|
சங்ககால சோழர்களின் உறையூர் நகரம்
(Preview)
சங்ககால சோழர்களின் உறையூர் நகரம் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள உறையூரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கான வரலாற்றுச் சுவடுகள் பல கிடைத்தபடி உள்ளன. சங்க இலக்கியச் சான்றுகள், அகழாய்வு முடிவுகள் முதலானவைஇவ்வூரின் தொன்மையையும்...
|
Admin
|
0
|
2377
|
|
|
|
பழந்தமிழர் கடல் வணிகம்- கணியன்பாலன்
(Preview)
பழந்தமிழர் கடல் வணிகம்-1 விவரங்கள்எழுத்தாளர்: கணியன்பாலன்“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டிவளிதொழில் ஆண்ட உரவோன் மருககளியியல் யானைக் கரிகால் வளவ!” -- Edited by Admin on Monday 14th of March 2016 11:46:52 AM
|
Admin
|
13
|
7381
|
|
|
|
சங்க காலம் என்பது எப்போது? :டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி
(Preview)
Advertisement மாற்றம் செய்த நாள்30ஜூன்2010 01:25 பதிவு செய்த நாள்ஜூன் 28,2010 23:34 கடந்த 1894 ஆம் ஆண்டில், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், சங்க இலக்கியமான புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்த நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய ம...
|
Admin
|
0
|
1556
|
|
|
|
இரும்புக்காலமும் சங்க இலக்கியமும் -கி.இரா.சங்கரன்
(Preview)
இரும்புக்காலமும் சங்க இலக்கியமும்-கி.இரா.சங்கரன்கி.மு.500 தொடக்கம் கி.பி.300 வரைக்குமான 800 ஆண்டுகாலத்திய தமிழகத்தின் வரலாற்றினை இரும்புக்காலம் என்று தொல்லியலாரும், சங்க காலம் என்று இலக்கிய ஆர்வலர்களும் கணக் கிட்டுள்ளனர். இக்காலகட்டத்தின் வரலாற்றினை அறிய மூன்று வெவ்வேறு சான்...
|
Admin
|
1
|
2569
|
|
|
|
சங்க காலத்தில் பலதார மணம், பரத்தையர்
(Preview)
தமிழர் பண்பாடுகாதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்பிரபஞ்சன் பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இ...
|
Admin
|
8
|
4539
|
|
|
|
சங்க காலத் தமிழர்களும், கள்ளும்
(Preview)
சங்க காலத் தமிழர்களும், கள்ளும் எழுத்தாளர்: மூலிகை மணிபழந்தமிழ் மக்களிடையே மது, கள் அருந்தும் பழக்கம் தனிச் சிறப்புடன் விளங்கியது. அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள...
|
Admin
|
1
|
2451
|
|
|
|
முற்காலத் தமிழ் நாகரிகம்
(Preview)
முற்காலத் தமிழ் நாகரிகம்காந்திராஜன் & தளவாய் சுந்தரம் - 25 DECEMBER, 2004திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், இருபத்தி நான்கு கி.மீ. தென்கிழக்கில், தாமிரபரணி ஆற்றின் வல திசையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் மேல் திசையில் இருக்கிறது ஆதிச...
|
Admin
|
1
|
2821
|
|
|
|
பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள் முனைவர். சி. சேதுராமன்
(Preview)
பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள் முனைவர். சி. சேதுராமன் பண்டைத் தமிழகத்தில் நல்ல அரசுகள் நிலைபெற்றிருந்தன. அந்த அரசுகளின் தலைவர்கள் மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தினர். அவர்கள் பகைவர்க்கு கூற்றுவனாகவும், தம்மை அண்டியவர்களுக்கு அருமைத் தோழர்களாகவும் விள...
|
Admin
|
1
|
1067
|
|
|
|
பழந்தமிழர் விழாக்கள் முனைவர் சி. சேதுராமன்
(Preview)
பழந்தமிழர் விழாக்கள் வர் சி. சேதுராமன் சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றுள் சில சமயம் தொடர்பானவை. வேறு சில சமூகம் தொடர்பானவை. நகரங்கள் சில, ‘விழவு மேம்பட்ட பழவிரல் மூதூர்’ என்று பாராட்டப்பட்டுள்ளன. விழாக்களில் ஆ...
|
Admin
|
0
|
1163
|
|
|
|
சங்க காலம்-முனைவர் ப. சரவணன்
(Preview)
புதைந்தவை சாட்சி சொல்கின்றனசங்க காலம் / தேடல் – 1காலத்தை வெட்டாதீர்‘காலம்’ எனும் நீள் சரடில் ஒரு குறிப்பிட்ட அளவினைத் துண்டாக வெட்டியெடுத்து அது எந்தக்காலம் என்று கணிப்பது எளிதன்று. பொருத்தமில்லாதது. அதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட தூண்டுதல் ஏற்பட்டு அது துலங்கலாக மாறி பல்வேறு மாற்...
|
Admin
|
43
|
20206
|
|
|
|
ஆரியர்-திராவிடர், பூர்வீகக் குடிகள்-ஆதாரங்கள்
(Preview)
http://sankarmanicka.blogspot.in/2006/07/blog-post_09.htmlஆரியர்-திராவிடர்,
|
Admin
|
2
|
1109
|
|
|