New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சூரியன் பூமியை சுற்றுகிறது என்று சொல்கிறதா அல்குரான்?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சூரியன் பூமியை சுற்றுகிறது என்று சொல்கிறதா அல்குரான்?
Permalink  
 



சுவனப்பிரியன் சூரியன் தனக்குரிய பாதையில் நகர்கிறதா என்று பதிவு எழுதியிருக்கிறார்.

http://suvanappiriyan.blogspot.com/2012/03/blog-post.html
இது ஏதடா மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு வந்த சோதனை எண்டு தேடிப்பார்த்தால், தவ்ஹீத் அண்ணன் இதனை எழுதி “தள்ளியிருக்கிறார்”

ஒரிஜினல் நம்ம தவ்ஹீத் அண்ணந்தான்.

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/241-odikonde-irukkum-sooriyan/

ஓடிக்கொண்டேயிருக்கும் சூரியன் என்று அல்குரானின் வசனத்திலிருந்து நட்டநடுவில் பிச்சி எடுத்து மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கே  அருஞ்சொற்பொருள் போட்டிக்கிறார்.

பூமியை சுற்றி சூரியன் போறதை மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கும் ஒரு வசனத்தை வைத்துகொண்டு, சூரியன் பால்வீதி கேலக்ஸியில் நம் பூமியையும் இழுத்துகொண்டு ஒன்பது லட்சம் மைல் வேகத்தில் போவதாக அல்குரான் சொல்லுகிறது என்று அள்ளிவிடுகிறார். இதுவல்லவோ தாவா!

மொஹம்மத் இப்னு அப்தல்லா பூமி நகராமல் இருக்க மலைகளையும் அல்லாஹ் நட்டுவைத்திருப்பதாக சொல்லுகிறார். எந்த இடத்தில் பூமி சுற்றுகிறது என்று அல்குரானில் இருக்கிறது என்று கேட்டு பல காபிர்கள் மண்டை காய்ந்து போயிருக்கிறார்கள். ஓடிக்கொண்டேயிருக்கும் பூமிதான் கிடைக்க மாட்டேங்குது.

ஆனால் ஒரிஜினல் அரபி படிக்கத்தெரிந்தவர்கள் இந்த டுபாக்கூரை எல்லாம் நம்ப மாட்டார்கள் என்பது மனத்துக்கு ஆறுதலான செய்தி.

நான் விரும்பி படிக்கும் எகிப்திய வலைப்பதிவை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

http://mando2u2003.blogspot.com/

பரிணாமவியலை வைத்துகொண்டு  நம்ம தமிழ் இஸ்லாமிய பதிவர்கள் சார்வாகனுக்கு எப்படி பைத்தியம் பிடிக்க வைக்கிறார்களோ அதே மாதிரி இந்த பதிவர் பூமியே மையம், அதனை சுற்றித்தான் சூரியன் சுற்றுகிறது என்று பல காபிர்களுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துகொண்டிருக்கிறார்.

இது ஒரு உதாரணம்தான். இது மாதிரி நெறைய பதிவுகள் உண்டு.

சரி இந்த பதிவாளரும் இவர் போன்ற இஸ்லாமிய பதிவாளர்களும் என்ன சொல்கிறார்கள்?

அல்லாஹ் அல்குரானில் பூமிதான் மையம் என்று சொல்லியிருக்கிறான். ஆகவே, பிரபஞ்சமே உலகமே மையமாக கொண்டு இயங்குகிறது. அதாவது geocentric universe

இவர் போன்றவர்கள் வெறுமே இணையத்தில் மட்டுமே அறிவியல் மீது ஜிகாத் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் நைஜீரியாவில் போகோஹராம் (மேற்கத்திய படிப்பு ஹராம்) என்ற அமைப்பு நைஜீரிய அரசையே கைப்பற்றும் அளவுக்கு தினந்தோறும் கிறிஸ்துவ நைஜீரியர்கள் மீது குண்டு போட்டுகொண்டிருக்கிறது.  காரணம் என்ன என்று யோசிக்கிறீர்களா? அல்குரான் சொல்லுவது தவறு என்று கிறிஸ்துவர்கள் சொல்லுகிறார்களாம். அதாவது உலகம் உருண்டை என்றும், உலகம் சூரியனை சுற்றுகிறது என்றும் குரானுக்கு மாறாக பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருகிறார்களாம். நம்ம ஈமாந்தாரிகளுக்கு கோவம் வந்துவிட்டது? பின்னே? இப்படி மொஹம்மது இப்னு அப்தல்லா ஒரு லூஸு, அல்குரான் ஒரு குப்பைன்னு இஸ்லாமை கிண்டல் பண்ணா ஈமாந்தாரிகளுக்கு கோவம் வராமல் என்ன செய்யும்?

காபிர்களுக்கு ஒரு கோரிக்கை. நம்ம ஊர் ஜூவனப்பிர்யன், ஜட்டிஜன், ஆகியோரை பற்றி ஆங்கிலத்தில் எழுதிவிட வேண்டாம். நைஜீரியாவிலிருந்து ஈமாந்தாரிகள் கிளம்பி நம்ம ஜூவனப்பிரியனின் வீட்டில் பாம்போட்டுவிடப்போகிறார்கள். எதுக்கு வம்பு. பாவம் இவர் என்னவோ பிஜே சொல்லுவதை விழுங்கி வாந்தி எடுத்து அதனை ஜட்டிஜன் போன்ற மற்றவர்கள் விழுங்கி வாந்தியெடுத்து சுகமாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மண்ணைப்போடுவானேன்?

இருந்தாலும் அல்குரான் சொல்லுவதை எதிர்த்து, திரித்து காபிர்களின் அறிவியலுக்கு தகுந்தாற்போல அல்குரான் வசனங்களின் கழுத்தை நெறிக்கும் ஜூவனப்பிரியன் எழுதியதை படித்ததும், இது ஏதடா மொக்ஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு வந்த கேடுகாலம் என்று தோன்றியது உண்மைதான்.

எப்படி இப்படிப்பட்ட முனாபிக்குகளிடமிருந்து இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவையும் காப்பாற்றப்போகிறோம் என்று கவலையாகிவிட்டது.

ஏ, என்ன அல்லாஹ்வை நீ காப்பாத்த போறியா? என்று காபிர்கள் மடத்தனமாக என்னை கேட்கலாம். அல்லாஹ் சொன்னதா கண்டதையும் உளறி வச்சிட்டு நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா போயிருக்கிறப்ப, நாம தவ்ஹீத் அண்ணன் மாதிரி இஸ்லாமிய அரிவியலை அல்குரான்ல் கண்டுபிடிக்கலைன்னா அல்லாஹ் கதி என்னாவுறது? அதனாலத்தானே அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களான்னு மொஹம்மத் இப்னு அப்தல்லா வழியா நம்ம கிட்ட கெஞ்சறான்?

ஆப்டரால்,  அல்லாஹ்வே தன்னை காப்பாற்ற மூமின்களை அனுப்பி காபிர்களை கொல்லச்சொல்கிறான். காபிர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்! அவனால் முடிந்தால் செய்துவிடமாட்டானா? அவனால் முடியவில்லை என்றுதானே தலையை சொறிந்துகொண்டே…“என்னால முடியும்.. இருந்தாலும் பிளீஸ் நீங்களே இந்த காபிர்களை கொன்றுவிடுங்களேன்” என்று அல்குரானில்  மூமின்களிடம் கெஞ்சுகிறான். நமக்கு அவனோட இயலாமை புரியாதா? சரி போனாப்போவுது என்று அல்லாஹ் நம்மிடம் கெஞ்சுவதால் காபிர்கள் கழுத்தை மூமின்கள் ஹலால் பண்ணவில்லையா? அது போல அல்லாஹ்வை காப்பாற்ற இப்போது ஜூவனப்பிரியன் எழுதி பரப்பும் அக்கிரமங்களுக்கு தகுந்த பதிலளித்து அல்லாஹ்வையும் அவரது இறைதூதரையும் காப்பாற்றுவது நம்ம கடமைதானே?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: சூரியன் பூமியை சுற்றுகிறது என்று சொல்கிறதா அல்குரான்?
Permalink  
 


மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்ன வசனங்களை மட்டும் இங்கே பார்ப்போம். சுவனப்பிரியன், தவ்ஹீத் அண்ணன் விளக்கமெல்லாம் மானே தேனே பொன்மானே சமாச்சாரங்கள்.

‘அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.’
-குர்ஆன் (21:33)

‘வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் …….விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.’
-குர்ஆன் 2:164

36:38. இன்னும் சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும்.

36:40. சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.

இந்த ஐந்து வசனங்களை வைத்து… பின்னாலும் முன்னாலும் மானே தேனே பொன்மானே போட்டு (வானவெளியில் பூமியையும் இழுத்துக்கொண்டு ஒன்பது லட்சம் மைல் வேகத்தில் சூரியன் ஓடுவதாக) பிலிம் காட்டுறார்கள் நம்ம தவ்ஹீத் அண்ணனும் சுவனப்பிரியனும்.

இவற்றுக்கு மேலே சூரியனை பற்றி  காககககே அளித்த  இதர வசனங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் போட்டிருந்தால், டவுசர் கிழிஞ்சிருக்கும். இருந்தாலும் இந்த வசனங்களைப் பார்ப்போம்

ஆகவே ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில்
‘அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.’
-குர்ஆன் (21:33) என்ற வசனத்தை பார்ப்போம்

எப்பயுமே ஒரு வசனத்தை அப்படியே பார்க்கக்கூடாது. முன்னாடியும் பின்னாடியும் என்ன சொல்றாரு நம்ம காககககேன்னு பாக்கணும்.

21:31. இன்னும்: இப்பூமி ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
021.031 And We have set on the earth mountains standing firm, lest it should shake with them, and We have made therein broad highways (between mountains) for them to pass through: that they may receive Guidance.

21.31இல் அல்லாஹ் சொல்கிறான். பூமி ஆடாமல் இருப்பதற்காக மலைகளை நட்டு வைத்தான்.  இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் பூமி ஆடாமல் அசையாமல் இருக்கிறது. அவை ஆடாமல் இருப்பதற்காக மலைகள். மலைகள் இல்லையென்றால் பூமி ஆடும். ஓடும். இது அடிப்படையில் நகராத பூமியைத்தான் சொல்லுகிறது. இப்போது பூமி நகராமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று காபிர் விஞ்ஞானிகள் சொல்லித்தொலைத்தார்கள் என்று வைத்துகொள்ளுங்கள். அப்போது சுவனப்பிரியன் என்ன சொல்லுவார்? ஆஹா,.. பாருய்யா. அப்பவே நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா இத எறக்கியிருக்கார்னு சொல்லியிருப்பார் இல்லையா?  எந்த இடத்திலாவது பூமி நகரக்கூடிய பொருள்  என்றோ அல்லது பூமி வானவெளியில் நீந்தக்கூடிய பொருள் என்றோ அல்குரானில் இருக்கிறதா?  இல்லைங்கறப்ப, பூமி ஆடாமல் வைத்திருக்கிறேன் என்று அல்லாஹ்வே சொல்லும்போது, வானத்தில் நீந்துது பூந்துது என்று எதற்காக ஜூவனப்பிரியன் இட்டுக்கட்டி அறிவியலுக்கு பாங்கா அடிக்கிறார்?

21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
021.032 And We have made the heavens as a canopy well guarded: yet do they turn away from the Signs which these things (point to)!

அடுத்த  அதிர்ச்சி.
வானம் எப்படி இருக்கிறது? கொள்ளையடிக்க போற வழியில் ராத்திரி டெண்ட் போட்டு உட்கார்ந்திருக்கும் முஸ்லீம் கும்பலிடம்  நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ன அள்ளுகிறார் என்று பார்ப்போம்.. கண்ணு நி சின்ன டெண்ட் போட்டிருக்க.. நம்ம அல்லாஹ் பெரிய டெண்ட் போட்டு பூமிக்கே பெரிய டெண்ட் போட்டு வச்ச்கிறார். மே..லே… பார்! (ரஜினி மாதிரி சொல்லவும்) மேலே அல்லாஹ் டெண்ட் போட்டிகிறான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அப்புறந்தான் 21.33க்கு வர்ரோம்.

21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
021.033 YUSUFALI: It is He Who created the Night and the Day, and the sun and the moon: all (the celestial bodies) swim along, each in its rounded course.

அல்லாஹ் ராத்திரி பகலை உருவாக்கியிருக்கான். சந்திரனும் சூரியனும் தத்தம் பாதையில் நீந்துகின்றதை பார்க்கிறாய்..

ஆக ஆரம்பத்திலிருந்து படித்தால் முதலில்  நிலையான பூமி. அதன் பிறகு மேலே டெண்ட் போட்டிருக்கும் வானம். பூமியைச் சுற்றி சுழலும் சந்திரனும் சூரியனும்.. தெரியுதா ஜூவனப்பிரியரே? உங்கள் முனாபிக் வேலையை எங்காவது வைத்துகொள்ளவும்.  இதில எங்கண பூமியும் சேர்ந்து சுத்துதுங்கற வசனம்? எங்கே பூமியையும் இழுத்துகொண்டு வானவீதியில் பால்வீதி காலக்ஸியை சுற்றி ஒம்போது லட்சம் மைல் வேகத்தில் சூரியன் ஓடும் ஓட்டம்? இட்டுக்கட்டுவதற்கும் மார்க்கத்தில் புதுமைகள் புகுத்துவதற்கும் ஒரு முனாபிக் கூட்டம் கிளம்பியிருக்கிறது என்பது ஜுவனப்பிரியனையும் தவ்ஹீத் அண்ணனையும் பார்த்தால் நன்றாக தெரிகிறது.

வானத்தில் சந்திரனும் சூரியனும் சுற்றுகின்றன என்ற வசனம் எப்போதுமே சேர்ந்துதான் வரும். அல்குரானில் மற்ற கிரகங்களை சுற்றி சுழலும் சந்திரன்கள் எதுவும் வராது. இந்த சூரியனை போல பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற சூரியர்களை பற்றி எதுவும் வராது. அந்த சூரியன்களை சுற்றி சுழலும் கிரகங்களோ, அந்த கிரகங்களை சுற்றி சுழலும் சந்திரன்களோ எதுவும் வராது. ஏன்னா  அதெல்லாம் காககககேவுக்கு தெர்யாஆஆஆஆது!


அடுத்து ஜூவனப்பிரியன் அல்குரான் வசனத்தை எடுத்து அங்கண இங்கண புள்ளி குத்தி புதுவசனம் உருவாக்குவதை பார்ப்போம்.

‘வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் …….விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.’
-குர்ஆன் 2:164

மேலே இருப்பது அவர் நடுவில் புள்ளி குத்தி பொருள் மாற்றியது.
ஒரிஜினல் இங்கண
SHAKIR: Most surely in the creation of the heavens and the earth and the alternation of the night and the day, and the ships that run in the sea with that which profits men, and the water that Allah sends down from the cloud, then gives life with it to the earth after its death and spreads in it all (kinds of) animals, and the changing of the winds and the clouds made subservient between the heaven and the earth, there are signs for a people who understand.

2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.

ஒரு வசனத்தில் நடுவில் வெட்டிவிட்டு கடலில் செல்லும் கப்பலிலும் என்று ஒரு வரியை மட்டும் எடுத்துகொண்டு வசனத்தில் பொருளையே மாற்றும் வல்லமையை இவர் யாரிடமிருந்து பெற்றார் என்பது இன்னேரம் புரிந்திருக்கும். வேற யார்? நம்ம தவ்ஹீத் அண்ணந்தான்.

கப்பல் மூலமாக ஆண்கள் லாபமடைகிறார்கள் என்றுதான் வசனம் சொல்கிறதே தவிர கப்பல் மூலமாக இரவும் பகலும் வருவதை கப்பல் மூலமாக நிரூபிப்பதோ கப்பல் மூலமாக உலகம் உருண்டை என்று நிரூபிப்பதோ தவ்ஹீத் அண்னனின் பிரம்மாண்டமான கற்பனை!

அடுத்தது

36:38. இன்னும் சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும்.

இதனையும் சுற்றம் சூழ பார்ப்போம்
சூரியன் பால்வீதியை சுற்றிவருவதை இங்கே சொல்லவில்லை! இதனை சுற்றி இருக்கும் வசனங்களை பார்ப்போம்.
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

036.037 And a Sign for them is the Night: We withdraw therefrom the Day, and behold they are plunged in darkness;
036.038 And the sun runs his course for a period determined for him: that is the decree of (Him), the Exalted in Might, the All-Knowing.
036.039 And the Moon,- We have measured for her mansions (to traverse) till she returns like the old (and withered) lower part of a date-stalk.
036.040 It is not permitted to the Sun to catch up the Moon, nor can the Night outstrip the Day: Each (just) swims along in (its own) orbit (according to Law).

இது பகல் ராத்திரி என்று மாறிமாறி வருவதை சொல்கிறது. சூரியன் நீந்துகிறான்.
அதற்கு பிறகு சந்திரன் நீந்துகிறான். எந்த சந்திரன் நீந்துகிறான்? வியாழக்கிரகத்தை சுற்றி சுழலும் சந்திரன்கள் அல்ல. சனிக்கிரகத்தை சுற்றி சுழலும் சந்திரன்கள் அல்ல. நம்ம தக்குணூண்டு பூமியை சுற்றி சுழலும் சந்திரன்.. ஒரே ஒரு சந்திரன்.
சந்திரன் அங்கங்கு தங்குவதற்கு இடம் வேறு இருக்கிறது! ”சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.” அது என்ன?
இங்கணதான் ஒரு ஆச்சரியம் இருக்கு.

அரபிய ஜோசியத்தில் இந்த இடங்கள் மன்ஸில் என்று வழங்கப்படுகின்றன. சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டிடத்தில் தங்குகிறது. அதுதான் மன்ஸில். தமிழ்நாட்டு ஜோஸியர்கள் ராசி என்று சொல்வார்களே அது போல.
அரபிய ஜோஸியத்தில் ஒவ்வொரு வருடமும், 28 வெவ்வேறு மன்ஸில்களில் சந்திரன் தங்குகிறது.  ஆகவே ஒவ்வொரு மன்ஸிலும் சுமார் 13 நாட்கள். ஓரிரு மன்ஸில்களை சேர்த்து நவா என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் பல ”அன்வா”க்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு அன்வாக்களும் ஒன்று அல்லது பல மன்ஸில்களாக பிரிக்கப்படும். அந்த ஒவ்வொரு மன்ஸிலும் ஒரு நட்சத்திரத்துடன் தொடர்பு படுத்தப்படும்.
17ஆம் தேதி மே மாதம் ஷெரதன் மன்ஸில், 31ஆம் தேதி மே மாதம் பிலியோன் மன்ஸில், பிறகு அல்பைதைன் மன்ஸில், அதற்கு அடுத்து அல்-துவைபா மன்ஸில் என்று போகும். இதனைத்தான் மொஹம்மத் இப்னு அப்தல்லா, சந்திரன் தங்கும் மன்ஸில்களாக சொல்கிறார்.
மேலும் விவரங்களுக்கு
http://www.yeatsvision.com/Mansions.html 

Arabic representation of the heavens
Miniature from Zubdat al-Tawarikh (ca. 1580), an Ottoman survey of world history by Seyyid Loqman Ashuri. It shows, from the centre: the ancient planets (the Moon with a mirror; Mercury as a scribe; Venus with a dulcimer; a haloed Sun; Mars as a warrior; Jupiter as a worthy; Saturn as an ascetic), the signs of the Zodiac in a clockwise order, the Moon’s phases in an anti-clockwise order aligned with the Mansions of the Moon.

காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா சர்டிபிகேட் கொடுக்கும் சந்திரன் தங்கும் மன்ஸில்கள். மாளிகைகள்!

சந்திரன் பூமியை சுத்தறதுக்கும், அது நட்சத்திர வீட்டில போய் தங்குறதுக்கும் ஒரு எழவு சம்பந்தமும் இல்லைன்னு உங்களுக்கும் எனக்கும் தெரியும்.  ஆனா வெளில சொல்லலாமா? நாம என்னடான்னா “மேலே பார் அல்லாஹ் டெண்ட் போட்டிருக்கார்”லேருந்து பிக் பேங் தியரியே கண்டுபிடிக்கிற ஆளுங்க.. இதெல்லாம் பேசி நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு நாமளே ஆப்படிக்கலாமா? அதுசரி, அது என்ன ”பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில்”?
ஒரு வருடம் சந்திரனை பார்க்கும்போது அதன் பாதை ஒரு ஸைன் கர்வ் மாதிரி அதாவது பேரீச்ச மட்டை மாதிரி வளைந்து இருக்கும்.  அதனைத்தான் இங்கண மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்றார்.இதுவும் அல்லாஹ்வின் பார்வை அல்ல. மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் பார்வைதான் என்று சொல்லும் நஜஸ் காபிர்களை கண்டுகொள்ளாண்டாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

1400 ஆண்டுகளாக சஹி ஹதீஸாக மூமின்கள் கொண்டாடி வந்த ஹதீஸை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று யூதர்கள் மீது பழி போடும் சாக்கில், 1400 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அத்தனை மூமின்களையும் முட்டாள்கள் என்று கூறியிருக்கிறார் சுவனப்பிரியன். இவரை எந்த மூமின் முட்டாள் என்று கூறப்போகிறாரோ தெரியவில்லை.

அதை விட ரொம்ப கொடுமை என்னவென்றால் இந்த சஹி ஹதீஸ் ஒரு புத்தகத்தில் மட்டும் இல்லை. சஹி புகாரி, சஹி முஸ்லீம் போன்ற புத்தகங்களில் சஹியாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
அதுவும் இந்த 36:38 வசனத்துக்கு விளக்கமாகவே அங்கே இருக்கிறது

It is narrated on the authority of Abu Dharr that the Messenger of Allah (may peace be upon him) one day said: Do you know where the Sun goes? They replied: Allah and His Apostle know best. He (the Holy Prophet) observed: Verily it (the Sun) glides till it reaches its resting place under the Throne. Then it falls prostrate and remains there until it is asked: Rise up and go to the place whence you came, and it goes back and continues emerging out from its rising place and then glides till it reaches its place of rest under the Throne and falls prostrate and remains in that state until it is asked: Rise up and return to the place whence you came, and it returns and emerges out from it rising place and the it glides (in such a normal way) that the people do not discern anything (unusual in it) till it reaches its resting place under the Throne. Then it would be said to it: Rise up and emerge out from the place of your setting, and it will rise from the place of its setting. The Messenger of Allah (may peace be upon him) said. Do you know when it would happen? It would happen at the time when faith will not benefit one who has not previously believed or has derived no good from the faith.
Sahih Muslim 1:297


இப்போது ஆதாரப்பூர்வமாக அல்குரான் சொல்லும் பூமியையும் சூரியனையும் விளக்குவோம்.

1) பூமி நிலையானது. ஆடாதது.
2) அதனை சுற்றி சூரியன் வட்டப்பாதையில் செல்கிறது
3) அந்த பாதையை மனிதன் கண்களால் பார்க்க முடியும். அது மட்டுமல்ல, அந்த பாதையை அன்றைய மனிதர்களே பார்த்த பாதைதான். (31:29 நீர் பார்க்கவில்லையா?)
4) அந்த பாதை திரும்ப திருமப மனிதனால் பார்க்க முடியும்.
5) அந்த பாதையின் நேரத்தை வைத்து முஸ்லீம்கள் தொழ வேண்டும். அது காலக்கணக்குக்காக
6) சூரியனின் பாதை பூமியின் கிழக்கில் தோன்றி பூமியின் மேற்கில் மறைகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த மாதிரி வசனத்தை மாற்றுபவர்களையும், வசனத்தை வைத்து வீண் விவாதம் செய்துகொண்டிருக்கும்  ஜூவனப்பிரியன் போன்றவர்களை ஒதுக்கும் படி அல்லாஹ் மொஹம்மத் இப்னு அப்தல்லா வழியே நம்ம கிட்ட கெஞ்சறான்

6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

நம்ம மூமின்கள் ஒன்று சொன்னால், நிச்சயம் கிறிஸ்துவர்கள் அது பற்றி பக்கங்கள் நடத்திகொண்டிருக்கணுமே என்று தேடிப்பார்த்ததில் ஏராளமாக கிட்டியது.

https://sites.google.com/site/earthdeception/

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=xokMcO3T0SY

இந்த வீடியோவுக்கு கீழ் கிறிஸ்துவர்கள் எழுதியிருக்கும் கமெண்டுகள் இன்னும் சுவாரஸ்யமானவை. நட்சத்திரம் தூரத்தில் இருக்கிறது என்பதெல்லாம் புளுகு என்று கூறுகிறார்கள்.

இப்படியாக நிறைய பக்கங்களிலும் வீடியோக்களிலும் பூமியை சூரியன் சுற்றுகிறது. பூமி சூரியனை சுற்றவில்லை என்று வீடியோ மேல் வீடியோ இணையப்பக்கத்தின் மேல் இணையப்பக்கம் போட்டு எல்லாம் வல்ல ஏசு கிறிஸ்துவை பரப்புகிறார்கள்.

பூமியை சுற்றித்தான் எல்லா நட்சத்திரங்களும் சுழல்கின்றன என்பதற்கு ஆதாரமாக போட்டோவெல்லாம் போட்டிருக்கிறார் நம்ம மூமின்.

http://mando2u2003.blogspot.com/2010/07/hoax-of-rotating-earth.html

இவரது ஒரு பக்கம்

The Hoax of a Rotating Earth..

Assalamu Alikum,
I have loads of Books, Fatawas and Scriptures that say one thing.. western atheists deceived us when they taught the Hoax of a Rotating Earth !!
All of them are in Arabic unfortunately so I will try to give a translation of the general point if a comment asked for one.
Fatwa Ibn Uthaimeen from his official site :http://www.ibnothaimeen.com/all/noor/article_6463.shtml
Fatwa Ibn Baz in his book (Textual and rational proofs of the rotation of the sun and the motionlessness of the earth and the possibility of ascension to other planets). http://www.archive.org/download/Hass…lia-ibnBaz.pdf
“Story of Creation” by Eid Wardanyhttp://www.4shared.com/document/mqLVkaMa/__online.htm
“Guidance to the skeptic on the matter of rotation” by Abdul karim al-hemid.
Sheikh Ibn Jebrin , and sheikh Abu bakr al-jazaari http://ibn-jebreen.com/book.php?cat=…07&subid=32636
Sheikh Twegrihttp://www.ahlalhdeeth.com/vb/showpo…45&postcount=9“Thunderbolts on new Astronomy”.
Ibn Taimiah in the compilation of Fatawas : Falaks are round and Earth is the center, its core is the lowest of the low (asfal safileen in arabic) .
Sheikh Saleh Fawzan : http://shup.com/Shup/336795/m4.mp3“Answering a question : Rotation of the Earth is from you!! who said it is rotating?! is it in Quran? is it in sahih Sunnah? it is geography’s saying and we do not approve that opinion.”
Sheikh Yehia haggouri http://www.sh-yahia.net/old3/show_books_12.html
Not to mention consensus of Salaf !!
In Bukhari a hadith about the prophet telling abu dahr about the sun and its daily rotation and its Sugud (prostration) under the Throne until the day when Allah will order her to come from the west.
All verbs in the hadith are for the sun not a rotating earth !!
In Bukhari and Muslim a hadith about the sun stopping for “Joshua bin noon” until he conquered Palestine.
In the west there are two theories : Geocentricity and Heliocentricity. Why would we believe the second when the first is our religion’s view ?!
There are 4 scientific experiments prove that earth is stationary !!
Michelson-Morely experiment
Michelson-Gale experiment
Airy’s failure
The Sagnac experiment
There is no single disproof for this fact till now !! .

சஹி புகாரியிலும் சஹி முஸ்லிமிலும் ஜோஷுவா பின் நூன் பால்ஸ்தீனத்தை வெற்றி கொள்வதற்காக சூரியன் நகராமல் நிறுத்தப்பட்டது என்று ஹதீஸ் இருக்கிறது. பூமி சூரியனை சுற்றிகொண்டிருந்தால் அது எப்படி சாத்தியமாகும்? என்று நச்சென்று கேட்கிறார் நம்ம மூமின்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இவரது இன்னொரு பதிவு

aturday, May 15, 2010

 

Fatwa Ibn Uthaymeen

( فتوى الشيخ العثيمين )
In the West there are two Theories .. Geocentricity and Heliocentricity , and till This Day Geocentricity has followers and believers.
So If the literal meaning of Qur’an and Sunnah is telling Muslims that Sun orbits Earth , why would we follow a “theory” and abandon the other ?!
Here is a Fatwa of Sheikh : Ibn Uthaymeen the famous Muslim Saudi Scholar telling us that Sun orbits the Earth..
A woman asked the Shaikh about a verse in Qur’an and if it affirms that Earth is rotating because the mountains in the verse are described as moving ..
027.088 Thou seest the mountains and thinkest them firmly fixed: but they shall pass away as the clouds pass away: (such is) the artistry of Allah, who disposes of all things in perfect order: for he is well acquainted with all that ye do.
Al-Qur’an, 027.088 (An-Naml [The Ant, The Ants])
and the sheikh said that this verse is about doomsday يوم القيامة when everything is destroyed as preparation for the afterlife. so it doesnot mean that earth is moving.
Then he started to talk about the Earth in Qur’an and said that the notion that earth rotates and sun is fixed is wrong and void, and that Qur’an says ..
036.038 And the sun runs his course for a period determined for him: that is the decree of (Him), the Exalted in Might, the All-Knowing.
Al-Qur’an, 036.038 (Ya-Seen [Ya-Seen])
So the Sun runs .. and Qur’an attributed four actions to the sun in a verse , so why would we say that this actions are really Earth’s actions and it rotates ?
018.017 Thou wouldst have seen the sun, when it rose, decliningto the right from their Cave, and when it set, turning away from them to the left, while they lay in the open space in the midst of the Cave. Such are among the Signs of Allah: He whom Allah guides is rightly guided; but he whom Allah leaves to stray,- for him wilt thou find no protector to lead him to the Right Way.
Al-Qur’an, 018.017 (Al-Kahf [The Cave])
Then he talk about a Hadith of the prophet :
The Prophet asked a companion at Sunset, “Do you know where the Sun goes (at the time of Sunset)?”.. and that is evidence that the Sun “goes” not that earth rotates away from the sun.
So .. Here is the Fatwa in plain English for he who wants to learn the opinion of a famous Muslim scholar on the subject.
There are other similar Fatwas like this from other scholars which we will speak about later.
Al-Salamu Alikum
السلام عليكم
peace be with you

இதே மாதிரி நிறைய இஸ்லாமிய , கிறிஸ்துவ பதிவர்கள்(துரை டேனியல் மாதிரி) வந்து எல்லா திரட்டிகளையும் ஆக்கிரமித்து,  உலகம் சுற்றவில்லை. அது ஓடவும் இல்லை. சூரியனே பூமியை சுற்றுகிறான் என்று பக்கத்துக்கு மேல் பக்கம் எழுதி,  காபிர் தருமி, காபிர் நரேன், காபிர் சார்வாகன் ஸனாதிக்கா செங்கொடி ஆகியோருக்கு நல்ல படிப்பினை கொடுத்து பைத்தியம் பிடிக்க வைக்க போகிறார்கள்… நான் நல்லா குஷியா வேடிக்கை பாப்பேன்… ஹெஹ்ஹே…



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

naren said...

நண்பர் சுவனப்பிரியன்,

அருமையான அறிவியல் பதிவு.
அந்த வாரம் தமிழன் தொல்லைக்காட்சி பார்த்தவுடன், அடுத்த வாரம் நமது நண்பரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்ற எனது யூகங்கள் சரியாகத்தான் அமைந்து வருகிறது.

சூரியன் கழுதை அதுப்பாட்டுக்கு கிடக்கட்டும், சூரியன் breast stroke, butterfly stroke, crawl, backstroke, side stroke, dog paddle, free style, போன்ற வகையில் நீந்துதுவதை அந்த “சிலை வணங்கி” அனானிக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. அது பெலமான அதீஸா, பெலஹீனமான அதீஸா என்று அதீஸ் கலையுடன் விளக்கி சொல்லியிருந்தால் அந்த அனானிக்கு சரியான பதிலடியாக இருந்திருக்கும்.

சரி அதை விடுங்க, இப்ப ஒரு பயங்கரமான பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளேன்.........

ஒரு வருடமாக குரானை தமிழாக்கம் நூலின் மூலம் படித்துக் கொண்டுவருகிறேன். இவ்வளவு நாள் பார்க்காத செய்தியை இன்று காலையில் பார்த்தவுடன பயங்கரமான அதிர்ச்சி. அந்தச் செய்தி..’தயவு செய்து குளித்து சுத்தமாக இந்த குரானை படிக்கவும்” என்றிருக்கிறது.

அடடா, எப்பஎப்போ தோணுதோ தேவையிருகோ அப்பஅப்போ படிப்பதினால் பெரிய தெய்வகுற்றத்தில் மாட்டிவிட்டதாக ஒரே பதட்டம்.....

1) தமிழாக்கம் குரானை ”தயவு செய்து குளித்து சுத்தமாக இந்த குரானை படிக்கவும்” என்பது சரியா கட்டாயாமா?

2) அப்படி செய்யாமல் படித்த என்னைப் போன்றவர்களுக்கு என்ன தண்டனை?

சீக்கிரமாக பதில் சொன்னால் நல்லது, இரவு நன்றாக தூங்கனும்.

8:07 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

V.Radhakrishnan said...

சுவனப்பிரியன். நீங்கள் இது போன்று எழுதுவது திருக்குரானை மிகவும் மட்டமாக்குவது என்பதை அறியாமலே எழுதுகிறீர்கள் என கருதுகிறேன். நல்ல விசயங்களை மேற்கோளிட்டு குரானின் சிறப்பை சொல்லுங்கள்,ஆனால் தவறான செய்திகளை பரப்பாதீர்கள். இப்படி எழுதியமைக்காக உங்களை முகம்மது நபி மன்னிப்பாராக. பூமியை விரித்தார் என்பதும் பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதும் ஒன்றா?! 

பிரபஞ்சம் என்றால் பூமி என்று உங்களுக்கு எவர் சொன்னது? நீங்கள் இப்படி தவறான கருத்தை பரப்புவது குரானுக்கு அழகு சேர்க்காது என்பதல்ல, குரான் தவறு என்பதை நீங்களே சொல்கிறீர்கள், அதாவது தவளை தன் வாயால் கெடுவது போல. 

1970 ம் வருடமே மிக தெளிவாக இந்த பூமி சுருங்கவும் இல்லை, விரியவும் இல்லை என சொல்லியாகிவிட்டது. ப்போமியில் கண்டங்கள் இடம்பெயர்கிறதே தவிர பூமியின் அளவு மாறவில்லை என்பதுதான் இன்றைய கூற்று. 

நிச்சயம் குரான் புரிந்து கொள்ளப்படுபவர்களால் புரிந்து கொள்ளப்படும். தயவு செய்து இது போன்ற அறிவியல் விசயங்களை குரானுடன் இணைத்து எழுதி குரானுக்கு களங்கம் கற்பித்து கொள்ளாதீர்கள் என்பதுதான் எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள்.

அதே வேளையில் நீங்கள் இப்படித்தான் எழுத வேண்டும் என சொல்லும் உரிமை எனக்கு இல்லை என்றே கருதுகிறேன்.

8:34 AM

சுவனப்பிரியன் said...

திரு ராதாகிருஷ்ணன்!

//தவளை தன் வாயால் கெடுவது போல.//

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதற்காக நோபல் பரிசையே வென்றெடுத்த அறிஞர்களின் காணொளியைப் பார்க்கவில்லையா? இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி ஹாக்கிமின் கட்டுரைகளும் பிரபஞ்சம் விரிவடைவதைத்தானே கூறுகிறது. பிரபஞ்சம் விரிவடையவில்லை என்பதை அறிவியல்பூர்வமாக எதை வைத்து முடிவு செய்தீர்கள்? கொஞ்சம் விளக்கிக் கூறுங்களேன். 'தவளை தன் வாயாலே கெடும்' என்பது போல் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு போகக் கூடாது இல்லையா?

மேலும் குரஆன் அறிவியல் புத்தகம் அல்ல என்பதை முன்பே தெளிவாக்கியிருக்கிறேன். அறிவியல் முதிர்ச்சி அடைந்த தற்கால மக்கள் இது இறை வேதம்தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது போன்ற வசனங்களையும் இறைவன் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறான்.

8:51 AMV.Radhakrishnan said...

//பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதற்காக நோபல் பரிசையே வென்றெடுத்த அறிஞர்களின் காணொளியைப் பார்க்கவில்லையா? //

என்னங்க சுவனப்பிரியன். நான் சொன்ன கருத்தை அப்படியே விட்டுவிட்டு தவளை தன் வாயால் கெடும் என்பதை மட்டும் சுட்டி காட்டி இருக்கிறீர்களே. 

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். 

பூமியும் பிரபஞ்சமும் ஒன்றா?

9:04 AM

சுவனப்பிரியன் said...//இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.பூமியும் பிரபஞ்சமும் ஒன்றா?//ஐயா...பிரபஞ்சத்தின் உள்ளேதானே பூமியே வருகிறது. கேலக்ஸி என்பது கோள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. இது போல் பல கேலக்ஸிகள் உள்ளன. பூமி விரிவடைகிறது என்றால் அது சார்ந்த கோள்களும் கேலக்ஸிகளும் விரிவடைவதாகத்தானே அர்த்தம்.அடுத்து பூமி விரிவடையவில்லை என்பதை எதை வைத்து சொன்னீர்கள் என்று கேட்டிருந்தேன். அதற்கு பதில் இல்லையே!9:19 AM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

V.Radhakrishnan said...

//பிரபஞ்சம் விரிவடையவில்லை என்பதை அறிவியல்பூர்வமாக எதை வைத்து முடிவு செய்தீர்கள்?//

பிரபஞ்சம் விரிவடையவில்லை என நான் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன் சுவனப்பிரியன். பூமி என்றுதான் குறிப்பிட்டேன். 

//ஐயா...பிரபஞ்சத்தின் உள்ளேதானே பூமியே வருகிறது. கேலக்ஸி என்பது கோள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. இது போல் பல கேலக்ஸிகள் உள்ளன. பூமி விரிவடைகிறது என்றால் அது சார்ந்த கோள்களும் கேலக்ஸிகளும் விரிவடைவதாகத்தானே அர்த்தம்.

அடுத்து பூமி விரிவடையவில்லை என்பதை எதை வைத்து சொன்னீர்கள் என்று கேட்டிருந்தேன். அதற்கு பதில் இல்லையே! //

அடடா! என்ன சுவனப்பிரியன் நீங்கள். என்னை கேள்வி மேல் கேள்வி கேட்க வைக்கிறீர்கள். நானே பதிலும் எழுதுறேன். ஏனெனில் நீங்கள் சொன்ன விசயத்தில் உறுதியாக இருக்கிறீர்கள் தவறு என தெரிந்தோ, தெரியாமலோ. 


விரிவடைதல் என்றால் என்ன? 

ஒன்றின் அளவு மாறுபாடு அடைதல் என பொருள்படும். இப்போது பிரபஞ்சத்தில் உள்ள கேலக்சிகள் மொத்தம் மொத்தமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.அந்த கேலக்சிகள் விரிவடைகின்றனவா என்றால் அதுதான் இல்லை. கேலக்சிகள் நகர்கின்றன. அப்படி அவை நகர எல்லா பக்கங்களிலும் விரிவடைதல் நடக்க வேண்டும் என்பதன் காரணம் கொண்டே யுனிவர்ஸ் அதாவது பிரபஞ்சம் விரிவடைகிறது என பொருள் கொண்டார்கள். ஆனால் இந்த பிரபஞ்சத்தின் எல்கை என அறிந்து இருந்தால் இப்படி எல்லாம் விரிவடைகிறது என சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். எனவே இந்த பிரபஞ்சம் விரிவடைதல் எனும் கூற்று கூட ஒருவேளை பொய்யானதாக இருக்கலாம். அது இருக்கட்டும். 

நீங்கள் பூமி பற்றி இப்போதுதான் குறிப்பிடுகிறீர்கள். அதற்கான பதில் இதோ.

பிரபஞ்சத்தின் எல்கைகள் தெரியாதது போல பூமியின் எல்கைகள் தெரியாதது அல்ல. பூமியினை தாண்டி வேறு கோள்களுக்கு செல்லலாம். ஆனால் பிரபஞ்சம் தாண்டி வேறு பிரபஞ்சம் உண்டா என தெரியவில்லை. அப்படிப்பட்ட பூமியின் நிலப்பரப்பு நகர்வதை வைத்து இந்த பூமி விரிவடைகிறது என ஒரு கோட்பாடு முன் வைக்கப்பட்டது. ஆனால் டேக்டானிக் பிளட்ஸ் எனப்படும் பூமியின் மேற்பகுதியும், சற்று உள்பகுதியும் உள்ள பகுதியை பல மில்லியன் வருடங்களாக ஆராய்ந்தபோது பூமியின் அளவு ஒரே மாதிர்தான் இருக்கிறது என அறிவியல் சொல்லி இந்த கோட்பாடுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டது. 

நீங்கள் குறிப்பிடுவது போல பூமி விரிவடைந்தால் அது செவ்வாயுடனோ, நிலாவுடனோ, வெள்ளியுடனோ முட்டிக்கொண்டு நிற்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் அறிக. 

பிரபஞ்சம் விரிவடைந்தால், பூமியும் விரிவடைகிறது என சொல்வது தவறான கருத்தாகும். ஒரு பலூனுக்குள் உட்கார்ந்து கொண்டு காற்றை பலூனில் செலுத்த பலூன் விரிவடைகிறது என வைத்து கொள்வோம், அதற்காக நாமும் விரிவடைவோம் என்பது சரியானது அல்ல எனபதே எளிமையான கருத்து. 

முதலில் அறிவியலின் அடிப்படை தத்துவங்கள் அனைத்தும் நாம் அறிந்து கொள்ள நிறைய முயற்சிகள் மேற்கொண்டாக வேண்டும். எனக்கு தெரிந்த குறைந்த பட்ச அறிவை வைத்துதான் பேசுகிறேன், பிரபஞ்சம் தட்டை என்று அறிவியல் சொல்கிறது, அதற்காக பூமி தட்டை என்று ஆகிவிடாது.

விளக்கம் போதும் என்றே நினைக்கிறேன். இல்லையில்லை பூமி விரிவடைதல், பிரபஞ்சம் விரிவடைதலுக்கு சமம் என்பது நாமும் இறைவனும் ஒன்று என்பதற்கு சமமாகும். குரான் நாம் வேறு, இறைவன் வேறு என பிரித்தே சொல்கிறது என்பதை அறிக. 

அதெல்லாம் இல்லை என்று நீங்கள் மறுத்தால் நான் எதுவும் சொல்வதற்கில்லை. சரியென கேட்டுக் கொள்கிறேன். எனது நோக்கம் உங்கள் கருத்தை மாற்றுவது அல்ல, கருத்தை திருத்தி அமைப்பது என்று எடுத்துக் கொள்ளலாம். 

மிக்க நன்றி சுவனப்பிரியன். நிறையவே சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

9:52 AMசுவனப்பிரியன் said...

சகோ ராதா கிருஷ்ணன்!

//நீங்கள் குறிப்பிடுவது போல பூமி விரிவடைந்தால் அது செவ்வாயுடனோ, நிலாவுடனோ, வெள்ளியுடனோ முட்டிக்கொண்டு நிற்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் அறிக.//

'டாப்ளர் தத்துவம்' என்ன என்பதை விளங்கியிருந்தால் இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். டாப்ளர் தத்துவம் என்பது ஒளியுடன் சம்பந்தப்பட்டதாகும. இரயில் என்ஜினின் விசில் சத்தத்தை இதற்கு எளிமையாக விளக்க உதாரணமாக எடுத்துக் கொள்வோம். வழியோரம் நின்றிருக்கும் ஒருவரை நோக்கி இரயில் வண்டி வரும்போது அதன் விசில் சத்தம் சாதாரண நிலையிலிருந்து அசாதாரணமாகக் கூடுவதை அவரால் புரிந்து கொள்ள முடியும். இதைப் போன்று அந்த இரயில் வண்டி அவரைத் தாண்டி செல்லும் போது விசில் சத்தம் படிப்படியாகக் குறையாமல் திடீர் எனக் குறைந்து விடுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.

ஒலி அலைகளுக்குரிய இந்த இயற்பியல் பண்பு 'ஒளி' அலைகளுக்கும் பொருந்தும் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. நிறமாலை நோக்கியில் தென்படும் காட்சிகளுக்கு டாப்ளர் விளைவை பொருத்திப் பார்த்தார்கள்.
இங்கு அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நெருங்கி வரவில்லை. அதற்கு மாறாக பூமியை விட்டு விலகிச் செல்கிறது. இதனை இந்த சோதனையின் மூலம் நிரூபித்தனர். காலக்சிகள் பூமியை விட்டு விலகிச் செல்வதால் பூமிக்கும் அந்த காலக்சிகளுக்கும் இடையிலுள்ள தூரம் விரிவடைந்து செல்வதால் அதன் ஒளிக் கற்றைகள் நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கிறது. அறிவியல் அறிஞர்கள் ஒளிக் கற்றைகளின் இந்த இயற்பியல் பண்பை 'செந்நிறப் பெயர்ச்சி' (red shift) எனக் கூறுகிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் திறமை மிக்க அறிவியல் நிபுணராம் 'எட்வின் ஹிப்பிள்' அவர்களின் இக்கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் அறிவியல் புரட்சியைத் தோற்றுவித்த கண்டுபிடிப்பாகும். 

http://en.wikipedia.org/wiki/Doppler_effect

விரிவாக விளங்கிக் கொள்ள இந்த தளத்திற்கு செல்லுங்கள்.

//எனவே இந்த பிரபஞ்சம் விரிவடைதல் எனும் கூற்று கூட ஒருவேளை பொய்யானதாக இருக்கலாம்.//

ஆக இத்தனை அறிவியல் அறிஞர்களின் அயராத உழைப்பை அவர்களின் கண்டுபிடிப்பை எல்லாம் தூரமாக ஒதுக்கி விட்டு ராதா கிருஷ்ணன் சொல்வதை நான் பின்பற்ற வேண்டும் இல்லையா? 

இப்படி உங்களின் நிலைப்பாட்டை அரைகுறையாக சந்தேகத்தில் வைத்துக் கொண்டு 'தவளை தன் வாயால் கெடும்' என்ற பழமொழியை எல்லாம் உபயோகிக்கலாமா? இந்த பழமொழி தற்போது யாருக்கு பொருந்தும் என்பதை படிப்பவர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறேன்.

11:46 AM

Anonymous said...நமது காலக்சி சுருங்கினாலும் பிரபஞ்சம் விரிவது போல தெரியுமல்லவா12:03 PM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுவனப்பிரியன் said...

சகோ நரேன்!

//1) தமிழாக்கம் குரானை ”தயவு செய்து குளித்து சுத்தமாக இந்த குரானை படிக்கவும்” என்பது சரியா கட்டாயாமா?

2) அப்படி செய்யாமல் படித்த என்னைப் போன்றவர்களுக்கு என்ன தண்டனை?

சீக்கிரமாக பதில் சொன்னால் நல்லது, இரவு நன்றாக தூங்கனும்.//

நிம்மதியாக தூங்குங்கள். அதை மொழி பெயர்த்தவர்கள் தவறாக விளங்கியிருக்கிறார்கள்.

'தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்' (அல்குர்ஆன் 56:79)

குர்ஆனின் வசனத்தை தவறாக விளங்கிக் கொண்டதால் இந்த கருத்து சில குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் போடப்பட்டுள்ளது. 

இந்த வசனத்துக்கு முந்தய வசனத்தை நீங்கள் படித்தால் உண்மையான விளக்கம் கிடைக்கும். 

'இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் அதை தீண்ட மாட்டார்கள்.'
-குர்ஆன் 56:77,78,79

இப்பொழுது விளங்கியிருக்குமே! அன்றைய அரபுகள் முகமது நபிக்கு அருளப்படும் இந்த குர்ஆன் ஷைத்தானிடமிருந்து வருகிறது என்று சொல்லி வந்தனர். அதை மறுத்தே இறைவன் இந்த குர்ஆன் பாதுகாக்ப்பட்ட பதிவேட்டில் உள்ளது. அதனை வானவர்களைத் தவிர வேறு யாரும் தொடமாட்டார்கள் என்று குர்ஆனில் இறைவன் விளக்குகிறான். இதனை தவறாக விளங்கிய ஒரு சில மார்க்க அறிஞர்கள் இவ்வாறு எழுதி வைத்துள்ளார்கள்.

இந்த குர்அன் அருளப்பட்டது ஒலி வடிவில்தானே யொழிய வரி வடிவில் கிடையாது. புத்தகமாக நமது வகதிக்காக தயாரித்திருக்கிறோம். இந்த குர்ஆன் அருளப்பட்டபோது எவருமே முஸ்லிம்கள் இல்லையே! எலும்புகளிலும் தோல்களிலும் எழுதியதை அவர்களும் படித்திருக்கிறார்கள். அதன் பிறகே இஸ்லாத்தை ஏற்றார்கள். இந்த முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. முழு உலக மனிதருக்கும் சொந்தமானது. நரேனுக்கு சொந்தமானது. ராவணனுக்கு சொந்தமானது. தருமிக்கு சொந்தமானது. சார்வாகனுக்கு சொந்தமானது.

மேலும் விபரமறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=ca2krYAzZPU&feature=player_embedded#!

//அருமையான அறிவியல் பதிவு.
அந்த வாரம் தமிழன் தொல்லைக்காட்சி பார்த்தவுடன், அடுத்த வாரம் நமது நண்பரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்ற எனது யூகங்கள் சரியாகத்தான் அமைந்து வருகிறது.//

தமிழன் டிவியில் இப்படி ஒரு தலைப்பில் நிகழ்ச்சி நடந்ததே நீங்கள் சொல்லித்தான் தெரியும். அனானி இரண்டு முறை என்னிடம் நினைவூட்டி 'பதில் இல்லையா' என்று கேட்டதால்தான் இந்த பதிவை எழுதவே அமர்ந்தேன். இது போன்ற நிகழ்ச்சி தமிழன் டிவியிலும் வந்தது மகிழ்ச்சி!

10:36 AMவனப்பிரியன் said...

சகோ துரை டேனியல்!

//கடவுள் இல்லை என்பவர்கள் மூடர்களே! இவர்கள் திருந்தப் போவதும் இல்லை. வருந்தப்போவதும் இல்லை. இறைத்தண்டனைக்கு தப்பிப்பதும் இல்லை. அவர்களும் அவர்கள் கொள்கைகளும் அவர்களோடே நாசமாய்ப் போகக்கடவது. விட்டுத்தள்ளுங்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப் படவேண்டிய அவசியமும் இல்லை சகோ.//

'இறைவன் அழிக்கப் பொகிற அல்லது கடுமையாக தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்? என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் 'உங்கள் இறைவனிடமிருந்து விசாரணையின் போது தப்பிப்பதற்காகவும் அவர்கள் இறைவனை அஞ்சுவோராக ஆவதற்காகவும் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்' எனக் கூறினர். 
-குர்ஆன் 7:164

இந்த வசனம் இன்றைய நாத்திகர்களுக்கும் பொருந்தும். சொல்வதை சொல்லி விடுகிறோம். எடுப்பதும் எடுக்காததும் அவரவர் விருப்பம். இவர்கள் இல்லை என்றாலும் இவர்களது வாரிசுகளாவது உண்மையை இறைவனை உணருவார்கள். அதற்கான சிறிய முயற்ச்சியே இது போன்ற பிரசாரங்கள்.
நீங்களும் பல நல்ல ஆக்கங்களை எழுதி வருகிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Ganesan said...

// **** பேரும், பின் பற்ற கூட்டமும் சேர்ந்த பின் அல்லவா மற்ற கூத்தெல்லாம். ஹும்ம்.*****
எமது நபிகளாரைப்பற்றி, இப்படியெல்லாம் //

உங்களின் நம்பிக்கையை தாக்கிய கருத்து அது. 

//****வெறியுடன் குதருதல், பீற்றல்****//

கருத்தை சாடாமல் கருத்து சொன்னவரை சாடும் தனி மனித தாக்குதல் இது. 

// இறைவன் தங்களை நேர்வழியில் செலுத்தட்டும் //

ஹா ஹா!!!! இதில் இந்த மாதிரி ஜோக்குகள் வேறயா.

3:25 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ முஹம்மது இக்பால்!

//மேலும் சகோ உங்க mail id எனக்கும் வேண்டும்.எனக்கு ஒரு சில சந்தேகங்களுக்கு விடை வேண்டும் சகோ.அதை நான் உங்கள் மெயில் முகவரிக்கு அனுப்புகிறேன் இன்ஷா அலலாஹ். 

your brother mohamed iqbal//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

எனது ஈமெயில் nazeer65@gmail.com

10:32 PM

சுவனப்பிரியன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!



அன்பிற்குரிய சகோதரர் முஹம்மது இக்பால்!



'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் இப்றாஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மூசாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்.' என்று கூறுங்கள்.

-குர்ஆன் 2:136



இந்த வசனத்தின் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் வேதங்கள் வழங்கப்பட்டது என்பதை அறிகிறோம்.



இஸரவேலர்கள் உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகிறீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தையை செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.

-குர்ஆன் 2:75



அப்படி உலக மக்கள் அனைவருக்கும் வேதம் வந்தாலும் சில சுய நலமிகளால் அந்த வேதங்கள் மாற்றப்பட்டு மனிதர்களின் எண்ணங்களும் கலந்து விட்டன. இந்து மத வேதங்களில் ஓரிறைக் கொள்கையும் வரும் பல தெய்வ வணக்கமும் வரும். மனிதனும் தெய்வமாகலாம் என்ற கருத்தும் வரும். இறைவனின் கருத்தும் மனிதனின் கருத்தும் கலந்ததனால் வந்த வினை இது.



இந்து மத வேதங்களும் கிறித்தவ மத வேதங்களும் எந்த மாற்றங்களும் இல்லாமல் அருளப்பட்ட விதத்திலேயே இன்றும் இருந்தால் அது முழுக்க முழுக்க குர்ஆனையே ஒத்திருக்கும். எனவேதான் இந்து மத வேதங்களிலும் பல அறிவியல் கருத்துகள் புதைந்து கிடக்கிறது. அதிலும் சித்தர்களின் பாடல்களை கேட்டால் நாம் மலைத்து விடுவொம். அந்த அளவு அறிவியல் உண்மைகள் பரந்து கிடக்கின்றது.



எனவே இந்து மத வேதங்களில் உள்ள கோள்கள் சமாச்சாரமும் இறைவன் புறத்திலிருந்து வந்தவையே. இந்து மதத்துக்கு அனுப்பப்பட்ட தூதராக நோவா அதாவது நூஹ் நபியாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மோசேயை பின் பற்றிய யூதர்களின் ஒரு பிரிவினர்தான் நம்மூர் பிராமணர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆனால உறுதி செய்த தகவல் இல்லை. பலவற்றை தெரிந்தே அழித்து விட்டார்கள்.



இது பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெற்றால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.



தாவா பணியில் சிறந்து விளங்குவது அறிந்து மகிழ்ச்சி! ஈருலக வெற்றிக்கு இதுவெ சிறந்த வழி. வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்.



என்றும் அன்புடன்



சுவனப்பிரியன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. naren says:

    நன்றி மூமின் இ.சா.

    ஒரு நிமிடம், சுவனப்பிரியன் பதிவை படித்து பூமி சூரியனை சுத்துகின்றது, சூரியன் பூமியை இழுத்து கொண்டு ஓடுகிறது என்ற பொய் உண்மையை நம்பியிருப்பேன். ஆனால் நல்ல வேலையாக நீங்கள் வந்து குரான் வசனம், பெலஹமான ஹதீஸ் மூலம் பூமி நிலையாக நிற்கிறது சூரியன் சந்திரன் ஆகியவை பூமியை சுற்றுகிறது என்ற உண்மையான உண்மையை அறிவியலை விளக்கி சரியான பட்வா அளித்து எனக்கு தெளிவுபடுத்தினீர்கள். உங்கள் மார்க்க அறிவே அறிவுதான். எந்த மதராஸாவில் ஓதுனீர்கள் என தெரியவில்லை.

    நைட் அந்தப் பக்க சேறுக்குள் சென்று அல்லா காலடியில் இருந்து தூங்கி காலையில் இந்த பக்க சேறுலிருந்து மேலே வரும் என்று அறிவியல் சொல்லும் பலலலமாஆஆஆன அதீஸை, குரானுடன் ஓத்து போகாததால பெலஹீனமான அதீஸ் என்று நினைத்திருந்தேன். யூத நஜராக்கள் சதி என நினைத்தேன். இப்போது தெரிகிறது அது குரானுடன் ஒத்துப்போகும் பலமான சரியான அதீஸ் என்று.

    ”வானங்கள்” என்ற வார்த்தையின் மூலம் டெண்ட் கொட்டாயில் ஏழு வானங்கள் இருக்குது என்ற சினிமாவை காட்டுனீங்க. அந்த டெண்டில் வானம் விரிவடைகிறது என்ற அறிவியலும் ஒளிந்துகொண்டிருக்கிறது.

    காபிர் விஞ்ஞானிகள், பூமி, சூரியன் சந்திரன் மீது என்ன என்னவோ விழுந்து மோதியது மோதும் என்று பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டதை, மறுபடியும் சாக்கு துணியில் கட்டி, அதனதன் “பாதை” என்ற வார்த்தையால் அந்த மாதிரி ஏதும் நடக்காமல் சரியாக ஒடிக்கொண்டிருக்கின்றன என தகுந்த ஆதாரத்துடன் பதிலடி நெத்தியடி போட்டு பொய் அறிவியலை மிதித்து கைமா செய்துவிட்டீர்கள்.

    உங்களது சரியான அறிவியல் பணி தொடரட்டும்.

     
  2. naren says:

    மூமின் இ.சா.

    என் முந்தைய மறுமொழி ஏன் வரவில்லை என தெரியவில்லை.
    போட்டவுடன் தான் பார்த்தேன், நமது உலக குடிமகன் (citizen of the world) அருமையாக ஏழு உலகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அண்டம் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார்.

    http://pinnoottavaathi.blogspot.in/2012/03/blog-post_18.html

    ஆனால் இதில் மாபெரும் கொடுமை என்னவென்றால் தமிழ்மணம் அந்த பதிவை திரைமணம் பிரிவில் வெளியிட்டுள்ளது. பிலிம் காட்டுகிறார் என்று தமிழ்மணத்திற்கே தெரிந்துவிட்டதா? அட கொடுமையே.

     
  3. thequickfox says:

    நண்பர் நரேன்,
    //இதில் மாபெரும் கொடுமை என்னவென்றால் தமிழ்மணம் அந்த பதிவை திரைமணம் பிரிவில் வெளியிட்டுள்ளது. பிலிம் காட்டுகிறார் என்று தமிழ்மணத்திற்கே தெரிந்துவிட்டதா? அட கொடுமையே.//

    நமது உலக குடிமகன் நிலமைய நினைத்து சிரி சிரி என்று சிரித்தேன். நமது இஸ்லாமிய அறிஞர் சொன்னார் பிஜே சொல்லுவதை சுபி எழுத சுபி எழுதியதை விழுங்கி உலக குடிமகன் எழுதுகிறார் என்று.அதனால தான் நமது உலக குடிமகன் தானும் எழுதுறேன் என்று காட்டியுள்ளார்.

     
  4. naren says:

    இ.சா.

    நண்பர் citizen of the world அண்டம் பதிவுக்கு பின்னூட்டம் போட அவரளவு அறிவியல்?? ஞானம் இல்லாதலால், அதை பற்றி சில இங்கு சில வரிகள்…
    http://pagadu.blog.com/2011/09/16/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

    மேலே உள்ள லிங்க் பதிவை படித்து, உ.கு( நண்பர் உலக குடிமகன்) பதிவையும் படித்து தலை ஏழு உலகம் தாண்டி சுற்றினால் கம்பெனி பொறுப்பல்ல.

    பதிவின் முதல் படத்தில் நமது பால் வழியை காட்டுகிறார். ஆனால் அல்லா அர்ஷில் இருக்கும் இடத்தை காட்ட மறுக்கிறார். ஒரு வேலை முதல் வரியில் சொன்னதை போல ஏழாவது உலக எல்லையில் இருந்து ஒருவர் பார்ப்பதால் அல்லாவை விட பெரிய ஆளாக அந்த ஒருவர் இருப்பார் போல் இருக்கு.

    அடுத்து Big Bang கோட்ப்பாட்டிற்கு செல்கிறார். ஜாக்கிரதையாக இது கோட்பாடுதான் என்கிறார். இதற்கு விடை குரானில் இருக்கின்றது என்கிறார். நாளை ஒருவேலை பெருவெடிப்பு கொள்கை பொய் என்று வேறு கொள்கை வந்துவிட்டால், அது ஒரு கோட்பாடுதான் நிரூபிக்கப்பட்ட உண்மை கிடையாது, அதனால் குரானை தப்பாக விளங்கிவிட்டோம் என்று கூறி புதிய கொள்கைக்கு வேறு ஒரு வசனத்தை விளங்க வைக்க முடியாமலா போகும்.

    இன்னொரு மாபெரும் பிரச்சனை Big Bang கோட்பாட்டை ஒப்புக் கொண்டால், பரிணாமத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த லிங்க் காணொளியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது http://aatralarasau.blogspot.in/2012/03/blog-post_14.html. ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியென்றால் அல்லா மனிதனை 1400 கோடி ஆண்டுகள் super super….(to infinity) slow motionல் படைத்தாரா? உலகில் அதுதான் slow motionன் உச்சம் போலும். குரான் உலக படைப்பில் ஆறு நாட்கள் என்பது ஆறு யுகங்கள் என்ற பிட்டை போட்டால், அப்போ மனிதன் படைக்கப்பட்ட யுகம் சுமார் 200 கோடி வருஷமா என்று இன்னும் தலை சுத்தும்.

    ….தொடரும்

     
  5. naren says:

    ….தொடர்ச்சி
    அடுத்து 51:47 குரான் வசனம். இந்த வசனம் நண்பர் சொல்வதைப் போல பார்த்தால் Big Bang கோட்பாட்டையும் பரிணாமத்தையும் ( ஒவ்வொரு உயிரையும் தண்ணீரிலிருந்து…..) ஆதரிக்கின்றன (பிற்காலத்தில் உதவும்). அப்படியென்றால் குரான் படைப்பு வசனங்கள் பொய்யா????

    வானங்களை பற்றி பிறகு பார்ப்போம். அதே வசனத்தை வைத்து E=mc2 என்று அந்த வசனம் கூறுவதாக சொல்கிறார். உண்மையில் இந்த கண்டிப்பிடிப்புக்கு நோபல் பரிசுதான் தர வேண்டும்.

    அடுத்து வசனம் 50:38 வைத்து ”அவற்றுக்கு இடைப்பட்டதையும்” என்ற எழுத்துக்கு black font color வைத்து அதுதான் dark matter என்கிறார்.

    அடுத்த வசனம் 21:104 மூலம் வானத்தை பாயை சுருட்டுவோம்( அதாங்க டெண்ட் கொட்டாய் கூறை) என்ற அல்லா சொல்கிறார் அதனால் அது Big Crunch என்கிறார்.

    கடைசியில் நம்மை ஸ்ஜ்தா செய்ய சொல்கிறார். மயக்கம் போட்டு நேற்றி நிலத்தில் படும்படி விழுந்தால் அது ஸ்ஜ்தாவா என்று இ.சா நீங்கள் தான் ஒரே போடாக ஒரு பட்வா போட வேண்டும்.

    வானங்களை பார்ப்போம்….

    ….தொடரும்

     


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. samurai says:

    சு.பிரியன் கூறிய குரானில் ஊள்ள ஹமான் யார்? எகிப்து ஆய்வுகள் என்ன கூறுகிறது?

    http://www.youtube.com/watch?v=aZWOoi-PNko

     
  2. samurai says:

    The Big Bang Quran Miracle – Exposing Dr Zakir Naik & Harun Yahya
    http://www.youtube.com/watch?v=5SWBL74zNfU



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அல்லாஹ்வின் கிரகம் இருக்கும் இடத்தை அறிந்த கார்பன் கூட்டாளி

அல்லாஹ் எங்கே இருக்கிறான், காட்டு என்று கேட்டு ரொம்ப தொந்தரவு செய்யும் நாத்திக பதிவர்களுக்கு இதோ அல்லாஹ் இருக்கும் கிரகம் என்று அடையாளம் காட்டி,  சவுக்கடியும்  செருப்படியும் அளித்துள்ள நமது கார்பன் கூட்டாளி பதிவர் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அல்லாஹ் உங்களுக்கு நன்றாக கூலி கொடுப்பானாக.

 

என்ன? முழிக்கிறீர்களா?

இப்போது அல்லாஹ்வே அப்படி முழித்துகொண்டிருப்பான் என்பதையும் அறியுங்கள். ஆகவே நீங்கள் மட்டுமே தனியாக முழிக்கவில்லை.

கார்பன் கூட்டாளி பதிவர்  தோண்ட தோண்ட அறிவியல் புதையல் – அல்குர்ஆன் என்ற பெயரில் அறிவியலை தோண்டோ தோண்டு என்று தோண்டி அல்லாஹ்வையே கண்டுபிடித்து விட்டார்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக)

இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

(அல் குர்ஆன் 70:4–7)

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

அதாவது அல்லாஹ் இருக்கும் இடத்துக்கு பூமியிலிருந்து வானவர்கள் (மலக்குகள்) மேலேறி செல்வார்கள். அதற்கு 50000 ஆண்டுகள் ஆகும்.

இப்போது மலக்குகளின் வேகம் என்ன என்ற கேள்வி வருகிறது இல்லையா? நமது இஸ்லாமிய அறிவியலாளரான கார்பன் கூட்டாளி ஒரு நெஞ்சம் நெகிழும் ஹதீஸை இங்கே ஆதாரத்துக்கு காட்டுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் : 
ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

நமது கார்பன் கூட்டாளி கூறுகிறார்

இறைவன் தான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே


அத்தோடு இன்னொன்றையும் நமது கார்பன் கூட்டாளி கண்டு அறிந்து கூறுகிறார். அதையும் கேட்போம்.

ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் 99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.


இன்னொன்றும் கூறுகிறார்

அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.


வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளதால் அவர்களது வேகம் ஒளிக்கு சமமானது!  ஆஹா! இதுவல்லவா, ஹதீஸ் ஒளியை வைத்து, ஒளிக்கே டார்ச் அடிப்பது என்பது! இப்போது தெரிகிறதா அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்பது?

ஆகவே நமது கார்பன் கூட்டாளி பதிவரின் கூற்றுப்படி, வானவர்களும் செய்தியும் ஒளிக்கு சற்று குறைவான வேகத்தில் சென்றதால், அவர்களது உணர்வில் ஒரு நாள் செலவழித்தமாதிரி உணர்வார்கள். ஆகவே அவர்களது அதிகபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். 

ஒளி ஒருவருடம் பிரயாணம் செய்யும் தூரத்தை ஒரு ஒளிவருடம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  அதாவது light year.

இது நம்ம சூரியனும், சுற்றிவரும் பூமியும். எதுக்குன்னு கேட்கக்கூடாது.. பாக்க அழகா இருக்குன்னு போட்டிருக்கேன்

சூரியனை சுற்றி வரும் மூன்றாவது கல்தான் நாம் வாழும் பூமி. இதுக்குத்தான் வானவர்களை(மலக்குகளை) அல்லாஹ் அனுப்பி வைக்கிறான்.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்களும், அதனை வைத்து  ஒளி வேகத்தில் பயணம் செய்கிறார்கள் என்று  கார்பன் கூட்டாளியும் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் செல்ல 50000 வருடங்கள் ஆகிறது என்றால், அல்லாஹ் இருக்குமிடம் 50000 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிறது என்று பொருள்!

ஆகவே, நமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தொலைவில் அல்லாஹ் இருக்கிறான்!

நமது பால்வீதி காலக்ஸி சுமார் 100000 ஒளிவருடங்கள் விட்டமுடையது.

அதாவது நமது பூமி சுற்றும் சூரியனை மையமாக வைத்துகொண்டு 50000 ஒளிவருடத்தை ஒரு ஆரமாக வைத்துகொண்டு வட்டம் வரைந்தால் அந்த வட்டத்தின் விளிம்பில்தான் அல்லாஹ் இருக்கிறான்!

நமது இஸ்லாமிய புனித பூமியான சவுதி அரேபியா உடனே நாஸாவுடன் ஒப்பந்தம் போட்டு உலக மகா டெலஸ்கோப்புகளை உருவாக்கி 50000 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கும் கிரகங்களை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் கீழ்க்கண்ட வசனங்களில் பூமியிலிருந்து செய்திகள் அவனது கெரஹத்துக்கு செல்ல 1000 ஆண்டுகளாகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.

நமது இனிய இஸ்லாமிய அறிவியலாளர் கார்பன் கூட்டாளி, அல்லாஹ் காலம் வெளி டார்க் மேட்டருக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருந்தாலும், அவன் உருவாக்கிய பொருட்கள் எல்லாம் விதிப்படியே இயங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆகையால் பூமியிலிருந்து செய்தியும் விதிப்படிதான் இயங்க வேண்டும். எந்த ஒரு செய்தியும் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லமுடியாது என்று ஈன்ஸ்டீனின் சார்வியல் விதி கூறுகிறதல்லவா?

ஆகையால் இந்த செய்திகளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய 1000 ஆண்டுகளாகிறது என்று சொல்கிறது. ஆகவே அல்லாஹ் இருக்கும் கெரஹம் நமது பூமியிலிருந்து 1000 ஒளிவருட தொலைவில் இருக்கிறது என்று ஆகிறது.  இப்போது நமக்கு சிக்கல் இருப்பதை கவனித்திருக்கலாம்.

ஒளியால் உருவான வானவர்கள் ஒளிவேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய 50000 ஒளிவருட தொலைவு ஆகிறது.  ஆனால் செய்திகள் 1000 ஒளிவருடத்திலேயே இந்த கெரஹத்தை அடைந்துவிடுகின்றன. அப்படி அடைய வேண்டுமென்றால், அவை ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணம் செய்தே ஆகவேண்டும்.  அல்லாஹ்வுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றாலும், அல்லாஹ்வுக்கு மேல் அதிகமாக அறிந்த கார்பன் கூட்டாளி செய்திகளின் வேகம் அல்லாஹ் உருவாக்கிய இயற்கை விதிகள் படித்தான் இருக்க வேண்டும் என்று கடிவாளம் போட்டுவிட்டாரே என்று கவலையாக இருக்கிறது.

இருப்பினும் கார்பன் கூட்டாளிக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது தெரியும். அவர் இதற்கு மேல் அங்கண இங்கண ரெண்டு படம் சுட்டு போட்டு, அங்கண இங்கண ரெண்டு ரெபரன்ஸ் போட்டு தலையாட்ட காத்திருக்கும் மூஃமின்களுக்கு “ஏதோ சொல்றான்யா.. ஏதோ நாத்திக காஃபிர்களை அடிக்கிறேன்னு  சொல்றான்.. சப்போட்டு பண்ணிவப்பம்” என்று சந்தோஷமாக சப்போட்டு பண்ண ஒரு பதிவு எழுதிவிடுவார். நம்பலாம்யா.

ஆகவே நம் உயிரினும் மேலான கண்ணின் மணி நபிஹள் நாயஹெத்தின் உயிரை கையில் வைத்திருக்கும் அல்லாஹ் நம்மோட லோக்கல் காலக்ஸியில்தான் இருக்கிறான்.

நம்மோட காலக்ஸி இக்கணூண்டு சின்னது. இந்த காலக்ஸியின் விட்டமே 100000 ஒளிவருடங்கள்தான். அது ஆயிரமோ ஐம்பதினாயிரமோ,  நம்ம காலக்ஸியிலதான் அல்லாஹ் இக்கான்.  நமது காலக்ஸியில் இருக்கும் நம் சூரியன் மாதிரியான நட்சத்திரங்கள் 200 பில்லியன் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் ஏதோ ஒரு சூரியனை சுற்றும் ஒரு கிரகத்தில்தான் அல்லாஹ் இருக்கிறான்.

அதுவும் எந்த மாதிரியான கெரஹம் என்பதற்கான க்ளூவையும் அல்லாஹ் தருகிறான். !

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

 மனிதர்கள் வாழும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் ஒரு நாள்.
மனிதர்களது பூமியின் கணக்கில் ஆயிரம் ஆண்டுகளை வைத்துகொள்ளுங்கள்.  அல்லாஹ் இருக்கும் கெரஹம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மனிதர்களது கணக்கில் ஆயிரம் ஆண்டுகளாகிறது என்று பொருள்!

ஆஹா! இந்த மாதிரி ஒரு கெரஹத்தை கண்டுபிடிச்சா போதும்யா! அல்லாஹ்வை பிடிச்சிடலாம்!

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இப்ப நமது பூமியை பற்றியும் அதன் இருப்பிடத்தையும் பற்றி கண்டுகொள்வோம்
நாம் இருக்கும் சூரியனை சுற்றி 12 ஒளிவருடங்கள் தொலைவுக்குள் கீழ்க்கண்ட நட்சத்திரங்கள் இருக்கின்றன.

நம் சூரியனை சுற்றி 250 ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திரங்கள் (சூரியர்கள்) இருக்கின்றன

நமது சூரியனை சுற்றி 5000 ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன

நம் கேலக்ஸி 100000 ஒளிவருடங்கள் விட்டமுடையது. இதில் நமது சூரியன் இருக்குமிடம்

நம்ம காலக்ஸியை சுற்றி பல கேலக்ஸிகள் இருக்கின்றன.  500,000 ஒளிவருடங்கள் தொலைவுக்குள்ளாகவே 13  கேலக்ஸிகள் இருக்கின்றன.  ஒவ்வொரு காலக்ஸியிலும் இதே மாதிரி 10 பில்லியனிலிருந்து 200 பில்லியன் வரைக்கும் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

ஐந்து மில்லியன் ஒளிவருடங்கள் சுற்றி பார்த்தால், 49 பெரிய காலக்ஸிகள் இருக்கின்றன. அதில் சுமார் 700 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

இந்த லோக்கல் குரூப் ஒரு பெரிய காலக்ஸி கூட்டத்தின் பகுதி அதன் பெயர் விர்கோலிஸ் க்ளஸ்டர்

இந்த விர்கோலிஸ் க்ளஸ்டர் ஒரு பெரிய கூட்டத்தின் ஒரு பகுதி

நடுவில் விர்கோலிஸ் க்ளஸ்டரை வைத்து நாமாக போட்ட ஒரு படம். இதுதான் விர்கோ க்ளஸ்டர் இருக்கும் சூப்பர் க்ளஸ்டர்

இந்த சூப்பர் க்ளஸ்டர் நம்மால் அறியக்கூடிய பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அவ்வளவுதான்.

அவ்வளவெல்லாம் தேட வேண்டாம் என்று நமது கேலக்ஸிக்குள்ளாகவே அல்லாஹ் இருக்கிறான் என்று கண்டுபிடித்து கூறியிருக்கும் கார்பன் கூட்டாளியின் தலை மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!

22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

பூமி மேல வானம் விழ்ந்துடாம அல்லாஹ் தன்னோட கெரஹத்திலேர்ந்து உக்காந்துகிட்டே  புடிச்சிகிட்டிருக்கான்.  அப்பப்ப மலக்குகளும் (வானவர்கள்), ஜின்களும் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து நம்ம பூமி கெரஹம் வரைக்கும் வந்து போய்ட்டு இருக்காங்க.  அவங்க அல்லாஹ்  ஜிப்ரீலிடம் சொல்லி அனுப்பிச்சி அவர் இங்க வந்து சேர்ரதுக்கு ஆயிரம் வருடம் ஆகியிருக்குன்னு வேற கவனிக்கணும்.  அவங்க கிளம்பி 50000 வருடங்கள் கழித்துத்தான் பூமிக்கு வந்து சேர்வார்கள். ஆனால், இங்கே இருக்கும் செய்திகள் அல்லாஹ்விடம் போக 1000 வருடங்கள் ஆகும். உதாரணமாக, ஈஸா நபியை சாகடிக்க யூதர்கள் பிளான் பண்ணிகிட்டு இருந்தது அல்லாஹ்வுக்கு தெரியவேண்டுமென்றால், அந்த செய்தி அல்லாஹ்விடம் போவதற்கு அவரது ஒரு நாள், அதாவது மனிதர்களது 1000 வருடங்கள் ஆகும்.  அப்புறம் எப்படி அல்லாஹ் அந்த சதித்திட்டத்தை மறு சதித்திட்டம் போட்டு முடித்தார் என்று தெரியவில்லை. அல்லாஹ்வே அறிவான். அல்லது நம்ம கார்பன் கூட்டாளி அறிவார்.  ஆனால், நபிகளின் மனைவிமார்கள் ரவுசு பண்ணிகொண்டிருந்தால்,  நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு  எச்சரிக்க வேண்டுமென்றால் உடனே வஹி எறங்கிடும். அதற்கெல்லாம் 1000 வருடங்கள் ஆகாது.  அதுவும் அல்லாஹ்வே அறிவான். அல்லாஹ் அறியாவிட்டாலும், கார்பன் கூட்டாளி பதிவர் அறிவார்.

இப்ப ஜிப்ரீல் வந்ததை ஆராய்வோம். நம்ம ஹிஜ்ரி (கிபி 622) ஆரம்பிச்சப்ப ஜிப்ரீல் வந்திருக்கார்னு வச்சா  இந்த வருஷம் 2011. அதாவது 2011-622 = 1389 வருடங்கள் ஆகிவிட்டன.

அதாவது அவர் அல்லாஹ்வோட கிரகத்திலேர்ந்து கிளம்புவது சுமார் 50000-622 என்று வைத்துகொண்டால், கிமு  49378 ஆம் ஆண்டிலேயே நமது ஜிப்ரீல் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து கிளம்பிட்டார். அவர் இங்க வந்து சேர்ரதுக்கு கிபி 622 ஆய்டிச்சி.  ஸோ..  நபிஹள் நாயஹம் சாவுற வரைக்கும் வஹி எறக்கி வஹி எறக்கி கிபி 632இல் தன்னோட 62ஆம் வயசிலேயே செத்தவுடனே அப்பாடான்னு ஜிப்ரீல் கிளம்பி அல்லாஹ்வோட கெரஹத்துக்கு கிளம்பி போயிருப்பார். அவர் போய் சேரதுக்கு இன்னும் 50000+632 = அதாவது கிபி. 50632இல்தான் போய் சேர்வார். நான் சொல்லலைன்ங்கண்ணா. கார்பன் கூட்டாளி சொல்றார். நான் அவர்  சொன்னதை கொஞ்சம் விலாவாரியாக மூஃமின்களுக்கு வெளக்குகிறேன். அவ்வளவுதான்.

இப்ப முகம்மது செத்தது அல்லாஹ்வுக்கு தெரியுமா? தெரியும். எப்படி?

நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கிபி 632 இல் செத்தார். 632+1000 அதாவது கிபி 1632ஆம் வருடம் அல்லாஹ்வுக்கு இந்த செய்தி சென்றுவிட்டது என்று அறியவும்.  ”ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.”

ஓகேயா?

ஓகே இப்போது நபிஹெள் நாயஹெம்  மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்  கூறியதெல்லாம், அவராக வாய்க்கு வநதபடியெல்லாம் உளறியது இல்லை,  அல்லாஹ் உட்கார்ந்திருக்கும்  இந்த கெரஹத்திலிருந்து எறக்கியது என்று இஸ்லாமிய அறிவியல் மூலமாக நிரூபித்துவிட்டோம்,  ஆகவே இந்த அல்லாஹ்தான் காஃபிர்களின் தலையை வெட்டு என்று கூறியிருக்கிறான் என்பதை அப்படியே நம்பி காஃபிர்களின் தலையை வெட்ட கிளம்புவோம்.

இப்போ ரெபரன்ஸ்… ஏன் எதுக்கென்னு எல்லாம் கேட்கக்கூடாது. எவ்வளவு லிங்க் போடறமோ அவ்வளவுக்கு நாம நெறய படிச்சவங்கன்னு மூஃமின்கள் நினைப்பார்கள் இல்லையா?

References:
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-cornered-im-can-still-hit-back-with-a-vengeance/20110916.htm 
http://www.onlinepj.com/Test/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/293/http://senkodi.wordpress.com/2010/08/03/time-space/
http://senkodi.wordpress.com/2010/01/13/about-sky/
http://www.nidur.info/index.php?option=com_content&view;=article&id;=451:2009-01-26-03-53-15&catid;=37:2008-07-26-14-12-36&Itemid;=58
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://www.tamilquran.in/t293.php
http://ennamopo.blogsome.com/2005/12/09/61-janus-face-of-islamhttp://rajaghiri-online.blogspot.com/2011/06/blog-post.html
http://jahangeer.in/?p=63
http://www.atlasoftheuniverse.com/milkyway.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard