|
Research Help web sites
(Preview)
http://shodhganga.inflibnet.ac.in/handle/10603/184200
|
Admin
|
0
|
754
|
|
|
|
கோவில் - சாதி மொழி சண்டைகள், நிலை என்ன? முன்பு எப்படி தீர்வு கண்டார்கள்?
(Preview)
கோவில் - சாதி மொழி சண்டைகள், நிலை என்ன? முன்பு எப்படி தீர்வு கண்டார்கள்?எப்போது எடுத்தாலும் கோவிலே அதை செய்யலாமே இதை செய்யவில்லை என ஏகத்துக்கும் அறிவுரைகளை இந்து அல்லாதோர் அள்ளி வீசுவதால் அதை விளக்கவும் முன்பு நாம் இதை எப்படி சமாளித்தோ என பகிரவும் இந்த பதிவு.கோவில் நடைமுறைகளிலே இந்த இந்...
|
Admin
|
1
|
1467
|
|
|
|
வேதம் என்றால்
(Preview)
வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலும் ஒரு வேதவியாசர் தோன்றி வேதத்தை நான்கு பகுதிகளாகப் பகுப்பார். ஒவ்வொரு வேதமும் நான்கு பகுப்புகள...
|
Admin
|
0
|
1226
|
|
|
|
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்
(Preview)
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை) ...
|
Admin
|
2
|
1443
|
|
|
|
Sanskrit has also contributed to Indus civilisation
(Preview)
Parpolahttp://www.deccanherald.com/content/79062/sanskrit-has-contributed-indus-civilisation.htmlSanskrit has also contributed to Indus civilisationSaturday, July 03, 2010Ancient civilisations and long un-deciph...
|
Admin
|
0
|
804
|
|
|
|
We Are All Harappans
(Preview)
13 AUGUST 2018NATIONALCOVER STORYWe Are All HarappansThe Rakhigarhi project shines light on an old enigma: the Harappans were genetically ‘Ancestral South Indian’ stock. Which is to say, all of us in South Asia are their children.SUNIL MENON, SIDDHARTHA MISHRA ...
|
Admin
|
1
|
869
|
|
|
|
திருக்குறளில் பிறப்பு
(Preview)
திருக்குறளில் பிறப்பு எழுபிறப்பு: மனிதன் மீண்டும் பிறந்து எழுந்து வாழ்வதே மிகப்பெறும் துன்பமாகும் உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: மரணம் எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது,...
|
Admin
|
1
|
1283
|
|
|
|
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் முன்பு கடற்கரையில் (சாந்தோம் சர்ச்) இருந்தது
(Preview)
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் முன்பு கடற்கரையில் (சாந்தோம் சர்ச்) இருந்தது போர்ச்சுகீசியர் கிறிஸ்துவ புராண நாயகன் இயேசுவின் சீடர்களில் ஒருவர் எனப்படும் தாமஸ் என்பவர் இந்தியா வந்த்தாகவும் கல்லறை இது என கதை கட்டி முன் கபாலிஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் எனக் கட்டியுள்ள...
|
Admin
|
2
|
1667
|
|
|
|
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
(Preview)
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்) திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், பழைய உரையாசிரியர்களும் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் வீடுபேறைக் கூறி உள்ளார் எனத் தெளிவாய் காட்டுகின்றனர் இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக...
|
Admin
|
0
|
1286
|
|
|
|
பண்டை தமிழகத்தில் சட்டமும் நீதியும் C.M.கணபதி (மார்கிசிஸ்டு)
(Preview)
பண்டை தமிழகத்தில் சட்டமும் நீதியும் C.M.கணபதி (மார்கிசிஸ்டு)
|
Admin
|
0
|
698
|
|
|
|
திருவள்ளுவர் காலம் - கருணநிதி ஆட்சி வெளியிட்ட நூல்
(Preview)
திருவள்ளுவர் காலம் - தமிழக அரசு கருணநிதி ஆட்சி வெளியிட்ட நூல் தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூல் குறளமுதம் திருவள்ளுவர் காலம் - சாமி சிதம்பரனார் தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப...
|
Admin
|
0
|
859
|
|
|
|
திருவள்ளுவரின் தாளடி சேர்தலும் ஆன்மிகமும்
(Preview)
திருவள்ளுவரின் தாளடி சேர்தலும் ஆன்மிகமும் திருக்குறளில் வள்ளுவர் ஒரு முழுமையான ஆஸ்தீகராய், மெய்ப்பொருளை ஏற்றவராய் விளங்குகிறார். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். (குறள்- 2 கடவுள் வாழ்த்து) ஒருவன் கல்வி கற்றலின் பயன் என்னவென்றால், தூய அறிவினன் - மெய்...
|
Admin
|
0
|
1416
|
|
|
|
தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும்
(Preview)
தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 இல்வாழ்க்கை) மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்...
|
Admin
|
0
|
1154
|
|
|
|
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே
(Preview)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259 புலான்மறுத்தல் ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். தெய்வப் புலவர் திருவள...
|
Admin
|
0
|
1376
|
|
|
|
சிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம்
(Preview)
சிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம் – ஒரு சிறு அலசல்Wednesday, September 18, 2013, 5:30 புவனேஷ்வர்திருமதி. மேகலா அவர்களின் உரையில் (ht...
|
Admin
|
8
|
1630
|
|
|
|
திருவள்ளுவரும் மனிதப் பிறப்புகளும்
(Preview)
பிறத்தல் (3) மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3 அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1 அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும் பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2 பிறந்த (2) மடி மடி கொண்டு ஒழுகும் பேத...
|
Admin
|
2
|
651
|
|
|
|
அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்
(Preview)
https://www.facebook.com/photo.php?fbid=1725951904191738&set=a.137203099733301.25461.100003308366242&type=3⚫அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:⚫⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர...
|
Admin
|
0
|
460
|
|
|
|
சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடு
(Preview)
1.2 சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடுபழந்தமிழ் நாட்டின் வரலாற்றுக் காலத்தைச் சங்க காலத்திலிருந்து தொடங்குவது வழக்கம். சங்க காலம் என்பது கி.மு.10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை எனக் கணக்கிடுவர். இக்காலக் கட்டங்களில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம் எனப...
|
Admin
|
6
|
2092
|
|
|
|
வேதங்கள் -இந்து சமயம் செம்பரிதி
(Preview)
வேதங்கள் செம்பரிதிசெம்பரிதி | இதழ் 128 | 13-05-2015|இந்து சமயம் - ஓர் அறிமுகம்புராணங்கள்இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 2இந்து சமயங்களில் பாப புண்ணியங்கள்முக்கடன்கள், ஐவகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள்இந்து சம்ஸ்காரங்கள்இந்து திருவிழாக்கள், கொ...
|
Admin
|
13
|
4417
|
|
|
|
தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்
(Preview)
தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்தேமொழி http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E...
|
Admin
|
3
|
1563
|
|
|
|
சங்ககால ஜாதிகள்
(Preview)
https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/ஆய்வுக்
|
Admin
|
0
|
1736
|
|
|
|
இலக்கியத்தில் அச்சுதனின் அவதாரப்பெருமை
(Preview)
இலக்கியத்தில் அச்சுதனின் அவதாரப்பெருமை April 11, 2017 அவதாரப்புருஷனான எம்பெருமாள் எடுத்த அவதாரங்கள் பல.அவற்றை வடமொழி புராணங்கள் விதந்துரைக்கின்றன என்றாலும் நம் சங்கத்தமிழரும் அதை போற்றாமல் இருந்ததில்லை. அவ்வாறு கூர்ம,வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, பலராம, இராம, கிருஷ்ண போன்...
|
Admin
|
0
|
1641
|
|
|
|
புறநானூற்றில் பகவத் கீதை
(Preview)
புறநானூற்றில் பகவத் கீதை Posted by சந்தானம் சுவாமிநாதன்Date: April 22, 2012 சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் பகவத் கீதையின் கருத்துக்கள் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் இவைகளை சம்ஸ்கிருதம் கற்று, பகவத் கீதையை நன்கு படித்து, மனதில் ஏற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாட...
|
Admin
|
1
|
1575
|
|
|
|
தமிழ் நான்மறை -எழுதாக் கற்பு
(Preview)
http://amaruvi.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/
|
Admin
|
7
|
3869
|
|
|