New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: M Karunanidhi DMK Government Achievements


Guru

Status: Offline
Posts: 9863
Date:
M Karunanidhi DMK Government Achievements
Permalink  
 


pc0070700.jpg?w=30018_09_2010_002_010-gujarth.jpg?w=300&h=81

-- Edited by devapriyaji on Saturday 18th of September 2010 06:31:13 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_09_2010_001_011-pension.jpg?w=300&h=62

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_09_2010_013_010-arasu-nilam.jpg?w=300&h=190

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_006_034-road.jpg?w=184&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_002_013-palli.jpg?w=300&h=225

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_002_011melavai.jpg?w=300&h=192

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_09_2010_152_005-uuraadsi-paali.jpg?w=300&h=73

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_09_2010_007_003-tasmac-dmk-mla.jpg?w=114&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_09_2010_002_004-salem-lottery.jpg?w=122&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_012_018-dslinsyion-plsny.jpg?w=300&h=237

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_014_016-metro.jpg?w=300&h=16623_09_2010_014_020-nandanam.jpg?w=248&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_015_008-aasiriyarkal.jpg?w=300&h=125

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_004_020-minjur.jpg?w=300&h=193

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_004_015-bonded-labour.jpg?w=110&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_002_047-tatkal.jpg?w=300&h=282

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_007_011-college.jpg?w=260&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சாயத்து! தி.மு.க.வுக்கு எதிராக சென்னை? -மேயர் மா.சு.

1.jpg
கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சா யத்துகள் சென்னைக்குள் கட்டுக்கடங் காமல் தலைவிரித்தாடுகின்றன. இந்த நிலை தொ டர்ந்தால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பாதகமாக முடியும் என்கிற தகவல்கள் பரவிக் கிடக்கின்றது. இந்த நிலையில், சென்னை மாநகர மேயரும் தி.மு.க. இளைஞரணி யின் மாநில துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான மா.சுப்ரமணியனை சந்தித்தோம்...1.jpg


தி.மு.க. கவுன்சிலர்கள் பலரின் கட்டப் பஞ்சாயத்துகளால் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதே?

கவுன்சிலர்கள் சிலரின் போக்குகள் ஆரோக்கியமாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், இதுபற்றி நிறைய புகார்கள் வந்ததை யடுத்து கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து கடுமையாகக் கண்டித்தார் தலைவர் கலைஞர். இந்த கண்டிப்புக்குப் பிறகு கவுன்சிலர்கள் தங்களைத் திருத்திக்கொண்டார்கள். தவறு செய்வதில்லை. அதேசமயம், துணை முதல்வரும் (மு.க.ஸ்டாலின்) கவுன்சிலர்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதால் அவர்கள் தவறு செய்ய நினைப்பது கிடையாது. ஆக, கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதில்லை என்பதுதான் இப்போதைய நிலை. அதனால், அவர்களால் ஆட்சிக்கு கெட்ட பெயர் என்பது தற்போது இல்லை

கலைஞரின் வீட்டிலும் அறிவாலயத்திலும் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்கிறாரே ஜெயலலிதா?

கலைஞர் வீட்டின் பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமாக சின்ன லேன் (சந்து) இருக்கிறது. இதைத்தான் ஆக்கிர மித்திருப்பதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஆக்கிரமிக்கப் படவில்லை. ஜெயலலிதாவே நேரில் சென்று அதனை செக் பண்ணிக் கொள்ளலாம். தான் வாழ்ந்த வரலாறுமிக்க இல்லத்தையே மக்களுக்காக எழுதி வைத்த கலைஞரா மாநகராட்சி நிலத்தை ஆக்கிர மிப்பு செய்வார்? இதெல்லாம் மண்டூகங்கள் அறியாது. அறிவாலயத்தை பொறுத்தவரை... மாநக ராட்சிக்குச் சொந்தமான ஓ.எஸ்.ஆர். லேண்ட் விதிகளின்படி பூங்காவாக பராமரிக்கப்படுகிறது..


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_09_2010_002_006-rti.jpg?w=300&h=108

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_001_044-untouchable.jpg?w=300&h=68

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_013_004-adyar.jpg?w=300&h=18825_09_2010_002_039-osr-adyar.jpg?w=300&h=86

why not take over Arivalayam park with Coroporation


-- Edited by devapriyaji on Saturday 25th of September 2010 06:27:47 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2010_004_056classroom.jpg?w=300&h=160

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Supreme Court takes exception to jallikattu law

New Delhi: The Supreme Court on Friday questioned a provision in the law made by the Tamil Nadu government to regulate the traditional jallikattu (bull fight),an integral part of Pongal festivities.
The apex court took exception to the provision which allows the event to go on for five months from January.
However,a Bench comprising Justices R V Raveendran and H L Gokhale said the Government must amend the law as Pongal festivities could not go on for five months.They also deferred the hearing to October 27th.
The state government introduced the Tamil Nadu Regulation of Jallikattu Act 2009 to restrict the sport to five months between January and May and impose a deposit fee of Rs two lakh on the organisers.
The apex court on July 9 had asked the Animal Welfare Board (AWB) to explore stringent measures to deter people from patronising jallikattu,which,it had said,was virtually emerging as an industry in the state.
The court had suggested increasing the deposit to Rs.20 lakhs and restricting the event to just two months.
The court was notified that there are 125 locations that have been stipulated for conducting this event in the state,and those organising jallikattu events without the required permissions can be imprisoned up to one year.
A PIL was earlier filed in the Supreme Court seeking a ban on the sport on the grounds that it not only endangered the lives of the bull fighters and the public but also amounted to cruelty to animals.AGENCIES

Pc0091000.jpg
CONCERN OVER SAFETY: The debate over safety of the sport organised during Pongal continues in the Supreme Court






__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_09_2010_011_006-kurravali.jpg?w=300&h=117

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_09_2010_006_002-election-tn.jpg?w=173&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_09_2010_002_003-arisi.jpg?w=250&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_09_2010_001_005-palra.jpg?w=300&h=284

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பத்திரிகையாளனை பிழைக்க விடுங்கள்!


Carkodan%206.jpg



இப்போதெல்லாம் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை ராணுவத்திற்கனுப்பத் தயங்கு-வதில்லை. தமிழன் வம்சம் வீரவம்சமாயிற்றே, தலைமுறை தலைமுறையாக... என்று வசனம் பேசுபவர்களை விட்டுவிடுங்கள். யதார்த்தமான காரணம் என்னவென்றால் தமிழ் மக்களே - இன்றைய காலகட்டத்தில் ராணுவத்தைவிட அபாயகரமான வேலை பத்திரிகை நிருபர் வேலைதான். 

Carkodan%205.jpgஎந்த சமயத்தில் யார், எதற்குத் தாக்குவார்கள் என்றே தெரியாது. அப்படித் தாக்கினால் காவல்துறையிடமும் அரசிடமும் முறையிடவேண்டியதுதானே என்று அப்பாவிகள் கேட்கலாம். கொண்டவனே கொல்ல நினைத்தால் வந்தவள் கதியென்ன? பத்திரிகையாளர் தாக்கப்பட்ட முக்கால்வாசி சம்பவங்களில் குற்ற-வாளிகளே காவல்துறையாக இருந்து தொலைக்கிறது அல்லது காவல்துறை கைகட்டி சேவகம் செய்யும் தங்களுடைய ‘முதலாளிகள்’ செய்யும் அத்துமீறல்களை ஆனந்தமாக வேடிக்கை பார்த்துத் தங்கள் விசுவாச வாலை ஆட்டி மகிழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த சில பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

தூத்துக்குடியில் ஆளும்கட்சி சார்பில் நடந்த வேலை-வாய்ப்பு முகாமில் அரசுப்பள்ளி ஆசிரியர்களைக் கட்டாயமாகக் கலந்துகொள்ள வைத்தபோது சில ஆசிரியர்கள் முரண்பிடிக்க, அதை கிளிக்கிய பத்திரிகைப் புகைப்படக்காரரை சுளுக்கெடுத்துவிட்டார்கள் உடன் பிறப்புகளும், காக்கிகளும். 

தனியார் அல்லது கட்சி நிகழ்ச்சிக்கு அரசு அலுவலர், ஆசிரியரை ஈடுபடுத்துவது குற்றம் என்றால் அந்த அத்துமீறலுக்கும் அராஜகத்துக்கும் துணைபோகும் காவல்துறையை என்ன செய்வது? குற்றத்திற்குத் துணைபோகும் காவல்துறை, இ.பி.கோ. தங்களுக்கும் உண்டு என்பதையும் இப்படி ஆட்சியாளர்கள் கைப்பாவையாக இருப்பது எந்த ஆட்சியிலும் கேவலம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தனியார் காம்ப்கள், அரசின் வேலை வாய்ப்புத்துறைக்கு இந்த காம்ப்கள் நடத்தத் துப்பில்லை என்பதை அரசு ஒத்துக்கொள்வதைப் போல் ஆகவில்லையா? அல்லது முதல்வரின் குடும்பத்தினரால் மட்டுமே தமிழ்நாட்டை நிர்வகிக்க முடியும் என்றால் பிற மந்திரிகள் எதற்கு? தேர்தல் எதற்கு? 

மடிப்பாக்கத்தில் ஒரு அனாதைப் பிணத்தைப் போட்டோ எடுக்கச் சென்ற டி.வி.நிருபரை காவல்துறை அதிகாரி கன்னாபின்னா என்று திட்டி அடித்திருக்கிறார். அதை இன்னொரு டி.வி.க்காரர் முழுதாய்ப் படம் பிடித்ததைக்கூட கவனிக்காத அளவு அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். பல கடினமான சூழ்நிலைகளில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினர் இப்படி நடந்துகொண்டால், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய சாதாரண மக்களை இவர்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

இத்தனைக்கும் அந்தக் காவல்-துறை அதிகாரி இதுவரை நல்ல-பெயர் வாங்கியவர்தானாம். அப்படி-யென்றால் காவல்துறை-யினருக்கு அவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் வகையில் ஏதோ மன அழுத்தங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன என்றுதானே அர்த்தம். எல்லாச் சம்பவங்களுக்கும் காவல்துறைதான் பொறுப்பு என்று அவர்களைக் குற்றம் சாட்டிவிட முடியாது. சட்டக்கல்லூரி வளாகத்துச் சம்பவங்களில் காவல்-துறையைக் கடமையைச் செய்யவும் சொல்லிவிட்டு கூண்டிலேற்றிய வினோதம் தமிழ்நாட்டுக்கே உரித்தானது.

இன்னொரு பிஷப் & மதபோதனை செய்யும் ஒரு பொறுப்புள்ள சமுதாயத் தலைவர். அவர் மேல் சாட்டப்பட்ட குற்றத்தை விசாரணை செய்யுமிடத்தில் பத்திரிகையாளர்களைக் ‘கைது-செய்து’ அடைத்துத் தாக்கியு மிருக்கிறார்கள் -பிஷப்பின் ஆட்கள். நடுத்தெருவில் பத்திரிகையாளர்கள் தர்ணா செய்த பின்தான் காவல்துறை தமிழ்ப்பட பாணியில் கிளைமாக்சில் வந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

ஆக, பத்திரிகையாளர்களுக்குத் தமிழ்நாட்டில் இப்போது போதாத காலம். எழுதினால் எரித்துவிடுகிறார்கள். எழுதிய பத்திரிகையாளனை கடத்திவிடுகிறார்கள் அல்லது சட்டம் ஒழுங்குக்கு பகிரங்கமாய் சவால்விடுகிறார்கள், அதிகார மையத்-தினர். கட்டுப்படுத்த வேண்டிய காவல்-துறை கைகட்டி நிற்கிறது பாவம். அவர்களைக் காப்பாற்றுவதற்கே அவ்வப்போது பத்திரிகைகள்தான் வர வேண்டியிருக்கிறது.

இப்படி ஒட்டுமொத்தமாய்ப் பத்திரிகைகாரர்-களைப் பகைத்துக் கொள்வது எந்த அரசிற்கும் நல்லதல்ல என்பது தன்னையும் பத்திரிகை-யாளனாகவே கருதி பெருமைப்படும் முதல்வருக்குத் தெரியாததல்ல. அவர் பாசத்திற்கும் கடமைக்கும் இடையில் அகப்பட்டுத் தவிக்கிறார் - பாவம்!
Carkodan%204.jpg
மனைவியை அடக்க முடியாத சில ஆண்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களை அடித்து ஆற்றிக்கொள்வதைப் போலிருக்கிறது தமிழ்நாட்டுக்கதை. பத்திரிகையாளர் சங்க கட்டடத் திறப்பு விழாவுக்கு வர ஒப்புக்கொண்ட அமைச்சர்கள் கடைசி நிமிடத்தில் டிமிக்கி கொடுக்கு-மளவிற்குத் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நிலைமை மோசமாகிவிட்டது. சந்திக்க வரும் பத்திரிகையாளர் குழுவினரிடம் ‘‘அடிப்-படையில் நானும் ஒரு பத்திரிகையாளன் -ஆவன செய்கிறேன்’’ என்ற வெற்று வார்த்தைகளால் பிரச்னை ஓய்ந்து விடாது. மீடியா உலகத்தில் பாதிக்குமேல் ‘நம்மதுதானே’ என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்களுக்கு இந்த மிதப்பு ஏற்பட்டிருக்குமானால் அது வேதனைக்குரியது. ஒட்டு மொத்தமாகப் பத்திரிகையாளர்களை ஒடுக்கி ஆட்சிக்கு வரமுடியும்-வந்து ஆட்சி நடத்த முடியும் என்று எந்தக்கட்சி நினைத்தாலும் அது தற்கொலைக்கு சமானம்! 

விமர்சனங்களைத் தாங்கும் சகிப்புத் தன்மை தமிழர்களுக்கு முற்றிலும் மறந்துவிட்டது-மரத்து-விட்டது. வார்த்தை ஜால வாழ்த்துக்களுக்கும், விழாக்-களுக்கும் வெட்டி விருதுகளுக்கும் தலைவர்கள் மயங்குவதால்தான் சுற்றங்கள் மேலும் மேலும் காகமாய்க் கரைந்து திரிகிறார்கள். ஆட்சியின் செயல்பாடுகளுக்கு எதிரான விமர்சனங்கள், எதிரி விமர்சனமல்ல என்பதை மற்றவர்க்கெல்லாம் உபதேசிக்கும் ஆட்சியாளர்களுக்கு எப்படித் தெரியாமல் போனது? பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருப்பவர்களே முதல்வர் முன்னிலையில் யாரையும் கேவலமாகவும் கொச்சையாகவும் பேசலாம் என்ற நிலைமைக்கு யார் காரணம்--?

தமிழன் என்று சொல்லடா -

தலைகுனிந்து நில்லடா!

இந்த இழிநிலைமை மாறவேண்டுமானால் ஒன்று - தலைவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது எல்லாப் பத்திரிகைகளையும் அரசோ ‘அரசுக்குடும்பமோ’ மொத்தமாக வாங்கிவிட வேண்டும். அப்படிச் செய்தாவது பாவப்பட்ட பத்திரிகையாளனை பிழைக்க விடுங்கள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ஆதரவில் அடாவடி அதிகாரி!

முத்தமிழ் முதல்வன்.

நாமக்கல் மாவட்டம் மோக னூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் இவரைப் பற்றி டி.ஜி.பி.உள்ளிட்ட காவல்துறை அதிகாரி களுக்கு புகார் அனுப்பிவிட்டு நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்கள் சண்முகம், ராஜேந்திரன், செல்வம், முத்து, சுரேஷ் உள்ளிட்டவர்கள். 

கடந்த ஜூலை மாதத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கைதான நாமக்கல் டி.எஸ்.பி. சீனிவாசனுக்கு எதிராக புகார் கொடுத்தவர்தான் கோழிப்பண்ணை சண்முகம். 

வழக்கறிஞரை சந்திக்க சென்னை வந்தி ருந்த சண்முகம் நம்மிடம், ""டி.எஸ்.பி.சீனிவாசன் லஞ்ச வழக்கில் கைதானதில் இருந்தே என்னை ஸ்டேஷனுக்கு வரவழைத்து நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படி பஞ்சாயத்து செய்வார் முத்தமிழ் முதல்வன். "சீனிவாசன் எப்படியும் வர்ற எலக்ஷனில் ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டி யிடுவார். அடுத்து அ.தி.மு.க. ஆட்சிதான். அதனால அமைச்சராகவும் ஆகிடுவார். தேவையில்லாமல் அவரை பகைச்சுக்காதே. சீனிவாசன் சாருக்கு நான் லஞ்சம் எதுவும் தரவில்லைன்னு ஒரு வாக்குமூலம் தயாரித்து நோட்டரி பப்ளிக் கையெழுத்தோடு அதை முதல்வருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறை தலைவ ருக்கும் அனுப்பிடு' என்று வற்புறுத்தினார். நான் அதற்கு உடன்படாமலேயே இருந்தேன். ஒரு கட்டத்தில், "நீ இப்படியே முரண்டு பிடிச் சுக்கிட்டு இருந்தால் ஏதாவது பொய்க்கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன். ஏன் என்கவுண்ட்டர்ல வேணும்னாலும் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்' என்று கடுமையாக மிரட்ட ஆரம்பிச்சார்'' என்று நம்மிடம் படபடப்போடு பேசிய சண்முகம் தன்னோடு வந்திருந்த ராஜேந்திரன் உள்ளிட்ட அடிபட்டவர்களை காண்பித்தார். 

""தி.மு.க.பஞ்சாயத்து தலைவராக இருந்த சேகர்ங்கிறவரை யாரோ சிலர் போன மாதம் கொலை செய்துட்டாங்க. 8 வருஷத்துக்கு முன்னால சேகர் என் கிட்ட வாங்கிய கடன் தொகையை திருப்பி தராததால் பகை இருந்ததாகவும் அதனாலதான் நான் அவரை கொன்னுட்டேன்னும் என்னை வழக்கில் சேர்க்க முயற்சி செய்தார் இன்ஸ்பெக்டர். என்னோட பணம் 3 லட்சத் தையும் அப்போதே நான் வாங்கிட்டேங்கிறதும், எனக் கும் சேகருக்கும் எந்த பிரச்சினையும் இல்லைங்கறதும் அவரோட மனைவிக்கே தெரியும். கொலை நடந்த போது நான் மும்பையில் இருந்தேன். அப்படி இருந்தும் எனக்கெதிரா வாக்குமூலம் தரச்சொல்லி என்னோடு கோழிப்பண்ணை யில் இருந்தவங்களை எல்லாம் கடுமையாக தாக்குகிறார் முத்தமிழ்முதல்வன். 

அடிச்ச அடியில் ராஜேந்திரன் ஸ்டேஷன்லயே மோஷன் போயிட்டார். செல்வத்தை அடித்து விரட்டும் போது, "உன்னோட ஆண்மை நரம்பெல்லாம் அறுந்து போச்சு... இனிமே நீ வாழறதே வேஸ்ட்டுடா' என்று விரட்டியிருக்கிறார். இரண்டு காலிலும் முட்டி உள்ளே போயிடுச்சு. தொடை இரண்டிலும் வரி, வரியா தழும்பு... வீக்கமாக இருக்கு. "இந்த அடி வேண்டாம்னா சண்முகமும், வீரமலையும்தான் கொலை செய்ய திட்டம் போட்டாங்கன்னு வாக்குமூலம் கொடுங்க'ன்னு கேட்டிருக்கார்'' என்று சண்முகம் விளக்க, மற்றவர்கள்.... இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வனின் முரட்டு அடிகளை காண்பித்தார்கள்.

டி.எஸ்.பி. கைதுக்கு காரணமான லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டுக்கு கார் கொடுத் தவர் என்பதால் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான வீரமலையையும் கொலை வழக்கில் சேர்க்க முயற்சிக் கிறாராம் முத்தமிழ் முதல் வன். 

காவல்துறையை பொ றுத்தவரை முத்தமிழ் முதல்வன் என்பதை விட எம்.எம்.என்கிற பெயரில் தான் பிரபலமாகியிருக் கிறார். 

""தன்னுடைய சர் வீசில் 3 முறை டிஸ்மிஸ் ஆன ஒரே காவல்துறை அதிகாரி இவர்தான். ஒரு வழக்கு விஷயமாக விசா ரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேர்ப்பேட்டை ராஜா என்கிற 16 வயது இளைஞன் லாக் அப்பிலேயே இறந்துவிடுகிறான். அவன் உடலை தன்னுடைய டிரைவர் உதவியோடு அருகில் இருந்த மலை உச்சிக்கு கொண்டு சென்று எரித்த வழக்கில் முதல்முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 1994-ம் ஆண்டில் இருந்து 1997-ம் ஆண்டு வரை காவல்துறை பணியில் இருந்தே நீக்கப்பட்டார். பிறகு எப்படியோ பணியில் சேர்ந்தவர்... மீண்டும் 2008-ம் ஆண்டில் இல்லீகல் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு எப்படியோ மீண்டும் பணிக்கு வந்துவிட்டார்'' என்று அவரின் டிராக் ரெக்கார்டை சொன்ன காவல்துறையினர், ""வாகன விபத்து நடந்ததாக போலியான சர்ட்டிஃபிகேட் கொடுத்து இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை மோசடி செய்த விவகாரத்தில் எம்.எம்.மீது 3 வழக்குகள் பதிவு ஆகியுள்ளது'' என்கிறார்கள். 

லேட்டஸ்ட் புகார்கள் குறித்து முத்தமிழ் முதல்வன் என்ன சொல்கிறார்? “ ""குருசாமி பாளையம் பஞ்சாயத்து தலைவர் சேகர் கொலைக்கு சண்முகம், வீரமலை, பாலாஜி மூன்று பேரும்தான் காரணம் என்பதற்கான ஆதாரங்கள் என் னிடம் இருக்கு. கூலிப் படையை அனுப்பி இவர்கள்தான் கொலை செய்திருக்கிறார்கள். அதை மறைக்க என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் வைக்கிறாங்க. சண்முகம் மீது 3 மோசடி கேஸ் இருக்கு. சந்தனக்கடத்தல் வழக்கும் இருக்கு. அவர் ஒன்றும் யோக்கியம் இல்லை. டி.எஸ்.பி. லஞ்ச வழக்கில் சிக்கியிருக்கார்னா அதைப்பற்றி நான் ஏன் கவலைப்படணும். நான் யாரையும் வேணும்னு அடிக்கலை. கொலை வழக்கை எப்படி விசாரிக்கணுமோ அப்படி விசாரிக்கிறேன். அவ்வளவுதான்'' என்கிறார் அசால்டாக.

முத்தமிழ் முதல்வனுக்கு ஆதரவாக பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் செயல்படுகிறார்கள். காரணம், இவர்களின் நிலங்களை முத்தமிழ் முதல்வன்தான் பார்த்துக் கொள்கிறாராம்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோயிலில் கொலைகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த கொலைகள் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து... அதன் நகலை அனுப்பவேண்டும்’ என ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து... தீட்சிதர்கள் தரப்பை ஹைவோல்ட் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற விவகாரத்தைப் பார்க்கும் முன்... சிதம்பரம் கோயிலில் நடந்ததாகச்சொல்லப்படும் மூன்று கொலை விவகாரங்களைப் பார்க்கலாம்.

கொலை-1:

ஆமூர் செல்வராஜ் என்பவரின் மனைவி ராஜகுமாரி அடிக்கடி நடராஜர் கோயிலுக்குப் போய் வந்தார். இந்த நிலையில் சில தீட்சிதர்கள்... அவரை தங்கள் மன்மதப் பிடியில் மடக்கினர். இந்தத் தகவல் கணவர் செல்வராஜிக்கு தெரியவர... கொதித்துப்போனார். பிறகு?

“இது குறித்து தன் மனைவியிடம் செல்வராஜ் கேட்க... ராஜகுமாரியோ... "அந்தத் தீட்சிதர்கள் மிரட்டி மிரட்டி.. இப்படி பணியவச்சிட்டாங்க..' என கதறியழுதிருக்கார். உடனே... அந்தத் தீட்சிதர்களின் பெயர்களைத் தெரிஞ்சிக்கிட்டு... அவங்களைத் தட்டிக்கேட்க.. 2.7.99-ல் கோபமா கோயிலுக்குப் போயிருக்கார். போனவரை அந்தத் தீட்சிதர்கள் அடிச்சி நொறுக்கிட்டாங்க. அப்புறம் மாரியப்பன் என்பவர் மூலம் அவரை ஆட்டோவில் ஏத்தி... செல்வராஜை அவர் வீட்டில் இறக்கிப் போட்டிருக்காங்க. அப்பவே செல்வராஜிக்கு உயிர் இல்லை. கொலை பத்தி அப்பவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தும்... "அடப்போங்கய்யா. கோயி லுக்குள்ள போயெல்லாம் விசாரிக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க. "இது என்னங்க நியாயம்?' என்கிறார்கள் ஆமூர்க்காரர்கள் ஆவேசமாக.

கொலை-2:

காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு உடல்நிலை மோசமான நேரம். காங்கிரஸ் நகர சேர்மனாக இருந்த சந்திரபாண்டியன் தரப்புக் கதர்ச்சட்டைகள்... சித்திரகுப்தனுக்கு சிறப்பு பூஜைகளை செய்துகொண் டிருந்தனர். அந்த பூஜையில் பங்குகொண்டு மந்திரம் ஓதிக்கொண்டிருந்த மூர்த்தி தீட்சிதர்.. அடுத்த கொஞ்ச நேரத்தில்... உள் பிரகாரத்தில் ரத்தக் காயங்களோடு பிணமாகக் கிடந்தார். 
“தீட்சிதர்களுக்குள் தட்சணைப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில்தான் மூர்த்தி தீட்சி தர் கொல்லப்பட்டிருக்கார். கோயிலுக்குப் போன மாஜி கவுன்சிலர் ராஜ்குமார்.. இதுபற்றி புகார் கொடுத்தும் போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

கொலை-3:

அதே 2001-ல் ராமர் என்பவர் கோயில் குளத்தில் பிணமாக மிதந்தார். ’’இந்த ராமர், தீட்சிதர்களுடன் எப்போதும் இருப்பவர். அவர்களுக்கு சகலத்தையும் சப்ளை பண்ணி வந்தவர். இது தவிர தீட்சிதர்களின் அத்தனை அந்தரங்க ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் திடீர்னு பிணமா மிதந்தது எப்படி? இத்தனைக்கும் இவருக்கு நீச்சல் தெரியும். அதனால்தான் ராமரை யாரோ கொலை பண்ணி குளத் தில் போட்டிருக்காங்கன்னு சந்தேகப்பட் டோம். இது குறித்து நாங்க போலீஸ்ல தெரிவிச்சும்... அவங்க அதை ஒரு பொருட் டாகவே எடுத்துக்கலை என்கிறார்கள் கோயில் அருகே கடை வைத்திருக்கும் வியாபாரிகள்.

-இப்படி நடந்த மூன்று கொலைகளை யும் சிதம்பரம் காக்கிகள் அலட்சியப்படுத்த... முதலில் கொல்லப்பட்ட ஆமூர் செல்வ ராஜின் உறவினரான ஆமூர் இளங்கோவன் என்பவர்... கொலை விவகாரங்களைக் கிண்டிக் கிளறத் தொடங்கினார். பிறகு? 

தனது முயற்சிகள் குறித்து ஆமூர் இளங்கோவனே விவரிக்கிறார்... ""சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த கொலைகள் குறித்து விசாரிக்கவேண்டும் என்றும் குறிப்பாக.. பலராலும் சந்தேகிக்கப்படுகிற தீட்சிதர்களான தில்லை, பட்டு, ராஜா, கனகு, குப்புசாமி, முருகு, அமர்நாத் போன் றோரைத் தீவிரமாக விசாரிக்கணும்னு அரசுக்கும் காவல்துறைக்கும் ஏகப்பட்ட புகார்களை அனுப்பினேன். இதுக்கு எந்தப் பலனும் இல்லை. அதனால் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் விருத்தா சலம் ராஜுவிடம் பிரச்சினையைக் கொண்டு போனேன். இவர்... தீட்சிதர்கள் தடைபோட்ட தேவாரத்தமிழை... சிவநெறியாளர் ஆறுமுகசாமி மூலம் கோயிலுக்குள் பாட... ஏகப்பட்ட முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர். அவரின் முயற்சிக்குப் பிறகுதான் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது'' என்று சிலாகித்தார்.

நாம் அந்த வழக்கறிஞர் விருத்தாசலம் ராஜுவை யும் சந்தித்தோம். உற்சாகமாக நம்மிடம் பேச ஆரம் பித்த ராஜி ""தீட்சிதர்களின் அட்டூழியங்கள் குறித்து... ஏற்கனவே நக்கீரனில் நீங்க எழுதிய கட்டுரைகளைப் படிச்சிருக்கேன். எதற்கும் அஞ்சாதவர்களான தீட்சிதர்கள்.. கொலைகளையும் செய்திருப் பார்களா என... ஒரு குழுவாக விசா ரணையில் இறங்கினோம். அவர்களின் குற்றங்கள் உறுதியானது. இந்தக் கொலை களுக்கான முதல்கட்ட ஆதாரங்களைத் திரட்டினோம். பிறகு சென்னை உயர்நீதி மன்றத்தின் கவனத்துக்கு... இதை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களான ரத்தினம், சத்திய சந்திரன் ஆகியோர் மூலம் எடுத்துச் சென்று... "கொலைகளைக் கண்டுகொள்ளாத இந்த போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்று கோரிக்கை வைத்தோம். 

நீதிமன்றம் இது குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்க... தற்போதைய கூடுதல் டி.ஜி.பி.ராதாகிருஷ்ணனும், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ராமலிங்கமும்... இந்த சம்பவங்கள் குறித்து யாரும் புகார் தரவில்லை என்று மழுப்பல் பதிலை அபிடவிட்டாகத் தாக்கல் செய்தார்கள். நீதியரசர் கே.என்.பாஷா... முதலில் இந்த மூன்று கொலை வழக்கின் பேரிலும் எஃப்.ஐ.ஆரை. பதிவுசெய்து... அதை நீதிமன்றத்துக்கு அனுப்பும்படி அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இது எங்களுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான முதல்கட்ட வெற்றி. இந்த கொலைவழக்குகள் விசாரணைக்கு வரும்போதும்... தீட்சிதர்களின் கொலைகுற்றங்களை கோர்ட்டில் ஆதாரப் பூர்வமாக நிரூபிப்போம். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கித்தராமல் ஓயமாட்டோம்'' என்கிறார் பூரிப்பாக.

உயர்நீதி மன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால்... ரொம்ப வே வயிறு கலங்கிப் போயிருக்கிறது தீட்சி தர்கள் தரப்பு


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரிக்க முயற்சி

செப்டம்பர் 25,2010,01:45 IST

large_92280.jpg

கொடைக்கானல்:கொடைக்கானலில், ஆதி திராவிடர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை அபகரிக்கும் முயற்சியில், சிலர் தகர வீடுகள் அமைத்து,இடத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட செண்பகனூரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், கடந்த 2001 ம் ஆண்டு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக இவர்கள் பின் தங்கியுள்ளதால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பராமரிக்க முடியாமல் உள்ளனர்.இந்நிலையில் ஒரு சிலர் இந்த இடத்தில் தகர குடிசைகள் அமைத்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


உண்மையான பயனாளிகளுக்கு சேர வேண்டிய இடம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி வேறு நபர்கள் பயன் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதியிலுள்ள பயனாளி ராசு கூறியதாவது: நபர் ஒருவருக்கு 3 சென்ட் வீதம்,150 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஒரு சிலர் வீடுகட்டி வசித்து வருகின்றனர். சிலர் பிழைப்பு தேடி வெளியூருக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் இங்கேயே கூலிவேலை செய்து வருகின்றனர். எங்களுடைய இடம் என தெரிந்தும் ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். என்றார். கமிஷனர் பொறுப்பு பெரியசாமி கூறுகையில்," பிரச்சனைக்குரிய இடத்தில், ஆய்வு செய்து உரிய நபர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் 'என்றார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

City a transit point for prostitution rackets

Five Gangs With Intl Links Held Recently 

K Praveen Kumar | TNN

Chennai: With 86 cases detected and 137 girls rescued till August this year,Chennai has become a major transit point for trafficking women.In 2009,122 trafficking cases were registered by the city police.
Girls belonging to poor families from the rural districts of Tamil Nadu and Andhra Pradesh are brought to Chennai by pimps with international connections and then sent abroad for prostitution.These girls are offered jobs as house maids in Singapore and Malaysia.
The anti-vice squad (AVS) of the Chennai police that arrested five such gangs this year has information that the gangs have been sending women to Dubai too.
Police said that many of the women were sexually exploited by the brokers in Chennai before being sent abroad.These brokers are very discreet in their operations.We managed to nab five such gangs from the city recently, said assistant commissioner of police( AVS) S Rajendran.The gangs operate in districts like Cuddallore and use Chennai as a transit point,he said.
They do not run business with these girls in Chennai.They bring them here only for a few days and keep them here till the visa and other papers are ready.As soon as the documents are ready,they are sent abroad.They stay there for two to three months and then return.But they continue to be in the same profession even after returning, said Rajendran.
They have told us that prostitution houses abroad buy them,ask them to apply make-up and stand on the streets to solicit customers.The woman gets only a small portion of the money,as the rest goes to the house owner, Rajendran said.
He said that in many cases,these women returned to the state penniless.They do not have any option but to obey the pimps.The passports of these women are seized by the prostitution house owners and are returned when the visa expires, he said.In more than 50% of the cases,the women were either single or deserted by their husbands.
Apart from these pimps with transnational links,inter-state prostitution rackets also thrive in Chennai.Poor girls from West Bengal and highly-paid call girls from Mumbai and Delhi are brought to the city.These women are told to dress up smartly and introduce themselves as college students or air hostesses.We have arrested several such gangs.Coimbatore Balaji,who was arrested last month,was an inter-state trafficker, Rajendran said.

Pc0031000.jpg




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

No debt burden on common man: CM

Borrowings,Fiscal Deficit Under Control,Says Karunanidhi At Temple Event 

TIMES NEWS NETWORK

Thanjavur: Touching on the sensitive subject of his governments heavy borrowings to fund its slew of welfare schemes,chief minister M Karunanidhi on Sunday sought to dispel the notion that the loans obtained by it were increasing per capita indebtedness in the state.
Asserting that its borrowings were within limits and that its fiscal deficit was under control,Karunanidhi spoke out on the subject while referring to King Raja Raja Cholas administration,taxation and welfare schemes on the occasion of the valedictory function of the millennium celebrations of the Brihadeeswara temple here.
Some politicians interpret the loans taken for welfare schemes as putting the people under a debt burden,but we will never impose any unreasonable burden on the people, he said.Denouncing criticism on this front,he said these leaders divide the loan amounts running to crores of rupees by the total population and claim that each individual is reeling under a debt,but that was improper criticism.Our borrowings are within 25% of the gross state domestic product (GSDP),and the states fiscal deficit will not be more than 3% by 2012,as specified by the Planning Commission, he said.
The state government has projected that the fiscal deficit would be 3.72% of GSDP in 2010-11,while its debts would touch 23.10% of its GSDP.
Hailing the contribution of Raja Raja Chola (985-1014 ),the most famous among the Chola kings,the chief minister named the semmai nel (paddy cultivated through the system of rice intensification method) as Rajarajan 1000.Let Rajarajan 1000 spread the fame of Raja Raja Chola, he said. 
Karunanidhi said the state had sanctioned 25 lakh for various development works in Thanjavur to mark the temples millennium year while the Centre,for its part,had also announced an allocation of 25 lakh.
Karunanidhi released a stamp depicting the Brihadeeswara temple,while shipping minister G K Vasan,released a coin on the temple during the event.

Pc0062200.jpg
JUST REWARD: CM M Karunanidhi presenting gold coins to danseuse Padma Subrahmanyam and the dancers who performed at the millennium event of the Big Temple in Thanjavur.Several state and Union ministers participated in the valedictory function on Sunday


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்: இன்னுமா மௌனம்?

First Published : 27 Sep 2010 12:00:00 AM IST

Last Updated : 27 Sep 2010 12:50:25 AM IST
edits.jpg
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தவுடன், அனைத்துப் பெற்றோர்களும் பயந்தபடியே, எல்லா தனியார் பள்ளிகளும் கட்டணத்தை உயர்த்தி அறிவித்து, அதனை உடனடியாகக் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் தொடங்கிவிட்டன.

 

தனியார் பள்ளிகள் இப்போது உயர்த்தியுள்ள கட்டணம் ஏதோ சில நூறு என்பதாக இல்லை. குறைந்தபட்சம்  5,000 என்பதாக இருக்கிறது என்பதால், பெற்றோர் கொதிப்படைந்து பல்வேறு பள்ளிகளில் முறையிடவும், சில இடங்களில் முற்றுகையிடவும் தொடங்கியுள்ளனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகங்கள்  மனம் இரங்குவதாக இல்லை.

 

கட்டணங்கள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உள்பட்டது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தாலும், இப்போது கட்டவிழ்ந்த நிலையில் இவர்கள் வசூலிக்கும் மேலதிகமான தொகை திரும்பக் கிடைக்கும் எனும் நம்பிக்கை ஏற்படவே  இல்லை. ஏனென்றால் இந்தக் கட்டணங்களை அவர்கள் கேட்கும் விதம், அதாவது வாய்மொழியாகவும் துண்டுச் சீட்டிலும் தகவல் கொடுத்து கட்டணத்தைக் கட்டும்படி சொல்லுகின்ற முறையைப் பார்த்தால், இவர்கள் இந்தத் தொகையை நிச்சயமாக கல்விக் கட்டணத் தலைப்பில் வரவு வைக்கமாட்டார்கள் என்பதை உறுதி செய்கிறது. நாளை நீதிமன்றத் தீர்ப்பின்படி கட்டணம் குறைவாக அமைந்தாலும்கூட, இவர்கள் பெற்ற தொகை அந்தக் கணக்கிலேயே வராது என்பதாகத்தான் அவர்கள் வசூல்வேட்டை அமைந்துள்ளது.

 

வழக்கமாக, தனியார் பள்ளிகளுடன் மோதல் போக்கைத் தவிர்த்துவிடுவதுதான் பெற்றோரின் இயல்பு. ஏனென்றால், தாங்கள் ஒரு முறை எதிர்த்துப்பேச, அதன் எதிர்விளைவுகளால் அப்பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்கிற எண்ணம்தான் அதற்குக் காரணம். இருந்தும்கூட, அண்மைக்காலமாக பெரும்பாலான பெற்றோர் திரளாக வந்து, எதிர்த்து நின்று பள்ளியின் அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறார்கள் என்றால், அவர்களால் தாங்க முடியாத சுமையாக இந்தக் கல்விக் கட்டணம் மாறிவிட்டது என்பதைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?

 

தமிழ்நாட்டில் இத்தனை பிரச்னைகள் நடந்துகொண்டிருப்பதை பள்ளிக் கல்வித் துறையும் அரசும் நிச்சயமாக அறிவார்கள். இது நீதிமன்றப் படியேறிவிட்ட விவகாரம், இதில் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்று தமிழக அரசு சொல்லிவிட்டு சும்மா ஒதுங்கி நின்றுவிட முடியாது, கூடாது. தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை இல்லை என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும், அந்தத் தீர்ப்பை தனியார் பள்ளிகள் பொருள்படுத்தாமல் கிடப்பில்போட்டு, அரசுக்கு வணக்கம் போட்டு, பள்ளியை நடத்தும்படி செய்வதற்கான வாத்தியார் குச்சி இந்த அரசிடம் இல்லாமலா போய்விட்டது? இந்தப்  பள்ளிகள் அனைத்தும் முறைப்படி விதிப்படிதான் நடந்து வருகின்றனவா? தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட ஓர் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்கிற எச்சரிக்கை போதுமே, இவர்களது எல்லைமீறும் கட்டணச் சுமையை இறக்கி வைக்க! ஆனால் அதற்குக்கூட அரசு ஏன் துணியவில்லை?

 

இதனால் தனியார் பள்ளிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. எந்த அளவுக்கு ஓங்கி ஒலிக்கிறது தெரியுமா? ""ஒரு மாணவனுக்காக தமிழக அரசு ஓராண்டில் செலவிடும் மொத்தத்தொகை  12,000 முதல்  20,000 வரை. அந்தச் செலவை தனியார் பள்ளிகள் ஏற்று அரசின் சுமையைக் குறைக்கின்றன. ஆகவே, அதே அளவுக்கான தொகையை நாங்கள் கல்விக் கட்டணமாகப் பெற்றோர்களிடம் வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும்''. இப்படிச் சொல்லிக்காட்டுகிற துணிச்சலைத் தனியார் பள்ளிகளுக்குத் தந்திருப்பது யார்? கல்வித் துறையும், தமிழக அரசும்தானே!

 

போச்சம்பள்ளியில், அண்ணா அறிவகம் மேனிலைப் பள்ளிக்குத் தீயிட்ட சம்பவம் ஏதோ ஒரு மாணவர் இறந்ததால் மட்டுமே ஏற்பட்ட கொதிப்பு அல்ல. அந்தச் சம்பவம் ஒரு தூண்டுகோலாக அமைந்துவிட்டது என்பதே உண்மை. விடியோ காட்சி பதிவுகளில் இருக்கும் ஊர்மக்களைத் தேடிப்பிடித்து கைது செய்கிறது காவல்துறை. ஆனால், கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை என்று மாணவரை வெளியேற்றிய பள்ளி நிர்வாகம் குறித்தும், பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் நடத்தியது குறித்தும் விசாரிக்க கல்வித்துறைக்கு மனமில்லை. பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை என்றார்கள். நடவடிக்கை எடுக்க அரசுக்குத் துணிவில்லை.

 

அதுமட்டுமல்ல, "அந்தப் பள்ளியின் தாளாளர், அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமையாசிரியராகவும் இருக்கிறாரே இது எப்படி?' என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் சந்திரசேகரிடம் நிருபர்கள் கேட்டுள்ளனர். "உண்மைதான், ஆனால் கல்வித் துறை எப்படி அனுமதிக்கிறது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது' என்று கூறியுள்ளார். இதுபோல நிறையப் பேர் அரசு ஊழியர்களாக இருந்துகொண்டே பள்ளிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்களே இது அரசுக்குத் தெரியாதா என்ன?

 

பெற்றோர் கொதித்துப்போய் மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களாட்சியில் ஆள்வோரின் உண்மையான செல்வம் வாக்குவங்கிதான். கல்வி வியாபாரிகள் தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்கு நன்கொடை வேண்டுமானால் தரலாம். ஆனால் இந்த நன்கொடைகள் தேர்தல் வெற்றியைத் தந்துவிடாது. இதுகூடவா தெரியவில்லை, நீண்டகால அரசியல் அனுபவசாலிகளான இன்றைய ஆட்சியாளர்களுக்கு. நீதிமன்றத்தைக் காரணம்காட்டி பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு விடை தேடாமல் பாராமுகமாக இருப்பதற்கு ஒரு நிர்வாகம் தேவைதானா? தடைக்குத் தடைவாங்க அரசுக்குத் தடையாக இருப்பது எது? "இன்னும் ஏன் மௌனம்?' என்று மக்கள் உரக்கக் குரல் எழுப்புவது ஏன் கேட்கவில்லை?

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையங்கம்: எது இலவசம்?

First Published : 18 Sep 2010 12:00:00 AM IST

Last Updated : 18 Sep 2010 12:42:48 AM IST
editorialimg.jpg
இலவசத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தபின்னர், அதன் பலனை தொடர்புடையோர் அனுபவிக்க முடியாததுடன், அந்தப் பலனைப் பெறுவதற்கு முன்பு அவமானங்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றால், அத்தகைய திட்டத்தால் என்ன பயன் இருக்க முடியும்? அப்படியொரு திட்டமாக மாறி வருகிறது மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்.

 

பள்ளிக் குழந்தைகள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடந்தாலும், பேருந்துகள் நிற்காமல் அவர்களைக் கடந்து ஓடுவதும், மாணவர்கள் அப்பேருந்தை விரட்டிச் செல்வதும், பாதிப் பேர் ஏறியும், மீதிப் பேர் கீழே விழுவதுமான சம்பவங்கள் தமிழக நகர்ப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் அன்றாடக் காட்சிகளாகி வருகின்றன.

 

அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஒரு மாணவர், நிற்காது சென்ற பேருந்தை விரட்டிச் சென்று ஏற முயன்றபோது கீழே விழுந்து இறந்தார். ராமநாதபுரத்தில் ஒரு மாணவி, இலவசப் பயண அட்டை இல்லாத காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அதனால் தற்கொலை செய்துகொண்டார்.

 

இந்த இரு சம்பவங்களையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தது. நீதிபதிகள் டி. முருகேசன், எஸ். நாகமுத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாணவர்களுக்குப் பிரச்னை இல்லாதபடி அரசு இத்திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதுடன், ஓட்டுநர், நடத்துநர்களை எச்சரித்துள்ளனர். இத்தகைய சம்பவம் மீண்டும் தங்கள் கவனத்துக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

 

வசூல் "பேட்டா' குறைகிறது என்பதற்காக மாணவர்களை நடத்துநர்களும், ஓட்டுநர்களும் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்று அடிப்படையான காரணத்தை இந்த வழக்கில் நீதிபதிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆம். இதுதான் கசப்பான உண்மை.

 

1990-ல் திமுக அரசு கொண்டு வந்த திட்டம்தான் பேருந்துகளில் மாணவர் இலவசப் பயணத் திட்டம். முதலில் இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் இதை பிளஸ் 2 மாணவர்கள் வரை நீட்டித்தார்கள். அதன் பிறகு அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இப்போது தொழிற்பயிற்சிக் கல்லூரி (ஐடிஐ) மாணவர்களுக்கும் கடந்த மே மாதம் இச்சலுகை நீட்டிக்கப்பட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இத்திட்டத்தால் பள்ளி மாணவர்கள் 2.81 லட்சம் பேரும், கல்லூரி மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேரும் பயனடைகின்றனர்.

 

இத்திட்டம் இலவசப் பயணம் என்ற பெயரில் இருந்தாலும் இது இலவசமே அல்ல. இந்த சேவைக்காக மக்கள் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ 300 கோடியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அரசு அளிக்கிறது. அதாவது, மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ 10,000 மக்கள் வரிப்பணம் இந்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிறகு ஏன் இந்த அவமானம்? பிறகு ஏன் மாணவர்களைக் கண்டால் பேருந்தை நிறுத்தாமல் வேகமாகப் பறக்கிறார்கள்? இதற்குக் காரணம் நீதிமன்றம் குறிப்பிட்டதைப்போல, வசூல் "பேட்டா'தான்!

 

ஒவ்வொரு நாளும் ஒரு பேருந்தில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலாகும் பணத்தில், 2 விழுக்காடு தொகை "கலெக்ஷன்

 

பேட்டா' என அளிக்கப்படுகிறது. இதனை ஓட்டுநரும் நடத்துநரும் சமமாகப் பிரித்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ 10,000 வசூல் என்றால், ஓட்டுநர், நடத்துநர் இருவருக்கும் தலா ரூ 100 கிடைக்கும். இத்தகைய இலவச பயண அட்டைகள் இவர்களது வசூல் கணக்கில் ஏறாது. இவர்களை ஏற்றினால் பேருந்து நிரம்பிவிடும். இந்த மாணவர்களால் வசூல் "பேட்டா' கிடைக்காது என்பதுடன், மற்ற பயணிகளை ஏற்ற முடியாதபடி மாணவர்களே பேருந்தில் நிரம்பி வழிவதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியாததன் விளைவுதான் இலவச பயண அட்டை மாணவர்களை இவ்வாறாகப் புறக்கணிக்கிறார்கள் என்கிற நீதிமன்றத்தின் கணிப்பு சரியானதுதான்.

 

எத்தனையோ செய்திகள், படங்கள், புகார்கள் என்றாலும் அரசுப் போக்குவரத்துக் கழகமோ, அத்துறை அமைச்சரோ இதைப் பொருள்படுத்துவதே இல்லை. ஏளனப் புன்னகையுடன் புறந்தள்ளி விடுகிறார்கள். அவமானப்படுவதும் அவதிப்படுவதும் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் அல்லவே!

 

மாணவர்கள் அவமதிக்கப்படுவதை உண்மையிலேயே தமிழக அரசு விரும்பவில்லை என்றால், தற்போதைய நடைமுறையை மாற்றியாக வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு 180 வேலை நாள்களுக்காக 360 "டோக்கன்'களை அளித்து, அந்த "டோக்கன்'களை நடத்துநர் தனது வசூல் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும் புதிய நடைமுறையை உருவாக்கினால் மட்டுமே, நடத்துநர்களும் ஓட்டுநர்களும் இந்த மாணவர்களை மனித உயிர்களாக, பயணிகளாக மதிப்பார்கள். இல்லாவிட்டால், மாணவர்கள் ஆண்டுதோறும் ஆங்காங்கே இறப்பது நடக்கவே செய்யும்.

 

ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் நீதிமன்றம் தந்துள்ள இந்த நம்பிக்கையான தீர்ப்பைப் பயன்படுத்தும் வகையில், மாணவர்களை ஏற்றிக்கொள்ள மறுத்து விலகி ஓடும் பேருந்துகள் பற்றிய தகவல்களுடன் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக வழக்குத் தொடுக்கலாம். நீதிமன்றத்தின் படியேறுவோர் எண்ணிக்கை அதிகமாகும்போதாகிலும், இவர்கள் கீழ்ப்படிவார்களா என்பதைப் பார்க்கலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

HC seeks report on preserving TN water bodies

TIMES NEWS NETWORK

Chennai: Five years after the Madras high court directed the state government to identify all 
natural water resources in the s t at e and take steps to remove enc ro a ch ments on the water bodies,the court on Monday asked the government to file a status report on how far it had complied with its order.
The first bench,comprising Chief Justice M Yusuf Eqbal and Justice T S Sivagnanam,sought the status report when a writ petition complaining about encroachment of water bodies in Ayyanpettai village in Kancheepuram district came up for hearing.The court asked the government to file a counter-affidavit with specific replies on the states compliance with the directions given in 2005.
Anti-social elements in Ayyanpettai had encroached on ponds and water tanks there over the last 10 years,G Sivaprakasam,who belongs to the village,said in his petition filed through counsel G Nanmaran.Explaining the m o d u s operandi of the encroachers,he said they would first contaminate the water by continuous dumping of waste material and garbage.Thereafter,the filled portion of the pond or water tank would be used for other purposes and a portion of it marked as housing plots,he said.The panchayat president was encroaching on the water bodies,despite the availability of poramboke lands,he said.
The entire ecosystem is getting disturbed and natural water resources which help villagers to meet their day-to-day needs are affected, he said.The petitioner cited the 2005 judgement,in which the state government was directed to identify natural water resources in different parts of the state and,wherever illegal encroachments were found,initiate appropriate steps in accordance with law for restoring such natural water storage resources.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_09_2010_004_007-lib-cess.jpg?w=300&h=263

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_09_2010_002_008-niir-nilai.jpg?w=300&h=102

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_09_2010_006_032-kovilpatti-child-workers.jpg?w=65&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 
1.jpg
"தமிழக முதல்வர் கொடுத்த வரத்தை ஊராட்சிப் பிரதிநிதிகள் ஊனப்படுத்துகிறார்களே' -முணுமுணுப்புகள் தொடங்கிவிட்டன.

தமிழகம் முழுவதுமுள்ள, ஏழை மக்களின் ஓலைக்குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக்கும் "கலைஞர் வீடு திட்ட'த்தில்தான் இந்த முணுமுணுப்பு.

6 வருடங்களுக்குள் குடிசைகளே இல்லாத தமிழகத்தை கட்டியமைக்கும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 21 லட்சம் குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் கலைஞர்.

முதற்கட்டமாக, 31.1.2011-க்குள் 9 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கான ஆரம்பப் பணியை 3.9.2010 அன்று, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள வல்லம்படுகையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல் எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார். தொடங்கிய உடனேயே தமிழகம் முழுவதும் வேகமெடுத்திருக்கும் கலைஞர் கான்கிரீட் வீடு பணிகள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன?

பயனாளிகள் என்ன சொல்கிறார்கள்?

கடலூர், பெரம்பலூர், விழுப் புரம் மாவட்டங்களில் ரவுண்ட்ஸ் வந்தோம்.

சுப்பிரமணி : (மேலக்கொண்டூர்)

எங்க ஊரைப் பொறுத்தவரை கட்சி, சாதி எதுவும் பார்த்து வேறுபாடு காட்டாமல் கணக்கெடுத்தார் கள். பயனாளிகளைத் தேர்வும் செய்தார்கள். நாங்களும் வேலையை ஆரம்பித்துவிட்டோம். கம்பியும் சிமெண்டும் எடுப்பதற்காக மணம்பூண்டி யூனியன் ஆபீசுக்கு வந்திருக்கிறோம். அதிகாரிகள் சுறுசுறுப்பா ஒத்துழைப்பு தருகிறார்கள்.

திருநாவுக்கரசு : (முகையூர் ஒன்றிய வி.சி. அமைப்பாளர்)

இப்ப எங்க பகுதிக்கு வீடு கிடைக்கலை. அடுத்த வருஷம் கிடைக்கும்னு நினைக்கிறேன். ஏற்கனவே தொகுப்பு வீடுகள் கட்டும்போது பயனாளிகளை ஊராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் தலா ஐயாயிரம், பத்தாயிரம் என்று பணம் பிடுங்கினார்கள். இப்போது யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் பயனாளிகளை செலக்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், ""நாங்கள் சிபாரிசு செய்துதான் நீங்கள் தேர்வாகி இருக்கிறீர்கள்... நீங்களாக பார்த்து ஒரு ஐயாயிரம் கொடுங்கள்'' என்று பிடுங்க ஆரம்பித்திருக்கிறார்கள் ஊராட்சித் தலைவர்கள். இப்படிப் பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தாலே போதும். இந்த கலைஞர் வீடு திட்டம் பெரிய வெற்றியை அடையும்.

ஜெயக்குமார் : (ராமநத்தம்)

மற்ற திட்டங்களில் எல்லாம் அதிகாரிகள்தான் "அரிப் பார்கள்'. ஆனால் கலைஞர் வீடு திட்டத்தில் அதிகாரிகள் எதையும் எதிர்பார்க்காமல் ஆர்வமாக உள்ளனர். ஆனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுக்கு கொஞ்சமும் ஆதாயம் இல்லாத திட்டமென்று நினைத்து தடையாக இருக்கிறார்கள்.

தடிக்காரன் : (குருபீடபுரம், தியாகதுருவம் ஒன்றியம்)

யூனியன்ல தீர்மானம் போட்டு லிஸ்ட் அனுப்புவதைப் பொறுத்தே வீடு ஒதுக்குவார்கள். சேர்மன், கமிஷனர் வரைக்கும் பட்டுவாடா செய்யணும் என்று தலா 10 ஆயிரம் கேட்டார்கள். சிலர் கொடுத்தார்கள். அப்புறம்தான் தெளிவா தெரிந்தது, இந்த கலைஞர் கான்கிரீட் வீட்டுக்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்று. பிறகுதான், அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டோம். தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். தரவில்லையென்றால் எங்கள் அம்பேத்கர் நற்பணி இயக்கம் மூலம் போராட்டம் நடத்தப் போகிறோம்.

மணிகண்டன் : (குருபீடபுரம்)

என்னிடமும் பணம் கேட்டார்கள். நான் கொடுக்க வில்லை. அதனால் பயனாளிகள் பட்டியலில் என் பெயர் இருந்தும் எனக்கு ஒர்க் ஆர்டர் தரவில்லை. யூனியன் கமிஷனரிடம் போய் புகார் செய்தேன். அவரும் மழுப்பினார். பிறகு, மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரனிடம் நேரில் போய் புகார் கொடுத்தேன். அவர் வந்து என் நிலத்தை அளந்து ஒர்க் ஆர்டர் வாங்கிக் கொடுத்தார். விபரம் தெரியாமல் இருந்திருந்தால் எனக்கு வீடே கிடைத்திருக்காது.

உளுந்தூர்பேட்டை ஒன்றியம் கூத்தக்குடி ஊராட்சித் தலைவர், கலைஞர் கான்கிரீட் வீடு ஒதுக்குவதாகச் சொல்லி மக்களிடம் பண வேட்டை நடத்தியதற்காக, மாவட்ட ஆட்சியரால் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார்.

இதே ஒன்றியத்தைச் சேர்ந்த மலையனூர் பயனாளிகளிடம், அந்த ஊராட்சியின் கிளார்க் கமிஷன் கேட்டுத் தொல்லைப்படுத்தி மிரட்டியதாக மக்கள், ஒன்றிய ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் கான்கிரீட் வீடு திட்டத்தைச் செயல் படுத்தவேண்டிய அதிகாரி கள், இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள்?

வட்டார வளர்ச்சித் துணை அலு வலரும், ஊரக வளர்ச்சித்துறையின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான தயாளனைச் சந்தித்துக் கேட்டோம்.

""பயனாளிகளிடம் வசூல் செய்ய வாய்ப் பில்லாமல் போனதால், சில ஊர்களில் ஊராட்சிப் பிரதிநிதிகள் மக்களை குழப்புகிறார்கள். யாருடைய பேச்சைக் கேட்டும் பயனாளிகள் மிரள வேண் டாம். ஒவ் வொரு ஒன்றி யத்திலும் ஆணையர் மூலம் ஊராட்சித் தலைவர், எழுத்தர் வாயிலாக குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடு கட்ட ஆணை வழங்கப்படுகிறது. கம்பி, சிமெண்ட், ஜன்னல், கதவு எல்லாம் நாங்கள் கொடுப்போம். வேலை நடப்பதைப் பொறுத்து பணமும் வழங் கப்படும். ஒன்றியப் பணியாளர், வீடு கட்டும் பணிகளை மேற்பார்வையிட்டு, வேண்டிய உதவிகளை யும் செய்வார். பய னாளிகளுக்குப் பணகஷ்டம் ஏற் பட்டால், தேசிய வங்கிகளில் நீண்ட கால கடன் வாங் கியும் கொடுப் போம். ஒத்து ழைக்க மறுக்கும் ஊராட்சி பிரதிநிதி களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத் தை மாவட்ட ஆட்சியர் களுக்கு அரசு வழங்க வேண்டும். நிச்சயம் இந்தத் திட்டம் முழுமையான வெற்றி யடையும்'' என்கிறார் தயாளன்.

ஊனப்படுத்த முயலும் ஊராட்சிப் பிரதிநிதி களை களையெடுத்தால் போதும், முதல்வர் கலைஞ ரின் கான்கிரீட் வரம், ஏழை மக்களுக்கு நிம்மதியான உறைவிடத்தை உண்டாக்கித் தரும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 







அரசை ஏமாற்றுகிறார் வைகுண்டராஜன்

""இலங்கையில் வன்னிக்காடு; தமிழகத்தில் தேரிக்காடு. இரண்டிலும் உரிமை போர் நடக்கிறது. அங்கே சிங்களனுக்கு எதிராக, இங்கே வடஇந்தியா டாடா முதலாளிக்கு எதிராக'' -இப்படியான கோஷங் களுடன் மேற்கு வங்கத்தில் சிங்கூர்-நந்திகிராமம் பிரச்சினை களுக்கு முன்னதாகவே தமிழகத்தின் தென்மாவட்டங்கள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் வெகுண்டெழுந்து போராட்ட களம் கண்டார்கள்.

பெருமுதலாளி டாடாவுக்கு எதிராக வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக, ""எங்கள் நிலங்களை டாடா எடுக்க அனுமதிக்க மாட்டோம்'' என போராட்டங்கள் நடந்தபோது... ""கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள் எப்படி இரும்பு தாது மணலை பினாமிகள் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு பொய் கணக்கு காட்டி ஏற்றுமதி செய்கிறார்களோ அதுபோல கடற்கரை மணலை வைகுண்டராஜன் கொள்ளை யடிக்கிறார். அதற்காகதான் டாடாவை அழைத்து வருகிறோம்'' என்றது அரசு. அப்பகுதி மக்கள் அப்போது அதை ஏற்கவில்லை.

இன்று தலைகீழ் திருப்பமாக வைகுண்டராஜனுக்கு எதிரான குரல்கள் தேரிக்காட்டு பகுதியிலிருந்தே புகார் மனுக்களாக, வழக்குகளாக நீதிமன்றங்களில் கேட்க ஆரம்பித்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கிருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் சுற்றப்பட்டிருந்த பனைமர நார் கயிறுகளில் ராதாபுரம் பகுதி கடற்கரை மணல் இருந்தது. அதில், இல்யூம்னைட், ரூடைல், கார்னெட் போன்ற கதிரியக்க தன்மை கொண்ட தாது உப்புகள் காரிருளிலும் ஒளிர்ந்தன. அதை தேடி கண்டுபிடித்து ராதாபுரத்திற்கு வந்த ஜெர்மானியர்கள்தான் இந்த கடற்கரை மணலுக்குள்ள கதிரியக்க தன்மையை கண்டுபிடித்தார்கள்.

உலக சந்தையில் பல கோடி ரூபாய் பெறும் தமிழக மண்ணின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக இப்போது இருக்கிறார் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன்.

இவர் தமிழக அரசை ஏமாற்றுகிறார் என குற்றம்சாட்டி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பேரூரை சேர்ந்த காசிராஜன் கடந்த 4-ம் தேதி தமிழக தொழில்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். ""1995-ம் ஆண்டு முதல் இல்யூம்னைட், கார்னெட், ரூடைல், சிர்கான் ஆகிய 4 கனிமங்களை ஏற்றுமதி செய்யும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன்... கடந்த 2007-ம் ஆண்டு முதல் 3 மாதத்தில் லெய்டான் காண்ட்ராக்டர்ஸ் என்கிற இந்திய கம்பெனிக்கு ஒரு டன் மணல் ரூ.8,000 என விற்பனை செய்துவிட்டு, அதை தனது சகோதர நிறுவனத்திற்கு ஒரு டன் 600 ரூபாய்க்கு விற்றதாக பொய் கணக்கு காட்டியுள்ளார்.

இதே பாணியில் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை கார்னெட் மணலை ரூ.417 கோடிக்கும், இல்யூம்னைட் அடங்கிய மணலை ரூ.449 கோடிக்கும் விற்பனை செய்துவிட்டு, பொய் கணக்கு எழுதியுள்ளார். இந்த விற்பனை மூலம் அரசுக்கு ராயல்டி, வரி மூலம் கிடைக்க வேண்டிய தொகையான 22 கோடி ரூபாயையும் கூட தராமல் ஏமாற்றியுள்ளார்'' என கூறியுள்ளார்.

அரபுநாடுகளில் உள்ள அரபிக்கடலின் மேற்கு கடற்கரைகள் எப்படி பெட்ரோலிய பொருட்களை அள்ளித்தந்து அந்த பூமியை வளமாக்குகிறதோ, அதேபோல் பவளப்பாறைகள் நிறைந்து நிற்கும் தமிழகத்தின் தென்கோடி கடலில் ஏற்படும் அலையோட்டத்தின் ஏற்றத்தாழ்வுகள்... எதிர்கரையான கேரளத்தின் கொல்லம் பகுதியிலும் தமிழகத்தில் மகேந்திரகிரி, ராதாபுரம் பகுதிகளிலும் இந்த கனிம தாதுக்களை கொண்டு வந்து சேர்க்கிறது. இதை கையாளும் ஏகபோக உரிமையை நிலைநாட்டியுள்ள வைகுண்டராஜன் கம்பெனியே போலியானது என்கிறார்கள் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மேலபட்டாமுடையார் கிராமத்தைச் சேர்ந்த ஆசிர்வாதம் செல்லையாவும் முருங்கன்குறிச்சியைச் சேர்ந்த தேவராஜும். இவர்கள் வருமான வரித்துறைக்கும், திருநெல்வேலி மாவட்ட சுரங்கத் துறைக்கும் கடந்த மாதம் அனுப்பிய புகார்களில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.

""சுரங்கம் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திடவில்லை. எனது கையெழுத்தை போலியாக வைகுண்டராஜனே போட்டு சுரங்க உரிமைகளை பெற்றுள்ளார்'' என வைகுண்டராஜனின் சகோதரர் சந்திரேசனே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சத்திய பிரமாண வாக்கு மூலத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல வைகுண்டராஜன், ஜெகதீசன், சந்திரேசன் ஆகிய மூன்று சகோதரர்கள்தான் கம்பெனியின் உரிமையாளர்கள் என திருநெல்வேலி சுரங்கத்துறை உதவி இயக்கு நருக்கு சமர்ப்பித்த சுரங்க அனுமதி தொடர் பான ஆவணங்களில் வைகுண்டராஜன் சொல்லியிருக்கிறார்.
ஆனால் கம்பெனிகளை பதிவு செய்யும் பதிவாளரிடம் இந்த மூன்று சகோதரர் களோடு அவர்களது மனைவிகளான வி.சந்திரபூபதி, ஜெ.ரேணுகா, ச.அமுதா என மூன்றுபேரையும் சேர்த்து 6 பங்குதாரர்கள் என சொல்லியிருக்கிறார்.

புதிதாக பங்குதாரர்கள் சேர்க்கப்பட் டால் அதை 60 நாட்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதை செய்யாமல் உண்மையான பங்குதாரர்கள் யார் என சொல் லாமல் சொந்த சகோதரனின் கையெழுத் தையே போலியாக போட்டு, போலி கம்பெனியை மோசடியாக நடத்தி வருமான வரித்துறையை ஏமாற்றுகிறார் வைகுண்ட ராஜன்'' என்கிறது புகார்ப்பட்டியல்.

இதெல்லாம் உண்மையா என வைகுண்டராஜனின் சகோதரர் சந்திரேச னிடம் கேட்டோம்.

""வி.வி.மினரல்ஸ் கம்பெனியின் நிர்வாகத்திலிருந்து 3 வருடத்திற்கு முன்பே என்னை ஒரு கோர்ட் உத்தரவைப் பெற்று நீக்கிவிட்டார்கள். அதற்குப் பிறகு அந்த நிறுவனத்தில் நிறைய தவறுகள் நடக்கிறது. எனவே அரசு அதில் தலையிட வேண்டும். நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஒரு சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்தி அந்தத் தவறுகளை கண்டுபிடித்து... அரசுக்குத் தராமல் ஏமாற்றிய பணத்தை கைப்பற்ற வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளேன். அந்த நிறுவனம் இன்று நடத்தப்படும் முறையில் மிகப்பெரிய மோசடி நடந்து வருகிறது'' என்றார்.

""இந்த தொழிலில் வைகுண்ட ராஜனுக்கு முன்பே ஈடுபட்டிருந்த தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட 30 பேரை சரிகட்டி முன்னேறிய வைகுண்டராஜ னால் தனது சகோதரர்களை சரிகட்ட முடியவில்லை. கனிம வளங்களை அள் ளித் தரும் கடலை பங்கு போடுவதில் அவர்களுக்குள் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை'' என்கிறார்கள் நாடார் இன பிரமுகர்கள்.

சகோதரர்களுக்குள் ஏற்பட்டுள்ள சண்டையின் எதிரொலிதான் இந்த புகார் படலங்கள். ""இவையெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள், உள்நோக்கத்தோடு கூறப்படுபவை'' என நம்மிடம் மறுக்கிறார் வைகுண்டராஜன். வருமானவரித்துறை, சுரங்கம், தொழில்துறை அதிகாரிகளை கேட்டால் ""இவையெல்லாம் நீண்ட விபரங்களை கொண்ட குற்றச்சாட்டுகள். இதுபற்றி பதில் சொல்ல எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்'' என்கிறார்கள்.

ஆரம்பத்தில் அ.தி.மு.க. வைகுண்ட ராஜனுக்கு எதிராக மீனவர்களை தூண்டி விட்டது. தி.மு.க., டாடா நிறுவனத்தை களத்தில் இறக்கியது. அதையெல்லாம் வெற்றி கரமாக சமாளித்து, முன்பு அ.தி.மு.க., தற்பொழுது தி.மு.க. என மாறி மாறி தனது ஆதரவு படலத்தை நடத்திக் கொண்டிருக் கும் வைகுண்டராஜன் தனது சகோதரர் களின் தூண்டுதலால் எழுப்பப்படும் இந்த குற்றச்சாட்டு யுத்தத்தை எப்படி சமாளிக்கப் போகிறார் என விரிந்த விழிகளுடன் எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள், தேரிக் காட்டில் வசிக்கும் அப் பாவி மக்கள்







__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Chola idols recovered,3 held

Police Use Decoy To Nab Smugglers At Koyambedu

TIMES NEWS NETWORK

Chennai: CB-CID idol wing sleuths on Monday nabbed three smugglers and recovered Rs 10 lakh worth of panchaloha idols dating back to the Chola period.
The three men were nabbed when they came to the Koyambedu bus terminus to meet a trader interested in the idols.Acting on a tip-off,idol wing sleuths led by deputy superintendent of police S Selvaraj and inspector N Jeevanandam maintained surveillance in and around the Koyambedu terminus.The arrested include P Ganesan (34) of Kantharvakottai,T Andavar alias Anandan (28) of Thiruvidaimarudhur and G Muthukumar (34) of Thirunageswaram in Thanjavur district.Police teams have been sent to Madurai to nab one of the smugglers who absconded.They believe he is the leader of the gang.
Additional director general of police (ADGP-Economics Offences Wing) SK Dogra on Tuesday declared the arrest of the accused.Addressing mediapersons,he said,Cops had engaged a decoy to talk to these smugglers under the guise of a trader.The smugglers,who concealed the idols in a coconut grove in Thanjavur,had come to the city to sell the idols. The decoy had also met one of the smugglers at a hotel in T Nagar to discuss the mode of payment.The police then asked the decoy to come to the Koyambedu bus terminus to identify the smugglers who were eventually nabbed.
Police seized their belongings and discovered the idols.Two panchaloha idols - Sundara Perumal idol and Nayanar metal idol were wrapped in a gunny bag and concealed inside clothes in a leather bag.
timeschennai@timesgroup.com

Pc0031500.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 



Cement prices grind construction to a halt

Builders Associations Say Manufacturers Are Creating An Artificial Shortage In Market

TIMES NEWS NETWORK

Chennai/Coimbatore: Construction activity is threatening to come to a standstill in many parts of Tamil Nadu owing to an unprecedented increase in the prices of cement,bricks and steel.
While the price of cement has shot up from 145 per 50 kg bag to 290 per bag (a 100% jump in less than a week across south India ),that of steel has increased from 32,000 per tonne to 37,000 and that of bricks from 12,000 per load to 21,000 per load in less than a month.
In a joint press meet in Chennai,office bearers of the Confederation of Real Estate Developers Association of India (CREDAI),Builders Association of India (BAI),Chennai Real Estate Agents Association (CREAA) and National Association of Realtors (NAR) charged cement manufacturers with creating an artificial shortage in the market by cutting down production by 30% to 50% and then hiking the price exponentially.They justified their charge citing a report published by the ICICI Bank.However,a few cement manufacturers claimed that a sudden spurt in demand had triggered the price escalation.
Disputing this,R Radhakrishnan,former president of BAI,said,Such an increase in price in just a weeks time is unprecedented for any commodity in any part of the world. He said it was the handiwork of the cartel that was controlling the cement prices.Contractors are now forced to suspend all construction activity.It will delay all government projects,he added.We will give a representation to the chief minister,M Karunanidhi,to rein in the cement cartel, said Radhakrishnan.
In a similar situation in 2006,cement manufacturers had reduced the price from 300 to 140 per bag following chief minister M Karunanidhis threat to nationalise cement factories and sell imported cement at low rates.
CREDAI Tamil Nadu president T Chitty Babu said,The current increase in cement price has led to an increase in the cost of construction of apartments by 100 per sq ft. If builders pass on this burden to customers,it will lead to an increase in the cost of housing stock,lamented Jayant Hemdev,president of CREAA.
Quoting figures by state-owned Tamil Nadu Cements,Babu said,The price of cement,including cost of manufacturing,taxes,transportation cost and the profit of the manufacturer and the dealer,is only 140.This explains who the beneficiaries are when the price goes up, said Babu,adding that builders have no other alternative than importing cement from Pakistan or Iran.
NAR president Abdur Ravoof lamented that the cement cartel had struck at a time when the realty market was showing signs of recovery.
About 70% of buyers in south India,especially Chennai,are endusers.An increase of 100 per sq ft would lead to a 1,000 sq ft apartments price shooting up by 1 lakh.
The abnormal increase in the price has shattered the hopes of many of owning a house.Garment trader S Iruliahm,with years of meticulous savings and bank loan,started the construction of his dream home at Karpagavinayagam Nagar in Karaikudi three months ago.But now I am forced to halt work because the contractor is demanding 200 more per sq ft, Iruliah rued.
R Mohanraj,state president of All Civil Engineers Associations of Tamil Nadu who has halted five of his projects in Erode,said,The manufacturers claim that the state governments free housing scheme has raised the demand for cement.But it is not true. About 8,000 members of the civil engineers association are planning a hunger strike next week to pressure the government to check the escalating prices of cement,bricks and steel.
If the prices of cement,brick and steel go through the roof,what do middle class people like us do asks J Balaji,who runs a computer showroom in Erode.He started work on a 3,200-sq ft house at Kolampalayam in Erode with a budget of 50 lakh,but has halted work for the time being.
Rise in cement prices had plagued the erstwhile DMK regime too and the state Congress leaders started selling cement bags at subsidised rates at the Sathyamurthy Bhavan to force the government to curb the spiralling cement prices.
timeschennai@timesgroup.com

Pc0050700.jpg












__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_10_2010_008_033-desingu.jpg?w=300&h=213

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_10_2010_009_003-stalin.jpg?w=300&h=169








__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_10_2010_011_014-kayalnakadai.jpg?w=300&h=89

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 



03_10_2010_002_003-kattumana.jpg?w=300&h=156











__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_10_2010_005_034-dalits-cant-have-dogs.jpg?w=300&h=191

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_10_2010_007_011-madurai-temple.jpg?w=300&h=206

04_10_2010_007_006-alagiri-j.jpg?w=201&h=300
04_10_2010_004_007-jappiyar-college.jpg?w=300&h=221

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_10_2010_001_006-bus.jpg?w=300&h=92

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 



05_10_2010_001_015-school.jpg?w=300&h=232











__________________
« First  <  Page 5  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard