New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெண்கள் படும் பாடு


Guru

Status: Offline
Posts: 9863
Date:
பெண்கள் படும் பாடு
Permalink  
 


காலம் விளையாடிய மரண விளையாட்டு! கல்லூரி திக்... திக்!

1.jpg
திரைப்படங்களில் கூட பார்க்க முடியாத திடீர் கிளைமாக்ஸ்கள் நம் வாழ்வில் அரங்கேறி விடுவதுண்டு. அப்படிப் பட்ட ஒரு கிளைமாக்ஸ் சூறாவளியில் இரண்டு குடும்பங்கள் சிக்கின. அந்த சூறாவளி ஏற்படுத்திய பகீர் அனுபவங்கள் வேறுயாருக்கும் ஏற்படக்கூடாது என்பதே அந்த இரண்டு குடும்பங் களின் கண்ணீர்ப் பிரார்த்தனை. அப்படி என்னதான் ஆனது? 

மனதை தைரியப் படுத்திக்கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.

சேலம் சக்தி கைலாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம். இங்கு முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்பில் படிக்கும் தன் செல்ல மகள் ரேகாவைப் பார்க்கும் ஆவ லோடு... ரேகாவுக்குப் பிடித்த தின்பண்டங்களுடன் சென்றார் அப்பா ராஜேந்திரன். சேலத்தில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை பார்க்கிறவர் அவர். வகுப்பறையில் ரேகா இல்லை என்று தெரிந்துகொண்டு ஹாஸ்டலுக்கு அவர் போக... அவரை அடையாளம் கண்டுகொண்ட வார்டன் ‘""என்னசார் பாப்பாவைப் பார்க்க வந்தீங்களா? ஹாஸ்டல் ரூம்லதான் இருக்கும் வாங்க''’ என்றபடி... மாணவியர் விடுதியின் மூன்றாவது தளத்திற்கு அவரை அழைத்துசென்றார். ரேகாவின் அறையோ உள்ளே தாழிடப்பட்டிருந்தது. குழப்பமான ராஜேந்திரன்... ’""ரேகா... நான் அப்பா வந்திருக்கேன்டா கதவைத் திற'' என்று பலமுறை கதவைத்தட்டினார். உள்ளே எந்த சலனமும் தெரியாததால்... அவரது வயிறு கலங்கியது. ஜன்னல் கண்ணாடியில் கண்களை ஒட்டிவைத்து அவர் பார்க்க... உள்ளே யாரோ நிற்பது மாதிரி மங்கலாகத் தெரிந்தது. என்னவோ ஏதோவென பகீரானவர்... ஒரு கல்லை எடுத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். உள்ளே... தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது அந்த உடல்.
1.jpg

தலையில் இடிவிழுந்த மாதிரி ஆனவர் ""ஐயோ ரேகா.. என்னடா இது? எதுக்கு இப்படிப் பண்ணினே?'' ராஜேந்திரன் கதற... ஹாஸ்டல் துக்க பிராந்தியமானது. வகுப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட ரேகாவின் ரூம்மேட்டுகளான சௌமியாவும் கல் பனாவும் ""காலைல நல்லாதான் பேசிக் கிட்டு இருந்தா. லேட்டா அட் மிஷன் ஆன வருத்தம் மட்டும் அவளுக்கு இருந்தது. இப்படி திடீர்னு அவ தொங்கு வான்னு நாங்க எதிர்பார்க்கலை''’ என்றபடி கண் கலங்கினார்கள். 

போலீஸ் அறைக்கதவை உடைத்துக்கொண்டு போய்... தொங்கிய உடலை கீழே இறக்கினர். கதறிய படியே போன ராஜேந்திரன்... மகள் முகத் தைக்கூட பார்க்க தெம்பற்றவராய் “""ஆமாங்க. சமீபத்தில் எடுத்த டிரஸ்தாங்க இது. இது என் மகதான்''’’என்று தலையில் அடித்துக்கொண் டார்.

சோகமாக வந்த ரேகாவின் ஆசிரியர்கள் ""பெங்களூர்ல டிப்ளமா படிச்சப் பொண்ணு. இங்க ரெண்டாம் வருசம் ஜாயின் பண்ண வந்துச்சி. ப்ளஸ்-டூ மார்க்கை வச்சி ஃபர்ஸ்ட் இயர்தான் சேரமுடியும்னு சொன்னோம். வகுப்பு கன்ஃபார்ம் ஆகும்வரை பொறுத்துக்கன்னு சொன்னோம். அதுக்குள்ள...''’என்றார்கள் சோகக்குரலில்.

அப்போது... ரேகாவின் உறவினர்களில் ஒருவர் மாடியில் இருந்து கீழே பார்த்து திகைத்தார். திகைத்தவர்...

""ராஜேந்திரன் மாமா... நம்ம ரேகா வர்ற மாதிரி இருக்கு''’என மைதானம் பக்கம் கைகாட்ட... ராஜேந்திரன் ஓடிவந்து எட்டிப் பார்த்தார். கீழே வந்துகொண்டிருந்த அந்த மாணவி ‘""அப்பா... எப்ப வந்தீங்க. என்ன ஆச்சரியமா இருக்கு''’ -என்ற படி மேலே ஓடிவர.. .ஒரேநொடியில் காட்சிகள் மாறியது. மேலே ஓடிவந்த ரேகாவைக் கண்டு எல்லோரும் திகைத்து குஷியாக... மகளை ஓடிவந்து கட்டிக்கொண்டு ""என் செல்லம்... உனக்கு ஒண்ணும் ஆக லையே...'' என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் ராஜேந்திரன். திகைத்த காக்கிகள் டீம்...’"அப்ப இறந்தது யார்?'’’என்றபடி குழம்பியது. சக மாணவிகளை அழைத்துப்போய் உடலைக்காட்ட...

""ஐயோ இது குருவி சுகன்யாங்க. காலைல கூட தலைவலிக்குது. கிளாஸுக்கு வரலைன்னு சொன்னா. பாவம்ங்க. அவ நடிகர் விஜய் ரசிகை. அதனால் அவ பெட்நேம் குருவின்னு வச்சுக்கிட்டா''’’ என்றார்கள் அதே சௌம்யாவும் கல்பனாவும். தகவல்அறிந்து சுகன்யாவின் அப்பா ஆறு முகமும் அம்மா செல்வியும்.. பதறியபடி ஓடி வந்து "அடி நான்பெத்த மகளே.. என் செல்லமே... என்ன ஆச்சும்மா? உனக்கு'’ என ஸ்ட்ரெச்சர் மீது விழுந்து கதறினர்.1.jpg

டி.சி.பாஸ்கரனின் காலை இறுகப் பிடித்துக்கொண்ட ஆறுமுகம் ""சார் எம்புள்ளை உடம்பை அறுக்கவேணாம்னு சொல்லுங்க சார். அவ பிஞ்சுமேனி தாங்காது சார்'' என்று தேம்ப... காக்கிகளே கண்களைத் துடைத்துக்கொண்டனர்.

ஆறுமுகத்தை நாம் ஆசுவாசப்படுத்தி பேச வைத்தபோது ""நான் மீன் வித்து பிழைக்கிறவன்ங்க. இருந்தும் என் பிள்ளை என்னை மாதிரி லோல் படக்கூடாது. எதிர்காலத்துல பெரிய என்ஜினியரா ஆகணும்னு ஆசைப்பட்டு.. சிரமத்துக்கு மத்தியில் படிக்கவச்சேன். அதுக்குள்ள இப்படி ஆய்டிச்சே. என் மக தற்கொலை பண்ணிக்கிற ரகமில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கு''’’என்று தேம்பினார்.

கரஸ்பாண்டண்ட் ராஜவிநாயகமோ ""சுகன்யா 4 சப்ஜெக்ட்டில் பெயில். அதோட தான் மாநிறமா இருப்பதாலும் மீனவப் பிள்ளை என்பதாலும் மத்தவங்க ஏளனமாப்பார்க்கிறதா தாழ்வுமனப் பான்மையில் இருந்திருக்கு. சரியா படிக்கலைன்னா டீச்சர்ஸ் அட்வைஸ் பண்ணத்தான் செய்வாங்க. அதுக்காக இன்னைக்கு வகுப்புக்குப் போகாம இப்படி ஒரு முடிவைத் தேடிக்கிட்டது எங்களுக்கே ஷாக். ஒன்றைப் புரிஞ் சிக்கணும்... பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மட்டும்தான் பிள்ளைகள். ஆனா எங்களுக்கு இங்க படிக்கும் அத்தனைப்பிள்ளைகளுமே பிள்ளைகள்தான்'' என்றார் கலக்கமாக.

இத்தகைய சம்பவங்கள் இளைய சமுதாயத்துக்கு மன உறுதி தேவை என்பதையே அடித்துச்சொல்கிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இப்படியும் கூட மோசடிகள் பண்ணமுடியுமா?

1.jpg

இப்படியும் கூட மோசடிகள் பண்ணமுடியுமா? என திகைத்து திகிலடிக்க வைக்கிறார்கள்... சிதம் பரத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்புச் சகோதரர் களான அந்த மும்மூர்த்திகள்.

பி.வாசுவின் மகனான ஷக்தி மற்றும் சந்தியா ஆகியோரை வைத்து ’"மகேஷ் சரண்யா மற்றும் பலர்'’ என்ற படத்தையும்... பரத், பிரியாமணியை வைத்து "ஆறுமுகம்'’படத்தையும் புதுமுகங்களைக் கொண்டு "புடிச்சிருக்கு'’ என்ற படத்தையும்... தங்கள் ’கூல் புரொடக்ஷன்ஸ்’ மூலம் எடுத்தவர்கள்... சிதம்பரத்தைச் சேர்ந்த மும்மூர்த்திகள். அதாவது... மீனாட்சிசுந்தரம், செண்பக குமார், முத்தரசு ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள்தான் இந்த மும்மூர்த்திகள்.
1.jpg
இவர்கள் மேற்கண்ட படங்களை எப்படி எடுத்தார்கள்?

இந்தக் கேள்வியின் பின் னணியில்... துபாய்க்கு வேலை தேடிப்போன நம் தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் வேதனை மிகுந்த கண்ணீர்க் கதை இருக்கிறது.

நம்மை சார்ஜாவில் இருந்து முதலில் தொடர்புகொண்டவர்... ஜெயராமன். பேச வேண்டிய அவர் பேச முடியாமல் தேம்பித் தேம்பி அழ... அவருக்கு பதில் ரிசீவரில் வந்தார் ராமசாமி. அவரிடமும் அழுகை கலந்த குரல்தான் வெளிப் பட்டது.

""ஐயா... அந்த சிதம்பரம் சகோதரர்களை நம்பி துபாய்க்கு வேலைக்காக வந்தோம். இப்ப சோத்துக்குக் கூட வழியில்லாமல், துபாய் மக்கள் ரோட்டோரம் வீசும் வெற்று குளிர்பான டப்பாக்களைப் பொறுக்கி விற்று... அரைகுறையா சாப்பிட்டு உயிரைக் கையில் பிடிச்சிக்கிட்டு இருக்கோம். தமிழ்நாட்டுக்குத் திரும்ப முடியுமா? எங்க பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்க முடியுமா? இல்ல.... இங்கேயே எங்க ஆயுள் முடிஞ் சிடுமான்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கோம். எங்க துயர நிலையை நக்கீரன்தான் வெளியே கொண்டுவந்து.. எங்களை மீட்க உதவணும்''’என தங்கள் நிலையைச் சொன்னார் தேம்பலோடு வேலை தேடித் துபாய் போன இவர்களுக்கெல்லாம் என்ன ஆனது?

""அந்த சிதம்பரம் சகோதரர்கள் சார்ஜாவில் ஒரு கட்டடத்தைப் பிடிச்சி அதில் மிஸ்கோ மரைன் சர்வீஸ் என்ற பெயரில் ஒரு மேன்பவர் கம்பெனியைத் தொடங்கினாங்க. வெல்டர், பிட்டர், என்ஜினியர்னு தமிழ்நாட் டில் அவங்க ஆள் எடுக்க... இவங்களை நம்பி... கடன்பட்டு பாஸ் போட், விசா எடுத்து லட்சக்கணக்கில் பணம் கட்டி.. இங்க வேலைக்கு வந்தோம். அப்படி வேலைக்கு வந்த எங்களின் பேரில் எங்களுக்கே தெரியாம சார்ஜாவில் இருக்கும் வங்கிகள்ல கோடிக் கணக்கில் கடன்வாங்கி... தமிழ்நாட்டில் முதலீடு போட்டு படம் எடுத்தாங்க. இதெல் லாம் எங்களுக்குத் தெரியாது. கடன்கொடுத்த வங்கிக்காரங்க எங்களைத் தேடிவந்தப்ப தான் இது எங்களுக்குத் தெரிஞ்சிது. அதிர்ந்துபோய்ட்டோம். எங்களைத் துரத்த ஆரம்பிச்ச வங்கிக்காரங்களுக்கு பயந்து.... இப்ப தலைமறைவா இங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எங்க பெயர்கள்ல அவங்க சார்ஜா வங்கிகள்ல வாங்கிய கடன்மட்டும் 80 கோடிக்கு மேலாம்''’ என்றார்கள் அவர்கள் பதட்டமாய்.

ஜெயராமனின் அனுபவம் இது. ""எனக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் வந்தலைக் கூடலூர். எனக்கு விஜயகுமாரின்னு மனைவி யும் ரெண்டு பிள்ளைகளும் இருக்காங்க. புள்ளம்பாடியில் தையல் கடைவச்சேன். அதிகமா சம்பாதிக்க முடியலை. அப்பதான் வெளி நாட்டுக்குப் போனா நல்லா சம்பாதிக்கலா மேன்னு கடனை வாங்கி ஏஜெண்டான அனுந் தலைப்பூர் மகேஷ் மூலம் இங்க வந்தேன். இந்த மூவர் டீம் நடத்திய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். கொடுத்த சம்பளத் தையும் 2008-ல் இவங்க நிறுத்திட்டாங்க. சரி சம்பளமே வேணாம். எங்களை ஊருக்கு அனுப்பிடுங்கன்னு கேட்டோம். பார்க்கலாம்னு சொன்ன முத்தரசும் மீனாட்சிசுந்தரமும் தமிழ்நாட்டுக்கு பெரும் பணத்தோட ஓடிவந்துட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சிது என் பேர்ல அவங்க 90 லட்ச ரூபாயை இங்க இருக்கும் வங்கியில் கடன்வாங்கிய விசயமே.1.jpg


இதனால் வெளியேயும் தலைகாட்ட முடியாம... ஊருக்கும் திரும்பமுடியாம தவிச்சிக் கிட்டு இருக்கேன்''’என்கிறார் துக்கம் தொண் டையை அடைக்க.

திருவாரூர் மாவட்டம் பில்லூர் முருகனோ ‘""எனக்கு ஒரு அண்ணன், 5 சகோதரிகள். அப்பா ரொம்ப வருசத்துக்கு முன்னயே இறந்து போயிட்டார். வயசான அம்மாதான் குடும் பத்தைத் தாங்கறாங்க. குடும்பத்தைத் தூக்கி நிறுத்தணும்னு இங்க வேலைக்கு வந்தேன். என் பேரிலும் அந்த மோசடி முதலாளிகள் லட்சக் கணக்கில் கடன் வாங்கியிருக்காங்களாம். என்ன பண்றதுன்னே தெரியலைங்க''’என்றார் துயரத் தோடு.





தூத்துக்குடி காளியப்பர் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணனோ ""2005-ல் இங்க வேலைக்கு வந்தேன். ஆரம்பத்தில் 8 ஆயிரம் ரூபா சம்பளம் கொடுத்தாங்க... என் செலவு போக 5 ஆயிரம் ரூபா வீதம் வீட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தேன். சம்பளத்தை இனி நேரா வங்கிகள்ல எடுத்துக்கலாம்னு சொல்லி என்னென்னவோ டாக்குமெண்டுகளில் என்னிடம் கையெழுத்து வாங்கினாங்க. அப்புறம்தான் தெரிஞ்சிது யு.ஏ.இ. வங்கியில் என்பேர்ல அவங்க 50 லட்சம் கடன்வாங்கியது. 

அந்த பேங்க் ஏஜெண்டுகள் தூத்துக்குடியில் இருக்கும் என் வீட்டில்போய் சத்தம் போட்டி ருக்காங்க. இது சம்பந்தமா இந்திய தூதரகத்தில் முறை யிட்டோம். வெளியுறவு அமைச்சர் வயலார் ரவிக்கு புகார் அனுப்பினோம். ஒரு நடவடிக்கையும் இல்லைங்க''’என்றார் அழுகை பிதுங்கும் குரலில்..

இவர்களைப் போலவே இந்த மூவர் டீமினால் சிக்கலை சந்தித்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட ஒதியம் ராமசாமி ‘""மூவர் டீமில் மீனாட்சிந்தரமும் முத்தரசும் தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடிட்டாங்க. இங்க இருந்த செண்பக குமாரையும் அவர் அண்ணன் மகன் கார்த்திகேயனையும் துபாய் போலீஸ் பிடிச்சி ஜெயில்ல அடைச்சிடிச்சி. அவங்க எப்படியோ போய்த்தொலையட்டும். என் மனைவி பரமேஸ்வரியும் என் மூணு பொம்பளைப் பிள்ளைகளும் எப்படி இருக்காங்கன்னு கூடத் தெரியலை. அவங்க அங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க.. நான்... தமிழகம் திரும்ப முடியுமான்னு தெரியாம இங்க தவிச்சிக்கிட்டு இருக்கேன்'' என்றபடி அழுதார்.

சார்ஜாவில் சிறைப்பட்டிருக்கும் தமிழர்களின் குடும்பங்கள் இங்கே எப்படி இருக்கின்றன என அறிய முதலில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் இருக்கும் ராமசாமியின் வீட்டுக்குச் சென்றோம். 

அங்கிருந்த ராமசாமியின் மனைவி பரமேஸ்வரியை சந்தித்தோம். ""சம்பாரிக்கப்போன என் வீட்டுக்காரரின் நிலைமையைப் பார்த் தீங்களா?''’ என்று கதறியழ ஆரம்பித்துவிட்டார். அவரை ஆசுவாசப்படுத்திப் பேச வைத்தபோது “""என் மூணு பொம்பளைப் பிள்ளைகளையும் கரை ஏத்தணும் என்பதற்காகத்தான் அவர் சார்ஜாவுக்குப் போனார். ஆனா அவர் பேர்ல அவர் வேலை பார்த்த கம்பெனி ஓனருங்க 70 லட்ச ரூபா கடன் வாங்கியிருக்காங்களாம். சார்ஜாவில் இருக்கும் வங்கியின் தமிழக ஏஜெண்டுகள் பணத்தை ஒழுங்கா திருப்பிக் கட்டிடுங்கன்னு எங்களை வந்து மிரட்டிட்டுப் போறாங்க. வாடகை வீட்டில் கஷ்ட ஜீவனம் பண்ணும் நாங்க எப்படி இந்தக் கடனை அடைப்போம்?. 100 நாள் வேலை திட்டத்தாலும் ஒரு ரூபா அரிசியாலும்தான் நாங்க இப்ப உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எங்களை தமிழக அரசுதான் இந்த மோசடிக் கடன்கள்ல இருந்து மீட்கணும். இல்லைன்னா என் பிள்ளைகளோட நான் தற்கொலைதான் பண்ணிக்கணும்''’என்றார் அழுதபடியே.

பாடாலூரில் இருக்கும் ஜெயராமனின் வீட்டுக்கும் சென்றோம். அங்கிருந்த அவரது மனைவி விஜயகுமாரியோ, ""எங்க பொண்ணு டென்த்தில் 500-க்கு 465 மார்க் வாங்கியிருக்கா. அவளை மேல படிக்கவைக்க முடியாமத் திண்டாடிக்கிட்டு இருக்கேன். என் வீட்டுக்காரர் பேர்ல சார்ஜாவில் 90 லட்சம் கடன் வாங்கப்பட்டு இருப்பதா அந்த வங்கி ஏஜெண்டுகள் ரெண்டுதடவை இங்க வந்து மிரட்டிட்டுப்போனாங்க. ஒரே திகிலா இருக்கு. என் வீட்டுக்காரர் நல்லவிதமா உயிரோட திரும்பி வந்தாலே போதும்ங்க. அதான் என்னோட பிரார்த்தனை. அதுக்கு அரசாங்கம்தான் உதவணும்''’என்று கைகூப்பினார்.

பிழைக்க வந்த ஆட்களின் பேரில் கோடிக் கணக்கில் கடன்வாங்கி... அந்தப் பணத்தில் சென்னையில் சினிமாப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில்.... மன்மதக் கூத்து நடத்தி ஆட்டம் போட்டிருக்கிறதாம் இந்த மூவரணி. இது தவிர செண்பககுமார்... இந்த அப்பாவிகளின் பணத்தில் கேரளாவிலும் தமிழகத்திலும் இருக்கும் தன் இரண்டு மனைவிகளுக்கும் ஆடம்பர பங்களாக் களுடன் நவீனரக கார்களையும் வாங்கிக் கொடுத் திருக்கிறாராம். இது தவிர பெங்களூரில் இருந்து சார்ஜாவுக்கு வேலைதேடிவந்த இளம்பெண் சமந்தாவையும் செட்டப்பாக வைத்துக்கொண்டு... ஆடம்பரமாக வாழ்ந்திருக் கிறார் செண்பககுமார்.

இந்த மூவரணியின் கருத்தறிய முத்தரசுவின் 9443361111 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோம். எதிர் முனைக் குரலோ ""முத்த ரசு பிஸி. அவர் ஃப்ரீ யானதும் உங்களுடன் பேசுவார்''’என்ற பதி லையே கிளிப்பிள்ளை போல் சொன்ன படியே இருந் தது கூலாய்.

சார்ஜா வில் கடன் சுமை சுமத்தப் பட்டு சொந்த மண்ணுக்கு வர முடியாமல் தவிக் கும்... நம் தமிழக உழைப்பாளர்களை தமிழக அரசுதான் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதுவே அனைவரின் எதிர்பார்ப்பு..


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_09_2010_007_033-woman-sp.jpg?w=149&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
5 shoe hits, punishment for rape! LUCKNOW
Permalink  
 


Nov.

8: A village panchayat in Jyotiba Phule Nagar in Uttar Pradesh has fixed five shoe hits as punishment for rape.

A young man, found guilty of having raped a married woman in the forest on Saturday, was hit with a shoe five times when the matter was brought to the knowledge of the panchayat on Sunday.

The panchayat, according to sources, held in the Kotwali area of the district, also prevented the victim and her husband from lodging a complaint with the police. The panchayat ruled that if the matter was brought up before the police, it would malign the image of the village as well as the community.

Sources said the victim and her husband were keen on reporting the matter to the police but were physically prevented from doing so. Police said they had no information about either the rape or the panchayat diktat.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Have faith in sex life and live long London
Permalink  
 


Italian medical researchers carried out a series of studies and found that a healthy sex life means fewer cardiovascular problems for men.

A healthy sex life makes men live longer, provided they remain faithful to their partners. Italian medical researchers carried out a series of studies and found that a healthy sex life means fewer cardiovascular problems for men.

The investigation was carried out by the Italian Society of Sexual Medicine which is holding its annual congress in Modena, Italy.

Emmanuele Jannini, research coordinator, said: "What was evident from the research was that men who had active sex lives and were faithful to their partners had fewer cardiovascular complaints and lived longer," reports the Telegraph. "Increased sexual activity produces more testosterone, which leads to less depression and a better cardiovascular performance which means an improved metabolism."

It is also good for men because it burns off excess sugars and reduces the risk of heart disease, added Jannini. Testosterone is the principal male sex hormone and is an anabolic steroid.

Jannini said the research has been carried out by the University of Florence on 4,000 men and the study revealed that those who were unfaithful had a poor cardiovascular performance because they were "also coping with the increased stress of their infidelity".

She added that the study had shown that a poor quality sex life could also lead to depression.

"People who have diabetes especially benefit from a healthy sex life and an active sex life also helps avoid prostate problems for men," said Jannini. Previous research has shown that testosterone is essential for health and well-being as well as the prevention of osteoporosis. -ANI



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
lose weight Stop exercising, eat fatty foods New York
Permalink  
 


09_11_2010_013_051_006.jpg
Quit vegetables and fruits and exercising  that's the new mantra for losing weight, according to a nutritionist.

Zoe Harcombe has said that everything that people thought was good to stay healthy fewer calories and more exercise only packs on the flab. "It's a myth. It's the carbs that pile on the pounds," a newspaper quoted Harcombe as writing in her book The Obesity Epidemic: What Caused It?
How Can We Stop It?
She said Americans must go back to older dietary rules calling for red meat, fish, eggs, cream and butter, all virtually carbohydrate free. "You've got to go back to sticking a pork chop on the grill," she said.

Excerpts: 1. Veggies and fruit are more nutritious than any other food: Greens are good only if they are slathered in butter in order to deliver the fat-soluble vitamins they contain.

2. Losing weight is about reducing calories: "If you cut 500 calories from a 2,000-calorie daily diet, you will lose weight at first."

But the body will compensate and turn down its metabolism to reduce energy and use fewer calories.

3. Starchy foods should be the main part of our diet: Pasta, bread and grains turn into sugar in the blood, which is unhealthy.

4. We should exercise to combat obesity: "It will only cause you to get hungry, and your body will crave carbohydrates, which causes weight gain."

5. Fat is a definite no-no: "Real fat from natural foods is good. Eat only what nature grows." -ANI



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: பெண்கள் படும் பாடு
Permalink  
 


24_11_2010_002_008-unmarried-no-cell.jpg?w=372&h=518

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_11_2010_012_005-mainar-karpini.jpg?w=536&h=476

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_12_2010_012_030-thaimasaj.jpg?w=640&h=408
03_12_2010_001_063-thai.jpg?w=640&h=260


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110424a_014101011-woman-poolice.jpg?w=640&h=961



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_04_2011_005_007-pen-police-valli.jpg?w=640&h=256



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_04_2011_014_010-erode-valli-police.jpg?w=640&h=234



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110427a_007101011-police-adadamy.jpg?w=640&h=777



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110427a_003101006-kalla-sarayam.jpg?w=464&h=806



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110502a_00410c003-repist.jpg?w=640&h=521



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110520c_015101008-daughter-kills-father.jpg?w=640&h=382



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110520c_015101003-girl-gives-maykkam-to-male.jpg?w=640&h=793



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110520a_004101016-kambam.jpg?w=640&h=538



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110519a_007101010-thirupathi-vedapata-sala.jpg?w=640&h=683



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110519a_007101004-girl-child-10-trees.jpg?w=640&h=356



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_05_2011_002_012-kanja-woman.jpg?w=347&h=371



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_05_2011_001_037-dad.jpg?w=351&h=550



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_05_2011_007_017-pichai-kuzawhtia.jpg?w=548&h=662



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_05_2011_153_015-sirukalathur-ravudi.jpg?w=640&h=331



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செக்ஸில் திருப்தி என்றால் என்ன?

ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து நிராகரித்தல். முன்னர் எஸ்.எச்.நிஃமத் நவமணி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இருந்த போது கேள்வி பதில் பகுதியை செய்து கொண்டிருந்தார். ஒரு வாசகர் கேள்வி ஒன்றை “பெண்ணை நிருப்த்திப்படுத்த ஆண் என்ன செய்ய வேண்டும்.?” இப்படி கேட்டிருந்தார். அது செக்ஸ் தொடர்பான கேள்வி. அதற்கு எஸ்.எச். நிஃமத் சொன்ன பதில் ”ஒரு விரல் போதும்” இப்பொழுது நான் நிஃமத்தை கண்டால் இதனைத்தான் ஞாபகப்படுத்துவேன்.

இது சாதாரணமான ஒரு விடயமல்ல முழு செக்ஸ் சூத்திரமே அடங்கி இருக்கின்றது. ஆண்கள் தங்கள் மனைவிமாரை திருப்த்திப்படுத்த முடியாமல் போய்விடுவோமா என்று அச்சத்தில் பயத்தில் இல்லாத பொல்லாத மருந்துகள் எல்லாவற்றையும் பெரும் விலைகொடுத்து வாங்கி சாப்பிடுவதை நான் கண்டிருக்கின்றேன். இன்று நேற்றல்ல இது காலகாலமாக ஆணுக்கிருக்கின்ற பெரும் கவலை வேதனை. படுக்கையில் ஒரு பெண் தன்னை நிராகரித்து விடுவாளோ அப்படி நிராகரிக்க கூடாது என்ற ஒரு பயம் தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்களிடத்திலும் இருந்து கொண்டே இருக்கின்றது.

அதனால் தங்களை பெண்களிடம் நிரூபித்து காட்ட பெரும் பாடுபடுகின்றான் ஆண். ஆனால் இந்த பாடெல்லாம் தேவையில்லாத ஒன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை திருப்த்திப்படுத்த இவ்வளவு சிரமப்பட்டு அச்சப்படத்தேவையில்லை.

மனித மன அச்சத்தை மனதில் கொண்டு ஆண்களுக்கான பாலியல் தொடர்பான மருந்துகள் ஆண்குறியை நீளமாக்கும் கருவிகள் என்று சந்தையில் மில்லியன் கணக்கான டொலர்களில் பொருட்கள் வியாபாரத்திற்காக குவிந்து கிடக்கின்றன. உலகம் முழுவதும் நிலமை இதுதான். இதெல்லாம் ஆணின் அச்சத்தின் காரணமாக கொளித்த வியாபாரம் என்றால் அது நூறுவீதம் உண்மை.

ஆணுக்கு நீளமான ஆண்குறி இருந்தால் தான் ஒரு பெண்ணை திருப்த்திபடுத்த முடியும் என்று பெரும்பொய்யை பல வியாபார நிறுவனங்கள் பரப்பி ஆண்களின் பலவீனத்தை தங்களுடைய வியாபாரத்தால் பெருக்கி வருகின்றனர்.

அண்மையில் ஒரு விளம்பரத்தை பார்த்தேன். மாத்திரை இல்லை ஊசி இல்லை அறுவை சிகிச்சை இல்லை என்று ஆரம்பிக்கின்றது அந்த விளம்பரம் திருப்த்தியின்மை முன்கூட்டியே விந்து வெளியேறுதல் தன்னம்பிக்கை குறைவு என்று தொடர்ந்து ஆணுறுப்பை வளரச்செய்யும் பெரிதாக்கும் என்று அந்த விளம்பரம் செல்கின்றது. அது ஒருவகையான பிளாஸ்டிக் பொருள் ஆணுறுப்பில் பொருத்தி வைக்க வேண்டும். அதனால் ஆணுறுப்பு வளருமாம்.

பொய் சுத்த பொய் ஆணுறுப்பு ஒன்றும் வளருவதற்கு தலைமுடியோ அல்லது நகம் போன்றதோ அல்ல அது குழந்தையில் இருந்து வளர்ந்து பெரியவரானதும் தனது வளர்திறனை முடித்துக்கொள்ளும். ஒரு கையைப்போல காலைப்போல  அல்லது ஒருகாதைப்போல ஆணுறுப்பின் வளர்ச்சி அவ்வளவுதான்.

சிலரின் உடம்பு வாசியைப்பொறுத்து அதன் அளவு பெரிதாக அல்லது சிறிதாக இருக்கும். ஓவ்வொரு உடலுக்கும் எது பொருந்துமோ அதுதான் அளவு. இது உடலுக்கு தெரியும்  மனதுக்கும் தெரியும். ஆனால் வியாபாரிகள் தான் அதை பெரிதாக்குகின்றோம் என்று அடம்பிடிக்கின்றார்களே ஒளிய அது அளவோடுதான் இருக்கின்றது.

ஒரு ஆண் தன்மீதான நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் புதிதாக திருமணம் முடிக்கும் ஆண்கள் தான் முதலிரவில் மனைவியை திருப்த்திப்படுத்திவிட முடியாதோ என்று அச்சப்பட்டு அச்சப்பட்டே மனம் உடைந்து போவதை காண்கின்றோம். முதலிரவில் அங்கு அச்சப்பட்டு அவசரப்பட எதுவுமில்லை. அன்று நீங்கள் உங்களை நீங்கள் பேசி ஆசுவாசப்படுத்தவே முடிந்துவிடும். முதலிரவு என்பது புரிந்து கொள்வதற்கான இரவே தவிர அச்சப்பட்டு வேதனைப்படுவதற்கான இரவு அல்ல என்பதை புதுமாப்பிளைமார் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சும்மா பயந்து கொண்டிருப்பது அல்லது போலியாக டாக்டர்கள் சொல்வதை அல்லது விளம்பரங்கள் சொல்வதை நம்புவது. முழு முட்டாள்தனம். ஆண் பெண் உறவு தொடர்பாக எமது முன்னோர்கள் மிகவும் முக்கியமாக ஆராய்ந்து ஜோடி சேர்ப்பதற்கு முயன்றிருக்கின்றனர். அதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களும் பொருத்தம் பார்க்கப்பட்டு திருமணங்கள் நிட்சயிக்கப்பட்டன.

திருமணப் பொருத்தத்தில் யோனிப்பொருத்தம் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. பலருக்கு தெரியும். இது செக்ஸ் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி முன்னோர்கள் வைத்திருக்கும் ஒரு முறை. தாம்பத்திய உறவின் சுகம் திருப்த்திநிலை ஆகியவற்றை தீர்மானிக்கும் அளவுகோல் இது. ஆண்பெண் யோனி நிலைகளை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறையாக இருக்கின்றது இது . நட்சத்திரங்கள் 13 மிருகங்களின் பெயரைக்கொண்டு பிரிக்கப்பட்டு உள்ளது.

உத்தராட நட்சத்திரம் மட்டும் கீரி என்றும் சில நூல்கள் மலட்டு பசு என்றும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு . ஆண்பெண் பகை மிருகம் மட்டுமே பொருத்தமில்லை என்று சொல்வார்கள். பகை மிருகங்கள் சேராமல் பார்த்துக்கொள்வார்கள் பெரியவர்கள்.

 

இதில்

1.      அச்சுவினி    - ஆண் குதிரை

2.      சதயம்        - பெண் குதிரை

3.      பரணி        - ஆண் யானை

4.      ரேவதி      - பெண் யானை

5.      கார்த்திகை    - பெண் ஆடு

6.      பூசம்       - ஆண் ஆடு

7.      ரோகினி      - ஆண் பாம்பு

8.      மிருகசீரிடம்         - பெண் பாம்பு

9.      திருவாதிரை  - பெண் நாய்

10.     மூலம்        - ஆண் நாய்

11.     புனர்பூசம்   - பெண் பூனை

12.     ஆயிலயம்    - ஆண் பூனை

13.     மகம்         - ஆண் எலி

14.     பூரம்         - பெண்எலி

15.     உத்தரம்      - ஆண் மாடு

16.     உத்தரட்டாதி - பெண்மாடு(பசு)

17.     அத்தம ;      - பெண் எருமை

18.     சுவாதி        - ஆண் எருமை

19.     விசாகம்     - ஆண் புலி

20.     சித்திரை      - பெண் புலி

21.     அனுஷம்     - பெண் மான்

22.     கேட்டை      - ஆண் மான்

23.     பூராடம்              - ஆண் குரங்கு

24.     திருகோணம்  - பெண் குரங்கு

25.     உத்தராடம்    - ஆண் கீரி

26.     அவிட்டம்     - பெண் சிங்கம்

27.     பூரட்டாதி    - ஆண் சிங்கம்

 

ஒவ்வொரு விடயத்தையும் இங்கு நோக்க வேண்டும்.

குதிரை-எருமை

யானை-சிங்கம்

ஆடு-குரங்கு

பாம்பு-எலி

பசு-புலி

யானை-எலி

கீரி-பாம்பு

மான்-நாய்

இவை சேரக்கூடாது யோனிவழி பிரிக்கப்பட்ட பகை மிருகங்கள்.

பகை மிருகங்களை சேரக்கூடாது என்கிறார்கள்.  அத்துடன் இருவரும் ஒரு யோனியாகிலும், ஆண்களுக்கு ஆண்யோனியும் பெண்களுக்கு பெண்யோனியாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம் என்றும் இருவருக்கும் ஆண் யோனியாகில் மத்திம பலன் என்றும் பெண்ணுக்கு ஆண் யோனியும் ஆணுக்கு பெண்யோனியும் பொருத்தம் வராது என்றும் ஜோதிட சாத்திரம் சொல்கிறது.

ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்கும் போது அவர்கள் மிக நீண்ட பாலியல் சுகம் அடைய வேண்டிய என்ற சிந்தனை தொன்றுதொட்டே எமது சமூக அமைப்புக்களில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது.

சரி செக்ஸ் திருப்தி என்பது வெறுமனே உடலுறவில் மட்டும் அல்லது ஆணுறுப்பின் நீள அகலத்தில் மட்டுமே முடிவு செய்யப்படுவதில்ல. அது மனதோடும் உடலோடும் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

செக்ஸில் உச்ச பட்ச இன்பம் தொடர்பாக இப்பொழுது சிந்திக்கின்ற சமூகம் முந்திய காலத்தில் சிந்தித்திருக்குமா? என்பது கேள்விதான். தொழில்நுட்ப வளர்ச்சி திரைப்படங்களில் செக்ஸ் உணர்வுகளை துல்லியமான நடிப்பின்மூலம் மூலம் வெளிப்படுத்திக்காட்டுதல் எப்படியான நிலைகள் எப்படியெல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் தொலைக்காட்சியும் திரைப்படமும் வெளிப்படுத்தி காட்டி வருகின்றன.

முதல் என்றால் ஆங்கிலப்படத்தை பார்ப்பதற்கு எங்களுக்கு யாருமே அனுமதி தரமாட்டார்கள். முத்தக்காட்சி வந்துவிடும் என்ற பயம் எமது பெரியவர்களுக்கு. இப்பொழுது தொலைக்காட்சி சின்னப்பிள்ளைக்கும் வீட்டில் வைத்து சொல்லிக்கொடுத்து விடுகின்றது. ஹிந்தி திரைப்படங்களில் குறைந்தது 30 முத்தக்காட்சிகளை வைத்து விடுகின்றார்கள்.குடும்பத்துடன் தியேட்டருக்கு போனால் எப்படி முத்தக்காட்சியை ஓடவிட்டு பார்ப்பது. வீட்டில் என்றால் றிமோட்டும் கையுமாக பெற்றோர்கள் இருப்பார்கள். ஆனால் பிள்ளைகள் இன்ரநெற்றில் எல்லாவற்றையும் பார்த்து தெரிந்துவிடும்.

இப்பொழுது பெண்களுக்கும் செக்ஸ் தொடர்பான முழு இன்பத்தையும் முழுமையாக உய்த்து உணரவேண்டும் என்ற அவாவும். ஆசையும் வந்து விட்டது. அது உலக தொழில்நுட்ப  மற்றும் மானுட அறிவின் வளர்ச்சிதான்.

பெண்களை முழுமையாக திருப்த்திப்படுத்த என்று ஒரு ஆண் கவலையோ கஷ்டமோ படத்தேவையில்லை. பெண்ணின் ஜனன உறுப்பில் உணர்வுகளின் எல்லா முடிச்சுக்களும் ஆரம்பத்தில் உள்ள பத்து சென்டிமீட்டர் அளவில்தான் குவிந்து கிடக்கின்றன. எனவே அதனை உணர்ந்து ஒரு ஆண் தன்னை ஈடுபடுத்துவானாகில் பெண் பூரண சுகத்தை அடைந்து விடுவாள்.

உண்மையில் 10 சென்டி மீட்டர் உடைய ஆணுறுப்பே போதும் ஒரு மனித உடலுறவுக்கு இதனை ஒரு பெரிய விடயமாக மனதைபோட்டு குழப்பிக்கொள்ளத்தேவையில்லை ஆண்கள். மன மகிழ்ச்சியான வாழ்வு என்பது இருவரும் புரிந்துகொண்டு ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான். செக்ஸ் உறவு தொடர்பான அதீத கவலை- நான் மனைவியை திருப்த்திப்படுத்தும் ஆம்பிளைதானா என்ற விடயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கணவன் மனைவியாக சந்தோசமாக வாழுங்கள். உலகத்தில் இப்படி எத்தனைபேர் சிரித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உங்களால் முடியும். நவமணி நிஃமத் சொன்னது சரிதானே.

- இளைய அப்துல்லா

 

நன்றி:ஈழநேசன் இணையதளம்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_06_2011_013_014-women-violence.jpg?w=367&h=608



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_06_2011_011_011-salem-swimmers-pregnant.jpg?w=640&h=403



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_06_2011_010_008-up-women.jpg?w=640&h=564



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

33522343-poothai.jpg?w=640&h=748



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_06_2011_152_002-women-police.jpg?w=640&h=404



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110625a_009101009-kerala-girl-200.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_06_2011_002_014-ap-govt-run.jpg?w=640&h=590



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_06_2011_002_029-ap-minors-suffer.jpg?w=373&h=499



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேரளாவில் 14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது!

செக்ஸ் கொடுமைகளுக்குப் பெயர் போன கேரளாவில் மேலும் ஒரு பாலியல் கொடுமை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. தனது 14 வயது மகளை பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


கொச்சி அருகே உள்ள பரவூரைச் சேர்ந்த 18 வயது மகளை முதலில் தான் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் நூற்றுக்கணக்கானோரிடம் பணத்திற்காக அனுப்பி வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தையைப் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேர் வரை கைதாகியுள்ளனர். அரபு நாட்டு ஷேக் ஒருவரும் இதில் தொடர்புடையதாக நேற்றுதான் போலீஸார் தெரிவித்தனர். இன்டர்போல் உதவியை நாடும் அளவுக்கு தற்போது நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தனது 14 வயது மகளை பணம் வாங்கிக் கொண்டு பலருக்கும் போகப் பொருளாக்கிய இன்னொரு கேடு கெட்ட தந்தையை போலீஸார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.

கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அலி.இவர் தனது 14 வயது மகளை (இந்த சிறுமி பள்ளியில் படித்து வருகிறார்) பணம் வாங்கிக் கொண்டு பலருக்கு விபச்சாரத்திற்காக அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மூன்று மாதமாக இந்த சித்திரவதையில் சிக்கித் தவித்து வந்தார் அந்த சிறுமி. வீடுகளுக்கு அனுப்பாமல், கார்கள், ஆட்டோக்களில் வைத்து இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் காமாந்தகர்கள்.

முகம்மது அலியின் இந்த அக்கிரமச் செயல் குறித்து கொத்தமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபாஷுக்குத் தகவல் போனது. இதையடுத்து அவர் நேற்று அதிரடியாக செயல்பட்டு முகம்மது அலியைப் பிடித்தார். அப்போது அவரது மகளும் அப்போது உடன் இருந்தார். இருவரிடமும் நடத்திய விசாரணையின்போதுதான் அலியின் அக்கிரமச் செயல் தெரிய வந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில் 19 வயதான ஷாகுல், 19 வயதான துர்ஹான் ஆகியோரும் பிடிபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் கர்ப்பமடைந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அரசு மருத்துவமனைக்குக் கூட்டி்ச சென்று மருத்துவப் பரிசோதனையை செய்தார் அலி என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.

சிறுமியை தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர் போலீஸார். அவரிடம் விசாரணை நடத்தும்போது என்ன தகவல் கிடைக்கப் போகிறதோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளால் கேரளாவே அதிர்ந்து போயுள்ளது. அதிலும் பெற்ற தந்தைகளே இவ்வாறு கொடிய செயல்களில் ஈடுபடுவது கேரள மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related News


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இலங்கைத் தமிழ் அகதியொருவரின் இரண்டரை வயதுக்குழந்தை பாலியல் வல்லுறவு:விழுப்புரத்தில் சம்பவம்

 

இலங்கைத் தமிழ் அகதியொருவரின் இரண்டரை வயதுக்குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவமொன்று தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான முகாமில் 465 குடும்பங்களைச்  சோ்ந்த சுமார் 1787 இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் கூலித் தொழிலாளிகளான ரகுநாதன்-தேவதர்ஷினி தம்பதியின் இரண்டரை வயதுக்குழந்தையே வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

அகதி முகாமை அண்டிய முதலியார் குப்பத்து மீனவ இளைஞன் ஒருவன் நேற்று முன்தினம் இரவுபிரஸ்தாப குழந்தையைத் தூக்கிக் கொண்டு  ஓடும்போது முகாம் வாசிகள் கண்டு அவனை விரட்டிப் பிடிக்க எடுத்த முயற்சி தோல்வியில்  முடிந்துள்ளது. அச்சம்பவத்தின் போது குழந்தையின் தாய் சமையலறையில் இருக்க, தந்தை வெளியே சென்றுள்ளார்.

அதன் பின் முகாம்வாசிகள் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரையோர முட்புதர் ஒன்றுக்குள்ளிருந்து உடல் முழுக்க காயங்களுடன் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக குழந்தை வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிய இளைஞரைப் பிடித்து வைத்துக் கொண்ட அகதிமுகாம் வாசிகள் அவரைப் பொலிசில் ஒப்படைக்க முயற்சித்த போது முதலியார் குப்ப மீனவர்கள் திரண்டு வந்து அவரைப் பலாத்காரமாக மீட்டுச் சென்றுள்ளனர். அதனையடுத்து முகாம்வாசிகள் கடற்கரையோர வீதியில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனா்.

அதன்பின்பு தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய  மீனவர் குப்பத்தைச் சோ்ந்த இருபது வயதான சுகுமார் எனும் இளைஞரைக் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.a

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Congress flays Katrina's remark on Rahul - India News Headlines in Tamil

ராகுல் பற்றி கத்ரினா கைப் விமர்சனம்: காங்கிரஸ் கண்டனம்


புதுடெல்லி, ஜூலை. 20-

ராகுல் காந்தி பற்றி நடிகை கத்ரினா கைப் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தி நடிகை கத்ரினா கைப், பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். சிலர் என்னை பாதி இந்தியர் என்றும், பாதி பிரிட்டிஷ்காரர் என்றும் விமர்ச்சிக்கிறார்கள். எனது தந்தை ஒரு இந்தியர், தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதற்காக இப்படி விமர்ச்சிக்கின்றனர். இதற்காக நான் வெட்கப் படவில்லை. எதற்காக வெட்கப்பட வேண்டும்? ராகுல்காந்தியை எடுத்துக்கொண்டால், அவர் பாதி இந்தியராகவும், பாதி இத்தாலிக்காரராகவும் உள்ளார். இது போன்று இந்தியாவில் நிறையப்பேர் உள்ளனர். நான் பாதி இந்தியன் என்று சொல்வதற்கு வெட்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
 
ராகுல்காந்தி குறித்து கத்ரினா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி அளித்த பேட்டியில், அவர் யார்? எனக்கு அவரை தெரியாது. இந்த நாட்டின் அரசியலுக்காக அவர் (கத்ரினா) என்ன செய்துள்ளார்? பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பற்றி தேவையில்லாமல் விமர்சனம் செய்து, தேவையில்லாத பிரச்னையை யாரும் கிளப்ப வேண்டாம். ராகுல் காந்தி குறித்த விமர்சனங்களுக்கு நாளை விரிவாக பதில் சொல்கிறேன் என்று கூறினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_07_2011_005_024-school-teacher.jpg?w=353&h=548



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

SC links alimony to wifes lifestyle 

But Says It Should Not Be Reppressive For Husband 

Dhananjay Mahapatra TNN 

New Delhi: In divorce cases,the courts must factor in the wifes status and lifestyle while fixing alimony to ensure that she lives in reasonable comfort but should not grant an amount that would be repressive for the husband,the Supreme Court has ruled.
The amount of maintenance fixed for the wife should be such as she can live in reasonable comfort considering her status and mode of life she was used to live when she lived with her husband, said a bench of Justices P Sathasivam and B S Chauhan.
But,it struck a balance too.The amount so fixed cannot be excessive or affect the living condition of the other party, it said while asking an Air India Commander to choose between paying a permanent one time alimony of Rs 40 lakhs or Rs 40,000 a month for the entire life of his ex-airhostess wife.
The Bombay high court had granted divorce by mutual consent on the terms that he either paid Rs 20 lakh or Rs 20,000 a month.Her counsel senior advocate Nidesh Gupta argued that it was too less compared to the earnings of her estranged husband and the prospects of future promotion.
Though senior advocate Indu Malhotra argued that the former Cathay Pacific airhostess had highly exaggerated her ex-husbands income,the bench said it could not be denied that the wife left her job after the marriage at the instance of her husband.
It took note of the facts - husband was a senior commander,properties in his name,he being 42 years of age,future employment prospects,he had re-married having a child,had to look after his parents.
We feel that the ends of justice would be met by fixing maintenance at the rate of Rs 40,000 per month instead of Rs 20,000 per month.In the alternative,we fix the amount of permanent alimony/ maintenance at Rs 40 lakh in lump sum to be paid by the respondent within a period of six months from August 1,which will forfeit all her claims, it said.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Remove bras to enter Israeli PMs office,guards tell scribes 

Jerusalem: Foreign journalists on Friday spoke of their distress after being asked to remove their bras for a security check before being allowed into the offices of Israels prime minister.
The three women were told by security personnel to undress and take off their bras for x-ray in two separate incidents at the Jerusalem offices of PM Benjamin Netanyahu earlier this week.
All three complied with the request,despite the distress it caused,in an incident denounced by the Foreign Press Association (FPA) as unnecessary,humiliating and counterproductive.
Each of the women was taken behind a curtain in the lobby of the entrance hall and patted down before being told to undress,then their bras were passed out in full view of male and female colleagues and security personnel,to be put through an x-ray machine.Their personal effects were also emptied out in public view and put through the machine.The Foreign Press Association strongly condemns the continued harassment of journalists attending media events at PMs office, a statement from the Tel-Aviv based group said.This treatment is unnecessary,humiliating and counterproductive. 
Sara Hussein,who works for AFP,described the incident as utterly humiliating.I can only describe the experience as among the most humiliating in my life, she wrote in a complaint to FPA.I have covered meetings of presidents at the White House and not been subjected to anything similar. AFP


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Benami deals in name of wife,children to be legit 

Law Will Enable Confiscation If Proof Not Shown 

TIMES NEWS NETWORK 

New Delhi: In an attempt to put a lid on benami transactions,the Union Cabinet on Thursday approved the replacement of the existing Benami Transactions (Prohibition) Act,1988,with a new law,Benami Yransactions (Prohibition) Bill,2011,which will make benami properties liable for confiscation.
Under the new law,properties purchased in the name of spouse or siblings could be allowed under benami deals.It will also ensure that a benami property is liable for confiscation after the person involved has been given due opportunity of being heard.
Speaking after the meeting,information and broadcasting minister Ambika Soni pointed out that properties held by coparcener (one of two or more persons sharing an inheritance) in a Hindu undivided family and properties held by a person in fiduciary capacity were excluded from the definition of benami transaction.
Properties acquired by an individual in the name of spouse,brother or sister or any other lineal ascendant or descendant are benami transactions which are not prohibited, she added.Consequently,they are not subject to penal provisions.
A coparcener is an individual who holds property inherited from an ancestor,while a fiduciary is an individual who holds property in trust.
The Cabinet,chaired by Prime Minister Manmohan Singh,approved the proposal to introduce the Bill in the monsoon session of Parliament despite,sources said,opposition from home minister P Chidambaram,who said that even in its current form it may not be able to check benami transactions.The proposal,however,found strong support from finance minister Pranab Mukherjee and HRD and telecom minister Kapil Sibal.
According to the government,the Bill contains elaborate provisions dealing with the definition of benami transactions and property,as also prohibited transactions and consequences of getting into one.

FAMILY BUSINESS 


Cabinet approves proposal to bring Benami Transactions (Prohibition) Bill 2011,replacing 1988 Act The previous Act was never implemented as the rules were not framed Under new Bill,benami property will be liable for confiscation after person involved is given due opportunity of being heard.Punishable with jail term of 6 months-2 years and fine


Pc0012100.jpg 

... Properties acquired by an individual in the name of spouse,brother or sister or any lineal ascendant or descendant are benami transactions which are not prohibited 


Ambika Soni | I&B MINISTER 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Benami transactions can now get you in 6 mths jail 

New Delhi: In an attempt to put a lid on benami transactions,the Union Cabinet on Thursday approved the replacement of the existing Benami Transactions (Prohibition ) Act,1988,with a new law,Benami Yransactions (Prohibition) Bill,2011,which will make benami properties liable for confiscation.
Under the new law,anyone violating the rule can be jailed for not less than six months,which may be extended to two years and also be liable to a fine.
Where any person enters into a benami transaction in order to defeat the provisions of any law or to avoid payment of statutory dues or to avoid payment to creditors,the beneficial owner,benamidar and any other person who abets or induces any person to enter into such benami transaction,shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to two years and shall also be liable to a fine, said Ambika Soni.
Elaborating on the need for a fresh legislation,the minister said,It was found that owing to infirmities in the (existing) legislation,formulation of rules would not be possible without a comprehensive legislation by repealing the Act.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

யாழ்.மாவட்டத்தில் வருடந்தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள் மற்றும் 300 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக சுகாதார பணிமனையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

சமூக சீர்திருத்த குறுந்திரைப்பட விழா சேர் பொன்.இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றபோது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையில் யாழ்.மாவட்டத் தில் 27 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதில் யுத்தம் காரணமாக கணவனை இழந்தவர்களும் இயற்கை மரணத்தில் கணவனை இழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். 

இவர்கள் குடும்பத் தலைமைத்துவப் பொறுப்பு வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். மேலும், பெண்கள், சிறுவர்கள் என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்தால் உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களேயாவர். நாள் ஒன்றுக்கு உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் எனப் பதிவாகி உள்ளனர். அங்கவீனம் என்பதும் ஒரு வகையில் உளரீதியான பாதிப்புத்தான்.

அத்துடன், ஒருமாதத்தில் 60 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுகின்றனர். இவை யாவற்றுக்கும் காரணம் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைதான்.அண்மைக் காலமாக கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், இவற்றில் பெற்றோர்களின் பங்கும் உள்ளடங்குகிறது. தமது பிள்ளைகள் எங்கு செல்கின்றனர், யாருடன் உரையாடுகின்றனர் என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர்களுடையது. சில பெற்றோர்கள் அந்தப் பொறுப்பைப் பெற்றுக் கொள்ளத் தவறி விடுகின்றனர்.கல்வி அறிவுள்ள பெற்றோர்கள் மத்தியில் இவ்வாறான பிரச்சினைகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. சமுதாயத்தின் மத்தியில் இவை ஆராயப்பட வேண்டும். இவையாவற் றுக்கும் தீர்வுகள் பெற்றோர் மத்தியில் உண்டு.

அதுமட்டுமல்ல முன்னாள் போராளிகள் என இனங்காணப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் சமுதாயத்துடன் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும். இவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்விடங்கள் ஆகியவற்றை இந்தச் சமுதாயம் தான் வழங்க வேண்டும்.

வலுவிழந்தோர்கள், உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை சமூகம் மதிக்க வேண்டும். சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.ஒருபுறம் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றவாறு உள்ளன.

கொலைகள், கொள்ளைகள் என்பவற்றுக்கு வறுமை ஒரு காரணமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தா



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கள்ளக்காதலரின் மனைவி கொலை கைதாவாரா? நடிகை நிலா

 

நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், தமிழ்-தெலுங்கு நடிகையுமான மீரா சோப்ரா என்கிற நிலாவைக் கைது செய்ய ஹரியானா போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர்.

நடிகை நிலாவுடன் இருந்த கள்ளத்தொடர்பால் தனது தங்கை ருச்சியை அவரது கணவர் கொலை செய்து விட்டார் என்று ஹரியானா மாநிலம் குர்காவ்னைச் சேர்ந்த ருச்சியின் சகோதரி ஷெபாலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நிலாவைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குர்காவ்ன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருச்சியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ருச்சியின் கணவர் சுமித் தான் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி கூறுகையில், சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ருச்சிக்கும், சுமித்துக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சுமித்தும், அவரது குடும்பத்தாரும் ருச்சியைக் கொடுமைப்படுத்தி வந்தனர். இவ்வாறு சித்ரவதை செய்து கொண்டே இருந்தால் ருச்சி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார் என்பது அவர்கள் எண்ணம்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்றார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வரதட்சணைக் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித்தை இபிகோ பிரிவு 304 பி மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளோம். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

ருச்சி இறப்பதற்கு முன்பு அவருடன் வாக்குவாதம் செய்ததாக ஒப்புக் கொண்டாலும், அவரைத் தான் கொல்லவில்லை என்கிறார் சுமித். மேலும் அவர் கூறுகையில், வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எனக்கும், எனது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு தான் இருந்து வந்தது. கடந்த வாரம் எங்கள் புரோக்கரேஜ் ஹவுஸ் பெருத்த நஷ்டம் அடைந்தது. அந்த நஷ்டத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.

சமீபத்தில்தான் தனக்கு ஒருவர் ஆபாச இமெயில்களை அனுப்பி வருவதாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் நிலா என்பது நினைவிருக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களி்ல நடித்து வந்த நிலா, பின்னர் வாய்ப்பு குறைந்ததால் டெல்லி போய் செட்டிலாகி விட்டார். தமிழில் இவர் எஸ்.ஜே.சூர்யா மூலம் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_07_2011_010_004-girl-dmk.jpg?w=640&h=262



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இறந்த தந்தையின் உடலுக்கு தீ மூட்டி இறுதிச்சடங்கு செய்த முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்திரி.

Former Union minister lays tradition to rest, lights dad’s funeral pyreமுன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரியின் தந்தை சூரிய நாராயணராவ் (93). இவர் உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
 
அவரது உடல் ஐதராபாத் பஞ்சகுட்டா இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சூரியநாராயணராவுக்கு ரேணுகா சவுத்ரி தவிர வேறு குழந்தைகள் கிடையாது. இதனால் அவரே இடுகாட்டுக்கு சென்று தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தார். பின்னர் அவரது உடலுக்கு தீ மூட்டினார்.   இதில் ஆந்திர மாநில முக்கிய காங்கிரஸ் தலை வர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக சூரிய நாராயணராவ் உடலுக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, பா.ஜனதா தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_08_2011_007_024-kerala-child-abuse.jpg?w=640&h=387



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_08_2011_016_004-girls-sex-hc.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இளசுகளின் இன்னொரு “கிக்” முகம்

 
kudkka1.jpg  


         சென்னை மெரினா பீச். ஜொள்ளென்ற காற்று ஸாரி...  ஜில்லென்ற காற்று மனசை வருடிக் கொண்டிருந்தது. கடல் அலைகள் சலசலக்கும் சத்தத்தையும் மீறி அந்த பையனும் பொண்ணும் ஏதோ பேசிக்கொண்டிருப்பது நம் காதில் வந்து விழுந்தது. “""ச்சே... நாம அங்கப் போயிருந்தா எவ்ளோ ஜாலியா இருந்துருக்குமில்ல?''’என்றான் அந்த பதினெட்டு வயது  கல்லூரி ஹைடெக் மாணவன்.  ஜீன்ஸ், டி-ஷர்ட், ஹை-ஹீல்ஸ் செப்பல் என  மாடர்ன் கேர்ளாக இருந்த அந்த கல்லூரி மாணவியோ, ""ச்சீய்... போடா... ஆசையை தூண்டி விட்டுட்டு... இப்போ இங்க கூட்டிட்டு வந்துட்ட.  எவ்ளோ போர் அடிக்குது தெரியுமா?'' என்றாள் கொஞ்சம் சலித்தபடி ஸ்டைலாக.  “

""டோண்ட் வொர்ரியா... உனக்கு பிடிச்ச ஆப்பிள் ஃப்ளேவர் எப்படி யாவது வாங்கித்தறேன்...''’என்று அவளை கூல் பண்ணினான். “""ஏண்டா... இதுக்கு நாம அங்கதான் போகணுமா?  நம்ம கன்ட்ரி இன்னும் டெவலப் ஆகமாட்டேங்குது  ச்சே''’என்று கொஞ் சம் டென்ஷன் ஆனபடி  மறுபடியும் சலித்துக் கொண்டாள் அவள். என்ன அவளுக்கு பிடிச்ச ஆப்பிள் ஃப்ளே வர்ங்குறான்? ஒரு வேளை ஐஸ்க்ரீமா இருக்குமோ? அதுதான் இங்கேயே கிடைக்குதே... என்று யோசித்த நாம், அதற்குப் பிறகு என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நமது காதை யு டர்ன் பண்ணினோம். ‘

""ஹேய்.. ச்சீய்''’ என்ற சிணுங்கல் கேட்க ஆரம்பிக்க... பட்டென்று திரும்பிப் பார்த்தபோது அவர்கள் இருவரும் கண்ட்ரோல் இல்லாமல் எல்லைதாண்டிய சில்மிஷ வாதத்துக்குள் போய்விட்டார்கள். அச்சச்சோ இதுக்குமேல இங்க உட்கார்ந்திருந்தா நமக்கு மண்டை சூடேறிடும் என்று சாலையை ஒட்டி இருக்கும் இடத்துக்கு ஷிஃப்ட் ஆனோம். அங்கே... ஹைடெக் காலேஜ் கேர்ள்ஸ் உட்கார்ந்து ஜாலியாக ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொண்டு இருந்தார்கள். “

""புதுசா ஒரு ஃப்ளேவர் வந்துருக்கு மச்சி... செம கிக்குடி. நம்ம இண்டியன்ஸ் ரொம்பவே என்ஜாய் பண்ணியிருக்காங்கடி இல்ல?''’-என்றாள் ஒருத்தி.  என்னது புதுசா ஒரு ஃப்ளேவரா? அங்க என்னடான்னா ஒருத்தன் ஃப்ளேவர்ன்னான்.  இங்கேயும் ஃப்ளேவர்ன்னு சொல்லுதுங்க.... என்னதான் அது? மண்டையை பிய்த்துக்கொண்டு காதில் வாங்க ஆரம்பித்தோம். செல்ஃபோனில் பேச ஆரம்பித்தவள் ""டேய்... விக்கேஷ் எவ்ளோ நேரம்டா உனக்காக வெய்ட் பண்றது? நீ வர்றியா இல்ல... சார்லஸ்கூட போகட்டுமா?''’என்று கேட்டுவிட்டு “""ஓகே... ஓகே சீக்கிரம் வாடா'' என்று பதைபதைத்தாள். அடுத்த சில நிமிடங்களிலேயே பி.எம்.டபுள்யூ கார்  பீச் ரோட்டில் சீறிப்பாய்ந்து வந்தது. கார் டோரை அந்த இளைஞன் திறந்தபோது ஆங்கில ராப் சாங் காதை பிளந்தது.  ""ஹேய்ய்ய்ய் விகேஷ்...'' என்று கூச்சலிட்டபடி போய் ஏறினார்கள் அந்த இளம்மாணவிகள். பல் இளித்தபடி வரவேற்றான் அவனும். 
kudkka.jpg

அப்படியென்ன ஃப்ளேவர்? இவ்ளோ ஆர்வமா போறாங்க இந்த பசங்க?  புதுசா வந்த பீஸ்ஸாவா இருக்குமோ? என்கிற ஆர்வமும்  ஆசையும் நமக்கும் தொற்றிக் கொள்ள... நாமும் அந்த காரை பின் தொடர்ந்தோம். கார்... அடையாறு இந்திராநகர் பகுதியிலுள்ள பிரபல காஃபி ஷாப் வாசலில்       சரக்கென்று பிரேக் போட்டு நின்றது. இறங்கியவர்கள் உள்ளே போக... அங்கே திருப்பதியில் லட்டு வாங்க நிற்பதுபோல் கூட்டம் கூட்டமாக நின்ற இளசுகள்.... ரவுசு பண்ணிக் கொண்டிருந்தது.  நாமும் நம் தலை முடியை கலைத்துவிட்டு.... சட்டையை அவுட்ஷர்ட் பண்ணிக் கொண்டு (சட்டையை வெளியில் எடுத்துவிட்டுக் கொண் டால் இப்படித்தானே சொல்லமுடியும்!)  உள்ளே செல்லத் தயாரானோம். அப்போது அங்கு வந்த இளசுகள் உள்ளே செல்லாமல் ஏதோ ஒன்று கிடைக்காத விரக்தியுடன் திரும்பியது.  நாம் ஃபாலோ-அப் பண்ணியபடி வந்த அந்த இளசுகள் டீமும் "ஷிட்... ச்சே...' என்றெல்லாம் டென்ஷனாகி  ஆங்கிலத்தில் திட்டியபடி நின்று கொண்டிருந்தது. என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே நாம் அந்த ரெஸ்டாரண்டுக்குள்ளே செல்ல முயன்றபோது, வெளியில் நின்ற செக்யூரிட்டி நம்மைப் பார்த்து ""காஃபியா? இல்ல ஹூக்காவா?''’என்று கேட்டார்.  நாம் கொஞ்சம் தயங்கிய படி நிற்க..  அவரே, “""அதில்ல சார்... ஹூக்கா கிடையாது. காஃபிதான் இருக்கு. உங்களை மாதிரி நிறையப்  பசங்க வந்து ஏமாந்து நிக்குறாங்க பாருங்க வெளியில''’’ என்று "உச்' கொட்டினார். அப்போதுதான் நமக்கு லைட்டாக புரிந்தது...      

இவ்வளவு நேரம் இந்த கல்லூரி ஹைடெக் இளசுகள் எதற்காக  வெறிபிடித்து வந்திருக்கிறார்கள் என்பது. "அதென்ன... ஹூக்கா?' என்பதை அறிந்துகொள்ள  நாம், உடனே அந்த இளசுகளிடமே நைஸாக பேச்சுக் கொடுத் தோம். நம்மை கொஞ்சம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ""என்ன பாஸூ... இதுகூட தெரியாதா?''’’என்று சிரித்தபடி சொல்லத் தொடங்கினார்கள்.

அப்போதுதான் சென்னையின் ஹைடெக் இளசுகளின் இன்னொரு கிக் முகம் நமக்குத் ஆச்சரியத்தை உண்டாக்கியது. ""சிகரெட் லாம் ஓல்டு ஸ்டைல்யா. ஹூக்காதான்  இப்போ நியூ ஸ்டைல். அதெல்லாம் சொன்னா புரியாது... அனுபவிச்சாதான் தெரியும். முதல் முதல்ல ஒரு சினிமா புரடியூஸரோட பையன்கூடத்தான் போனோம். மச்சான் சிகரெட்டைவிட செம கிக்கான  ஒண்ணு இருக்குன்னு சொல்லி ஆர்டர் பண்ணினான். சரித்திர சினிமா படத்தில் வர்ற ராஜாக்கள்  பைப் மாதிரி வெச்சு ஸ்மோக் பண்ணு வாங்களே அப்படி இருந்துச்சு. அப்படியே அந்த புகையை இழுத்து ஸ்மோக்  பண்ணும்போது...  ஹப்பா... அவ்ளோ டேஸ்டியா இருக்கும். அப்போ சிகரெட்டை விட்டதுதான். அதி லிருந்து ஹூக்காதான் யூஸ் பண்றேன்.  சிகரெட் ஸ்மோக் பண்ணினா அந்த ஸ்மெல்லே காம்ச்சிக் கொடுத்துடும். ஆனா, இதுல ஆப்பிள், பான்மசாலா, ரெட் வைன், ஸ்டாபெர்ரின்னு ஏகப்பட்ட நமக்கு பிடிச்ச ஃப்ளேவர்ஸ்         கலந்து கொடுக்குறதால... எங்க ளோட கேர்ள் ஃப்ரண்ட்ஸ் களையும் பிக்கப் பண்ணிட்டு வந்து ஒரே ஹூக்காவை ரெண்டுபேரும் ஸ்மோக் பண்ணுவோம். 

எங்களை மாதிரி பசங்க பெரிய பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு போறதை விட தி.நகர், அண்ணாநகர், அடையாறுன்னு அமைதியான சின்ன சின்ன ரூம்ஸ் இருக்குற இந்தமாதிரி ரெஸ்டாரண்டுகளுக்கு வந்து ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு போறதுதான் பிடிச்சிருக்கு''’என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் “""என்னன்னே தெரியல டெய்லி வந்து அடிப்போம். ஆனா, இப்போ கிடையாது. ‘கார்ப்பரேஷன்காரங்க பிராப்ளம் பன்றாங்க. அதனால இன்னும் டுவெண்டி டேஸ் கழிச்சு வாங்க கண்டிப்பா ஹூக்கா கிடைக்கும்கிறாங்க ரெஸ்டாரண்டுகளில். எதுக்கு இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் ப்ராப்ளம் பண்றாங்க இந்த கார்ப்பரேஷன்காரங்க?''’’ என்று டென்ஷன் ஆகிறார்கள் அந்த இளசுகள். 

ஹூக்காவை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்த நமக்கே கிக்கு ஏறியதுபோல இருந்தது. பெயர் வேண்டாம் என்ற சில ஹூக்கா ரெஸ்டாரண்ட் ஓனர்கள் நம்மிடம் ""ஹூக்கா அக்பர் காலத்திலேயே இருந்துச்சு. ஜஸ்ட் சிகெரெட் மாதிரிதான் இதுவும். ஆனா, ஆரம்பத்துல ஹூக்கா அடிக்கிற இளைஞர்களுக்கு இன்னும் கிக்கு தேவைப் படுறதாலதான் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களையும் கொஞ்சம் மிக்ஸ்பண்ண வேண்டியிருக்கு. இல்லைன்னா வேற இடத்துக்குப் போயிடுவாங்க.

குறிப்பா, ஐ.டி. ஃபீல்டுல உள்ள இளைஞர்கள், காலேஜ்ல படிக்குற பதினெட்டு வயசிலேர்ந்து 25 வயசுவரை உள்ள இளைஞர்கள்தான் எங்களோட ரெகுலர் கஸ்டமர்ஸ். அதுவும் வாசனை வராம இருக்குறதால  காலேஜ் பொண்ணுங்களும் ரொம்ப லைக்பண்ணி வர்றாங்க.  சனிக்கிழமைகள்னா திருவிழா மாதிரிதான் இருக்கும் ஹூக்கா பார்களில்'' என்கிறார்கள் உற்சாகமாக.

ஆனால், பெற்றோர்கள் தரப்போ ""ஹூக்காவை தடுக்க ஆக்ஷன் எடுத்தது வரவேற்க வேண்டிய விஷயம்தாங்க. ஜாலியா ஆரம்பிக்குற இந்த ஹூக்கா பழக்கம் நிச்சயமா கஞ்சா, அபின்னு போதை பழக்கங்களுக்கு எங்க பிள்ளைகளை அடிமை ஆக்கிடும்''’ என்கிறார் கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக.!

ஹைடெக் இளசு களின் இந்த கிக் சமாச்சாரங்கள் எங்கு போய் முடியப் போகி றதோ...?

-ம.மனோசௌந்தர்

 ஆபத்து!

kudkkabox.jpg""இந்தியாவுலதான் இந்த ஹூக்கா கலாச்சாரம் மன்னர்கள் காலத்திலே       யே தோன்றியிருக்கு.  ஆனா,  இப்போ இளசுகள் மத்தியில  இது ஒரு புது ஃபேஷனாகியிருக்கு. காரணம்... சிகரெட் பிடிச்சு பிடிச்சு போர் அடிச்சுப்போன பசங்களுக்கு இது புதுசா தெரியுது. சிகரெட்ல டொபோக்கோவை எரிச்சு அதன் மூலமா வர்ற புகையை இழுக்குறாங்க.  ஹூக்காவுலடொ போக்கோவை ஹீட் பண்ணி அதிலிருந்து வரும் புகையை இழுக்குறாங்க. அதுமட்டுமில்லாம அந்த ட்யூப்ல இருக்குற வாட்டர் மூலமா பாஸ் ஆகி நறுமணத்தோட வருவதால் இழுக்கும்போது ரொம்ப ஸ்வீட்டா இருக்குமாம். ஆனா, சிகரெட்டுல இல்லாத விஷ வாயுவான கார்பன்மோனாக்ஸைடு, ஹெவிமெட்டல்ஸ், ரோடு போடுற தார், கேன்சரை உண்டாக்கக் கூடிய கெமிக்கல்ஸ் இதுல அதிகமா       இருக்கு.  
ஒரு சிகரெட் அஞ்சு நிமிஷம்தான். ஆனா, ஹூக்கா அப்படியில்ல கிட்டத்தட்ட 40 நிமிஷத்திலேர்ந்து ஒன் ஹவர்வரை ஸ்மோக் பண்றாங்க.  ஒரு சிகரெட்டுல இருக்குற நிக்கோடின் அளவைவிட ஹூக்காவுல 1.7 மடங்கு நிக்கோடின் அளவு அதிகமா இருக்கு. 8.3 மடங்கு கார்பன் மோனாக்ஸைடு அதிகம்.  ஒரு சிகரெட்டை ஸ்மோக் பண்ணும்போது அரை லிட்டர் புகைதான் வெளியேறுதுன்னா ஹூக்காவுல கிட்டத்தட்ட 50 லிட்டர் புகை வெளியேறுது. இதனால ஈஸியா  லங்க் டிஸீஸ்லாம் வர்றதோடு லங்க் கேன்சர், கேஸ்டிக் பிராப்ளம், மூச்சுத் திணறல், இன்ஃபெர்ட்டிலிட்டின்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும். மன டென்ஷனுக்காக இதை ஸ்மோக்பண்ணி சிலருக்கு மைண்ட் டிப்ரஷனையும் உண்டாக்கிடும். எதிலுமே அளவோட இல்லாம அடிக்ஷன் ஆனா ஆபத்துதான்''’என்கிறார் பிரபல உளவியல் மருத்துவர் அபிலாஷா.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_08_2011_005_022.jpg%2Bland%2Bgrab%2Bdalit%2Blove.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_08_2011_007_016.jpg%2Bnursing%2Bcollege%2Bowner%2Brape.jpg



__________________
1 2 35  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard