New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 06 இயேசு இறந்த வருடம் எது- தெரியாது?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
06 இயேசு இறந்த வருடம் எது- தெரியாது?
Permalink  
 


இயேசு இறந்த வருடம் எது- தெரியாது?

லூக்கா 3: 1அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது... பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான்......அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். 

மாற்கு 14:1புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. 

மாற்கு 15:42 இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளுக்கு முந்தின நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும்

(Matthew 26:2, Mark 14:1, Luke 22:1, John 18:39).

Last Supper on Holy Thursday as a Passover meal (Matthew 26:19, Mark 14:14, Luke 22:15).  Passover meal (Mark 14:12ff, Luke 22:15) before his crucifixion

யோவான் 18:28  பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர். 

வரலாறு ரீதியில் ஏற்க சுவிசேஷங்களைத் தேடினால் ஏசு பிறந்த வருடம் தெரியாது பெற்றோர் யார்? நிச்சயமில்லை.

மத்தேயுபடி பெரிய ஏரோது மரணத்துக்குமுன் பொ.மு.6ல் பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்-மேரியின் மகன் ஏசு, இவர் ஆப்ரிஅகாமிலிருந்து 41வது சலைமுறை.(Tiberias was ruler and cladius came in 41 -54

. For Herod the king of the Jews and Pontius Pilate, the governor of Claudius Caesar, came together and condemned Him to be crucified. For Herod feared, as though He were to be an earthly king, lest he should be expelled by Him from the kingdom.  Irenaeus, Ad Her. II:74

லூக்காவின்படி ரோமன் கவர்னர் சிரேனியூ கீழ் மக்கள்தொகை கணக்கெடுப்பு போது  பொ.கா.8ல் நாசரேதில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்-மேரியின் மகன் ஏசு, இவர் ஆப்ரிஅகாமிலிருந்து 57வது சலைமுறை.

பிறந்த வருடம் 124 வருடம் முன் பின் ஆகும். தலைமுறை கணக்குபடி 400 வருடம் பின்பு தான் மத்தேயு ஏசு வாழ வேண்டும்.

 

இன்று இஸ்ரேலில் ஏசுவின் கல்லறை மேல் கட்டப்பட்டுள்ள புனித செபல்சர் சர்ச் உள்ள இடம் கல்லறை இடம் அல்ல, நான்காவ்து நூற்றாண்டில் மன்னன் கான்ஸ்டன்டைன் தாய் ஹெலனா கனவு மூலம் அடையாளம் காட்டிய இடம் அது, ஏசு உண்மையில் புதத்த இடம் கார்டன் கல்வாரி இன்னொரு இடம் என பைபிளியல் புதைபொருள் ஆர்ராய்ச்சியாளர் கூறுவர்.

. 


 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இயேசு மரணம்புதைத்த கல்லறை கட்டுக் கதைகளே!


இயேசு கிறிஸ்து எனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லைஆயினும் சுவிசேஷங்கள் புனையும் கதைகளினைக் கொண்டு ஏசு இறந்த வருடம் அறியப் பார்ப்போம்.
 

குட் ஸ்பெல் (Good Spelle- gospel) என்னும் சொல்லிற்கு நல்ல கதை எனப் பொருள்அதை சமஸ்கிரிதம் கலந்த தமிழில் சுவிநல்ல சேஷம்செய்தி எனும் படியும் நற்செய்தி எனவும் தரப்படுகிறது. 

ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள்தெரியாது.
http://historical-jesus.info/appb.html  –ஒரு வருடம் மட்டுமே 

இரண்டு வருடங்கள்
http://www.tckillian.com/bible/Jesus2yearMinistry.htm
http://www.scripturescholar.com/Jesus2YearMinistry.htm  

490 
நாட்கள் 70 வாரங்கள்-http://4gospels.info/   &  http://4gospels.info/HarmonyOfGospels_70Weeks_Part1.pdf
மூன்றரை வருடங்கள் http://www.gotquestions.org/length-Jesus-ministry.html
 
பொ.கா.31 ல் மரணம் http://www.academia.edu/4914850/The_Chronology_of_Jesus_Ministry_in_Relation_to_the_Seventy-Week_Prophecy
Year of the crucifixion

Andrea di BartoloWay to Calvary, c. 1400. The cluster of halos at the left are theVirgin Mary in front, with the Three Marys.

Although there is no consensus regarding the exact date of the crucifixion of Jesus,[citation needed] it is generally agreed by biblical scholars that it was on a Friday on or near Passover (Nisan 15), during the governorship of Pontius Pilate (who ruled AD 26–36).[86] Since an observational calendar was used during the time of Jesus, including an ascertainment of the new moon and ripening barley harvest, the exact day or even month for Passover in a given year is subject to speculation.[87][88][not in citation given]. Various approaches have been used to estimate the year of the crucifixion, including the Canonical Gospels, the chronology of the life of Apostle Paul, as well as different astronomical models. Scholars have provided estimates for the year of crucifixion in the range AD 30–33.[89][90][91] The majority of modern scholars favour the date 7 April, 30 AD.[92][93] Another popular date is Friday, April 3, AD 33.[94][95][96]

பெரும்பாலான பைபிளியல் அறிஞர்கள்  பொ.கா30 ஏப்ரல் 
அல்லது  பொ.கா.33 ஏப்ரல்3 என்கின்றனர்.
http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=2302&ncat=TN&archive=1&showfrom=7/4/2008
http://www.mayyam.com/talk/showthread.php?6867-Movie-on-St-Thomas-Rajini-as-Valluvar 
புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார்அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னைசாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில்இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில்ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். புனித தோமையார்’ படத்தின் திரைக்கதைவசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம். 

கி.பி29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர்அவர்களில் ஒருவர்தான் தோமையார்இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்என்று போற்றப்படுகிறவர்அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது`தோமையார் இந்தியா வந்தார். 
புனித தோமையார்’ படத்தின் திரைக்கதைவசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி-கி.பி29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின்  

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருவள்ளுவரையும் தோமாவையும் இணைக்க ஏசு இறந்த வருடத்தையே மாற்றுகின்றனர்.

ஆனால் ஏசு வாழ்ந்த காலம்சீடரோடு இருந்த காலம்மறைந்த வருடம் எதுவுமே தெரியாது.

ரோமன் மரணதண்டனையால் இறந்தவர்க்கு முறையானபடி அடக்கம் செய்ய அனுமதி கிடையாது வரலாற்றிலேஆனால் சீடர்கள் ஓட யாரோ ஒருவர் ஒரு புது கல்லறையில் அடைத்தார் எனக் கதைஅப்படி செய்தவர் பற்றி வெவ்வேறு கதைகள்.

கல்லறை எங்கே என்பது கூடத் தெரியாதுஆனால் அது காலி

 

பெண்கள் கண்டனர் என்றெல்லாம் புனைவர்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard