New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசு உண்மையில் வாழ்ந்தவரா?


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஏசு உண்மையில் வாழ்ந்தவரா?
Permalink  
 


 ஏசுஉண்மையில்வாழ்ந்தவரா? 

ஏசுவை வரலாற்று நபர் எனச் சொல்ல தடைகள் என்ன? மேலும் கதை சொன்ன நால்வரும் மிக நிச்சயமாய் தங்கள் வசதிக்கு ஏற்ப  மாற்றி கூறி குழப்பியும் உள்ளனர்- காண்போம். ஒருவரை வரலாற்று முறையில் கூற - இந்த ஊரைச் சேர்ந்த - இவர்களில் மகன், - இந்த வருடம் பிறந்தார்- இந்த வருடம் இறந்தார்- அவர் இந்த இந்த ஊர்களில் இயங்கினார் எனச் சொல்லுவோம்.

மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர்.

மத்தேயுவின்படி தாவீது -  சாலமன் ஆபிரகாமிலிருந்து 41 வது தலைமுறை        

வரிசையில்  லூக்காவின்படி  தாவீது - நாத்தன் வரிசையில்  ஆபிரகாமிலிருந்து57 வது தலைமுறை

பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கொபு மகன் ஜோசப்பின் மகன்             

நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகன

பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும்

சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 7 - 8ல்பிறந்திருக்க வேண்டும்

ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை.

 

ஏசு சீடர்களோடு எத்தனை நாள் இயங்கினார், எங்கே இயங்கினார் என்பதிலும் முரண்பாடு, மாற்கின்படி ஏசு முழுமையாக கலிலேயாவில் மட்டுமே இயங்கினார், முதலில் யோவான்ஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றிடவும், பின்னர் கடைசி வாரம் பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலியை இஸ்ரேலின் கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயமுள்ள யூதேயாவிற்கு சென்றதாய். ஆனால் நான்காம் சுவி கதியோ 2 வருடத்திற்கும் அதிகமாய் எனக் காட்டும், கடைசி 8 மாதமும் யூதேயாவில் என ஆகும், நாம் 4 சுவியையும் இணைத்துப் பார்க்கலமா எனில் அப்போது இரண்டு ஏசு யாக்கோபு வழி ஜோசப் மகன் ஒருவர்; ஏலி வழி ஜோசப் மகன் ஒருவர் என ஆகும்.

 

பவுல் மிகத் தெளிவாய் இன்னுமொன்றையும் சொல்லுவார் - அவர் மதம் மாற்றி பொருள் சம்பாதிக்க மாற்றப் பட்டவர்கள் - பணபலமோ, செல்வாக்கோ, கல்வி அறிவு இல்லாத பாமரர்கள்[ii] மட்டுமே. முதலில் வரைந்த பவுலே விளக்கம் கூறுகிறார், யூதர்கள் ஏசு பற்றி சொன்னல் அதிசயம்[iii] காட்டுங்கள் என்கின்றனர், கிரேக்கர்கள் அறிவு பூர்வமாய் கேட்கின்ற்னர், எங்களிடம் இரண்டுமே இல்லை என்கிறார்.

இவற்றை சரி கட்ட சுவிசேஷக் கதைகள் முழுக்க அதிசய்ம் செய்வதாயும், மேலும் இறந்த ஏசுவை யூதர் யுகமுடிவில் எதிர்பார்த்த யூதராஜா கிறிஸ்து வாழ்வில் தீர்க்கர்கள் சொன்னவை நிறைவேறின எனப் புனையலகள் அதாவது - பவுல் எவை ஏசு-எங்களிடம் இல்லை என்றாரோ அதை புனைந்து கதைகள் உருவாகினர். இதிலும் பல முரண்பாடுகள். ஏசு கைதான போது அவருக்கு ஆதரவாய் எவரும் வரவில்லை, அதாவது அவர் அதிசயம் செய்திருந்தால், பலன் பெற்றவர், அருகிலிருந்து பார்த்தவர் சிலராவது வந்ந்திருப்பர்.

 

புதிய ஏற்பாடு நூல்களை நடுநிலையோடு ஆராய்ந்தால் - நற்செய்தி என்பது ஏசுவை பற்றியோ அல்லது ஏசு அறிவித்ததோ இல்லை என்கிறார்[iv]  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மதங்களின் ஒப்பாய்வு  பேராசிரியர் A.C.பௌக்கட்.

 

இப்படி முரண்பாடாக பிற்காலத்தில் உள்ள அனைத்தையும் இணைத்துப் பார்த்த பைபிளியல் பேராசிரியர்கள்

சுவிசேஷக் கதைகள்படி தெய்வீகர் ஏசு வாழ்ந்தாரா எனில் இல்லை என்லாம், ஆனல் ஒரு சாதரண மனிதன் உலக முடிவை தன்வாழ்வில் எதிர்பார்த்து மரணமடைந்திருக்கலாம், பிற்கால சர்ச் இறந்த மனிதன் ஏசுவை தெவீகராக புனைந்தது என்கின்றனர்;சுவிசேஷக் கதைகள் வரலாற்றுதன்மை கொண்டது இல்லை, தேவைக்கு ஏற்ப சேர்த்து, நீட்டி, நீக்கி புனைந்தவை என ஏற்கினறர். நாம் பன்னாட்டு பல்கலைக் கழக அறிஞர்கள் நூல்கள் கொண்டே பார்ப்போம்.

 புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட்[v] புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 


 Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர் ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியது கலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்.நான்காவது சுவியோ வேறு விதமாகமுதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்பின்னும் இயங்கியதாகவும்எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24-ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//

[ii]  கொரி 1: 26 சகோதர சகோதரிகளேதேவன் உங்களைத் தெரிந்துள்ளார்அது பற்றிச் சிந்தியுங்கள்உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர்உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாதுஉங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.

[iii] கொரி 1: 22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர்கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவேகிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார்இது யூதர்களுக்குநம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும்யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 

[iv] Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -“Comparitive Religion”-//It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the  Gospel was purely announcement made by Jesus, and not also announcement  about Jesus.”//- page 233.

[v] The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 


 Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர் ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியது கலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்.நான்காவது சுவியோ வேறு விதமாகமுதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்பின்னும் இயங்கியதாகவும்எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24-ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//

[ii]  கொரி 1: 26 சகோதர சகோதரிகளேதேவன் உங்களைத் தெரிந்துள்ளார்அது பற்றிச் சிந்தியுங்கள்உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர்உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாதுஉங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.

[iii] கொரி 1: 22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர்கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவேகிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார்இது யூதர்களுக்குநம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும்யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 

[iv] Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -“Comparitive Religion”-//It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the  Gospel was purely announcement made by Jesus, and not also announcement  about Jesus.”//- page 233.

 

[v] The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 நான்கு சுவி கதைகளில் உள்ளவற்றை ஆயும் பைபிளியல் அறிஞர்கள் பெரும்பாலோனோர் ஏற்கும் கருத்து -என்பதை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சர்ச் வரலாறு பேராசிரியர் கேடவுக்ஸ் சொல்வது - 4வது சுவியில் உள்ளதான ஏசு பேச்சுக்கள் மற்ற சுவிகளில் முழுதும் முரண்படுகிறது, அது உண்மை எனில் இது பொய்; இவை பழங்காலத்தில் கதாசிரியர்கள் தங்கள் கருத்தை கதையின் நாயகர் பேசுவது போல் கற்பனையாய் புனையும் தன்மையை காண்கிறோம்



Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assingment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard