பாதிரி இம்மானுவேல் நொப்ரேகாவின் கதைகள்: இம்மானுவேல் நொப்ரேகா (Emmanuel Nobrega) என்ற பாதிரி துபிநம்பா (Tupinamba) எனப்படுகின்ற மக்களிடமிருந்து அறிந்ததாவது, “ஜோம்” என்றும் மற்றொரு பெயரிலும் இரண்டு மனிதர்கள் இருந்தார்களாம்; அவர்களது முன்னோர்களோ, ஏதோ காரணங்களுக்காக ஈட்டிகள் எரிந்து சண்டை போட்டுக் கொண்டார்களாம்; ஆனால் எரிந்த ஈட்டிகள் திரும்பவந்து ஏவியவர்களின் மீதே பாய்ந்து இறக்க நேரிட்டதாம்; ஆனால் தப்பிய ஜோம், ஓடியபோது காடு, நதிகள் முதலியன தாராளமாக வழி விட்டனவாம்; அதாவது அவன் ஓடி வரும்போது, அப்படியே பிரிந்து நின்றனவாம்; ஒரு பாறையில் அவனது பாதம் படிந்த இடத்தையும் அவ்வூர் மக்கள் காட்டினார்கள், Zome – ஜோம் என்ற வார்த்தை Payzume என்ற கடவுளுக்குப் பொறுந்துமாம், இருப்பினும் அதனை தாமஸுக்குப் பொருத்தி, ஜோமை தாமஸாக்கி விட்டனர் என்று ராபர்ட் சௌதே என்ற ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்[8]. அந்த கல்லைக் காட்டி, அங்கிருந்துதான், ஏசு சொர்க்கத்திற்குச் சென்றார் என்றும் கதைக் கட்டினர். கிளாடே டி அப்பிவெல்லி என்ற பாதிரி, ஏற்கெனெவே அமெரிக்க இந்தியர்களுடன் ஐம்பது ஆண்டு காலம் இருந்து அவர்களது பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை முழுமையாக தெரிந்து கொண்டான்.

 

ஒப்பிடப்படும் கடவுள்

வழங்கும் நாடுகள்

பே ஜூமே (Payzume)பிரேசில், பெருகுவே
விராகோசா (Viracocha),பெரு
கேட்ஸகோல் (Quetzalcoatl),அஸ்டெக்
போக்கியா (Bochia) 
பிரேஸர் டி போர்போர்க் (Brasseur de Bourbourg)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அமெரிக்காவில் கட்டுக்கதை உருவான விதம்: பே ஜூமே கதையில், இன்னொன்றும் உள்ளது. அம்மக்கள் சோளம் மற்றும் “மேட்” எனப்படுகின்ற ஒருவகை இலைகள் கொண்ட செடிகளை வளர்த்து வந்தனர். அவ்விலைகளிலினின்று டீ போன்ற திரவத்தைத் தயாரித்துக் குடித்து வந்தனர். பிறகு கிருத்துவர்கள் அதன் சடங்கு மற்றும் மருத்துவ உபயோகங்களை அறிந்து கொண்டனர். அக்கதையின்படி, இவ்விலை / மூலிகை நல்லது-கெட்டது, நன்மை-தீமை என்பதனை பிரித்துக் காட்டிவிடும் என்கிறது. ஒருமுறை அத்தகைய சோதனைகளில், சூரியனை ஒரு பெரிய சிலந்தியாக மாற்றியது. மாறாக, பே ஜூமே என்ற அவர்களது கடவுள், தானே, அவர்களது தலைவனாக உருமாறி, அந்த பச்சிலையை / மூலிகையை எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக் கொடுத்தார் என்றுள்ளது. உடனே, ஜெசுவைட் பாதிரி, இந்த கதையை மாற்றி, அந்த தலைவன் / அறிவாளி / ஞானி, தாமஸ்தான் என்று, புதிய கட்டுக்கதையை உருவாக்கினர். பே தூமே, பேய் தூமே, பை தூமே, பை சூமே, கரை சூமே, ஜுமே, தூமே அரண்டு, சந்தோ தோமாஸ், சாந்தோ பார்தலோமியா …..என்றிருக்கும் பல சொற்றொடர்களில் உள்ள உச்சரிப்பு அல்லது வார்த்தை ஒப்புமைகளை வைத்துக் கொண்டு, ஜெசுவைட் பாதிரிகள் தங்களுக்கு சாதகமாக கதைகளைக் கட்டிவிட்டனர்[9].



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


படம்.5. மேலேயிருப்பது இன்கா நாகரிகத்தினருடைய சின்னம். இதற்கும் கிருத்துவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, ஏனெனில், இன்கா சிற்பங்கள் முழுவதும் கணிதம், வானியல் ரீதியிலான விவரங்களை அடக்கியுள்ளது.

டோனால்ட் மெகன்ஸி எடுத்துக் காட்டியது: இப்படி பல கடவுளர்களையும், தங்களோடு சேர்த்துக் கொண்டு சொந்தம் கொண்டாட முயல்கிறார்கள் கிருத்துவர்கள்.

டொனால்ட் மெகன்ஸி என்பாரும் எவ்வாறு கிருத்துவர்கள் அஸ்டெக்-மாயா-இன்கா நாகரிகத்தினரின் ஒரு சின்னத்தை சிலுவை என்று சொல்லிக் கொண்டு, அதனை தாமஸுடன் இணைக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டுகிறார். அதே மாதிரி, முன்பு குறிப்பிட்டது போல டோபில்சின் கேட்ஸகோல் (Topiltzin Quetalcoatl) என்ற வார்த்தையிலிருந்து “தோ” என்பது “தாமஸின்” சுருக்கம், “பில்சின்” என்றால் “பிள்ளை” அல்லது “சீடன்”, ஆகவே “டோபில்சின் கேட்ஸகோல்” என்பது “தாமஸ் திதிமஸ்” என்பதுபோல இருக்கிறது என்றேல்லாம் திரித்துப் பேசுகின்றனர். லார்ட் கிங்ஸ்பரௌ என்பருக்கோ சந்தோஷம், ஏனெனில் மற்ற விஷயங்கள் – “டோபில்சின் கேட்ஸகோல்” ஒரு “மேசியாவாக”க் கருதப்படுதல், கடவுளின் ஒரே பிள்ளை, கன்னிப்பிறப்பு முதலியவை – ஏசுவை ஒத்துப் போகின்றனவாம்.Donald A. Mackenzie noted[10]: “The Spaniards were so convinced, however that the pre-Columbian cross was a Christian symbol that they examined Mexican mythology for traces of St. Thomas. Topiltzin Quetalcoatl, the hero god, was regarded as a mystery of the saint. “To” was an abbreviation of “Thomas”, to which “pilcin” which means “son” or “disciple” was added. Topiltzin Quetalcoatl closely resembled in sound and significance of Thomas, surnamed Didymus. Some, on the other hand, regarded Quetalcoatl as the Messiah and this view found favour with Lord Kingsborough, who wrote”, to compare Topiltzin Quetalcoatl with Jesus Christ as the son of god, born of virgin and so on.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

படம்.6. மேலேயுள்ளது மாயா / மயன் என்ற நாகரிகத்தினருடைய சின்னம். அது துளசிமாடத்தைப் போன்றுள்ளது, பக்கவாட்டில் சி;லுவைப் போல் காணப்படுகிறது

 இக்கால ஜெசுவைட் பாதிரி பிரான்சிஸ் சேவியர் குளூனியின் ஆதரவில் மிதக்கும் கதை: இக்கால ஜெசுவைட் பாதிரி பிரான்சிஸ் சேவியர் குளூனியும், தாமஸை விடுவதாக இல்லை[11]. என்னத்தான் பேராசிரியர், சரித்திரச் சான்றுகள் படித்தான் ஆராய்ச்சி செய்வோம், ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் இருக்கிறோம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், தாமஸ் என்று வரும்போது, எல்லாவற்றையும் மறந்து, தெய்வநாயகம் பாணியில் இறங்கிவிடுகிறார்கள். கேட்டால் அவருக்கும் தான் பி.எச்டி கொடுக்கப்படுள்ளதே என்பார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Jesuit Fr. Francis X. Clooney, in his essay on missionaries, writes:If, as Xavier found, non-Christian peoples were not entirely bereft of God’s wisdom and inklings of revealed truth, the cause of this knowledge had to be explained, and later generations spent a good deal of time reflecting on the matter. There were numerous theories early on among the missionary scholars. For example,  Antonio Ruiz de Montoya, writing in Peru in the mid-seventeenth century, thought that since God would not have overlooked the Americas for fifteen hundred years, and since among the twelve apostles St. Thomas was known for his mission to the “most abject people in the world, blacks and Indians,” it was only reasonable to conclude that St. Thomas had preached throughout the Americas: “He began in Brazil – either reaching it by natural means on Roman ships, which some maintain were in communication with America from the coast of Africa, or else, as may be thought closer to the truth, being transported there by God miraculously. He passed to Paraguay, and from there to the Peruvians.”சேவியர் கண்டதுபோல, கிருத்துவர்-அல்லாத மக்கள் எல்லோரும் கடவுளின் ஞானத்தையும், வெளிப்படுத்தப்பட்ட உண்மையினையும் பெற்றிருக்கவில்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில், அவர்களிடத்தேயுள்ள அத்தகைய நல்ல குணங்களை பிறகு விவரித்தாகவேண்டும். மிஷனரி பண்டிதர்களிடையே இதைப் பற்றி பற்பல சித்தாந்தங்கள் இருந்தன. உதாரணத்திற்கு, 17ம் நூற்றாண்டில் அன்டானியோ ரூயிஸ் டெ மோன்டோயா என்ற பாதிரி எழுதிகிறார், 12 அப்போஸ்தலர்கள் உலகமெல்லாம் சென்று “மோசமான மக்களுக்கு, கருப்பர்களுக்கு, இந்தியர்களுக்கு” என்று போதித்துள்ளபோது, அமெரிக்காவை விட்டு வைத்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே, தாமஸ் அமெரிக்காவிற்குச் சென்று போதித்தார் என்பது நியாயமாகவேப் படுகிறது. “அவர் பிரேசிலில் ஆரம்பித்தார் – இயற்கையாக ரோமானிய கப்பல்களில் பயணித்து அங்கு செர்ர்ந்திருக்கலாம் அல்லது கடவுளது அதிசயத்தால், அவர் அப்படியே ஆப்பிரிக்கா கடற்கரை வழியாக அமெரிக்காவிற்கு போக ஏற்பாடு செய்திருப்பார். (பிரேசிலிருந்து) பெருகுவேவிற்குச் சென்றார், பிறகு அங்கிருந்து பெருவிற்குச் சென்றார்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அப்பப்பா, இப்பொழுதுதான், இந்த குளூனியின் சுயரூபம் தெரிகிறது. முன்பு, நண்பர்கள், இந்த ஆள் தமிழகத்தில் ஐந்து இடங்களில் தாமஸ் சர்ச்சுகள் கட்டியுள்ளதாகவும், அவற்றையெல்லாம் மீட்க திட்டம் போட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். ஆஹா, இத்தனை பெரிய ஹார்வார்ட் பொருபசர் இவ்வாறெல்லாம் செய்வாரா என்று சந்தேகப் பட்டேன், ஆனால், அவருடைய பேச்சு, எழுத்து இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபடுவதை உணர்ந்து கொண்டேன்.

படம்.7இப்படத்தை வைத்துக் கொண்டுதான், அமெரிக்காவில் ஏற்கெனெவே கிருத்துவம் இருந்தது. இதுதான் சிலுவையில் அறையப் பட்ட ஏசுவின் உருவம் என்று கதை கட்டினர். நம்பிக்கையாளர்கள் எதிர்க்கவே, இல்லை இது தாமஸாக இருக்கலாம், என்று கதையை மாற்றினர். அதையும் சிலர் எதிர்க்கவே, தாமஸ் அவ்வாறு வரையச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் வரைந்தார்கள், அவ்வளவு தான் என்றார்கள்!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிருத்துவ பாதிரிகளின் கருணை பொங்கும் விதம்: பிரே அந்தோனியோ டி லா கலன்சா என்ற பாதிரி கட்டமாக எழுதியுள்ளதிலிருந்து, கிருத்துவர்களின் திட்டம்

வெளிப்படுகிறது:

 “அவர்கள் [ஐரோப்பியர்கள்] இயற்கையான, தெய்வீக மற்றும் எதிர்மறையான சட்டதிட்டங்களை அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் இறைவனின் இரக்கத்தையும் மற்றும் நீதியையும் குறைப்பார்கள்; இயற்கைச் சட்டத்தையும் மீறுவார்கள். ஏனெனில், துரதிருஷ்டமாக தாங்கள் அப்போஸ்தலர்களால் மதம் மாற்றம் செய்யவிக்கப் பட்டோம் என்ற தகுதியை அடையாதலால், அத்தகைய தகுதி இம்மக்களுக்கு கிடைத்துவிடப் போகின்றதே என்று மறுப்பார்கள்”.Fray Antonio de la Calancha[12](writing a half-century later than the genevan): “They [the Europeans] who will not admit the natural, divine, and positive laws and diminish God’s mercy and justice; they offend the natural law. Because they wish for those countries the misfortune of not having been evangelized by an apostle, something the Euriopeans would not accept for themselves”.

உண்மையிலேயே, இவரது கரிசனம், அன்பு, ஆதரவு, வக்காலத்து முதலியன புல்லரிக்க வைக்கிறது. கேட்கெட்ட ஐரோப்பியர்களுக்குத் தான் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை, அப்படியிருக்க நாங்கள் அத்தகைய பாக்கியத்தை, இந்த நாசமாக போகின்ற மக்களுக்குக் கொடுத்து, உய்வித்தால், ஏனய்யா அதனை தடுக்கிறீர்கள், என்பது போல கேட்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


இந்தியாவில் உள்ளக் கட்டுக்கதையை அறிந்தே, பிரேசில்-மெக்ஸிகோவில் புதியக் கட்டுக்கதைய கிருத்துவர்கள் பரப்பினர்
: ஜேக்கஸ் லேஃபே (Jacques Layfae) என்ற பேராசிரியர், “கேட்ஸகோல் என்ட் கௌதலுப்” என்ற தென்னமெரிக்க / மீசோ-அமெரிக்கக் கடவுளையும், தாமஸையும் ஒப்பிட்டு ஒரு புத்தகத்தை எழுதினார்[13]. ஆரம்பத்தில், எப்படி இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில், கிருத்துவர்கள், இதே மாதிரியான கதைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள், என்று சுருக்கமாகக் கொடுத்தப் பிறகு, தனது ஆராய்ச்சிற்கு வருகிறார். அய்மாரா, தூபி, கௌரானி, என்ற பலபெயர்களில் தாமஸ் அறியப்படுகிறார். பாம்பு, பறவை என்று பல உருவங்களில் மக்களுக்கு காட்சி கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை தாமஸ் 400 முயல்களாக மாறி கட்சி கொடுத்தாராம்[14]. தாமஸுடன், மேரியையும் இங்கு சேர்த்துக் கொண்டுள்ளர்கள்[15]. பொதுவாக உள்ளூர் கதைகளை தமக்கு சாதகமாக உள்ளவற்றை எடுத்துக் கொண்டு, அவற்றை தாமசுடன் இணைத்து, தாமஸ் தான், அவ்வாறு வந்து அவர்களை மதம் மாற்றினார் என்று கதைகளை உருவாக்கியுள்ளனர். ஏற்கெனெவே, போலி அத்தாட்சிகளை வைத்துக் கொண்டு, ஏசுவை அந்த கடவுளோடு ஒப்பிட்டதோடல்லாமல், சில சிற்பங்களையும் உருவாக்கியுள்ளார்கள்[16].



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தாமஸ் மரக்கதைகள்: கிருத்துவர்கள் எப்படி மற்ற இடங்களில் மரக்கதைகளைப் பரப்பிவிடுகிறார்களோ, இங்கு கொஞ்சம் அதிகமாகவே விட்டிருக்கின்றனர் என்று தெரிகிறது.

  • அன்டானியோ ரூயிஸ் டெ மோன்டோயா என்ற பாதிரி அடிமைகளாக உள்ளூர்காரர்களைப் பிடிக்கும் போது ஏற்பட்ட சண்டைகளில், 15,000 இந்தியர்களை நீரின் வழியாக – 700 கட்டுமரங்கள் மற்றும் சிறிர படகுகள் மூலம் மற்றும் காடுகளின் வழியாக மீட்டுக் கொண்டு சென்றாராம். சரித்திரத்திலேயே, அது மிக்கப்பெரிய, அதிசயத்தக்க, நம்பமுடியாத நிகழ்ச்சி என்று வேறு வர்ணித்துள்ளார்கள். அவ்வாறு சென்றதற்கு தாமஸ் தான் உதவினார் என்று கதைக் கட்டியுள்ளனர். அதாவது, முன்பு புயல் வந்தபோது, தாமஸ் மரங்கள் மூலம் மக்களைக் காப்பாற்றினாராம், அதேபோல, தப்பித்துச் செல்லும் போது, மரங்கள், காடுகள் வழியாகச் சென்றதால், தாமஸ் காப்பாறினாராம்.
  • சான்தாகுரூஸ் என்ற கடற்கரை நகரத்தில், தாமஸே வந்து, சிலுவையை நட்டுவிட்டுச் சென்றதாக மக்கள் நம்புகிறார்கள்[17]. அதாவது, நீண்ட தலைமுடி, தாடி சகிதம் வந்த ஒரு வெள்ளைக்காரப் பெரியவர் தான் அந்த சிலுவையைக் கொடுத்து, நடுமாறு சொன்னதாக இன்னொருக் கதை[18].

ஸ்பெயின்-போர்ச்சுகல் நாட்டு மக்கள் எப்பொழுதுமே, எப்படியாவது அந்த அமெரிக்க மக்களின் கட்டுமானங்களில், எங்கேயாவது “மறைந்துள்ள யூதர்கள்” இருக்கிறார்களா என்று பார்ப்பார்களாம். அதாவது, முதலில் “யூதர்கள்” இருந்தார்கள் என்று ஏற்றுக் கொண்டால், பிறகு, கிருத்துவர்களும் இருந்தார்கள் என்று கதையளக்க தோதுவாக இருக்கும் என்பதுதான் அவர்களது எண்ணம். விராகோசா (Viracocha), கேட்ஸகோல் (Quetzalcoatl), போக்கியா (Bochia), பிரேஸர் டி போர்போர்க் (Brasseur de Bourbourg) முதலிய பழங்கால அஸ்டெக், மாயா, இன்கா நாகரிகங்களின் கடவுளர்களைப் போல, கிருத்துவக் கடவுளர்களை ஒப்பிட்டு, அதற்கான புதிய கதைகளை உருவாக்கி புழக்கத்தில் விடுவர். உள்ளூரில் அவர்கள் வழிபடும் கடவுளர்களில், சில வேறுபாடுகள்-முரண்பாடுகள் இருக்கும். அவற்றை, தமது புதிய கடவுளர்களோடு ஒப்பிட்டு, இவைதான் உயர்ந்தவை என்று எடுத்துக் காட்டுவர். கேட்ஸகோல் திருடர்களின் கடவுள், குடிசைகளை கொள்ளையெடுக்கும் வித்தைக்காரன், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து திருடுபவன் என்ற கதைகளை எடுத்துக் கொண்டு, “உங்கள் கடவுள் போசமானவன், ஆனால், எங்கள் கடவுளோ உயர்ந்தவன்” என்று வியாக்கியானம் கொடுப்பார்கள். இதனால், படித்த அமெரிக்கர்கள் குழம்பிப் போய்விடுவர். அதாவது, அவர்களுக்கு, கிருத்துவர்கள் சொல்வதுதான் தெரியுமே, தவிர, கிருத்துவர்களைப் பற்றி, கிருத்துக் கடவுளர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது.

கிருத்துவர்கள் மதத்தின் பெயரால் எப்படி கொடுமைப்படுத்தினார்கள், என்பதை அந்நாட்டு இணைத்தளம் விளக்குகிறது[19]:



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செயின்ட் தாமஸ் பெயரால் கொலைகள், கற்பழிப்புகள் முதலியன: மேலேயுள்ளவை அனைத்தும், தாமஸ் பெயரால் நடத்தப் பட்டது என்பதை அறியும்போது தான், இந்த கிருத்துவத்தின் உச்சக்கட்டத்தின் உண்மை வெளிப்படுகிறது. 1511லேயே, அரசாங்கம் இந்தியர்களை தங்களது “பாதுகாப்பு” வளையத்தில் கொண்டு வந்தது. இந்தியர்கள் அமைதியாக இருக்கும் போது அவர்கள் மதம் மாற்றப்படலாம் என்று சௌஸா என்பவருக்குக் கொடுக்கப் பட்ட    ஆணை தெளிவுப்படுத்துகிறது. போர்ச்சுகீசிய சட்டத்தின்படி, போப்பின் மத-உத்தரவுகளின்படி, பிரேசில் முழுவதும் கிருத்துவ மயமாக்கப் பட்டால் தான், தனது ஆளுகையின் கீழ் கொண்டுவரமுடியும். இருப்பினும் மதம் மாற மறுப்பவர்கள் முஸ்லீம்களைப் போல அடிமைகளாக்கப் படலாம். இங்குதான், செர்கியோ புவார்கா டி ஹொடெண்டா என்ற, சரித்திராசிரியர் எடுத்துக் காட்டுகிறார், அலைந்தி திரியும் அப்போஸ்தலர் செயின்ட் தாமஸின் இறுதிக்கட்ட பயணத்தில் அல்லது பயணத்தின் முடிவில் பிரேசில் இருப்பதினால், போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்பாளர்கள், ஒன்று எல்லோரும் மதம் மாறவேண்டும் இல்லை சட்டப்படி அவர்கள் அடிமைகள் ஆகவேண்டும் என்று வாதிக்க ஏதுவாயிற்று. அதாவது அரசின் பாதுகாப்பு வேண்டுமா அல்லது தண்டனை வேந்துமா என்பதனை அவர்களே திர்ர்மானிப்பதற்கு பதிலாக, இத்தகைய வேறுபாடு சுட்டிக்கட்டப்பட்டது[20].

© வேதபிரகாஷ்

15-04-2012


[1] வேதபிரகாஷ், இந்தியாவில்செயின்ட்தாமஸ்கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், மதுரவாயல், சென்னை, 1989,

http://www.docstoc.com/docs/60716295/Indiavil-Saint-Thomas-Kattukkatai—Veda-Prakash

[2]  Robert Southey,History of Brazil, Volu.I, London, 1822, p.239.

[3] Louis-André Vigneras, Saint Thomas, Apostle of AmericaThe Hispanic American Historical Review, Vol. 57, No. 1 (Feb., 1977), pp. 82-90.

[5] See books like The Conquet of Peru etc., as they contain vivid details about the persecution of innocent people of the old America.

[8] Robert Southey,History of Brazil, Volu.I, London, 1822, p.240

[9] There are many stories concerning a charismatic character under distinct names such as Pai Tume, Pai Sume, Karai Chume, Zume, Tume Arandu, Santo Tomás, San Bartolomé, all related to the teachings of the cultivation of some plants, or believed to be the saint of the agriculture. It is generally accepted that the Jesuits took advantage of the phonetic similarity between the names.

http://latineos.com/en/articles/popular-culture/item/111-doubting-thomas-and-the-wanderer-in-the-tropics.html

[10] Donald A. MacKenzie, Myths of Pre-Columbian America, 85.

[12] Fray Antonio de la Calancha (Father Calancha) ( La Plata , 1584 - Lima , 1654 ) was an Augustinian religious and chronicler of Charcas (now Bolivia ). The son of a encomendero Andalusian . He renounced the succession of his father to join the religious order of Augustinians . He studied theology at the University of San Marcos in Lima and reached high positions in his order, which led him to travel the Peru and gather a large number of news for his moralized chronicle of the order of San Agustin in Peru , whose first volume appeared in Barcelona in 1631 , and shortly afterwards was translated to Latin and French . The second volume, which was incomplete, appeared in Lima in 1653 .http://www.newadvent.org/cathen/03148d.htm

[13] Jacques Layfae, Quetzalcoatl et Guadalupu, Paris, 1974.

[14] அத்தியாயம்.10, Epilogue: The “Four Hundred” Modern Quetzacoatls, in the book of Jacques Layfae, pp.207-208.

[15] அத்தியாயம்.12, Holy Mary and Tonantzin, in the book of Jacques Layfae, pp.211-212.

[16] Wayne May, Christ in America?, – courtesy: Ancient American Magazine;  http://www.ensignmessage.com/archives/christinusa.html;http://www.ensignmessage.com/archives/christinusa2.html

[17] He planted the cross in the sand (another version of the legend says it was the Apostle Thomas who showed up and planted the cross), prayed for a few days and then left.

[18] Years later, around the time of Christ – and here’s where another legend kicks in – Quetzalcoatl showed up on a beach near Santa Cruz. The story goes on to say he appeared in the form of “an elderly white man with long hair and a beard” and carried an immense wooden cross.

[20] As early as 1511, the crown had placed the Indians under its “protection,” and it ordered Sousa to treat them well, as long as they were peaceful, so that they could be converted. Conversion was essential because Portugal’s legal claims to Brazil were based on papal bulls requiring Christianization of the Indians. However, those who resisted conversion were likened to Muslims and could be enslaved. In fact, as historian Sergio Buarque de Holanda showed, by identifying Brazil as a destination of the wandering Apostle St. Thomas the Portuguese settlers were able to argue that all natives had their chance to convert and had rejected it, so they could be conquered and taken captive legitimately. Thus, a distinction was made between peaceful, pliable natives who as wards deserved crown protection and those resisters who wanted to keep their independence and on whom “just war” could be made and slavery imposed.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்!

April 14, 2012

எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்!

கிரேக்க-எடிஸ்ஸாவும், துருக்கி-எடிஸ்ஸாவும்: கிரீஸில் ஒரு எடிஸ்ஸா மற்றும் துருக்கி / மெசபடோமியாயில் ஒரு எடிஸ்ஸா என்று இரண்டு இடங்கள் உள்ளன. துருக்கி எடிஸ்ஸாவை தாமஸுடன் தொடர்பு படுத்துவதில் எந்த ஆதாரமும் இல்லை. கிருத்துவ எழுத்தாளர்கள், எசூபியஸ் என்பவரின் கதையை வைத்துக் கொண்டு ஆர்மீனிய அரசன் அப்கர் உகாமா (5), அட்டை என்பவரால் கிருத்துவராக்கப்பட்டார் என்கின்றனர். ஆனால், கிருத்துவரானது அப்கார் (9) என்று மற்றவர்கள் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியுள்ளனர். மேலும் வேடிக்கையென்னவென்றால், கிருத்துவக்கதையின் படி அட்டை, தாமஸின் 72 சீடர்களில் ஒருவராம். ஆனால் உண்மையில் அட்டை அவ்வாறு 72 சீடர்களில் ஒருவரும் இல்லை, தாமஸால் அனுப்பப்படவும் இல்லையாம். மேலும் வேடிக்கையென்னவென்றால், 201ல் இந்த எடிஸ்ஸா நகரமே, பெரிய வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி விட்டதாம்.  ஆனால், 232ல் மைலாப்பூரிலிருந்து, தாமஸின் எலும்புகள் இங்கு எடுத்துவரப்பட்டன என்று கதையளக்கிறார்கள். அதற்குள் ஏற்பட்ட ரோமானிய படையெடுப்பில் நிறையப்பேர்கள் கொல்லப்படுகிறார்களாம். இந்த நிலையில், கிரேக்கத்தில் உள்ள எடிஸ்ஸாவிற்கும் தாமஸுக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். இருப்பினும், பாட்மாஸில் தாமஸின் மண்டையோடு இருக்கிறது!

எங்கெங்கு காணினும் தாமஸாடா!  கிருத்துவர்களின் தயாரிக்கப் பட்ட கள்ள ஆவணங்களின் மூலம் தெரியவருவது என்னவென்றால், தாமஸ் உலகத்தில் பல இடங்களில் இருந்துள்ளதாகவும், அங்கெல்லாம் ஒவ்வொரு கல்லறை உள்ளதாகவும் கதைகள் புனையப்பட்டுள்ளன. சோகோட்ரா (Socotra), எடிஸ்ஸா (Edessa), சைனா (China), இலங்கை (Ceylon), மலாக்கா (Malacca), ஜப்பான் (Japan), பிரேசில் (Brazil) என்று உலகமுழுவதும் கல்லறைகள், கட்டுக்கதைகள் காணப்படுகின்றன. ஆனால், இவையெல்லாமே, இடைக்காலத்தில் குறிப்பாக 16-19 நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டவை ஆகும். 1552ல் தாமஸ் கல்லறை பிரேசில் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜான் கிரிஸோஸ்தோம் (St. John Chrysostom) என்ற பாதிரியும் தாமஸ் உலகம் முழுவதும் சுற்றிவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதாவது சிரிய மொழியில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்க்கும் சாக்கில், ஒவ்வொரு பிரதியிலும் ஒவ்வோரு இடத்தை / நாட்டை சேர்த்து வந்தனராம். அதாவது எந்த இரண்டு சிரியப் பிரதியிலும், இந்த பட்டியல் ஒன்றாக இல்லை. ஆகவே, மூலப்பிரதி இல்லை எனும் போது, பிரதி, பிரதியின் பிரதி என்று எடுத்துவரும்போது, அவற்றில் இத்தகைய இடைச்செருகல்கள் செய்வது இவர்களுக்கு ஒன்றும் புதியதான விஷயமில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

16ம் நூற்றாண்டு சிரிய பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் / நாடுகள்: உள்ள குறிப்பிட்ட இரண்டு பிரதிகளில், 1662ம் ஆண்டு பிரதி, பட்டியல் இவ்வாறுள்ளது:

  1. Judea
  2. Armenia
  3. Brazil (1552ற்குப் பிறகு சேர்க்கப்பட்டது)
  4. Mesopotamia
  5. Sultania
  6. Kandahar
  7. Calabor
  8. Kafiristan
  9. Lesser Guzarat
  10. Tibet
  11. Bengal
  12. South India (1288ற்கு முன்பாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது மார்கோ போலோவிற்கு முன்பாக)

18 நூற்றாண்டு சிரிய பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் / நாடுகள்: மற்றொரு பிரதியில் உள்ளவை, இவ்வாறுள்ளன:

  1. Meliyapur
  2. Socotra
  3. Melinde
  4. Cafaria
  5. Paces
  6. Zarique

அதுமட்டுமல்லாது, இப்பெயர்களையே மாற்றி-மாற்றி எழுதி, ஒரு புதிய இடத்தின், நாட்டின் பெயராக திரித்தெழுதியும் உள்ளனர். Paces – Pares = Fars? என்றும் (இங்கு பாரிஸை ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை); Zarique = Serica = China என்றும் இழுத்துள்ளனர் (இங்கு ஜூரிக்கை சேர்க்கலாம்). இனி எடிஸ்ஸாவில் தாமஸ் கட்டுக்கதை வளர்ந்த விவரங்களை இங்கு பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தாமஸ் எத்தனை தாமஸடி? தோமே எடிஸ்ஸேனே டிராக்டேடஸ் என்ற நூலை சைமன் ஜோசப் கார் என்பவர் சீரிய மொழியிலிருந்து இத்தாலிக்கு மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இதை ரோம் நகரில் வாடிகனின் பிரத்யேகமான அச்சுக்கூடத்தில் 1898ம் ஆண்டு பதிக்கப்பட்டது. தோமா ஊர்ஹாயா (Toma urhaya) அல்லது எடிஸ்ஸாவின் தாமஸ் (536-552) [Thomas of Edessa] வாழ்க்கைப் பற்றி மார்-அபா-I (Mar-Abha-I) என்ற புத்தகத்திலிருந்து அறியப்படுகின்றது. இவர் ஜொரேஸ்டிரிய மத்ததிலிருந்து, கத்தோலிக்கக் கிருத்துவத்திற்கு மாறியவர். மதம் மாறியப் பிறகு, நிசிபிஸ் (Nisibis) என்ற இடத்தில் இருக்கும் மடாலயத்திற்குச் சென்று படித்தார். பிறாகு எடிஸ்ஸாவிற்குச் சென்றார். அங்கு தாமஸின் கீழ் கிரேக்க மொழி கற்றுக் கொண்டார். அமர் பின் மாத்தா (‘Amr b. Matta) அல்லது மாரே பின் சுலைமான் (Mare b. Sulayman) என்பவர்தாம் மார்-அபா-I (Mar-Abha-I) என்ற புத்தகத்தை எழுதியவர். பர்ரேபேரஸ் என்பவர் தாமஸை ஒரு ஜெகோபைட் என்று குறிப்பிடுகின்றார். சைமன் ஜோசப் கார், இவர் ஒரு ஜெகோபைட் என்றால், இவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த தாமஸ் என்பவரும் ஜெகோபைட்டாக இருந்திருக்கவேண்டும், ஆகவே, இவர் ஜெகோபைட்டா இல்லையா என்பது சந்தேகத்திற்குரியது என்கிறார்[1]. “அவதாரம்” என்ற தத்துவத்தில் நம்பிக்கைக் கொண்டிருப்பவராக இருப்பதினால் அவர் நெஸ்டோரிய மதத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிறார்.

அபோகிரபல் பைபிள்படி உடல் புதைக்கபட்ட இடம் எடிஸ்ஸா: ஏற்றுக்கொள்ளப்படாத பைபிள்களின் மீது ஆதாரமாக உள்ள கட்டுக்கதைகளை வைத்துக் கொண்டுதான், தாமஸ் அரசனின் ஆணைப்படி, கொல்லப்பட்டவுடன், அவரது உடல், ரகசியமாக எடிஸ்ஸாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு இடத்தில் புதைக்கப்படுகிறது. கத்தோலிக்க என்சைகிளோபிடியா, 232ல் இந்தியாவிலிருந்து தாமஸின் ரெலிக்ஸ் இங்கு கொண்டுவரப்பட்டன என்று எந்த ஆதாரமுன் இலாமல் குறிப்பிடுகின்றது. அவற்றின் ஆதாரமாகத்தான், சிரியமொழியில் நடபடிகள் எழுதப்பட்டன,” என்று ஒரு புதிய செய்தியைக் கொடுக்கிறது[2]. ஆனால், தாமஸ் சிரிய மொழியில் “அட்டை” (Addai) என்று அழைக்கப்பட்டாராம். அதாவது, ஏசு-தாமஸ் இரட்டைப் பிறவிகள் அல்லது தாமஸ்-தெட்டேயுஸ் இரட்டைப் பிறவிகள் [Thaddeus (in Syriac, Addai)] என்று கதைகள் சொல்கின்றன. தாமஸின் தொடர்ச்சி அட்டை, அக்கை மற்றும் மாரி என்றுள்ளதாகக் கூறுகிறது[3]. மார்கெரெட் என்பவரின்படி, தாமஸின் எலும்புகள் நான்காவது நூற்றாண்டில் இங்கு வந்தன என்கிறார் (The reputed bones of Thomas the Apostle were preserved at Edessa, at least from the middle of the fourth century onwards, and some story of their adventures had doubtless grown up round the shrine[4]) ஆக எடிஸ்ஸாவில் எத்தனை கல்லறைகள் இருந்தன, அவற்றில் தாமஸ் கல்லறை அல்லது எலும்புக்கூடு எது என்ற குழப்பம் இருந்தது போலும். இந்த குழப்பத்தைப் போக்க, இந்தியாவிலிருந்து வந்தன என்ற புதிய கதைக் கட்டிவிட்டிருக்கிறர்கள் என்று தெரிகிறது. இதனால் தான், ஒவ்வொரு இடத்தில் உள்ள கதை, மற்ற இடத்தின் கதையுடன் ஒத்துப் போவதில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிருத்துவத்துடன் ஒத்துப் போவாத துருக்கி / மெசபடோமியா: துருக்கியில் / மெசமடோமியாவில் கிருத்துவமதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. முன்பு பாரசீகப் பேரரசின் கீழிருந்து, அந்த கலாச்சாரம், பாரம்பரியம் கொண்டதாகத்தான் அப்பகுதி உள்ளது. நெஸ்டோரிய மதம் என்று சொந்தம் கொண்டாடுவது, ஜெகோபைட் என்றால் அழிப்பது போன்ற முரண்பாடுகளும், தாமஸ் கதையை வெளிக்காட்டுகிறது. நெஸ்டோரியர்கள், கிருத்துவர்கள் இல்லை – அதாவது heretics, unblieievers, pagans எனும்போது, அவர்களை மற்ற இடங்களில், கிருத்துவர்கள் என்பது வேடிக்கையே. முன்பு எடிஸ்ஸாவை எதிர்த்து வந்த வாடிகன், அதன் தொன்மை தெரியவரும் போது[5], பச்சோந்தி போல மாறி ஆதரிப்பதும், இறையியல் முரண்பாட்டைக் காட்டுகிறது. 3000 வருட எடிஸ்ஸா சரித்திரம்-காலநிலை என்பதில் தாமஸ் பற்றி மூச்சுக்கூட விடவில்லை என்பதும் வியப்பே[6]. ஆகவே, சிரிய மொழியிலுள்ள கதைகளை மாற்றியமைத்து, தாமஸின் நடபடிகளை எழுதியுள்ளார்கள் என்று தெரிகிறது. அதை பலமுறைத் திரித்து, இந்தியாவை இணைத்து 13-14ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைத்திருக்கிறார்கள்.

ஆர்மீனிய இணைப்புகள், மற்றும் முரண்பாடுகள்: இதனால் தான், ஆர்மீனியர்களையும் இந்தியக் கட்டுக்கதையாக துணையாக சேர்ந்துக் கொள்கிறார்கள்[7]. ஆர்மீனியா துருக்கிற்குக் கிழக்குப் பக்கத்தில், மெசபடோமியாவிற்கு வடக்கில், இப்பொழுதுள்ள அசர்பெய்ஜானின் மேற்கில் உள்ளது. இடைக்காலம் வரையிலும் கிருத்துவத்தின் தாக்கம் இல்லை. இருப்பினும், “ஆர்மீனிய சிலுவை” என்றதை வைத்துக் கொண்டு, அத்தகைய சிலுவைகள் எங்கெல்லாம் உள்ளனவையோ, அவற்றையெல்லாம் கிருத்துவத்துடன் முடிச்சுப் போட ஆரம்பித்துள்ளனர்[8]. உண்மையில், ஆர்மீனிய சிலுவை, சிலுவையேயில்லை, ஏனெனில், நான்கு பக்கங்களிலும் ஒரே மாதிரி இருக்கும். பூக்கள், விலங்குகள் என அலங்காரத்துடன் இருக்கும் இந்த அமைப்பு, ஜியோமிதியின் படி உள்ளது. மேலும், கிருத்துவத்தில் சிலுவை தண்டனை, கொலை, சாவு போன்றவையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஆனால், இவையோ அப்படியில்லாமல், கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டுடன் இணைந்து, பலவழிகளில் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் கிருத்துவத்திலேயே, ஆரம்ப காலங்களில் சிலுவை உபயோகப் படுத்தப் படவில்லை[9]. ஏனெனில், அது துக்கக்கரமான சின்னமாகக் கருதப் பட்டது[10]. அதேப்போல, கிருத்துவர்கள் நெஸ்டோரிய சிலுவைகள் என்று, அவற்றையும், கிருத்துவத்துடன் இணைத்துக் குழப்புகிறார்கள். இவையும் ஸ்வதிகக் குறியுடன் சம்பந்தப் பட்டது. முதலில் இந்துமதத்துடன் சம்பந்தப்பட்டு, பிறகு ஜைனர்கள்-பௌத்தர்கள்[11]அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஜைன-பௌத்த சிலுவைகள், கிருத்துவ சிலுவைகள் அல்ல: பௌத்தம் மற்ற நாடுகளுக்குப் பரவியபோது, பௌத்த மடாலயங்கள், விக்கிரங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், கட்டுமானங்களில், இச்சின்னம் அதிகமாகவே உபயோகப் படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். சீனாவில் மற்றவர்கள் அதிகம் உபயோகப்படுத்தியதை கிடைத்துள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்[12]. மங்கோலிய படையெடுப்பிற்குப் பிறகு பல இடங்களில் இத்தகைய சிலுவைகளைக் காணலாம்[13]. ஆனால், பௌத்தத்தின் தாக்கம், முகமதிய மதத்தின் தாக்குதலினால், மத்தியதரைக்கடல் நாடுகளில் மட்டுமல்லாது, தென்கிழக்காசிய நாடுகளிலும் குறைய ஆரம்பித்தது. பௌத்த சின்னங்கள் பெருமளவில் முகமதியர்களால் அழிக்கப் பட்டன.  கிருத்துவர்களும், அதே முறையைப் பின்பற்றினாலும், இத்தகைய சின்னங்களை, தமது போல மாற்றியமைத்துக் கொண்டார்கள். ஒவ்வாத சிற்பங்களை மழித்து வெட்டிவிடுவது, புதியதாக எழுத்துக்களை சேர்த்துக் கொள்வது போன்றவற்றை செய்து, இந்த சிலுவைகளை உருவாக்கி, அவற்றை, தாமஸுடன் இணைத்து, தாமஸ்தான், அச்சிலுவைகளை எடுத்து வந்து போட்டார் என்று கதையளக்க ஆரம்பித்தார்கள். உண்மையில் எல்லா சிலுவைகளையும் கணக்கெடுத்து, அவற்றின் எடையைப் பார்த்தால், பெரிய கன்டெய்னர்களில் தான் எடுத்து வந்திருக்க வேண்டும்.

.

© வேதபிரகாஷ்

14-04-2012


[1] Simon Joseph Carr, Thomae Edesssseni Tractatus de Nativitate Domini Nostri Christi, Romae, Typis R. Acadamiae Lynceorum, MDCCCXCVIII, Introduction, p.7.

[2] In 232 the relics of the Apostle St. Thomas were brought from India, on which occasion his Syriac Acts were written. http://www.newadvent.org/cathen/05282a.htm

[4] F. Crawford Burkitt, Early Eastern Christianity – St. Margaret’s Lectures 1904 on the Syriac speaking Church, E. P. Dutton & Company, New York, 1904, p.167.

[5] L.W.Barnard, The Origins and emergence of the Church in Edessa during the first two centuries, Vigillae Christianae, No.22, 1968, pp.161-175, North-Holland Publishing Co., Amsterdam.

[8] There occurs no cross in early Christian art before the middle of the 5th century, where it (probably) appears on a coin in a painting. The first clear crucifix appears in the late 7th century. Early Christians usually depicted their religion with a fish symbol (ichthus), dove, or bread of the Eucharist, but never Christ on a cross (or on a stick).

[9] The church did not adopt the cross until about the 6th century (New Catholic Encyclopedia, vol. 4, p. 475).

[10] The word ‘cross’ was later substituted for the word ‘stake’ in the rewriting of the Christian text (Crosses In Tradition, W.W.Seymour N.Y. 1898).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மைலாப்பூருக்குக் கொடுக்க மறுத்த ஓர்டோனா: முன்பு, 1958ல் எலும்புத்துண்டம் கேட்டபோது, இவ்வூர் மக்கள் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், அவர்களுக்கு மைலாப்பூர் கட்டுக்கதையில் துளிக்கூட நம்பிக்கையில்லை. பிற்காலத்தில் 16-17வது நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியப் பாதிரிகள் புனைந்த கதை என்று நன்றாகவே தெரியும். பிறகு, வாடிகன் வரை பிரச்சினைச் சென்று, திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்ற வாக்குறுதியோடு கொண்டு வரப்பட்டாதாம். ஆனால், திருப்பிக் கொடுத்தார்களா இல்லையா என்ற ரகசியத்தை இதுவரைச் சொல்லாமல் இருக்கிறார்கள்.

ஓர்டோனாவிற்கு தாமஸ் எலும்புக:ள் வந்ததில் குழப்பங்கள்: ஓர்டோனாவிற்கு அவ்வெச்சங்கள் எப்படி வந்தன என்பதற்கே பற்பல விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. 1258ம் ஆண்டு கிரேக்கத் தீவான கியாஸிலிருந்து (Chios) அவ்வெச்சங்கள் கொண்டுவரப்பட்டதாக சில பிற்காலக் குறிப்புகள் கூறுகின்றன. ஒன்றிற்கும் மேலான கல்லறைகள், எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் இருப்பதையறிந்த, விக்கிப்பீடியாவே குழம்பிப் போயிற்று என்று நன்றாகவேத் தெரிகிறது. ஏனெனில், சிறிதும் கூசாமல், ஒரே நேரத்தில் இரண்டு உடல்கள் இருந்ததினால், தாமஸ் ஒரு தெய்விக்கப் பிறவி என்று கருதப்படவேண்டும் என்று வக்காலத்து வாங்கி எழுதியுள்ளது[1] (St. Thomas has to be considered as divine person and has two bodies at same time[2]). இங்கு சரித்திர ரீதியில் சர்ச் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. 1427ல் நடந்த போரில் ஓர்டோனா தாக்கப்பட்டு, பெரும்பகுதிகள் சேதமடைந்தன. இருப்பினும் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக ஒரு குறிப்புக் காணப்படுகிறது. 16ம் நுற்றாண்டில் சார்லஸின் மகள் பெற்று மாளிகைக் கட்டியதாக உள்ளது[3].



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எடிஸாவிலிருந்து எப்படி வந்தது? கிருத்துவர்கள் இடத்திருக்கு ஏற்ப கட்டுக்கதைகளை புனைவதில் வல்லவர்கள் என்பது, அவர்களது குழப்பமான, பலவிதமான எழுத்துகளினின்றே தெரிந்து கொள்ளலாம். அப்பழுக்கல்லாத, ஆண்டவனால் கொடுக்கப் பட்ட, செய்யப் பட்ட “பைபிளில்” இல்லாததுதான் தாமஸ் கட்டுக்கதை. “ஏக்ட்ஸ் ஆப் தாமஸ்” என்ற ஒதுக்க / மறைக்கப் பட்டுள்ள[4] பைபிள்களினின்று திரிக்கப்பட்டதுதான் இக்கட்டுக்கதை. அதில், தாமஸின் உடல் எடிஸ்ஸா (Edessa) என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக உள்ளது. பிறகு, அது ஏன் பகுதிகளாகப் பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற மகத்துவத்தைக் கிருத்துவர்கள் விளக்கவில்லை[5]. ஆனால், கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், எடிஸ்ஸாவிலிருந்து கியாஸிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. கியோஸ் என்பது கிரேக்கத் தீவுக்கூட்டங்களில் ஏஜியன் கடலில் உள்ள ஐந்தாவது பெரிய தீவாகும். ஏசியா மைனர் கடற்க்கரையிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ளது[6]. அங்கிருந்து ஓர்டோனாவிற்கு வந்தது என்று கதையை மாற்றியுள்ளதை காணலாம். ஆக இவையெல்லாம் உள்ளூர் நம்பிக்ககள், சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்களுக்கு ஒத்துப் போகலாம், ஆனால், அங்கு மேற்கத்தைய நாகரிகத்தால், அவை அழிக்கப் பட்டு விட்டன. மேலும் யுத்தங்களினாலும் பலதடவை அழிக்கப்பட்டுள்ளன.

தாமஸ் எலும்புகளை லியோன் டெக்லி அக்கியோலி கொள்ளையெடித்தானா, பாதுகாத்தானா? செப்டம்பர். 6, 1258ல் நடந்த யுத்தத்தின் முடிவில் கியாஸ் / ஸ்கியோ தாக்கியழிக்கப்பட்டபோது, கப்பற்ப்படைத் தலைவன் லியோன் டெக்லி அக்கியோலி (Leone degli Acciaioli) என்பவனால் கொள்ளையடிக்கப் பட்டவைகளில் தாமஸின் எலும்புகளும் அடங்கும் என்கிறது ஒரு குறிப்பு[7]. இன்னொரு குறிப்பின்படியோ, இவர் அந்த எலும்புகளைக் காப்பாற்றி பத்திரமாகக் கொண்டுச் சேர்த்ததாக உள்ளது (That same Leone degli Acciaioli or ser Leone di Riccomanno is the one celebrated at Ortona as the rescuer of the remains of St Thomas, now venerated in that city.)[8]. ஆனால், இத்தகைய போர்-சண்டைச் சச்சரவுகள் இவர்களுக்குள் அதிகமாகவே உள்ளதால், 1943லும் அத்தகைய அழிவு ஏற்பட்டது. டிசம்பர் 20-28, 1943 நாட்களில் நடந்த யுத்தத்தில் (The Battle of Ortona), ஓர்டோனா நகரம் பெருமளவில் சேதமடைந்தது. யுத்த அழிவுகளின் புகைப்படங்களை இங்குக் காணலாம்[9].



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


மேலேயுள்ளதுதான், அந்த ஓர்டோனா சர்ச்சின் இருப்பிடம், படம். கடற்கரைக்கு அருகில் இருப்பதைத் தெளிவாகப்பார்க்கலாம். இப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஊர் / நகரம் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டும். அங்கு ஒரு “கிருத்துவர்கள் அல்லாத” கிருத்துவர்கள் இருக்க வேண்டும், அவர்கள் விக்கிரங்களை வழிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், அவர்களை மாற்ற ஒரு தாமஸ் வரவேண்டும், ஒரு அரசன் கொல்ல வேண்டும், அவரின் உடல் எடுத்துச் செல்லப்படவேண்டும். இப்படியான கதைகள் அதனால் தான் எல்லா ஊர்களிலும் உள்ளன.

 

thomas-reliquary-gold-covered.jpg?w=450&h=303



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


thomas-reliquary-gold-covered2.jpg?w=450&h=302

thomas-reliquary-gold-covered3.jpg?w=450&h=315

சர்ச்சின் உட்பகுதி மற்றும் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடம். அப்பெட்டியின் மீது தாமஸின் உருவம் தொம்மஸோ அலெசந்திரினி என்பவரால் வரையப்பட்டதாகவும், அதன்மீதுள்ள ஏசுநாதர் உருவம் அல்டோ டி’அடமோ என்பரால் மாற்றியமைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்[10]. இதைத்தவிர மற்ற முழுவிவரங்களை இங்குக் காணலாம்[11].



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எலும்புக்கூடு வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீதுள்ள படம், விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தாமஸின் மண்டையோடு பாட்மாஸ் தீவில் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறர்கள் என்றால், இங்கு தாமஸின் தலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. செப்டம்பர் 6 மற்றும் மே மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமை இங்கு தாமஸிற்கு விழா எடுக்கிறார்கள்[12].



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஓர்டோனாவில் உள்ளவை உண்மையா பொய்யானவையா?ஓர்டோனாவில் இருந்ததாகச் சொல்லப்படும் எலும்புத்துண்டங்கள் பலதடவை களவாடப்பட்டதாக கிருத்துவர்களே எழுதியுள்ள விவரங்களினின்று தெரிகிறது. உதாரணத்திற்கு இந்த விவரத்தைப் படிக்கவும்[13]. அதேபோல, அங்குள்ள சர்ச்சும் இடைக்காலத்தில், பலதடவை இடிக்கப் பட்டுள்ளது, பிறகு மாற்றி-மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. எலும்புகளும் இடம் பெயர்ந்துள்ளன. அந்நிலையில், அதே எலும்புகள் தாம் திரும்ப வந்துள்ளன என்ற ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், அவ்வாறு மாற்றி-மாற்றிக் கட்டப்பட்டும் போது, முந்தைய அத்தாட்சிகளை அழிக்கும் விதத்தில் தான் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதாவது, இதைக்காலத்திற்குப் பிறகு, கத்தோலிக்கம் முழு அளவில், ஒரு மதமாக உருவெடுத்து வந்த நிலையில்தான், மார்ட்டீன் லூதர் (1483-1546) என்பவரால் புரொடெஸ்டென்ட் / எதிர்மறை கத்தோலிக்கம் / கத்தோலிக்க விரோத மதத்தை உருவாக்கினார். இதனால், இருபிரிவினருக்கும் மிகக்கொடிய அளவில் போர்கள் ஏற்ப்பட்டன. அப்போர்களில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இறையியல் முரண்பாடுகள் வளர்ந்து, இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் சமயப்பூசல்கள் அதிகமாயின. அக்காலத்தில் இருந்த பாகன்-கோவில்கள் (கிருத்துவரல்லாதவர்களின்) பல இடிக்கப்பட்டனல; விக்கிரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; அங்கிருந்த செல்வம் கொள்ளையடிக்கப் பட்டது. “சிலுவைப் போர்கள்” (1095 – 1291) மற்றும் (1100 – 1600) என்று சொல்லப்படும் அவற்றின் மூலம் பற்பல குரூரங்களை படித்தறிந்து கொள்ளலாம். இக்காலக்கட்டத்திலும் “ரெலிக்ஸ் ஹண்டர்ஸ்” (Relic hunters) இறந்தவர்களின் உடற்பகுதிகளைத் தேடுபவர்கள் பல கல்லறைகளை உடைத்து, தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்துச் சென்றனர். இதனால், எந்த கல்லறையிலிருந்து எந்த எலும்புக்கூடு இருந்தது / எடுத்தது என்ற விவரம் தெரியாமல் போய்விட்டது. ஆகவே, அந்நிலையில், இடைக்கால ஆதாரங்களை மறைக்கக் கத்தோலிக்கக் கிருத்துவர்கள் பெருமளவில் அக்கிரமம் செய்துள்ளார்கள்.

© வேதபிரகாஷ்

13-04-2012


[1] http://en.wikipedia.org/wiki/Ortona

விக்கிப்பீடியா, கத்தோலிக்க ஆதரவில் நடந்து வருகிறது, அதற்கு சாதகமான விவரங்கள் அதிகாமாகக் கொடுக்கப்படுகின்றன, ஆனால், சாதகமாக இல்லாமல் இருப்பவற்றை நீக்கிவிடுகின்றன இல்லை விவாதட்திற்கு என்ரு எடுத்துச் சென்று அமுக்கிவிடுகின்றனர்.

[2] இது வின்சென்ட் ஸ்மித் சொன்னதிற்கு எதிர்மறையாக இருப்பதைக் காணவும். Vincent Smith wrote, “Both stories obviously cannot be true; even an apostle can die but once…………………….”

[3] In 1258 the relics of St. Thomas were brought to Ortona from the Greek island of Chios. St. Thomas has to be considered as divine person and has two bodies at same time. [relics of one in Ortona , Italy and other relic in Mylapore , India]. In the first half of the 15th century its walls were built, and during this period Ortona fought with the nearby town of Lanciano in a fierce war that ended in 1427. On June 30, 1447, ships from Venice destroyed the port of Ortona; consequently the King of Sicily at that time commissioned the construction of a Castle to dominate the renovated port. In 1582 the town was acquired by Margaret of Parma, daughter of EmperorCharles V and Duchess of Parma. In 1584 Margaret decided to build a great mansion (known as Palazzo Farnese), which was never completed due to her death.

[4] இவற்றைப் பற்றி “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” புத்தகத்தில் விளக்கியுள்ளேன்.

[5] உண்மையில், புத்தமத்தில் தான், புத்தரின் உடல் பகுதிகள், குறிப்பாக எலும்புகள், மண்டையோடு, பல், அஸ்தி முதலியன பங்குப் போட்டுக் கொள்ளப் பட்டு, உலகின் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கெல்லாம் விகாரங்கள் கட்டப் பட்டன.

அதற்கு முன்பு, சக்தி வழிபாட்டில், சக்தியின் உடற்பாகங்களே, உலகின் பல பாகங்களில் சிதறி வீசப்பட்டது என்றும், அங்கெல்லாம் சக்தி பீடங்கள் / கோவில்கள் கட்டப் பட்டது என்றும் உள்ளது.

ஆகவே, இத்தகைய பழங்கால மத பழக்க-வழக்கங்களை, அப்படியே ஏற்றுக் கொண்டு, கிருத்துவ முலாம் பூசப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

[6] Chios (Greek: Χίος, pronounced [ˈçios]alternative transliterations Khíos and Híos) is the fifth largest of the Greek islands, situated in theAegean Sea, seven kilometres (five miles) off the Asia Minor coast. The island is separated from Turkey by the Chios Strait. The island is noted for its strong merchant shipping community, its unique mastic gum and its medieval villages. The 11th century monastery of “Nea Moni”, a UNESCO World Heritage Site, is located on the island.

[7] Ortona’s great cathedral has the privilege of housing the bones of St Thomas Apostle, which arrived in Ortona on September 6, 1258, booty taken by captain Leone degli Acciaioli when the island of Schio was sacked.

[8] The family line to which Simon belonged was a strictly republican one. He was descended from Lotteringo di Acciaiolo Acciaioli who appears in several documents in the late 13th century as a major figure in the Parte Guelfa, and who was a nephew of messer Leone degli Acciaioli, doctor of law and founder of the family bank, Compagna di Ser Leone degli Acciaioli e de’ suoi compagni, and a grandson of the family’s capostipite Gugliarello Acciaioli, who had moved from Brescia to Florence in 1160 according to legend.  That same Leone degli Acciaioli or ser Leone di Riccomanno is the one celebrated at Ortona as the rescuer of the remains of St Thomas, now venerated in that city.

http://www.sardimpex.com/articoli/The%20Acciaioli%20family%20in%20Brazil.htm

[10] The Apostle’s image painted on the urn is the work of Tommaso Alessandrini (1612) from Ortona, while the Crucifix above the altar was modelled by the sculptor Aldo D’Adamo.

[11] LA BASILICA : THE APSEData: Giovedì, 13 aprile @ 10:34:14 CEST
Argomento: eng: Tommaso, the apostle; LA BASILICA : THE APSE; THE Crypt,  dedicated in the past to the Virgin under the title Immacolata Concezione, was transformed in the course of the past ten years radiating toward the devotion and cult for and of the Apostle Thomas.

On the occasion of the scientific reconnaissance in 1984 it was completely restored; the essentiality and simplicity of the architectural lines help to enhance the copper urn in which the Saint’s relics are preserved, including the skull which was kept in a silver reliquary bag in the past.

The Apostle’s image painted on the urn is the work of Tommaso Alessandrini (1612) from Ortona,while the Crucifix above the altar was modelled by the sculptor Aldo D’Adamo.

In the Presbytery, a new structure has recently been completed to make it more functional, using the different elements which it is made up of and in reference to the celebrations which normally take place there.

On the ceiling, the paintings in an oval form represent the Trinity symbol (in the centre), Saint Matthew, Saint

Andrew, Saint Peter, Saint, James, Saint Paul, Saint Thomas.

The two glass windows, as well as all others that cover the windows of the church, are the work of Tommaso Cascella.
The frontal of the new altar consists of a XIV century bas-relief, representing Thomas meeting the Risen Christ.

http://www.portaleperortona.it/modules.php?name=News&file=print&sid=315

[12] Ortona dedicates two feast days to the Apostle: September 6 and a rather grander affair called Perdono, held the first Sunday in May, which is linked to the privilege of a plenary indulgence. For this occasion, which includes a historic pageant, thousands of pilgrims flock to Ortona.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்!

April 13, 2012

தாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்!

எலும்பு, ரத்தம் தேடியலையும் குரூரக்கிருத்துவம்: கிருத்துவத்தில் மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், எலும்புகள், எலும்புத்துண்டங்கள், தோல், ரத்தம் என எதுவாக இருந்தாலும், கேட்கவே வேண்டாம், அவை அவர்களுக்கு லட்டு மாதிரி, அல்வா மாதிரி. இவையெல்லாம் “ரெலிக்ஸ்” செத்த மனிதர்களின் எச்சங்கள் (relics) எனப்படும், போற்றப்படும். இடைக்காலத்தில் இவற்றிற்கு அதிக கிராக்கி இருந்தது. ஏசு, மேரி, அப்போஸ்தலர் என்று அனைவரின் உடல்களின் எச்சங்கள் என்று எடுத்துக் கொண்டு வருவார்கள். அங்கங்கு புதைத்து வைக்கப் பட்டிருக்கும் கல்லறைகளைத் தோண்டி, அவற்றை எடுத்து வருவர். பிறகு அவற்றிற்கு, சில அலங்காரங்கள் முதலியவற்றைச் செய்து ஏசுவின் எலும்பு, மேரியின் உள்ளாடை, தாமஸின் எலும்பு, ஜேம்ஸின் காலெலும்பு என்று சொல்லி விற்பர்.

மடாலயங்கள் பெருக போலி எச்சங்களும் பெருகின, உருவாக்கப்பட்டன: பாதிரிகள், மடலாய சாமிகள், பிஷப்புகள் என அனைத்துக் கூட்டங்களும் அலைந்து திரியும். என்னவானாலும், தேடியலைந்து, எதையாவது எடுத்துக் கொண்டு வந்துவிடுவர். பிறகு, அவற்றைக் கடவுள் மாதிரி வைத்து வழிபடுவார்கள். அவற்றைத் தொடுவது, தலைவைத்து பட்டு / தொட்டுக் கொள்ளுதல், நாக்கினால் நக்குவது என்று பலவிதங்களில் வழிபட்டு வருகிறார்கள். அதாவது அவற்றில் சக்தி உள்ளது என்றும், அவற்றை வழிபட்டால், பார்த்தால், தொட்டால், நக்கினால் எல்லா வியாதிகளும் போய்விடும், கஷ்டங்கள் மறைந்துவிடும். பேய்-பிசாசுகள் ஒன்றும் செய்யாது, என்று பலவிதமான நம்பிக்கைகள் இன்றளவிலும் இருந்து வருகின்றன. அவற்றைப் பற்றி நிறைய கதைகளை கட்டிப் பரப்பி வருவர். இதனால், சர்ச்சுகளுக்கு வரும் கூட்டம் பெருகியது. வரும்படியும் அதிகமாகியது. இப்படி போட்டி வரும்போது, மேன்மேலும் அத்தகைய “எச்சங்களை” போலியாக உருவாக்கி, தங்களுடையது தான் உண்மையானது, அவற்றை அப்போஸ்தலரே கொடுத்தார் அல்லது அங்கு வந்து மரித்தார் இல்லை மரித்தவுடன், அவரது சீடர்கள் பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்து இங்குதான் முதலில் வைத்தனர் என்று புதிய கதைகளை உருவாக்கினர்.  இங்குதான் பாட்மோஸ் என்ற கிரேக்கத் தீவு வருகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எல்லோருடைய மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் உள்ளப் புனிதஸ்தலம் பாட்மோஸ்: பாட்மோஸ் (Patmos) என்ற தீவு கிரீஸில் உள்ளது. “வெளிப்பாடுகள்” பற்றிய இடங்களும் இங்குள்ளன. இங்கு ஜானுடைய மோனாஸ்டரி (கிருத்துவ மடாலயம்) உள்ளது. அங்குள்ள ஒரு அறையில் கதோலிகோன் (Kathakolikon) என்ற இடத்திற்கருகில் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் முதலியன ஏராளம். அதில் தான் நம்முடைய செயின்ட் தாமஸின் மண்டையோடு உள்ளது. இது ஒரு பெரிய வெள்ளிக்கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ளது. அலெக்ஸியோஸ் கோம்னெனோஸ் (Emperor Alexios Komnenos) என்ற பேரரசர் அழகுடன் கூடிய அந்த வெள்ளிப்பேழையில் வைத்தார். வட்டவடிவமான பக்கவாட்டில் 12 அப்போஸ்தலர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அது அந்த மடாலயத்தை நிறுவிய கிருஸ்தோடௌலஸ் ( St. Christodoulos, the founder) என்ற சாமியாருக்குக் கொடுக்கப்பட்டது.

 The skull of St. Thomas was shown to me in the monastery. It is kept in a large embossed silver gobletwith a lid of silver ; all is covered with a very
rich Venetian table rug. Alexis Comnenus, who had it
bound with silver strips both lengthwise and over the
top and, where the silver ribbons cross, fastened together with precious stones, and the ends held in like manner, soon after the completion of the monastery presented it to St. Christodoulos. The kindly priest, who first remarked to me concerning the relic of the doubting disciple, said, ’*The emperor gave it to the monaster); but with a look of meaning, continued : ‘ I do not know ………..அதாவது, அவர்களுக்கேத் தெரியும், அது போலி என்று. இருப்பினும், நம்பிக்கையை ஆதாரமக வைத்துக் கொண்டு, இத்தகைய போலித்தனமான வியாபாரத்தைச் செய்து வருவதால், கிருத்துவத்தில் வரவேற்பு உள்ளது.
 

 

Photo Courtesy: http://www.johnsanidopoulos.com/2010/10/skull-of-holy-apostle-thomas-in-patmos.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Photo Courtesy: http://www.johnsanidopoulos.com/2010/10/skull-of-holy-apostle-thomas-in-patmos.html

தாமஸ் மண்டையோடு ஊர்வலம், கொண்டாட்டம்: தாமஸ் நினைவாக பாட்மோஸில் இன்றும் அக்டோபர் 6ம் தேதி, அவரது நினைவாக, பிரம்மாண்டமாக விழா கொண்டாடப்படுகிறது. பாஸ்சாவிற்குப் பிறகு வரும் ஞாயிற்றுக் கிழமை (Sunday coming after Pascha) “தாமஸ் ஞாயிற்றுக் கிழமை” என்று வழங்கப்பட்டு, அன்றும் திருவிழா நடக்கிறது. அப்பொழுது, அந்த மண்டையோடு ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊரின் பெரிய பிரமுகர்கள் மூன்னால் நடந்து வருவர். காலம் மாறிவிட்டதால், அவர்கள் கோட்-சூட்டு சகிதம் வருகின்றனர். கிருத்துவப் பாதிரிகள் மட்டும், பழங்கால ஆடைகளில் ஜொலி-ஜொலிக்க வலம் வருகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Photo Courtesy: http://www.johnsanidopoulos.com/2010/10/skull-of-holy-apostle-thomas-in-patmos.html

கிருத்துவ சாமியார், ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்று கொண்டு காண்பிப்பார். மற்றவர்களுக்கு, பெரிய மனிதர்களுக்கு காசு கொடுத்தால், மடாலயத்தில் சென்று பார்க்க அனுமதி கொடுப்பார்கள். அப்பொழுது தொட்டுப் பார்க்கலாம். பரவசத்தில் ஈடுபடலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கப்பல்களில் வருபவர் வணங்குவது – மாலுமிகளுக்கு உதவும் மண்டையோடு: பழங்காலத்தில், கப்பல்களில் அப்பக்கம் வரும் கப்பற்தலைவன், மாலுமித் தலைவன், மாலுமிகள் அங்கு வந்து, நங்கூரமிட்டு, மடாலயத்திற்கு வந்து அந்த தாமஸ் மண்டையோட்டை தமது கப்பலுக்கு எடுத்துவருமாறு வேண்டிக்கொள்வர்[1]. அவ்வாறு செய்தால் தமது கடற்பயணம் எந்தவிதமான ஆபத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள அவர் அருள்செய்வார் என்பது அவர்களது நம்பிக்கை. குறிப்பாக இவர்கள் எல்லோருமே, கடற்கொள்ளைக்காரர்களாக இருந்ததால், அவர்களிடத்தே அத்தகைய குரூரமான நம்பிக்கைகள் இருந்து வந்துள்ளன. ஒவ்வொரு மாலுமியும் எப்படி அவர்களுடைய கப்பல் புயலிலிருந்து காக்கப் பட்டது; கரையில் ஒதுக்கப் பட்டது; அதிசயமாக மூழ்கும் நேரத்தில் மரம் மிதந்து வந்தது – அவர்களைக் காப்பாற்றியது என்று கதைகளை அடுக்கிக் கொண்டு போகிறார்கள்.

வெட்டுக்கிளிகளை விரட்டிய மண்டையோடு: வில்லியம் எட்கார் கெயில் என்பவர் தனது பிரயாணப்புத்தகத்தில் இவ்விவரங்களைக் கொடுக்கிறார்[2]. ஒருமுறை பாட்மோஸ் சுற்றியுள்ள கிராமங்களில் வெட்டுக்கிளிகளின் கூட்டம் வந்து தாக்கியது. அப்பொழுது மக்கள் தாமஸ் மண்டையோட்டை வணங்கியபோது, அதிலிருந்து வெளிப்பட்ட புழுக்கள், வெட்டுக்கிளிகளை விரட்டியடித்ததாம் அதற்குப் பிறகு அந்த கிராமங்களுக்கு வெட்டுக்கிளிகளே வருவதில்லையாம். இங்குள்ள நூற்றிற்கும் மேலாக உள்ள மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் முதலியனவற்றுள் அப்போஸ்தலர்கள் மற்றும் ஏசுவினுடைய சகோதரன் ஜேம்ஸ் முதலியோரது மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளும் அடங்கும்[3].

சகல வியாதிகளையும் தீர்க்கும் மண்டையோடு: அந்த மண்டையோட்டின் மகிமை பெருக-பெருக, மற்ற கிராமத்தவர் வர ஆரம்பித்தனர். இதனால், தாமஸ் உடல் இங்குதான் எடுத்துவரப்பட்டது. இங்குதான் அவரது கல்லறை உள்ளது. ஆனால், மண்டையோடு மட்டும் தனியாக வைக்கப் பட்டு ஆராதிக்கப் படுகிறது. ஏனெனில், அது சகல வியாதிகளையும் தீர்த்து வைக்கின்றது என்று மக்கள் நம்புகிறார்கள். ஒரு இளம்பெண் சாகக் கிடந்து, அவள் பிழைத்தெழுந்தாள் என்ற கதையை வேறு சொல்கிறார்கள். இப்படி, இப்பகுதியில் இத்தகைய கதைகள், கட்டுக்கதைகள், புராணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. இப்பொழுது, விடுமுறையைக் கழிக்கக் கூட மக்கள் வருகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கத்தோலிக்கக் கிருத்துவத்தில் உள்ள எல்லாமே முன்பு மற்ற பழமையான நாகரிகங்களினின்றுப் பெறப்பட்டவை தான். இறந்தவர்களை வழிபடுவது, சமாதிகள், மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், எலும்புகள், எலும்புத்துண்டங்கள், தோல், ரத்தம் போன்றவற்றை வைத்துக் கொள்வது முதலியவை, விபூதி, தீர்த்தம் கொடுப்பது, புகை போடுவது….கோவில்களும் அப்படியே.

Such history shows to be the simple truth. Almost every ceremony of the Romish ritual was borrowed from older systems ; viz., incense, sprinkling of holy water, lamps, candles, votive offerings, canonization of saints, worship of the dead, shrines, relics, images, penances, vigils, fasts, flagellations, priestly orders, monks, nuns, shaven crowns, celibacy, etc. All were relics of old pagan systems. “Nay, the very same temples, the very same images, which once were consecrated to Jupiter and the other demons, are now reconsecrated to the Virgin Mary and the other saints[4].சர் ஐசக் நியூட்டன் சொன்னதை இப்படி பாதிரி சார்லஸ் பீச்சர் என்பவர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். அனால், அவற்றைப் பெற்றதுடன், பிறகு எல்லாமே, கிருத்துவ மதத்தைச் சார்ந்ததது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். போலிகளைக் கொண்டு உருவான கிருத்துவம், இடைக்காலத்தில் தான், எல்லாவற்றையு, பெற்று, எல்லோஒரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மத அந்தஸ்த்தைப் பெற்றது.
வில்லியம் எட்கார் கெயில் என்பவது புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கொடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் பாட்மோச் தீவில் எடுக்கப்பட்டவை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தீவுக்கருகில் கப்பல்கள் வருவது



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பழங்கால வீடுகள், இருப்பிடங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குகைவாயில் போன்ற அமைப்பைக் கொண்ட கட்டிடங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஒரு வாயில் வழி



__________________
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard