|
சங்க காலப் பெண்களின் நிலை வியப்பிற்குரியதா? வேதனைக்குரியதா? - பா.பிரபு
(Preview)
சங்க காலப் பெண்களின் நிலை வியப்பிற்குரியதா? வேதனைக்குரியதா?Thursday, 13 July 2017 17:04 - பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. - ஆய்வுதாய்மைப் பண்போடு உயிர்கள் தோற்றுவாய்க்குரிய முதன்மை காரணியாய் உடையோர் பெண்களே ஆவர். அத்தகு பெ...
|
Admin
|
0
|
3134
|
|
|
|
பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும் -சு.தங்கமாரி
(Preview)
பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்Friday, 06 January 2017 05:12 - முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி,விருதுநகர். - ஆய்வுமுன்னுரை: “இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி” என்ற நிலைப்பாட்டினை மையப்படுத்தி சங்...
|
Admin
|
0
|
2736
|
|
|
|
சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் - முனைவர் கோ.வசந்திமாலா
(Preview)
சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்Friday, 03 February 2017 02:59 - முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம், கோயபுத்தூர் - ஆய்வுபண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத் தமிழ் ந...
|
Admin
|
0
|
2138
|
|
|
|
தொல்தமிழில் ஞாயிறு - - முனைவர் த. மகாலெட்சுமி
(Preview)
தொல்தமிழில் ஞாயிறுWednesday, 11 October 2017 21:24 - முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 - ஆய்வுபரந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓர் அரிய முதல்வன் ஞாயிறு. அஞ்ஞாயிற்றினைத் தமிழ் இலக்கியங்கள் ஆழ...
|
Admin
|
0
|
2965
|
|
|
|
வருபொருள் ஈட்டும் பண்டைத்தமிழரின் வணிக மரபு - முனைவர் ந.இரகுதேவன்
(Preview)
வருபொருள் ஈட்டும் பண்டைத்தமிழரின் வணிக மரபுSunday, 11 March 2018 20:19 - முனைவர் ந.இரகுதேவன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. ஆய்வுசங்ககால மக்களின் வணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கைநிலை எப்படி இர...
|
Admin
|
1
|
2437
|
|
|
|
கற்புக்கால மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு - பீ.பெர
(Preview)
கற்புக்கால மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வுMonday, 12 March 2018 19:42 - பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு - ஆய்வு1:0. முன்னுரை கற்புக்கால மெய்ப்பாடுகளாவன, தெய்வமஞ்சல், புரையறந்...
|
Admin
|
1
|
1917
|
|
|
|
ஆய்வு: தொல் தமிழில் முருகு - முனைவர் ம. தமிழ்வாணன்
(Preview)
ஆய்வு: தொல் தமிழில் முருகுTuesday, 17 April 2018 13:29 - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 - ஆய்வுபண்டைத் தமிழ்க்குடி மக்களின் சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அனைத்தும் 'முருக' வழிபாட்டு முறைகளுக்கு ஏற்பவே அமைந...
|
Admin
|
0
|
1407
|
|
|
|
பண்டையக்கால அசைவ உணவுகளும் நீருணவுகளும் – ஓர் ஆய்வு
(Preview)
பண்டையக்கால அசைவ உணவுகளும் நீருணவுகளும் – ஓர் ஆய்வு- முனைவர் க.லெனின்Thursday, 14 June 2018 12:04 - முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர் – ஆய்வுமுன்னுரை வயிற்றுப் பசிக்காக உண்ணுகின்ற மனிதன் முதலில் பழங்களையும், பின்னர் கிழங்கு மற்றும் தானிய வகைகளையும் உண்...
|
Admin
|
0
|
1050
|
|
|
|
மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு -கணியன் பாலன்
(Preview)
மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 1பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச் சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக் கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடை...
|
Admin
|
16
|
3526
|
|
|
|
தொல்காப்பியக் கால சமுதாய பின்புலங்கள் பா.பிரபு
(Preview)
தொல்காப்பியக் கால சமுதாய பின்புலங்கள்முன்னுரை மனித குல வரலாறானது மகத்தானதாகும். இத்தகைய வரலாற்றினை உடைமை வர்க்கம் இன்று வரை மறைத்துக் கொண்டே வந்திருப்பதும் வரலாறாய் நம் முன் நிற்கிறது. இவ்வரலாறுகளைச் சமூகவியலாளர்களின் ஆய்வுகளின் வழியும், தொல்பொருள் ஆராய்ச்சி, இலக்கண இலக்...
|
Admin
|
1
|
694
|
|
|
|
வைணவத்தின் நோக்கும் போக்கும் வெ.முரளிதரன்
(Preview)
வைணவத்தின் நோக்கும் போக்கும்திருமாலின் வழிபாடு இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் மனதில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. சமூகத்தில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முல்லை நில மக்களின் வாழ்க்கையில் நிலவிய மாயவனின் வழிபாட்டை “மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியர் தம...
|
Admin
|
0
|
667
|
|
|
|
தமிழர் பண்பாட்டில் திருமணம் - பா.பிரபு
(Preview)
‘மணம்’ என்றால் ‘கூடுதல்’ என்பது பொருள். இதன் வேர்ச்சொல் ‘மண்’ என்றும், மண்ணுதல் என்பது கழுவுதல், தொங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல், மணத்தல், இணைதல் என பல பொருளும் வழங்கப் பெறுவதாக சொற்பொருள் அகராதிகள் விளக்கம் தருகின்றன. அடிப்படையில் கலத்தல் கூடுதல், போன்ற சொற்கள் யாவும் ‘இணை...
|
Admin
|
0
|
720
|
|
|
|
தி.சு.நடராசனின் ‘சிலப்பதிகாரம் மறுவாசிப்பு’ இ.கலைக்கோவன்
(Preview)
தி.சு.நடராசனின் ‘சிலப்பதிகாரம் மறுவாசிப்பு’சிலப்பின் கதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததே.கதைமாந்தரும் நமக்குப் பழக்கமே.கதை கூறும் உண்மையும் உணர்ந்ததே.ஆனால் நாம் உணர்ந்தவிதம் ஒன்றாகவும், அதை மறுவாசிப்பு செய்யும் பொழுது ஏற்படும் உணர்வு வேறாகவும் அமையும்படி செய்தமையே இந்த சிலப்...
|
Admin
|
0
|
804
|
|
|
|
தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் - பா.பிரபு,
(Preview)
தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது...
|
Admin
|
0
|
703
|
|
|
|
தொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடு - முனைவர் ச.அருள்,
(Preview)
தொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடுமுன்னுரை உலகியலைப் படம் பிடித்து அழகாக காட்டிய புலவர்களது நூல் காலங்கடந்து நிற்க வேண்டுமெனில் அக்கால இயல்பைக் காட்டுவது மட்டுமின்றி அக்காவியத்தினுள் காணக்கிடக்கும் அக்கால மக்களின் பண்பாட்டையும் உயிர்போன்று விளக்கிக் காட்ட வேண்டும். அ...
|
Admin
|
0
|
704
|
|
|
|
சங்க இலக்கியங்களில் புராணக் கதைகள் கோ.இமயவரம்பன்
(Preview)
சங்க இலக்கியங்களில் புராணக் கதைகள் சங்க இலக்கியங்களில் ஆரியர் தம் வருணாசிரமக் கருத்துக்கள், வேத வேள்விகள், மூடப்பழக்க வழக்கங்கள் முதலியன எப்படிக் குடி புகுந்து விட்டனவோ அதுபோலவே வடமொழி இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் கருத்துக்கள் ஆகியவைகளும் சங்கஇல...
|
Admin
|
0
|
674
|
|
|
|
சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு மயிலை பாலு
(Preview)
சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு மயிலை பாலுஅவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள், வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உப நிடதங்கள்.புராணங்கள், மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உண்மை என சாதிப்பது. அவைதிகம் என்பது இவற...
|
Admin
|
1
|
689
|
|
|
|
சங்க காலச் சிற்றூர் மக்களின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் - முனைவர் ஆ.பிரபு
(Preview)
தமிழக மக்கள் தம் அன்றாட வாழ்வினில் பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கடைபிடித்துவருவது கண்கூடு. இவ்வாறான செயல்கள் கண்மூடித்தனமான மூடப்பழக்கங்கள் என்று வாதிடுவது ஒருபுறம் இருந்தாலும், நம்பிக்கைகளும் சடங்குகளும் தற்செயலாக ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்ப நிகழ்வுகளைக் காரண கா...
|
Admin
|
0
|
633
|
|
|
|
சங்கத் தமிழரின் சமயம் -ந.முருகேச பாண்டியன்
(Preview)
சங்கத் தமிழரின் சமயம் ந.முருகேச பாண்டியன் பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலகட்டம் என்பது, கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதலாக நானூறு ஆண்டுகள் என்பது தமிழறிஞர்களிடையே ஏற்புடைய பொதுவான கருத்தாகும். பரந்துபட்ட நிலப்பரப்பினில் ஏற்றத்தாழ்வான பல்வேறு இ...
|
Admin
|
0
|
668
|
|
|
|
சமூக, இலக்கிய மானுடவியல் அடிப்படையில் திருமணங்கள் - முனைவர் பா.பிரபு,
(Preview)
திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொது விதியாகவும், குழந்தையைப் பெற்று வளர்த்தும், சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தம் வாரிசை பெறுவதற்குமான காரணியாகவும் பொதுப்படையாகக் கருதப்படுகிறது. எனின் உலகளவில் மனிதக் குழுக்கள் செய்து கொண்ட திருமண முறைகள் கால ஓட்டத்திற்க...
|
Admin
|
0
|
722
|
|
|
|
அகநானூற்றுப் பாடல்களின் வரலாற்றுச் செய்திகளில் முருகியல் முனைவர் அ. ஜான் பீட்டர்,
(Preview)
அகநானூற்றுப் பாடல்களின் வரலாற்றுச் செய்திகளில் முருகியல்முனைவர் அ. ஜான் பீட்டர்,இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி,திருவாரூர் – 610 003 இலக்கியங்கள் அறிவூட்டவும் உணர்வூட்டவும் படைக்கப்படுகின்றன. இலக்கியங்கள் கற்பனைப் படைப்பாகவோ படைப்பாளியின் ச...
|
Admin
|
0
|
2218
|
|
|
|
சங்க இலக்கியங்கள் காட்டும் சோழநாட்டு இடப்பெயர்கள் முனைவர் அ. ஜான் பீட்டர்
(Preview)
சங்க இலக்கியங்கள் காட்டும் சோழநாட்டு இடப்பெயர்கள்முனைவர் அ. ஜான் பீட்டர் சங்க இலக்கியங்கள் இரண்டாயிரமாண்டு காலப் பழமையுடையன. இவ்விலக்கியங்களில் ஆங்காங்கே இடப்பெயர்களைச் சுட்டி புலவர்கள் பாடியுள்ளனர். புற இலக்கியங்களில் புரவலர்களின் வள்ளன்மையைப் பாடும் போது அவர்களின் ஊர்ப...
|
Admin
|
2
|
1642
|
|
|
|
புறநானூறுத் திணை, துறைகள்: உழிஞைத் திணையை முன்னிறுத்தி ஒரு குறிப்பு முனைவர் அ. செந்தில்நாராய
(Preview)
புறநானூறுத் திணை, துறைகள்: உழிஞைத் திணையை முன்னிறுத்தி ஒரு குறிப்பு தமிழ் இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளியாகப் பாட்டும் தொகையும் என அமைந்த சங்கச் செவ்வியல் பாடல்களின் தொகுப்பு விளங்குகிறது. தனிநிலைச் செய்யுள்களாகப் புலவர்கள் பலரால் பாடப்பட்ட சங்கப் பாடல்கள் பொருண்மை, அடியளவு, பாவ...
|
Admin
|
0
|
2180
|
|
|
|
புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்கள் குறித்த தேடல் முனைவர் அ.மோகனா
(Preview)
புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்கள் குறித்த தேடல் சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்புப் பிரதிகளான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாச...
|
Admin
|
1
|
2390
|
|
|
|
ஆந்திர நாட்டுச் சிற்பக்கலையும் சங்க இலக்கியப் புறப்பொருளும்
(Preview)
ஆந்திர நாட்டுச் சிற்பக்கலையும் சங்க இலக்கியப் புறப்பொருளும் ஆந்திர நாட்டுச் சிற்பக்கலையும் சங்க இலக்கியப் புறப்பொருளும் முனைவர் அ. பரிமளகாந்தம், இணைப்பேராசிரியர், அகராதியியல், பி.எஸ்.தெலுங்குப் பல்கலைக்கழகம், ஐதராபாத் – 500 004. முன்னுரை: பழமையும், தொன்மையும் வாய்ந்த இந்தியா...
|
Admin
|
0
|
2434
|
|
|
|
மதுரைக் காஞ்சி குமரன் கிருஷ்ணன்
(Preview)
மதுரைக் காஞ்சிகுமரன் கிருஷ்ணன் | இதழ் 182 | | அச்சிடுசொந்த ஊர் என்பதுடனான நம் தொடர்பு என்ன? இடங்கள் உயிரற்றவை எனின் வளர்ந்த ஊர் எப்படி நம் உணர்வுகளில் உயிர்க்கிறது? நினைவுகளில் தொடர்ந்து உயிர்ப்புடன் ஏன் இருக்கிறது? தொன்மையின் தொடர் கண்ணிதான் அந்த உயிர்ப்பா? அப்படியெனின் அந்த தொன...
|
Admin
|
0
|
2313
|
|
|
|
சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
(Preview)
சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு.பழனியப்பன்தமிழாய்வுத் துறைத் தலைவர்மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரிசிவகங்கை சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியின் மூத்த இலக்கியங்கள் ஆகும். இதனுள் சங்ககாலத் தமிழரின் அறம், அன்பு, பண்பு, அறிவு போன்ற பல...
|
Admin
|
1
|
2575
|
|
|
|
பாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்!
(Preview)
பாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்! (Post No.3625)Written by S NAGARAJAN Date: 11 February 2017 Time uploaded in London:- 6-24 am Post No.3625 Pictures are taken from various sources; thanks. contact: swami_48@yahoo.com சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 21இரண்டாம...
|
Admin
|
0
|
2179
|
|
|
|
திருமுருகாற்றுப்படை
(Preview)
திருமுருகாற்றுப்படை-சொற்பிரிப்பு மூலம்நக்கீரர்உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு நெடு 1,முல் 1,பட் 67பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்குஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளிஉறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள்5 செறுநர் த...
|
Admin
|
11
|
3989
|
|
|
|
அகநானூறு AganaNuru
(Preview)
A poem by: Nakkannaiyar, a female poet The text is belongs to second century B.C. or earlier.பொதினி = இக்காலப் பழனிமலைஅது ஆறு முடிகளைக் கொண்டு விளங்கும் ஆனைமலை.அதன் அரசன் முருகன்.அவன் நெடுவேள் என்றும் வழங்கப்படுபவன். ஆவியர் குடி மன்னன். குதிரைமலை மக்கள் மழவர் தாக்கியபோது அவர்களை விரட்...
|
Admin
|
2
|
1796
|
|
|